diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0020.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0020.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0020.json.gz.jsonl" @@ -0,0 +1,390 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-17T11:25:20Z", "digest": "sha1:PREUC355BKDPVIDAPZZ7SN6PDHYIIG4A", "length": 12045, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "விமான நிலையங்கள் | Athavan News", "raw_content": "\nவட.மாகாண அரச திணைக்களங்களுக்கு வெளி மாகாணத்தினரை பணியில் அமர்த்தக்கூடாது: சீ.வி\nகாஷ்மீரின் 370ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு சாதகமாக காணப்பட்டது – ரவி சங்கர்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் கைது\nஐ.தே.க.வின் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nஉடப்பு திரௌபதியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா\nவிமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் பறக்கத் தடை\nநாட்டிலுள்ள சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்கவிட தடை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில், 5 கிலோமீற்றர் வரையான உயரத்திற்கு பட்டங்களைப் பறக்கவிடுவது சட்டவிரோதமானதும் தண்டனைக்குரி... More\nவிமான நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் – காங்கிரஸ் எச்சரிக்கை\nவிமான நிலையங்களை தனியார் ந���றுவனத்திடம் ஒப்படைத்தால், அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும் என காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் ஊடகங்களுக்கு... More\n25 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவிலுள்ள விமான நிலையங்களில், 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குரு பிரசாத் மொகபத்ரா, ஊடகவியலாளர்களுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வரு... More\nஎமது பிள்ளைகளைத் தந்துவிட்டு கோட்டா ஜனாதிபதியாகட்டும் – உறவுகளின் கோரிக்கை\nபாதுகாப்பு துறையினர் அரசியல் தேவைகளுக்கு அடிபணியாது சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் – பேராயர்\nகோட்டா நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே செயற்படுவார் – கம்மன்பில\nசுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் கோட்டாவிற்கு வாக்களிக்க மாட்டான் – சி.வி\nசஹரானுடன் தொடர்பை பேணிய 16 வயது சிறுவன் கைது\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nமகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்…\nவட.மாகாண அரச திணைக்களங்களுக்கு வெளி மாகாணத்தினரை பணியில் அமர்த்தக்கூடாது: சீ.வி\nகாஷ்மீரின் 370ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு சாதகமாக காணப்பட்டது – ரவி சங்கர்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் கைது\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு\nகுருநகர் மீன்பிடித் துறைமுகம் புனரமைத்துக் கொடுக்கப்படும்: ரணில் உறுதி\nவீடொன்றில் 2000 கஞ்சா சாடிகளை வளர்த்த இருவர் கிரிம்ப்சியில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/09-sp-323079412/768-2009-10-11-21-55-03", "date_download": "2019-08-17T11:06:59Z", "digest": "sha1:VDRK4CTUY55ZZAROKNWZRFQ7WADJUWUF", "length": 24737, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "நடுவணாதிக்க ஒழிப்பும் தேசியத் தன்னுரிமையும்", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nஇன அரசியலில் தமிழ்த் தேசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்\nசாதி ஒழித்த தமிழ்த் தேசியம்\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதனித்தமிழ் இயக்கம் – இயங்கியல் நோக்கில்\nகட்டலோனியாவும் தமிழகம் - 6\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - செப்டம்பர்09\nவெளியிடப்பட்டது: 12 அக்டோபர் 2009\nநடுவணாதிக்க ஒழிப்பும் தேசியத் தன்னுரிமையும்\nஈழதேசியம், தமிழ்த்தேசியம் என்பனயெல்லாம் ஒருவகையில் நடுவணாத்திக்கத்தின் எதிர்வினையே ஆகும். நடுவணாதிக்கம் ஒழித்த பொருளியல் மட்டுமே எல்லா இடங்களிலும் பரவலான சமன்பட்ட வளர்ச்சியை நல்கவியலும். உலகம் முழுமையிலும் முதற்தெறி (முதலாளியம்) மற்றும் கம்யு+னிச நாடுகளில் பெருநகரங்களில் உள்ளது போன்ற வாழ்க்கைத் தரம் பிற இடங்களில் புறநகர், சிறுநகர் கிராமங்களில் அமைவதில்லை. இந்த நிலை நடுவணாதிக்க பொருளியல் அணுகுமுறையால் நிகழ்ந்ததாகும்.\nநகரங்கள் 5,000, 10,000, 20,000 என்ற மக்கள் தொகை கொண்டிருத்தலே போதுமானது. இலட்சம், 10 இலட்சம், கோடி என்ற படியான பெருநகரங்கள் தேவையற்றன. பெருநகரங்களால் குமுக - பொருளியல் - சுற்றுச்சூழல் நெருக்கடிகள், மிகுதியாக ஏற்படுவதுடன், உளத்தியல் நோய்களும், உடல் நோய்களும் பெருகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதோடு போக்குவரத்து நெரிசலும் அதிகம்.\nஇலாபநோக்கு அடிப்படையில் ஒரு சிறு பகுதி மக்களுக்கு மட்டுமே பொருள் உற்பத்தி செய்வது என்ற நிலையை மாற்றி ஊர் கடந்து, எல்லை கடந்து ஒரு பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களுக்கு உற்பத்தி மேற்கொண்டால், அதிக அளவான விற்பனைக்கு அதிக இலாபம் கிட்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டதால் சிறு சிறு பகுதிகளில் சிறு அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த தொழில்கள் நசிந்தன, தேய்ந்தன. அதனால் வேலையின்மை அவ்வப்பகுதிகளில் ஏற்படவே மக்கள் பெருநகரங்களை நோக்கி நகர்ந்த���ர். இதனால் பல கிராமங்கள், சிறு நகரங்கள் காலியாயின. உலகில் இன்றுள்ள பெருநகரங்கள் பலவும் பல கிராமங்களின் நகரங்களின் புதை மேட்டில் வளர்ந்து செழிப்பவை தான்.\nஇவை எவ்வாறு பெருத்துக் கொழுத்தனவோ அதே போல குறுகவும் வேண்டியவை. 1 லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் வட்டங்கள் உருவாக்கப்பட்டு அந்தந்த வட்டங்களில் வாழும் மக்கள் தமக்கு அடிப்படையான உணவு, உடுப்பு, உறையுள், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு வேண்டிய உற்பத்தியை அந்த வட்டத்திலேயே மேற்கொள்ள வேண்டும். வட்டத்திற்கு வெளியிலிருந்தோ அல்லது மாவட்டத்திற்கு வெளியில் இருந்தோ பொருள்களை இறக்குமதி செய்யக்கூடாது. அதே போல் பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் உற்பத்தி மேற்கொள்ளக் கூடாது.\nஉற்பத்தியும், விற்பனையும் கூட்டுறவுகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இன்னொரு நடுவணாதிக்க ஒழிப்பு வரையறை முதல்நெறியை (முதலாளியத்தை) வேரறுக்கும். ஏற்கெனவே வட்டப்பிரிவு கட்டுப்பாடு முதல்நெறி விரிந்து வளர்தலுக்கான வாய்ப்பை பெரிதும் மட்டுப்படுத்திவிட்ட போது கூட்டுறவுகள் உற்பத்தியையும், விற்பனையையும் மேற்கொள்ளத் தொடங்குமானால் அது தனி உடமைக்கு வேட்டு வைத்தது போலத்தான்.\nநடுவணாதிக்க ஒழிப்பு பின்வரும் கோட்பாடுகளையும் பின்பற்றி இயக்குவது.\n1. ஒரு தேசியத்தில் அல்லது குமுக பொருளியல் அலகில் உள்ள வளங்கள் யாவும் உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதாவது, அவை குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அதிலும் சிறப்பாக உள்ளூர் மக்களின் கைகளிலேயே இருக்க வேண்டும். அதோடு தொழில்கள், உற்பத்தி, விற்பனை ஆகியவையும் உள்ளுர் மக்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்.\nஉள்ளூர் மக்கள் என்போர் தம் குமுக - பொருளியல் நலன்களைத் தாம் வாழும் உள்ளுரின் குமுக- பொருளியல் நலனோடு இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் வெளியாராக அடையாளப் படுத்தப்படுவர். அவர்கள் உள்ளுரை விட்டு உலகின் எந்த மூலை வரவேற்கிறதோ அங்கு சென்று குடியேற வேண்டியது தான். நீரில் எண்ணெய் ஒட்டாமல் மிதப்பது போல் வாழ்பவர்களுக்கு உள்ளூரில், அந்த தேசியத்தில் இடமில்லை.\n2. உற்பத்தி நுகர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும். இலாப நோக்கில் அல்ல. நடுவணாதிக்க முறையில் இலாபம் மடட்டுமே குறி. உற்பத்தியான உள்ளூர் பொருளை உள்ளூரில் மட்டுமே விற்க வேண்டும். இது உள்ளூர் பொருளியல் (local economy) ஒரு உறுதியான நிலை உண்டாக வழி செய்யும். மக்களுக்கு உள்ளூர் பொருளியலின் மேல் நம்பிக்கை உண்டாகும். யாரும் அயலிடத்தை நோக்கி நகரமாட்டார்கள்.\n3. உற்பத்தியும் பகிர்மானமும் கூட்டுறவுகளின் மூலமே மேற் கொள்ளப்பட வேண்டும். நடுவணாதிக்க முறையில் கூட்டுறவுகளால் போட்டியிட முடியாது. ஆயினும் நடுவணாதிக்க ஒழிந்த முறையில் போட்டி மிக மிகக் குறைவு என்பதால் கூட்டுறவுகள் நல்ல முறையில் இயங்கவியலும். வேளாண்மை, தொழில் வணிகம் ஆகியன தொழில்துறை போல் கூட்டுறவுகளால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். தனியார் முயற்சி இத்துறைகளில் தடை செய்யப்பட வேண்டும். இக்கோட்பாட்டால் தனி உடைமை பேரளவில் மட்டுப்படுத்தப்படும். திட்டமிடல் மிக எளிதாக கைக்கூடும்.\n4. உள்ளூர் மக்கள் மட்டுமே உள்ளூர் பொருளியலில் தொழில்களில் ஈடுபடவும் வேலை செய்யவும் இயலும். இதன் நோக்கம் உள்ளூர் மக்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைத்தாலன்றி வேலையின்மையை விரட்ட இயலாது என்பதே. ஆதலால் இது குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளூர் மக்களிடமே இருக்க வேண்டும். இந்த உரிமை இருந்தால் தான் அயலவர் அங்கே புக முடியாது. இன்று இந்த உரிமை இல்லாததால் குசராத்தி - மார்வாடி உள்ளிட்ட வடநாட்டாரும் மலை யாளிகளும் சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் தொழில் நடத்துகின்றனர். பிற இடங்களிலிருந்து பொருளைத் தருவித்து விற்கின்றனர். இதனால் தமிழர் தொழில்கள் நசிகின்றன. தமிழருக்கு வேலைவாய்ப்பும் குறைகிறது. இன்னும் கூடுதலாக அயல் இனத்தவர் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.\n5. உள்ளூரில் உற்பத்தி ஆகாம் பொருள்களுக்கே உள்ளூர் சந்தையில் முன்னுரிமை இருக்க வேண்டும்.\n6. உள்ளூர் மக்கள் தாம் வாழும் தேசியத்தின் தேசிய இன மொழியையே எல்லா வகையான உள்ளும் பரிமாற்றங்களுக்கும், தொடர்புகளுக்கும் பயன்படுத்த வேண்டும். இதாவது, நிர்வாகம், கல்வி, பொருளியல் நடவடிக்கைகள், பண்பாட்டு முயற்சிகள், சட்டம் என எல்லாவற்றிலும், எல்லா அலுவல் மற்றும் அலுவல் சாரா அமைப்புகளும் கூட தேசிய இன மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nநடுவணாதிக்கத்தில் மேற் சொன்ன எதுவும் கடைபிடிக்கப் படுவதில்லை. அதுவே இது முதல்நெறி தங்குதடையின்றி ஓங்கி வளர்வதற்கு ஊக்கம் தருகிறது. நடுவணாதிக்க ஒழிப்பு முதல்நெறிக்கு ஒரு பெருந்தடை. நடுவணாதிக்க ஒழிப்பு உலக நாடுகள் முழுமைக்கும் பொதுவானது. அது மட்டும் அல்ல நடுவணாதிக்க ஒழிப்பில் ஒரு தேசிய இனம் இறையாண்மை கொண்ட நாட்டை அமைக்க விரும்புமானால் அது ஏற்கப்பட்டு நடைமுறையாவது மிக்க எளியது. முதல்நெறியும், கம்யூனிசமும் நடுவணாதிக்கப் பொருளியலை ஆதரிப்பவை.\nஒன்று மஞ்சள் நிறுத்ததும், மற்றொன்று சிவப்பு நிறுத்ததுமான அரத்தி (ஆப்பிள்) பழம் போன்றவை தான். ஆதலால் முதல்நெறி ஒழிப்பிற்கும், தமிழ்நாட்டின் வெளியார் சிக்கலுக்கும், தேசியங்களின் தன்னுரிமைக்கும் நடுவணாதிக்க ஒழிப்பே சிறந்த தீர்வாகும். இதை எல்லோரும் முன்சென்று வரவேற்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-oct16/31620-2016-10-09-13-22-06", "date_download": "2019-08-17T11:23:01Z", "digest": "sha1:L4Z6QYB2AKFJISE7I75KWPQ62JEAT6U7", "length": 46358, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "சிங்கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக உழவர்கள் நடத்திய போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2016\nபா.ஜ.க அரசின் ரியல் எஸ்டேட் சட்டத் திருத்தங்கள்\nபணமும் நிலமும் சூறையாடும் முதலாளிகளுக்கு பகவத் கீதை மட்டும் நமக்கு\nவேளாண்மையைக் காக்கும் மாற்றுப்பாதையே நிலப்பறிப்பை முறியடிக்கும்\nருஷியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன்\nஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்\nஇ.க.க.(மார்க்சிஸ்ட்) கட்சியின் 50வது ஆண்டு - ஒரு விமர்சனபார்வை\nவேளாண்மை நெருக்கடியிலிருந்து மீள என்ன வழி\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 09 அக்டோபர் 2016\nசிங்கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக உழவர்கள் நடத்திய போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nமனிதகுல வரலாற்றில் தொடக்க காலத்தில் மேய்ச்சல் சமூகமாக இருந்தபோது, கால்நடைகளே பெருஞ்செல்வமாகக் கருதப்பட்டது. மனிதர்கள் வேளாண்மை செய்வதைக் கற்றபின், நிலம் முதன்மையான உற்பத்திச் சாதனமாகியது. நிலமே செல்வத்தின் அளவு கோலாயிற்று. நிலத்தைச் சார்ந்ததாகவே மனிதகுல வாழ்வு அமைந்தது. தமிழ்ச் சமூகத்தில் நிலத்தை அடிப்படையாகக் கொண்டே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தமிழரின் அய்ந்திணை வாழ்வியல் அமைந்தது.\nசுதந்தர இந்தியாவில் 1950இல் வேளாண்மை யையும் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களையும் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு 80 விழுக்காடு மக்கள் வாழ்ந்தனர். அதன்பின் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, சேவைப் பிரிவின் ((Service Sector) வளர்ச்சி காரணமாக 2016 இல் 60 விழுக்காடு மக்கள் நிலத் தை நம்பி வாழ்கின்றனர்.\nபிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இரயில் பாதைகள்-சாலைகள், தொழிற்சாலைகள், கல்விச் சாலைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், படைப் பிரிவு முகாம்கள்-குடியிருப்புகள் முதலானவற்றை அமைத்தல் என்னும் பொது நோக்கத்திற்காக (Public Purpose)வும் பொதுப்பயன்பாட்டுக்காகவும் தனியார் நிலத்தை அரசு கைப்பற்றுவதற்கான சட்டம் 1894ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.\n1991இல் நடுவண் அரசு தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்கிற முதலாளிகளுக்கு ஆதர வான கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. நிலம் மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. ஆயினும் நடுவண் அரசும், மாநில அரசுகளும் தொழில் வளர்ச்சி, அதன் மூலமாக வேலை வாய்ப்பு பெருகுதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்தல் என்கிற போர்வையில் நூற்றுக்கணக்கான-ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை உழவர்களிடமிருந்து கையகப்படுத்தி முதலாளிகளுக்கு அளித்தன.\nஇந்தியாவின் பல பகுதிகளில் முதலாளிகளுக்காக உழவர்களின் நிலங்கள் பெருமள��ில் அரசால் கையகப் படுத்தப்பட்டன. உழவர்கள் தங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனர்; பல வகையான துன்பங்களுக்கு உள்ளாயினர். நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை; மறுகுடியமர்த்தலுக்கோ மாற்றுத் தொழில் செய்வதற்கோ அரசு எத்தகைய ஏற்பாட்டையும் செய்யவில்லை. குறைந்த அளவில் இழப்பீடாகத் தரப்பட்ட பணமும் விரைவில் செல வாயிற்று. அதனால் நிலம் சார்ந்து, உழைத்து, கண் ணியமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த உழவர்களும், வேளாண் கூலித் தொழிலாளர்களும் நடுத்தெருவில் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளப் பட்டனர். அதனால் அரசின் நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகளைப் பல இடங்களில் வேளாண் குடி மக்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர்.\nமேற்கு வங்காளத்தில் 2006 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு, ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில், டாடா நிறுவனத்தின் ‘நானோ’ மகிழுந்து தொழிற் சாலை அமைப்பதற்காக உழவர்களிடமிருந்து தடாலடி யாக 1053 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது. இதில் பெரும்பகுதி நிலம் இரு போகம் விளையும் நல்ல நீர்ப்பாசன வசதி கொண்டதாகும். எனவே உழவர்கள் தங்கள் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையி லான இடதுசாரி கூட்டணி மேற்கு வங்காளத்தில் 1977இல் ஆட்சியில் அமர்ந்தது. மேற்கு வங்காளத்தில் பெரும்பகுதி நிலம் குத்தகை முறையில் பயிரிடப்பட்டு வந்தது. நிலப் பண்ணையாளர்கள் குத்தகையாளர் களைத் தம் விருப்பம் போல் மாற்றினர்; பலவகை யான கொடுமைகளுக்கு உள்ளாக்கினர். இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்ததும், குத்தகையாளர்களுக்கே நிலத்தை உரிமையாக்கியது.\nமேலும் நில உச்சவரம்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. அதனால் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு நிலம் பிரித்தளிக்கப் பட்டது. இதனால் ஊரகப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த அடித்தளத்தின் மீதுதான் 1977 முதல் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தது.\n1977இல் உழவர்களின் உரிமைகளைக் காத்த இடதுசாரி மேற்குவங்க அரசு, புத்ததேவ் பட்டாச்சாரியா வின் தலைமையில் 2006இல் சிங்கூரில் உழவர் களின் நில உரிமையை அடாவடித்தனமாகப் பறி��்தது. இதை எதிர்த்த உழவர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டர்களையும் காவல்துறையையும் ஏவித் தாக்கி யது. சிங்கூரில் நடந்த உழவர்களின் போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்காளத்தில் நந்தி கிராம் பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தை இந்தோனேசி யாவின் பன்னாட்டு நிறுவனத்துக்கு அரசு அளிக்க முயன்றதற்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சிங்கூர், நந்தி கிராம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அரங்கிலும் பேசப்படும் நிலையை உண்டாக்கியது.\nஉழவர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி இயக்கத் தினரும் முழு மூச்சுடன் ஈடுபட்டனர். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக் கட்சி சிங்கூர் உழவர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தும் நிலை உருவானது. 2006இல் மேற்குவங்க அரசு 997 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு டாடா நிறுவனத்துக்கு அளித்தது. டாடா நிறுவனம் மகிழுந்து தொழிற்சாலை அமைப்பதற்கான வேலை களைத் தொடங்கியது. மேற்குவங்க அரசின் மிரட்ட லுக்கு அஞ்சி உழவர்களில் பெரும்பகுதியினர் அரசு வழங்கிய குறைந்த இழப்பீட்டுத் தொகை யைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் 400 ஏக் கரின் நில உரிமையாளர்கள் இழப்பீடு தொகையைப் பெற மறுத்து, தங்கள் நிலம் கையகப் படுத்துவதைத் தொடர்ந்து எதிர்த்தனர்.\n2008 சனவரியில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் டாடா நிறுவனத்துக்காக மேற்கு வங்க அரசு நிலத்தைக் கையகப்படுத்தியது சரியே என்று தீர்ப்பளித்தது. 2008 ஆகத்து மாதம் மம்தா பானர்ஜி சிங்கூரில் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற் கொண்டார். சிங்கூரில் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டது. அதனால் 2008 அக்டோபரில் டாடா நிறு வனம் சிங்கூரில் நானோ மகிழுந்து தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு வெளியேறியது. அப்போது குசராத்தில் முதலமைச்சராக இருந்த மோடி விடுத்த அழைப்பை ஏற்று, மோடி அரசு அளித்த நிலத்தில் நானோ மகிழுந்து தொழிற்சாலையை டாடா நிறுவனம் அமைத்தது.\n1965இல் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்து மாண வர்கள் நடத்திய போராட்டத்தில் தி.மு.க. தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதன் மூலம் 1967இல் ஆட்சியைக் கைப்பற்றியது. அதுபோல் சிங்கூரில் உழ வர்கள் நடத்திய போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரசு தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதன் மூலம் 2011 மே-சூன் மாதங்களில் நடந்த சட்டப்பேரவைக் கான தேர்தலில், 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் எளிதில் தலையெடுக்க முடியாத வகையில் தோற் கடித்து ஆட்சியில் அமர்ந்தது.\nமம்தா பானர்ஜி முதலமைச்சரானதும், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, 2006ஆம் ஆண்டு சிங் கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, ஒப்புதல் அளிக்க மறுத்த-இழப்பீடு வாங்க மறுத்தவர்களில் 400 ஏக்கர் நிலத்தை அந்தந்த உழவர்களுக்குத் திருப்பித் தருவதற்கான சட்ட வரைவை முன்மொழிந் தார். ஆனால் டாடா நிறுவனம் அந்த நிலம் மேற்குவங்க அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்ததின்படி தனக்குச் சொந்தமானது என்று கூறி, மம்தா கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக் குத் தொடுத்தது. இதை விசாரித்த நீதிபதி இச்சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தார்.\nஅதனால் டாடா நிறுவனம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தனி அமர்வுக்கு மேல் முறையீடு செய்தது. இந்த அமர்வு 400 ஏக்கர் நிலத்தை உழவர்களுக்குத் திருப்பித் தருவதற்கான சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. எனவே இத்தீர்ப்பை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும் உழவர்களும், தன்னார்வ அமைப்புகளும் இதேபோல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.\nசிங்கூர் உழவர்கள் மாநில அரசின் அடக்குமுறை களுக்கு அஞ்சாது நடத்திய வீரத்செறிந்த போராட்டத்தின் விளைவாக, இந்திய அளவில் நிலம் கையகப்படுத்தல் குறித்துப் பெரும் விவாதம் எழுந்தது. குறிப்பாக பெரு முதலாளிய நிறுவனங்களுக்கு, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைப் பதற்காக என்று உழவர்களின் நிலங்களும் அரசின் நிலமும் மிகக்குறைந்த விலையிலோ, நீண்டகாலக் குத்தகையாகவோ அளிக்கப்படுவது குறித்து, பலதரப்பி னரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். 2006 முதல் தொடர்ந்து ஊடகங்களில் நிலம் கையகப் படுத்தல் பற்றிய விவாதம் முதலிடம் பெற்று வந்தது.\nஇந்தப் பின்னணியில் மன்மோகன் சிங் தலை மையிலான நடுவண் அரசு 2013 ஆம் ஆண்டு “நிலம் கையப்படுத்தல், மறுகுடியமர்த்தம், மறுவாழ்வு, சட்டத்தை (Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. 2014 சனவரி 1 முதல் இது நடப்புக்கு ��ந்தது.\n2013 ஆம் ஆண்டின் நிலம் கையப்படுத்தல் சட்டத்தில், நிலம் கையப்படுத்தலின் வெளிப்படைத் தன்மைக்கும், நியாயமான இழப்பீடு வழங்கப்படு வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு திட்டத் திற்காக நிலத்தைக் கையகப்படுத்த முடிவு செய்யும் போது அரசு முதலில், அதனால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்களை மதிப்பீடு (Social impact assessment- SIA) செய்யவேண்டும். மக்களுக்கும், சுற்றுச்சுழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிய வேண்டும். அந்தத் திட்டத்துக்கு உண்மையில் எவ்வளவு நிலம் போதுமானது என்பதை மதிப்பிட வேண்டும்.\nஏனெனில் இதற்கு முன் தொழில்களுக்குத் தேவைப்படும் நிலத்தின் அளவைப்போல் பலமடங்கு நிலம் கையகப்படுத்தப் பட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்டன. முத லாளிகள் தம்மிடம் அதிகமாக உள்ள நிலத்தை மற்ற வர்களுக்குக் குத்தகைக்கு விட்டும், மற்றும் தனியா ருக்கு விற்றும் கொள்ளை இலாபம் ஈட்டினர். மேலும் கையகப்படுத்தவுள்ள நிலம் பொதுநலனுக்கு (Public Purpose) உண்மையில் பயன்படக்கூடியதாக உள்ளது தானா என்பதையும் ஆராயவேண்டும்.\nஅடுத்ததாக, முதலாளிய நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக நிலத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தால் 80 விழுக்காடு குடும்பங்களின் ஒப்புதலைப் பெறவேண்டும். அரசும்-தனியாரும் கூட்டாகத் தொழில் தொடங்குவதாக இருந்தால் 70 விழுக்காடு குடும்பத் தினரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டிண் சட்டம் வரையறுத்துள்ளது. கையகப் படுத்தப்படும் நிலத்திற்கு, நகரப் பகுதியாக இருப்பின், நிலத்தின் சந்தை மதிப்பைப் போல் இரண்டு மடங்கு தொகையும், ஊரகப் பகுதியாயின், நான்கு மடங்கு தொகையும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக அளிக்கவேண்டும். கையகப்படுத்தப்படும் நிலத்தைச் சார்ந்து வாழும் வேளாண் கூலித் தொழிலாளர்களுக் கும் அவர்களின் மறுவாழ்வுக்கான இழப்பீடு தர வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.\n2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டம் என்பது சிங்கூர் உழவர்களின் போராட்டத்தால் விளைந்த ஒப்பரிய சாதனையாகும். ஆனால் முதலாளிகள் இச்சட்டத்தை எதிர்த்தனர்.\n2014ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திரமோடி தலைமை அமைச்ச ரானார். தன்னை பெருமுதலாளிகளின் காவலர் என்று வெளிப்படையாக அறிவித���துக் கொண்டார். நூறு பொலிவுறு நகரங்கள் (Smart Cities) அமைக்கப் போவதாக அறிவித்தார். 2014-15-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தில்லி-மும்பை தேசிய நெடுஞ்சாலை யில் 1,483 கிலோ மீட்டர் தொலைவில், ‘இந்தியாவில் தயாரிப்போம் வாருங்கள்’ (Make-in-India) என்று அந்நிய நாட்டினரை அழைக்கும் கோட்பாட்டைச் செயல்படுத்தும் வகையில் தொழிற்பூங்காக்களை அமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவற் றுக்கான நிலங்களைக் கையகப்படுத்தி முதலாளிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு 2013ஆம் ஆண் டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் விதிகள் தடையாக இருப்பதை நரேந்திரமோடி உணர்ந்தார்.\nஎனவே, மக்களவையில் தன் ஆட்சிக்கு உள்ள தனிப்பெரும்பான்மை வலிமையைக் கொண்டு நிறை வேற்றிவிடலாம் என்ற நினைப்பில், 2013 ஆம் ஆண்டின் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதிய சட்டத்தை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் காங்கிரசுக் கட்சி யின் கடும் எதிர்ப்பாலும் மாநிலங்கள் அவையில் பாரதிய சனதா கட்சிக்குப் பெரும்பான்மை வலிமை இல்லாததாலும் மாநிலங்கள் அவையின் ஒப்புதலைப் பெறமுடியவில்லை. மோடி அரசு கொண்டுவந்த-முதலாளிகளுக்கு ஆதரவான புதிய சட்டத்துக்கு நாடெங் கும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் மோடி பின் வாங்கவில்லை. இதற்காக இரண்டு தடவைகள் அவசரச் சட்டம் கொண்டுவந்தார். இறுதியில் எந்தவொரு தலைமை அமைச்சரும் சந்திக்காத அவமானத்தை அவர் ஏற்க நேரிட்டது.\nஇந்தப் பின்னணியில் சிங்கூரில் நிலம் கையகப் படுத்தப்பட்டது செல்லாது என்று, 31-8-2016 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.கோபாலகவுடா, அருண் மிஸ்ரா ஆகியோர் அளித்த 204 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு, மம்தாவுக்கு மாபெரும் வெற்றி என்பதைப் போலவே, 2013 ஆம் ஆண்டின் நிலம் கையப்படுத் தல் சட்டத்தைச் சாரமிழக்கச் செய்திட முயன்ற நரேந்திர மோடியின் தலைமேல் விழுந்த சம்மட்டியடியாகவும் இருக்கிறது.\nஇத்தீர்ப்பில், “சிங்கூரில் கையகப்படுத்தப் பட்ட 997 ஏக்கர் நிலத்தை 10 வாரங்களுக்குள் சீர் செய்து, 12 வாரங்களுக்குள் உழவர் களுக்குத் திருப்பித்தர வேண்டும். இழப்பீடாக உழவர்களுக்கு அளிக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறக்கூடாது. இழப்பீடு பெறாத, 400 ஏக்கருக் குரிய உழவர்களுக்கு இப்போது இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவேண்டும். ஏனெனில் பத்து ஆண்டுகளாகத் தங்கள் நிலத்���ைப் பயன்படுத்த முடியாமல் இருந்தனர்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nநீதிபதிகள் வி.கோபாலகவுடாவும், அருண் மிஸ்ரா வும் சிங்கூரில் நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பளித்தாலும் இருவரும் அதற்கு வெவ் வேறு காரணங்களைக் கூறியுள்ளனர். தனித்தனி யாகத் தங்கள் தீர்ப்பை எழுதினர். நீதிபதி கோபால கவுடா, “1894 ஆம் சட்டத்தில் பிரிவு 3 (எஃப்) இல் குறிப்பிட்டுள்ள ‘பொது நோக்கத்திற்காக’’ (Public Purpose) என்கிற விதி சிங்கூரில் நிலம் கையப்படுத்தப் பட்டதற்குப் பொருந்தாது. ஏனெனில் இந்த நிலம் ஒரு தனியார் முதலாளி தொழில் தொடங்குவதற்காக மட்டுமே தரப்பட்டுள்ளதால் இதில் பொது நோக்கம் என்பது அறவே இல்லை” என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.\nநீதிபதி அருண் மிஸ்ரா, “ஒரு தனியார்-முதலாளிய நிறுவனம் தொழில் தொடங்க அரசு உழவர்களிடம் நிலத்தைக் கையகப்படுத்தி அளிப்பது என்பதில் ‘பொது நோக்கம்’ அடங்கி இருக்கிறது. முதலாளி தொழில் தொடங்குவதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உற்பத்தி பெருகுகிறது” என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nஆயினும் இரண்டு நீதிபதிகளும் 1894 ஆம் ஆண்டின் சட்டத்தில் பகுதி 7 (Part VII) இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் நிலம் கையகப் படுத்தப்பட்டபோது பின்பற்றப்படவில்லை என்று கூறி, இது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர். நிலம் கையகப்படுத்துவதற்காக அமர்த்தப்பட்ட கலெக்டர், உழவர்களிடம் முறையாகக் கலந்தாய்வு நடத்தவில்லை. அவ்வாறு நடத்தியதாக ஒரு பொய்யான அறிக்கையை அரசிடம் அளித்தார். அரசும் அதன் உண்மைத் தன் மையை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு நிலத்தைக் கையகப்படுத்தியது. இது மக்களுக்கு இழைத்த அநீதியாகும் என்று நீதிபதி அருண்மிஸ்ரா தன் தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி 15.9.2016 அன்று சிங்கூரில் நடந்த மாபெரும் விழாவில், உழவர்களுக்கு நிலத்தைத் திருப்பித் தரும்வகையில் 9,117 பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார். நருமதை அணைக்கு எதிராகப் போராடி வரும் சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.\n2016 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் 295 இடங்களில் 211 இடங்களை மம்தா கட்சி வென்றது. சி.பி.எம்.கட்சியின் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 32 இடங்களை மட்���ுமே வென்றது. 31-8-2016 அன்று வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிங்கூரில் தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. மாறாக 1894 ஆம் ஆண்டின் சட்டத்தில் உள்ள குறை பாடே காரணம் என்று கூறியது.\n2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகேனும் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உழவர்களுக்குத் திருப்பி அளிக்கலாம் என்று அக்கட்சி கோரியிருக்க வேண்டும். ஆணவத்தின் காரணமாக அவ்வாறு கோரவில்லை. சிங்கூர் உழவர்களின் போராட்டம் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு ஒரு ஒளிவிளக்காகத் திகழும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1072981478", "date_download": "2019-08-17T10:41:44Z", "digest": "sha1:4JPAHP7WKGBGTLE5MTANY4UQ355NFP4Z", "length": 12103, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "ஏப்ரல்2011", "raw_content": "\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஏப்ரல்2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபுட்டபர்த்தி சாய்பாபா என்ற மனிதரின் மரணம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபோர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஉண்மைகள் வெளியே வருகின்றன - ‘இந்து’ ராம் குடும்பத்தில் குடுமி பிடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபார்ப்பனியத்தை வளர்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசாதி - தீண்டாமை ஒழிப்புக் கிளர்ச்சிக்கு தயாராவோம்\nஇரட்டை தம்ளர் தீண்டாமை - தமிழக காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபோர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசுவரெழுத்து சுப்பையாவின் ‘டைரி’ நூலாகியது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதமிழிசைக்கு பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nஇன்னும் தொடரும் இரட்டைக் குவளை கொடுமை\nஇதோ, காங்கிரஸ் - தேர்தல் அறிக்கை எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nஈழத்தில் தமிழர்களின் கலாச்சார சின்னங்களை ராணுவம் அழிக்கிறது எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nமணிப்பூர் இராணுவ ஒடுக்குமுறையை சித்தரிக்கும் நாடகம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nதமிழக தேர்தல் களத்தின் அவலம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sa-re-ga-ma-pa-lil-champs/141421", "date_download": "2019-08-17T11:36:41Z", "digest": "sha1:HZQL2DD654EPQY6T7ZRXKJJETZD2GJV7", "length": 5656, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sa Re Ga Ma Pa Lil Champs 2 - 16-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\n காதலனிடம் ஆசை வார்த்தை கூறிய கேரள மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்\nஅழகை காட்டி ஆண்களை மயக்கிய இளம்பெண் வெளியான வீடியோவால் ஏற்பட்ட பெரும் சிக்கல்\n மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nபிக்பாஸ் வீட்டில் கவின் செய்த லீலைகள், அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிய ரசிகர்கள்\nபிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nஅச்சு அசல் நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபர்\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது பிரபல நடிகை பெருமிதம் - குவிந்தது வாழ்த்துக்கள்\nசனியின் கோரப்பார்வையில் தப்பிய ராசிக்கு கோடியில் புரளும் அதிஷ்டம்\nஇறந்த மனைவியின் பிணத்தை 3 நாட்களாக புதைக்க விடாமல் தடுத்த கணவன்... பாசம்னு தப்பா நினைச்சிடாதீங்க\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எதிராக செய்த படுமோசமான செயல்\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nசேரனுக்கு இந்த வார குறும்படம் இதுதான் வனிதாவை வச்சி செய்த சாண்டி... மகிழ்ச்சியில் புரளும் லொஸ்லியா\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/05/blog-post_857.html", "date_download": "2019-08-17T11:37:55Z", "digest": "sha1:PB4FZWHB6E2EAPATP3Q5FL4BNORZZWGG", "length": 3516, "nlines": 34, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மருந்துப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு | onlinejaffna.com", "raw_content": "\nHome » » மருந்துப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு\nமருந்துப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு\nநாட்டில் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீண்டும் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு 60மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை படித்தமைக���கு நன்றி, மீண்டும் வருக மருந்துப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/19/", "date_download": "2019-08-17T11:08:53Z", "digest": "sha1:ZKOEILBPBT2V34OEVL4QNK45VS2PZZSF", "length": 13479, "nlines": 84, "source_domain": "plotenews.com", "title": "2018 January 19 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேபாள இராணுவப் பிரதானி சந்திப்பு-\nஇலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நேபாளத்தின் இராணுவப் படையின் பிரதானி ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று முற்பகல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சந்திப்பொன்று இடம்பெற்றது.\nஇலங்கைக்கும் நேபாளத்துக��கும் இடையிலான உறவை, மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே, ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரியின் இந்த விஜயம் அமைந்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில், இரு நாடுகளினதும் இராணுவத்தினரின் பங்களிப்பு, அனர்த்தங்களின் போதான படையினரின் பங்களிப்பு மற்றும் அவற்றுக்கான பயிற்சிகள் தொடர்பில், இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more\nஎஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்க வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்-\nஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் எஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் இந்த வலியுறுத்தலை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது. இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு சபையின் 21வது கூட்டம் நேற்றையதினம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. Read more\nஇந்தியா பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி-\nஇலங்கையின் சமுக பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரந்ஜித்சிங் சந்து இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளும் இந்த ஆண்டு 70வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், அது தொடர்பில் இடம்பெற்ற கலாசார நிகழ்ச்சி ஒன்றில் வைத்து அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். Read more\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 241 முறைப்பாடுகள்; பதிவு, 21 வேட்பாளர்கள் கைது-\nநடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக இதுவரை 241 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\n168 தேர்தல் முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 73 முறைப்பாடுகளும் அதில் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பேராதனை, எம்பிலிப்பிட்டிய, நிட்டம்புவ, சேருநுவர, களுத்துறை வடக்கு, மீப்பே மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் 07 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. Read more\nவண்ணார்ப்பண்ணை வாள்வெட்டில் 3 வயது சிறுமி மரணம்-\nயாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இன்றுகாலை இ��ம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 3வயதுடைய நித்தியா என்ற சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் பாட்டி படுகாயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை வாள்வெட்டை மேற்கொண்ட, உயிரிழந்த சிறுமியின் சித்தப்பாவான குணரத்தினம் ஈஸ்வரன் என்பவரும் விசமருந்தி உயிரிழந்துள்ளார். Read more\nஹம்பாந்தோட்டை துறைமுக உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு-\nஹம்பாந்தோட்டை மாகம்புறை துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றையதினம் கைவிடப்பட்டுள்ளது. சேவையிலிருந்து பலவந்தமாக தம்மை நீக்கியதாகத் தெரிவித்து ஊழியர்கள் சிலர் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றிருப்பதால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அவர்கள தெரிவித்துள்ளனர். கடந்த 09ஆம் திகதி முதல் இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டு வந்தனர்.\nகிளிநொச்சி நீதவான் 11 மாணவர்களுக்கு அறிவுரை-\nகிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்பத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே அவர்கள் கைதுசெய்யப்பட்டு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்பத்தில் குறித்த மாணவர்களின் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8124", "date_download": "2019-08-17T11:19:12Z", "digest": "sha1:5DLANO6BYNIKTTYUVVVAYYUZVGMWWDCT", "length": 27896, "nlines": 90, "source_domain": "theneeweb.net", "title": "முஸ்லிம் இனப்பெருக்க பீதியும் – சிங்கள இனப்பெருக்க இயக்கமும் – என்.சரவணன் – Thenee", "raw_content": "\nமுஸ்லிம் இனப்பெருக்க பீதியும் – சிங்கள இனப்பெருக்க இயக்கமும் – என்.சரவணன்\nஅரச பத்திரிகையான தினமின (சிங்களம்), தினகரன் (தமிழ்), டெயிலி நியுஸ்) ஆகிய பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த பகிரங்க மன்னிப்பு கோ���ும் அறிவித்தல்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த போக்கின் விளைவாக வரிசையாக பல குற்றச்செயல்களை அச்சமூகத்தின் திட்டமிட்ட செயலாக புனைந்து பரப்பி வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் மும்முரமாக வளர்ந்துவிட்டிருப்பதை நாமறிவோம்.\nஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னான முஸ்லிம் சமூகத்தின் வாழ்நிலை என்பது சிங்கள பௌத்த சக்திகளால் தீர்மானிக்கின்ற ஒன்றாக பரிமாணம் பெற்றிருக்கின்றது.\nபுர்கா தடை, ஹலால் எதிர்ப்பு, முஸ்லிம் கடைகள் புறக்கணிப்பு, மதரசா பள்ளிக்கூடங்களை தடை செய்யும் நிர்ப்பந்தம், மாட்டிறைச்சி தடை என்கிற வரிசையில் முக்கிய ஒன்றாக பரிணமித்திருப்பது “சுய இனப்பெருக்க சதி”, ஏனைய இனங்களை “மலட்டுத்தனத்துக்கு உள்ளாக்கும் சதி” போன்ற ஐதீகங்களே.\nடொக்டர் ஷாபி மீது கருத்தடை ஒப்பரேசன் குற்றச்சாட்டுகள் ஆயிரக்கணக்காக சுமத்தப்பட்டபோதும் பொலிஸ் விசாரணையில் அத்தனையும் போலிக் குற்றச்சாட்டுக்கள் என்று மெய்ப்பிக்கப்பட்டன.\nகடந்த ஆண்டு கடையொன்றில் கொத்துரொட்டியில் மலட்டு மருந்து கலந்திருப்பதாகக் கூறி ஏற்படுத்தப்பட்ட சண்டை வேகமாக பரவி அது பெரும் கலவரமாக உருமாறியது. இதன் நீட்சியாக தற்போது முஸ்லிம்களின் வியாபராத்தைக் குறிப்பாக இலக்கு வைத்து அவர்களின் பொருட்கள் அனைத்திலும் இப்படி கருவுறுவதை தடுக்கும் வழிகள் உள்ளன என்றும் அனைத்தையும் புறக்கணியுங்கள் என்றும் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் வியாபாரத்தை அழிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nபெண்கள் அணியும் பிராக்களிலும், மோட்டார் சைக்கிள்களின் இருக்கைகளிலும் கூட ஜெல்கள் மூலம் இந்த கருத்தடை சதிகள் நடப்பதாக வீடியோக்களும் பரவவிடப்பட்டிருந்ததை நாம் கவனித்தோம்.\nஇதன் விளைவாக சிங்கள பௌத்தர்களால் சந்தேகத்துக்குள்ளாகும் அத்தனை வியாபார நடவடிக்கைகளும் பொலிஸ் முறைப்பாட்டுக்கு உள்ளாகின. அவற்றில் பல நீதிமன்ற வழக்கு விசாரணை வரை கொண்டு செல்லப்படுகின்றன.\nஇலங்கையில் கருக்கலைப்பு தடை. செய்யப்பட்டிருக்கிறது. எனவே கருக்கலைப்பை சட்டவிரோதமாக நடத்தும் பல நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால் அப்படியான நிலையங்களை பல சிங்களவர்கள் நடத்திவருகிறபோதும் ஒரு முஸ்லிம் அகப்பட்டுவிட்டால் அது முஸ்லிம் சமூகத்தின் திட்டமிட்ட சதியாக புனையப்பட்டு பெரும் பிரச்சாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோலத் தான் போலி மருந்து விற்பனை நிலையங்களும்.\nஇந்த விளம்பரங்களைப் பாருங்கள். ஒரே நாளில் (13.07.2019) வெளிவந்த அறிவித்தல்கள் இவை. இப்போதெல்லாம் நீதிமன்றங்களே தீர்ப்பின் அங்கமாக குற்றமிழைத்தவர்களை “பொதுமன்னிப்பு அறிவித்தலை” பகிரங்க ஊடகங்களின் வழியாக செய்யும்படி கட்டளையிடுகின்றன. இப்படியான அறிவித்தல்களை சிங்கள சமூகத்தவர் செய்ததாக பார்த்ததில்லை. சில வேளை சிங்கள சமூகத்தவரும் எங்காவது மன்னிப்பு கோரியிருக்கலாம். ஆனால் இப்போது நிகழ்பவை விரிவாக ஆராயப்படவேண்டியவை. குறிப்பாக சமகால நெருக்கடி சூழலில் சிங்கள பௌத்த மனோநிலையை திருப்திபடுத்துவதற்காக; “நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பு” எடுத்துவரும் நடவடிக்கைகளே இவை.\nதமிழில் நேற்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்த அறிவித்தல் இது.\n2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்தின் 131ஆம் பிரிவின் கீழாக மற்றும் கெளரவ நீதிமன்றத்தின் கட்டளை பிரகாரம், இலங்கை பொது மக்களிடம் மன்னிப்பு கோரல் மாத்தறை, சம்போதி மாவத்தை , இலக்கம் 29இல் வதியும் ஏ.எஸ். எம் நிஸார் ஆகிய நான், மாத்தறை, புதிய தங்காலை வீதி, இலக்கம் 238பீ என்ற முகவரியில் அமைந்துள்ள சென்ட்ரல் பாமசி எனப்படும் மருந்து விற்பனை நிலையத்தின் உரிமையாளராவேன். மேற்படி மருந்து விற்பனை நிலையத்தில், தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதிப் பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளாது, நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) மற்றும் பாலியல் தூண்டிகளை (Sex Stimylants) களஞ்சியப்படுத்திய தவறுக்கு, வழக்கு இலக்கம் 86225 கீழாக தொடரப்பட்ட வழக்கில் நான் குற்றவாளியாகக் காணப்பட்டதால், மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் மூலம் ரூ.100,000.00 அபராதம் விதிக்கப்பட்டு, அதைச் செலுத்தத் தவறினால் 06 மாதகால சிறைத்தண்டனையொன்று விதிக்கப்பட்டுள்ளதாக இத்தால் பொது மக்களுக்கு அறியத்தருகின்றேன். இந்த தவறை நான் மீண்டும் இழைக்க மாட்டேன் என உறுதியளிப்பதோடு, குற்றம் புரிந்தமை தொடர்பில் இலங்கை பொது மக்களிடம் மன்னிப்பும் கோருகின்றேன்.\nஇதே அறிவித்தல் நேற்றைய தினம் வெளியான சிங்கள தினமின பத்திரிகையிலும், ஆங்கில டெயிலி நியூஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. அதே சிங்களப் பத்திரிகையில் மேலும் சிங்களத்தில் மொஹமத் சாலி மொஹமத் என்கிற ஒருவர் “கருத்தடை” மருந்துகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததற்காக ஐம்பதினாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மன்னிப்பு கோரும் ஒரு அறிவித்தலும் வெளியாகியிருக்கிறது.\nசிங்கள செய்திகளை காணும் போது இதுபோன்ற வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாக அறிய முடிகிறது. எனவே இனி வரும் நாட்களில் இப்படி பொது மன்னிப்பு அறிவித்தல்கள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாக வாய்ப்புகள் உண்டு.\nஇப்படியான அறிவித்தல்கள் இன்னொருபுறம் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்கள் பற்றிய புனைவுகளை உறுதிபடுத்தும் ஒன்றாகவே அமையப்போகின்றன என்பது உறுதி. குற்றம் செயம் அனைத்துக் குற்றவாளிகளும் நீதிமன்றங்களால் இப்படித்தான் ஊடகங்களில் பொதுமன்னிப்பு அறிவிப்பை செய்யும்படி கட்டளையிடப்படுகின்றனவா ஏன் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஏன் குறிப்பிட்ட குற்றசெயல்கள் மட்டும் இந்த இலக்குக்கு ஆளாகின்றன.\nஇன்னொன்றையும் கவனியுங்கள் சிங்களத்தில் மாத்திரம் ஏனையவற்றைப் போல ஒரு சாதாரண அறிவித்தலாக இல்லாமல் வடிவைக்கப்பட்டு பெயரையும், குற்றத்தையும் தனியாக பெரிய எழுத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். தினமின பத்திரிகையில் வெளியான ஏனைய பொது அறிவித்தல்களுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பக்கலாம்.\nமுஸ்லிம்கள் திட்டமிட்டு தம்மினத்தை பெருக்குவதும் ஏனைய இனங்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் திட்டமிட்ட சதியில் இறங்கியிருக்கிறது என்கிற பிரச்சாரம் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கணிசமான அளவுவெற்றி பெற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்தப் பிரச்சாரங்களை முடுக்கிவிடுவதில் ஊடகங்கள், சிவில் அமைப்புகள், பௌத்த நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பரந்துபட்ட சக்திகள் கருமமாற்றி வருகின்றன. இன்று இந்த கருத்தாக்கம் நிருவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇதன் வேடிக்கையான நீட்சி என்னவென்றால் இப்போது சிங்களவர்கள் தமது இனப்பெருக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்கிற ஒரு பிரச்சாரமும், அதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. “சிங்கள தறுவன் வவமு” (சிங்கள குழந்தைகளை உருவாக்குவோம்) என்கிற ஒரு இயக்கமே இதற்��ாக இப்போது தொடக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கென இணையத்தளம் (http://sinhaldaruwan.com), முகநூல் பக்கம் (https://www.facebook.com/SinhalaDaruwan/ ) எல்லாம் இருக்கிறது.\nசிங்கள குடும்பமொன்றில் பிறக்கும் நான்காவது குழந்தைக்கு 50,000 ரூபாயும், ஐந்தாவது குழைந்தைக்கு 100,000 ரூபா பணமும் வெகுமதியாக வழங்கப்படுகிறது. இப்படி சிங்கள இனத்தைப் பெருக்கும் குடும்பங்களுக்கு இந்த வெகுமதியை வழங்க சிங்கள பௌத்த தனவந்தர்களை முன்வரும்படியும் தாம் ஒரு எற்பாட்டாளர்களே என்றும் அவ்வமைப்பு தமது பிரச்சாரங்களில் வெளியிட்டு வருகிறது. உதவி கோருவோர் இணையத்தளத்திலேயே விண்ணப்பிக்கும் வசதிகளை செய்திருக்கிறார்கள்.\nஇந்த அமைப்பு குறித்து கடந்த யூலை 14 ஞாயிறு அன்று திவயின பத்திரிகையில் வெளியான கட்டுரையில்\n“சிங்கள இனத்தை காக்க சிங்களவர்கள் கைகொடுக்காமல் உலகில் வேறெவர் கைகொடுக்கப் போகிறார்கள். ஒரு இனம் என்கிற வகையில் ஏற்கெனவே நாம் அதிகம் தாமதித்திருக்கிறோம். இப்போதாவது சரியான நடவடிக்கையில் இறங்காவிட்டால் இந்த நிலைமையை சரி செய்ய முடியாமல் போய்விடும். இல்லையென்றால் நாம் பிறந்த நாட்டில் எமது உரிமையை நிலைநாட்ட வேண்டிய பெரிய இனம்; சிறுபான்மை இனமாகிவிடும். ஜிஹாத் எனப்படுவது வெறுமனே குண்டு வைப்பது மட்டுமல்ல…. முன்னரெல்லாம் ஒரு சிங்கள குடும்பத்தில் குறைந்தது ஐவர் இருந்தனர். அளவான குடும்பமே பொன்னான குடும்பம் என்கிற கருத்தாக்கத்தை விதைத்து நமது குடும்ப அலகை சிதைத்து விட்டார்கள். நாட்டின் பெரும்பான்மை இனம் “அளவான” குடும்பத்தை அமைக்கும்போது ஏனைய இனங்கள் ஐந்தாறு பேரைக்கொண்ட குடும்ப கலாசாரத்தைக் கட்டியெழுப்பினார்கள். அதிவேகமாக அவர்களின் இனத்தை பெருக்கித் தள்ளினார்கள். இதைத் தான் நவீன ஆக்கிரமிப்பு என்கிறோம்…. இப்போதிருந்தே அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால் தான் எதிர்காலத்தில் இன விகிதாசாரத்தின் சமநிலையை நாங்கள் பேண முடியும்.”\nநிறுவனமயப்பட்ட பேரினவாதம் இனப்பெருக்கம் குறித்த பீதியில் தமக்கான சவக்குழியை தாமே தோண்டிக்கொண்டிருக்கிறது. இனப்பெருக்கத்தை செயற்கையாக திட்டமிட்டு பெருக்குமுன் உலக ஜனப்பெருக்க வேகத்துக்கு ஈடுகொக்கமுடியாமல் உலகின் வளப்பற்றாகுறையை அதற்கேற்ப சரி செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கும் உலகப் போக்கைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் வெறும் “இனத்துவ” போபியா (phobia) மனநிலையிலிருந்து முடிவுகளை எடுக்கிறது பேரினவாதம்.\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை\nஇலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\nபிரபாகரனுக்கு பணம் கொடுத்த ராஜீவ் காந்தி\n‘அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி\n← கார்த்திகேசன் நூற்றாண்டு நினைவு தின நிகழ்வு\n‘சந்திரமண்டலத்தில் பூலோகத்து மனிதன் கால்பதித்த ஐம்பதாண்டு நினைவுவிழா (20.7.1969)’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் →\nசஜித்தை வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால் கட்சிக்குள் பாரிய பூகம்பம் ஏற்படும் 16th August 2019\nசஹ்ரான் உடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவனின் வாக்குமூலம் 16th August 2019\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது 16th August 2019\nகிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் பேர் பாதிப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் 16th August 2019\nஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசும் வகையில் ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி 16th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7/", "date_download": "2019-08-17T10:51:48Z", "digest": "sha1:REG7SQS7ATJCVBIRFAMVYOJOUSZDV6WW", "length": 10471, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஸ்லிம்மான கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம் « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / சினிமா செய்திகள் / ஸ்லிம்மான கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்\nஸ்லிம்மான கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 3, 2019\nதெலுங்கு மற்றும் இந்திப் படங்களுக்காக மிகவும் உடல் இளைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.\nசாவித்ரி வாழ்க்கை வரலாற்றில் சாவித்ரியாக ‘மகாநடி’ படத்தில் நடித்ததில் இருந்து கீர்த்தி சுரேஷுக்குப் பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.\nஇந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துவிட்டு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ். அதில், மிகவும் உடல் இளைத்துக் காணப்பட்டார். இதனால், பலரும் இப்புகைப்படத்தை இணையத்தில் பகிரத் தொடங்கினர். விளையாட்டை மையப்படுத்திய படங்களில் நடிக்கவுள்ளதால், உடலை அவர் மிகவும் குறைத்துள்ளார் என்று கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கில் நரேந்திரநாத் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திலும், நாகேஷ் குக்குநூர் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திலும் நடித்து வருகிறார���. இதில், நாகேஷ் குக்குநூர் இயக்கும் படம் விளையாட்டை மையப்படுத்தியதாகும்.\nமேலும், ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில், புதிய இந்திப் படமொன்றில் நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதில், அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்\nஸ்லிம்மான கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்\t2019-06-03\nTagged with: ஸ்லிம்மான கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்\nPrevious: தளபதி-63யின் பிரமாண்ட கால்பந்து ஸ்டேடியத்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nNext: ‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்\nநாடோடிகள் 2 – புதிய புகைப்படங்களின் தொகுப்பு\nபிரபல நகைச்சுவை நாடக நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பாடிய பாடல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nநடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/06/One-Day-Coney-Missing.html", "date_download": "2019-08-17T11:02:33Z", "digest": "sha1:PPRCWU6TSDBQAOZSTUPNXZ3JDI4OHCI6", "length": 13264, "nlines": 64, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "ஒரே நாளில் காணாமல் போன பதஞ்சலியின் 'போட்டி வாட்சப்' - Sammanthurai Sun", "raw_content": "\nHome / உலக செய்தி / ஒரே நாளில் காணாமல் போன பதஞ்சலியின் 'போட்டி வாட்சப்'\nஒரே நாளில் காணாமல் போன பதஞ்சலியின் 'போட்டி வாட்சப்'\nby மக்கள் தோழன் on June 02, 2018 in உலக செய்தி\nபிரபல குறுஞ்செய்தி செயலியான \"வாட்சப்பை அழிப்பதற்காக\" தொடங்கப்படுவதாக கூறப்பட்ட யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்திய செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து அது ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nபாபா ராம்தேவின் பதஞ்சலி ப்ராடெக்ஸ் நிறுவனம், கடந்த வியாழக்கிழமை தற்போது சந்தையில் உள்ள குறுஞ்செய்தி செயலிகளுக்கு போட்டியாக 'கிம்போ' என்னும் செயலியை \"உள்நாட்டிலேயே\" தயாரிக்கப்பட்டதென்று கூறி வெளியிட்டது.\nஆனால், அந்த செயலி வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே, பாதுகாப்பானது அல்ல என்றும், அச்செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்களை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.\nஇதுகுறித்து பிபிசியிடம் பேசிய பதஞ்சலி நிறுவனத்தார், அந்த செயலியில் எந்த பிரச்சனையும் இல்லையென்றும், பொதுமக்களின் ஆர்வத்தை அறிவதற்காக ஒருநாள் மட்டும்தான் செயலியை வெளியிட்டதாகவும் கூறியுள்ளது.\n\"உலக தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவும் முதன்மையான இடத்தை வகிக்க முடியுமென்பதை கிம்போ செயலி நிரூபிக்கும்\" என்று பதஞ்சலி ப்ராடெக்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் டிஜாரவாலா கூறியுள்ளார்.\n\"பொதுமக்களின் எதிர்வினையை தெரிந்துகொள்வதற்காகத்தான் கிம்போ செயலியை ஒருநாள் மட்டும் வெளியிட்டோம். அதற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கிம்போ செயலியை விரைவில் முறையாக வெளியிடுவதற்கு முடிவுசெய்துள்ளோம், அப்போது செயலியின் பாதுகாப்பு சார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க விரும்புகிறேன்\" என்று அவர் கூறினார்.\nகிம்போ செயலி வாயிலாக தொழில்நுட்ப துறையில் முதல் முறையாக கால் பாதித்துள்ளது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்.\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஏற்கனவே சோப்பு-ஷாம்பூ முதல் நூடுல்ஸ் வரை பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது.\nஇதுகுறித்து பிபிசியிடம் பேசிய தொழில்நுட்ப எழுத்தாளர் பிரசான்டோ ராய்,\"போலோ மெசஞ்சர் என்னும் செயலியை மையாக கொண்டு அவசரகதியில் உருவாக்கப்பட்டதுதான் கிம்போ செயலி\" என்று கூறினார்.\n\"பயனர் மற்றும் செயலி குறித்த தரவுகள் எளிதில் படிக்கப்படக்கூடிய வகையில் சேமிக்கப்பட்டுள்ளதே பெரும் கவலையை எழுப்புகிறது. மேலும், பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த செயலியிலிருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்தியை ஒரு ஹேக்கரால் எளிதாக கைப்பற்ற முடியும் என்பதுடன் மற்ற பயனர்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளையும் படிக்க முடியும்\" என்று அவர் கூறினார்.\n\"அமெரிக்காவிலுள்�� ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'போலோ மெசஞ்சர்' என்னும் செயலியை பிரதியாக்கம் செய்து வேறொரு பெயரில் இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது\" என்று போலிச் செய்திகளை கண்டறியும் ஆல்ட் நியூஸ் என்னும் இணையதளம் கூறியுள்ளது.\n\"இந்த செயலி குறித்து தெரியவந்துள்ள விடயங்களை பார்க்கும்போது, ஏற்கனவே உள்ள ஒரு செயலியை போன்று மறு உருவாக்கம் செய்து, அதை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிம்போ செயலி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது\" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டுகளை பதஞ்சலி நிறுவனம் மறுத்துள்ளது.\n\"பதஞ்சலி நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்களால் எங்களது நிறுவனத்திலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டது. கிம்போ செயலி முறையாக வெளியிடப்படும்போது அவர்களின் முயற்சி குறித்து நீங்கள் அறிவீர்கள்\" டிஜாரவாலா கூறினார்.\nஇந்தியாவின் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இந்த மாதத்தின் இறுதிக்குள் 50 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாட்சப் குறுஞ்செய்தி செயலியின் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகள��ல் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-4", "date_download": "2019-08-17T10:54:33Z", "digest": "sha1:N6ZQXBUTAQULHI3IBZZSGF7RPYTATHOZ", "length": 17891, "nlines": 282, "source_domain": "www.velaiththalam.lk", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள புதிய வசதி | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள புதிய வசதி\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள புதிய வசதி\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு நடவடிக்கைகளின் தாமதத்தை குறைத்து, பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஅமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையத்தின் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க குறுகிய மத்திய மற்றும் நீண்டகால திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇதற்கமைய, குடிவருவு மற்றும் குடியகழ்வு பணிகளை துரிதப்படுத்த தமது அமைச்சின்கீழ் உள்ள விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனங்களடமிருந்து தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கும், இலங்கை சுங்கத்தின் உயர்மட்ட முகாமைத்துவத்துக்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nமத்திய கிழக்கில் வடக்குப் பெண்களின் தலைவிதி\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகுவைத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி நாடுதிரும்பிய 30 இலங்கையர்கள்\nடுபாயில் சாரதியாக இயந்திரங்களின் துணை அவசியம்\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்கும் இலங்கை அகதிகளின் படகுகள்\nபாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வீட்டுக்கான உதவி\nகுவைத் வீதி விபத்தில் காயமடைந்த வௌிநாட்டுப் பணியாளர்கள்\nகனடாவில் தொழில்வாய்ப்பு- மோசடி நபர் கைது\nவௌிநாட்டில் பணியாற்றுவோருக்கான விசேட செயலி\nறமழானை முன்னிட்டு UAE இல் வேலைநேரம் குறைப்பு\nவௌிநாட்டு பணியகத்தின் விசேட அறிவிப்பு\nகுவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண்கள்\nஓமானில் வௌிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஐக்கிய அரபு இராச்சியம் – சட்டம் அறிவோம்\nஇன்னல்களினால் குவைத்திலிருந்து நாடுதிரும்பிய 57 இலங்கையர்கள்\nபங்களாதேஷில் தீ விபத்து: இலங்கையர் ஒருவர் உட்பட 19பேர் பலி\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/05/03/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-08-17T10:38:12Z", "digest": "sha1:HVX2VRURE6QE2O5XAFMKPJT3APCXVYFD", "length": 9193, "nlines": 165, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா? | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா\nநீரிழிவு வராமல் தடுக்க முடியுமா\nPosted on மே 3, 2014 | 2 பின்னூட்டங்கள்\n“நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா – பசிய இலை வகைகள்.\n‘சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே’. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது.\n‘தாய் தகப்பனுக்கு இருந்தால்தான்; பிள்ளைகளுக்கும் வரும்.’ என்றார் மற்றொருவர்.\nநீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் தாம் நினைத்ததை எல்லாம் சொல்கிறார்கள்.\nஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது.\n” என மருத்துவர் முருகானந்தன் ஐயா வழிகாட்டுகிறார்.\nமிகுதியைத் தொடர்ந்து படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\n← மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா\n2 responses to “நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321297", "date_download": "2019-08-17T11:37:59Z", "digest": "sha1:33TFNH4ZOD3Q5SJUPG7ZIQ5CWR74Q2CY", "length": 18283, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| நான்கு வயது சிறுமி கொலை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nநான்கு வயது சிறுமி கொலை\nகாங்., தலைவர்கள் கைது: ராகுல் கண்டனம் ஆகஸ்ட் 17,2019\nதிருமணமான ஒரு மணி நேரத்தில்\"முத்தலாக்\" ஆகஸ்ட் 17,2019\nபொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை ஆகஸ்ட் 17,2019\nபெங்களூரு நகரை தகர்க்க சதி\nஆள் குறைப்பில் ஆட்டோத்துறை நிறுவனங்கள் ஆகஸ்ட் 17,2019\nவெள்ளவேடு:வெள்ளவேடு அருகே, ஹாலோ பிளாக் சூளையில், நான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.\nஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர், அமீத், 40.இவர், குடும்பத்துடன், வெள்ளவேடு அருகே உள்ள மதுரா கொத்தியம்பாக்கம் பகுதியில் உள்ள, ஹாலோ பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.இவரது மகள் இஷானி (எ) திருவேணி, 4.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல், சிறுமியை காணவில்லை. இதனால், பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை, ஹாலோ பிளாக் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில், முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.\nதகவலறிந்த வெள்ளவேடு போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அமீத் கொடுத்த புகாரின் படி, வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார் நடத்திய விசாரணையில், அமீத்தின் உறவினர்களான, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிலக்கர், சந்தரவனம் உட்பட மூன்று வாலிபர்கள் அடிக்கடி சிறுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், அந்த மூன்று வாலிபர்களை பிடித்து, சிறுமி எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என, விசாரித்து வருகின்றனர்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. சோமசீலாவிற்கு வரத்து துவங்கியது; விரைவில் கிருஷ்ணா நீர் கிடைக்கும்\n1. சுரக்காயில் உயர் தொழில்நுட்பம்\n2. சிறுமழைக்கே தடுப்பு சுவர், 'டமால்'; ரூ.10 லட்சத்தில் குளம் சீரமைப்பாம்\n3. வித்யாலயா பள்ளியில் பரிசளிப்பு விழா\n4. சுரக்காயில் உயர் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்\n5. தாசில்தார் அலுவலகத்தில் பிளாஸ்டிக்\n1. புதர்மண்டி கிடக்கும் நீர் வரத்து கால்வாய்\n1. மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி\n2. மணல் கடத்திய பைக்குகள் பறிமுதல்\n3. பூட்டை உடைத்து நகை திருட���டு\n4. சரக்கு விற்பனை 14 பேர் கைது\n5. திருத்தணியில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி கொலை\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158729&cat=33", "date_download": "2019-08-17T11:38:56Z", "digest": "sha1:R2LQVY5DHTVP5F6UQHVT26HHR3PNMN5V", "length": 28101, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "14ஐ கர்ப்பமாக்கிய 63 கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » 14ஐ கர்ப்பமாக்கிய 63 கைது டிசம்பர் 28,2018 15:00 IST\nசம்பவம் » 14ஐ கர்ப்பமாக்கிய 63 கைது டிசம்பர் 28,2018 15:00 IST\nஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி போயர்பாய் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், அப்பகுதியில் கால்நடைகள் மேய்க்கும் 14 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி 4 மாதம் கர்ப்பமானதையடுத்து, சிறுமியின் தந்தை ஒசூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், குற்றத்தை ஒப்புக்கொண்ட கோவிந்தராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nகூட்டு பாலியல் கொடுமை 4 ஆட்டோ டிரைவர்கள் கைது\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\nகழிவறை கட்டி தரல தந்தை மீது சிறுமி போலீசில் புகார்\nசிறுமிக்கு பாலியல் கொடுமை; எஸ்.ஐ., கைது\n103 வயது மரத்துக்கு 'மறுவாழ்வு'\nகோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பு\nசிறுமியைக் கடத்தி மிரட்டியவர் கைது\nமாணவர்கள் புகார் பேராசிரியர்கள் நீக்கம்\nகாலைச்சுற்றிய நாய்க்குட்டியை கொன்றவர் கைது\nசர்ச்சை வீடியோ வாலிபர் கைது\nதிருட்டு அப்போ; கைது இப்போவா\nசிறுமியை வன்கொடுமை செய்த தாய்மாமன் கைது\nமாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு சிறை\nகழிப்பறையில் பினாயில் குடித்த விசாரணை கைதி\nமகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு வலை\nகண்கலங்கிய ராதாகிருஷ்ணன் வளர்ப்பு தந்தை பாசம்\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nஎங்க ஊரு 101 வயது தாத்தா\nஅரிசி கடத்திய ஆறு பெண்கள் கைது\n8,750 லிட்டர் எரிசாராயம் கடத்தியவர்கள் கைது\n3 வயது மகளை கொன்ற கொடூர தாய்\nவிவசாயிகள் பெயரில் கடன் மோசடி : புகார்\nஏகதசிக்கு 60,000 லட்டு; 4 டன் பூ\nதபால்பெட்டியின் வயது 310 : வாழ்த்துக்கள் அனுப்பலாம்\nசிறுமிகள் பலாத்காரம் : தந்தை, வாலிபர் கைது\nதந்தங்களை விற்க முயன்ற 7 பேர் கைது\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்\nபேஸ்புக் காதல் அம்மா கொலை மகள் கைது\nஎட்டுமாத கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: போலீசில் புகார்\nலஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது\nகாதலை எதிர்த்த தந்தை கொலை செய்த மகன்\n14 ஆண்டுகள் கடந்து சோகம் கலையாத சுனாமி நினைவலைகள்\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூர ஆட்டோ டிரைவர்கள்\nபாலியல் வீடியோ பொய் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nபழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித்தேரோட்டம்\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nநீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nசட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம்\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nஉலக சாதனைக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nகிராமமே கொண்டாடிய சுதந்திர தின விழா\nஆழ்கடலுக்குள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்\nவடபழனி முருகன் கோயிலில் சமபந்தி\nசாதிக்கயிறு சர்ச்சை; பழைய நடைமுறையே தொடரும்\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவாழ்க்கை முறை வரவழைக்கும் நோய்கள்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாவட்ட ஜூனியர் தடகள போட்டி\nகுறுமைய செஸ் போட்டி: மாணவிகள் ஆர்வம்\nகுறுமைய கால்பந்து: பைனலில் கார்மல் கார்டன்\nதேசிய கூடைப்பந்து: பைனலில் இந்தியன் வங்கி\nவடக்கு குறுமைய கோ - கோ போட்டி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஐங்கரன் இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46631", "date_download": "2019-08-17T11:22:48Z", "digest": "sha1:O6R6H3ZD6JPM5S356HJAZ3MDJE3ENKWG", "length": 12073, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்டி டானிகர் -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49\nநான் தேர்ந்தெடுத்த முகம் »\nவென்டியின் நூலை ஏற்கெனவே தேவைப்பட்ட வேளைகளில் எல்லாம் நான் புரட்டிப் பார்த்ததுண்டு. ஏறத்தாழ 700 பக்கங்கள் கொண்ட அந்த நூலை இன்னும் நான் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. இதற்கிடையே John D. Smith மொழிபெயர்த்து, Penguin வெளியிட்ட, அண்ணளவாக 800 பக்கங்கள் கொண்ட The Mahabharata நூலை நான் முழுமையாக வாசிக்க நேர்ந்தது. அது வென்டியின் நூலை மறுபடியும் வாசித்துப் பார்க்க என்னைத் தூண்டியது. அருகிலுள்ள கனடிய நூலகத்தில் இரவல்பெற்ற இவ்விரு நூல்களும் என் கைவசம் உள்ள நிலையில் அவற்றுள் ஒன்றை Penguin மீட்டுக்கொண்ட சேதியும், அது பற்றி�� சர்ச்சையும் எழுந்தது என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது.\n“மாற்று வரலாறு” என்று வென்டியே தனது நூலின் முகப்பில் பொறித்துள்ளார். “மாற்று வரலாறு” எதுவும் சர்ச்சையைக் கிளப்புதல் திண்ணம். எனினும் இந்துக்களைப் புண்படுத்தும் வண்ணம் இதில் எதையும் இதுவரை நான் கண்டுகொண்டதில்லை. இனிமேல் காணக்கூடும். அதேவேளை புண்படுவது, புண்படாதது எல்லாம் அவரவர் பொருள்கொள்வதைப் பொறுத்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நூலின் இறுதியில் இடம்பெறும் ஒரு கூற்றில் புலப்படும் வென்டியின் அங்கலாய்ப்பு கவனிக்கத்தக்கது:\n“இந்துமரபு போன்ற செழுமைவாய்ந்த, கூரிய நெகிழ்ச்சிமிகுந்த மரபுசான்ற அறிவினை நாம் பயன்படுத்தாதிருப்பது எத்துணை வீணடிப்பு பல்வண்மை மிகுந்த வரலாற்று உய்வுகளும், உருமாற்றங்களும் இம்மாபெரும் நாகரிகத்தின் எல்லையில்லாப் படைப்புத்திறனுக்குப் புகழாரம் சூட்டுகின்றன. சிற்சில கூற்றுக்கள் ஏற்கத்தகாதவை என்று விதிக்கும் பாப்பரசர் எவரையும் என்றுமே கொண்டிராத நாகரிகம் அது. கிறித்தவ வைதீக எண்ணத்தை இந்துசமயத்துள் புகுத்தி இந்தியாவில் அத்தகைய பாப்பரசு ஒன்றைத் தற்பொழுது சிலர் அமைக்க விரும்புவது பெரிதும் இரங்கத்தக்க செயலாகும். அப்படி நிகழ்வதைத் தடுக்கும்பொருட்டு ஏற்கெனவே பலரும் குரல் எழுப்பியிருப்பது பெரிதும் நம்பிக்கை ஊட்டுகிறது” (Wendy Doniger, The Hindus – An Alternative History, p. 689).\nவெண்டி டானிகர் – மீண்டும்\nவெண்டி டானிகர் – எதிர்வினைகள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 25\nபுதியவர்களின் கதைகள் :2 -- பாவண்ணன்\nகதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது - கடலூர் சீனு\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/48121-supreme-court-4-new-judges-take-oath.html", "date_download": "2019-08-17T11:55:39Z", "digest": "sha1:HINSIRWSZCVWXX7EF6XS6TP77BMQETVM", "length": 10586, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு | Supreme court - 4 new judges take oath", "raw_content": "\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nபாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்ட ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி, முகேஷ் குமார் ரஷிக்பாய் ஷா, அஜய் ரஸ்தோகி ஆகிய நான்கு பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த நால்வருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப்பிரமானம��� செய்து வைத்தார்.\nபுதிதாக பதவியேற்றுக் கொண்ட 4 நீதிபதிகளுடன் சேர்த்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய எண்ணிக்கை 28க உள்ளது. மொத்தம் 31 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்ற நிலையில், இன்னும் 3 இடங்கள் காலியாக உள்ளன.\nநீதிபதி ஹேமந்த் குப்தா மத்தியப் பிரதேசத்திலும், நீதிபதி சுபாஷ் ரெட்டி குஜராத்திலும் நீதிபதி முகேஷ் குமார் ரஷிக்பாய் ஷா பாட்னாவிலும், நீதிபதி ரஸ்தோகி திரிபுராவிலும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் ஆவர். அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்வதற்கு, கொலீஜியம் குழு கடந்த 29-ம் தேதி பரிந்துரை செய்தது. இரண்டே நாள்களில் மத்திய அரசு அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது 4 நீதிபதிகளும் பதவியேற்றுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகர்நாடகம் - இடைத்தேர்தலை ஒத்திவைக்க பா.ஜ.க. கோரிக்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத் தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொலை ஏன்\nதீபாவளி அன்று காலை 6-7, மாலை 7-8 க்குள் பட்டாசு வெடிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிசாரணை அறிக்கையை அலோக் வர்மாவுக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியி���் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு\nதிருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி \nஇன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு: என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_837.html", "date_download": "2019-08-17T11:04:41Z", "digest": "sha1:FXH6ZZGZR3HKUTIA3VFLZTT3D54FVTUZ", "length": 4255, "nlines": 36, "source_domain": "www.onlinejaffna.com", "title": "முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழ் புலியாம் ஞானசார தேரர் | onlinejaffna.com", "raw_content": "\nHome » » முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழ் புலியாம் ஞானசார தேரர்\nமுல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழ் புலியாம் ஞானசார தேரர்\nநான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன்.\nநான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்தனர்.\nஇதன்போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழ் புலியாம் ஞானசார தேரர்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண���டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_876.html", "date_download": "2019-08-17T11:34:00Z", "digest": "sha1:7QPJNZFGVFAGGU3FBPDLXQK7NO3WET5X", "length": 4951, "nlines": 36, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க முடியாது - காருணா அம்மான் கேள்வி | onlinejaffna.com", "raw_content": "\nHome » » கோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க முடியாது - காருணா அம்மான் கேள்வி\nகோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க முடியாது - காருணா அம்மான் கேள்வி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏன் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முடியாமென கருணா அம்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇராணுவத் தளபதி பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க முடியுமாக இருந்தால் ஏன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முடியாது.\nஎதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் எத் தலைமைகளின் தீர்மானத்திற்கும் அமைய அரசியல் ரீதியான தீர்மானங்களை முன்னெடுக்காமல் தனித்து யதார்த்த நிலையினை உணர்ந்து தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.\nகொழும்பில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக கோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க முடியாது - காருணா அம்மான் கேள்வி\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீம���க்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ybierling.com/ta/blog-marketing", "date_download": "2019-08-17T10:57:42Z", "digest": "sha1:SUO63R2HFGRY6D5DZ55LEF5UNLPSPPWF", "length": 58488, "nlines": 349, "source_domain": "www.ybierling.com", "title": "Marketing - வகைகள் - [சர்வதேச ஆலோசனை]", "raw_content": "\nAdSense க்கு சிறந்த மாற்று என்ன\nAdSense க்கு சிறந்த மாற்று என்ன : Ezoic வழியாக விளம்பர நெட்வொர்க்குகள் ஊடகம்\nAdSense இல்லாமல் வலைப்பதிவை எப்படி லாபமாக்குவது பலர் கூகிள் ஆட்சென்ஸ் திட்டத்தை பயன்படுத்துவதை ஆரம்பித்திருக்கிறார்கள், இன்னும் சிலர் அதை விளம்பரப்படுத்தும் திட்டத்தில் இருந்து அவற்றின் சொந்த தேவைகளை பொருட்படுத்தாமல் அல்லது குறைவாக கேள்விக்குள்ளாக்குகிறார்கள்....\nGoogle AdSense இன் நன்மை என்ன\nGoogle AdSense இன் நன்மை என்ன : Google AdSense - விளம்பரங்கள் வேறுபாடு\nஆட்சென்ஸ் ஒரு கைப்பிடி பெற ஒரு எளிய நிரல்: அது ஒரு விளம்பர முன்னேற்றத்தில் நன்மைகள் ஒரு டன் பரிமாறுவதற்கு சங்கிலியில் ஒவ்வொரு தனி ஒரு நம்பமுடியாத வகையாகும். மேலும், வெளிப்படையாக, ஒரு வியாபாரத்தில் (மற்றும் ஒரு விநியோகிப்பாளர்) தனிநபர்கள் இந்த வகை வெளிப்பாடுகளை உற்சாகப்படுத்தக்கூடிய விளைவுகளைக் காணலாம்....\nஎனது தளத்திற்கு Google AdSense பயனுள்ளதாக இருக்கிறதா\nஎனது தளத்திற்கு Google AdSense பயனுள்ளதாக இருக்கிறதா : Google Adsense தளம் இறங்கும் பக்கம்\nஒவ்வொரு தளத்திற்கும் Google AdSense உண்மையிலேயே உள்ளது கூகிளின் AdSense காட்டியது போது, ​​கூகிள் சிந்தனை கேள்வி யார் பல நபர்கள் கவர்ச்சிகரமான மற்றும் உண்மையில் எந்த நன்மைகளை உருவாக்க வேண்டும். இன்று நாம் இங்கு தங்கியிருக்கையில், அது கிரகத்தின் மீது கிளிக் செய்வதற்கு ஒரு சவாலாக அமையலாம்....\nAdSense இன் நன்மை என்ன\nAdSense இன் நன்மை என்ன : Google AdSense தளம் இறங்கும் பக்கம்\nநீங்கள் Google AdSense பயன்படுத்த வேண்டும் நீண்ட காலத்திற்கு அந்த தளத்தில் நீங்கள் வைத்திருக்கின்றீர்கள், ஒவ்வொரு நாளும் வெற்றிபெறும் ஒரு கௌரவமான எண்ணிக்கையை உற்பத்தி செய்கிறீர்கள், சில வகை சம்பளங்களை உருவாக்க அதன் மீது ஊக்குவிப்பதில் AdSense ஊக்குவிப்பதைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்....\nAdSense இல் தவறான கிளிக்குகள் எது\nAdSense இல் தவறான கிளிக்குகள் எது : AdWords பணம் சம்பாதிக்க உங்கள் சொந்த விளம்பரங்கள் கிளிக்\nநீங்கள் AdWords அல்லது AdSense ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், \"கிளிக் எக��ஸ்டோர்ஷன்\" என்றழைக்கப்படும் கருப்பு சந்தையில் உயரும் நடைமுறை பற்றி ஒருவேளை நீங்கள் தெரிந்திருக்கலாம். இருப்பினும், துல்லியமாக சொல்லாட்சியை எவ்வாறு கிளிக் செய்வது மற்றும் அது எவ்வாறு அடையப்படுகிறது\nஉங்கள் வலைத்தளத்தில் AdSense ஐப் பயன்படுத்துவது எப்படி\nஉங்கள் வலைத்தளத்தில் AdSense ஐப் பயன்படுத்துவது எப்படி : Google AdSense வலைத்தள முகப்பு\nGoogle AdSense ஒருங்கிணைக்க எப்படி AdSense வேகமாக ஒதுக்கீடு ஒரு கட்டாய கூறு இது விநியோகஸ்தர்கள் சந்தர்ப்பங்களில் எதிர்பார்க்க முடியும் என வேகமாக தங்கள் தளத்தில் விளம்பரங்கள் பெற எளிதானது என்று....\nநீங்கள் உள்ளடக்க மார்க்கெட்டிங் தேர்வு அல்லது கிளிக் ஒன்றுக்கு செலுத்த வேண்டும்\nநீங்கள் உள்ளடக்க மார்க்கெட்டிங் தேர்வு அல்லது கிளிக் ஒன்றுக்கு செலுத்த வேண்டும் : ஒரு வலைத்தளத்தின் கூகிள் ஒரு விளம்பரம் கிளிக்\nஉள்ளடக்க மார்க்கெட்டிங் மற்றும் கிளிக் ஒன்றுக்கு ஊதியம் Pay per Click (PPC) உடன் விளம்பரப்படுத்துகையில், ஸ்பான்ஸர் இரண்டு விரிவான விருப்பங்களை Google வழங்குகிறது. பட்டியல் உருப்படிகளில் ஊக்குவித்தல், தளங்களின் உள்ளடக்கத்தில் விளம்பரப்படுத்துதல் அல்லது சந்தேகத்திற்கு இடமின்றி இருவரும் அவ்வாறு செய்கிறார்கள். வேட்டையாடல்களை வெளியிடுவது, கூகிள் விசாரணையின் கீழ் வெளிப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது, அதன் மொத்த விற்பனையாளர்களிடையே பட்டியலிடப்பட்டுள்ளது....\nசமூகத்தில் AdSense மற்றும் உலகளாவிய வலையின் விளைவு என்ன\nசமூகத்தில் AdSense மற்றும் உலகளாவிய வலையின் விளைவு என்ன : Google AdSense தளம் இறங்கும் பக்கம்\nGoogle AdSense இன் தொடக்கத்திலிருந்து கூகுள் கூகுள் கூறிவிட்டார் என அஸ்ஸென்ஸ் என்று ஒரு எண்ணம் நினைத்தேன், வலை எப்போதும் சந்தேகிக்கப்படும் என்று வழிகளில் வகைப்படுத்தி மாறிவிட்டது. இந்த ஒரு பகுதியை மற்றவர்கள் இல்லை பெரிய மாற்றங்கள் உள்ளன....\nGoogle AdSense இலிருந்து நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும்\nGoogle AdSense இலிருந்து நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும் : Google AdSense வலைத்தள முகப்பு\nநீங்கள் AdSense உடன் பணம் சம்பாதிக்க முடியுமா நீங்கள் Google இன் AdSense திட்டத்தில் ஒரு வாய்ப்பைப் பெறுகிறீர்கள் என்றால், இதுபோன்ற ஒரு நிரலிலிருந்து நீங்கள் செய்யக்கூடிய அளவை நீங்கள் கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறீர்கள், மேலும் வழக்கமான விளம்���ரப்படுத்தும் திட்டங்களில் இருந்து நீங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய இயலாது....\nவலைத்தளங்களில் விளம்பரங்களை எவ்வாறு சரியாக வைக்க வேண்டும்\nவலைத்தளங்களில் விளம்பரங்களை எவ்வாறு சரியாக வைக்க வேண்டும் : Google AdSense தளம் இறங்கும் பக்கம்\nஒரு வலைத்தளத்தில் விளம்பரங்களை எப்படி நிலைநிறுத்துவது உங்கள் AdSense அடிப்படையிலான இலாபத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா என விசாரிக்க தொடங்குவதைவிட சிறிது காலத்திற்கு AdSense ஐப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம். பல்வேறு விஷயங்களை அமைப்பதற்கான பல்வேறு வழிகளல்களை நீங்கள் தொடர்ந்து ஆராயும் முன், நீங்கள் இருபத்தி மூன்று விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்....\nஒரு நல்ல விளம்பரத்தின் கூறுகள் என்ன\nஒரு நல்ல விளம்பரத்தின் கூறுகள் என்ன : நியூ யார்க், பிராட்வேயில் டைம்ஸ் சதுக்கம் பற்றிய விளம்பரம்\nஒரு நல்ல விளம்பரம் என்ன ஏராளமான சுயாதீன நிறுவனங்கள், கிட்டத்தட்ட எந்த சொத்துக்களும் அணுக முடியாததால், அவர்களுக்குத் தேவைப்படும் சாதனைகளைப் பெற முடியாது. மேம்பாடுகள் பற்றிய புத்திசாலி எண்ணங்கள் இல்லாமலேயே விளைவுகளே உள்ளன....\nபிரபல ஒப்புதலின் தாக்கம் விஐபி குறிக்கோள் பொதுமக்களிடையே அவர்களின் பாராட்டு மற்றும் நிலைமைகளின் உதவியுடன் ஒரு உருப்படியை அல்லது நிர்வாகத்தை முன்னெடுக்க ஒரு சூப்பர்ஸ்டார் நிர்வாகத்தை பயன்படுத்தும் விளம்பரப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயம் ஆகும். இந்த நுட்பத்தில் சில வழிமுறைகள் உள்ளன; அது ஒரு வணிகத்தில் காட்டும் ஒரு பெரிய பெயரை சேர்க்க முடியும் மற்றும் சூப்பர் ஸ்டார் முன்னேற்றத்திற்கான சந்திப்புகளுக்கு குறிக்கப்படலாம்....\nஏன் விளம்பர பலகைகள் விளம்பரப்படுத்த ஒரு நல்ல வழி திறந்தவெளி வெளியீடு என்பது ஒரு குறைந்த செலவுத் திட்டம் மற்றும் ஒரு நிறுவனத்தின் உருப்படியை மேம்படுத்துவதற்கான சாத்தியமான முறை ஆகும். முழு உத்திகளின்போது அறிவிப்பு வெளியீடு மூலோபாயத்தின் பின்னர் மிகுந்தவையாகும், இது நடைபெறும் சந்தர்ப்பங்களில் சிறந்த ஒப்பந்த அமைப்புமுறையாக முடிவடைந்தது. 5.6 பில்லியன் டாலர், வெளிநாட்டு அறிவிப்பு சங்கம் (அமெரிக்காவின் வெளிப்புற விளம்பர சங்கம்) 2006 ஆம் ஆண்டில் தனியாக விளம்பரப்படுத்திய அறிவ��ப்புக்காக செலவிடப்பட்டது....\n ஒரு குறிப்பிட்ட உருப்படியை அல்லது ஒரு சங்கத்தை முன்னெடுக்க கணினி விளையாட்டுகள் பயன்படுத்துவதன் செயல் \"அட்வெர்கிங்\" என்று அழைக்கப்படுகிறது. வயர் இதழ் தொடக்கத்தில் இந்த பிரிவை ஒரு பிரிவில் பயன்படுத்தியது, 2001 ல் விரிவான அமைப்புகளால் இலவச இணைய வழிகாட்டிகளை நியமிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டது. மூன்று வகுப்புக்கள்: அட்லஸ் அட்வெர்கிங், ATL Advergaming, BTL Advergaming மற்றும் TTL Advergaming ஆகியவை உள்ளன....\n : தற்பெருமையும் இல்லாமல் உங்களை எவ்வாறு மேம்படுத்துவது\nதற்பெருமை இல்லாமல் நான் எவ்வாறு என்னை முன்னேற்ற முடியும் தன்னியக்க முன்னேற்றம் என்பது ஒரு கற்பனை முறையுடன் வேறு சில முறைகள் மூலம் செய்தியைப் பெறுவது போலாகும். கற்பனையான பகுதியிலிருந்து வெளியீடு நீக்கப்படும் நிலையில், சுய முன்னேற்றத்தை எதிர்ப்பதைப்போல் வெடிக்கிறது போலவே தோற்றமளிக்கும். இந்த நடைமுறையுடன் பல வழிகள் உள்ளன. ஆரம்ப படிநிலையானது ஒரு எளிய ஆக்கிரமிப்பு அல்ல, பொருள் சம்பந்தப்பட்ட பொருளைக் கண்டுபிடித்து உதவுகிறது....\nவிளம்பரம் செய்ய மலிவான வழி என்ன\nவிளம்பரம் செய்ய மலிவான வழி என்ன\nஇணைய விற்பனையாளர்கள் உள்ளூர் விற்பனையின் பின்னர், ஷாப்பிங் மிகவும் இயற்கையானதாக ஆகிவிட்டது, அது வீட்டிற்குள் சாய்வது போல் செய்யப்படுகிறது. இணைய அடிப்படையிலான பிரசாதம் இணையத்தளத்திற்கு இணையாக வழங்கப்படும் iAdvertising எனப்படும் விளம்பரப்படுத்தலை வழங்கியுள்ளது, இது ஒரு குறைந்த கால அளவிலான பணத்தை குறைந்த பணத்தை பயன்படுத்தி பார்வையாளர்களின் ஒரு பெரிய குழுவை தொடர்பு கொள்ள மிகவும் சிறந்த அணுகுமுறை ஆகும்....\nபொருட்கள், சங்கங்கள், நிர்வாகங்கள் ஆகியவற்றின் வணிகம் பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட டிவி நிலையத்திலிருந்து ஒளிபரப்பு நியமனம் குறித்த இடைவெளிகளை வாங்குவதன் மூலம் இது முடிவடைகிறது. செலவு சேனல் எங்கும் தங்கியுள்ளது, வணிக விளம்பரப்படுத்தப்படுகிறது நேரம், பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வணிக நீளம். அன்னிய சேனல்களில் ஒரு வியாபாரத்தை உருவாக்குவது, தேசிய சேனலின் செலவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்....\nஇன்டர்நெட் அணுகுமுறையாக, உலகளாவிய வலையில் விளம்பரப்படுத்துவது மிகவும் பிரபலமானது. பல நிறுவ��ங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகம் இதைப் பயன்படுத்துகின்றன, நீங்கள் பார்வையிடும் வலைத்தள பக்கங்களில் விளம்பரங்களை பார்க்கலாம். வாங்குபவர் எந்தவொரு இணைய கிராலலிலும் சென்று, தேடுபொறியைக் கண்டறிந்து, அவர்களைத் தொடரும் முயற்சியைத் தட்டச்சு செய்யலாம், மேலும் அவர்கள் தேர்வுசெய்யக்கூடிய மிகப்பெரிய தீர்வறிக்கை வழங்கப்படும். இது ஒரு நிதிசார்ந்த ஆர்வலராகவும் செயல்திறன்மிக்க செயல்திட்டமாகவும் உள்ளது....\nநீங்கள் 2019 ஆம் ஆண்டில் மஞ்சள் பக்கங்களில் விளம்பரப்படுத்த வேண்டுமா\nநீங்கள் 2019 ஆம் ஆண்டில் மஞ்சள் பக்கங்களில் விளம்பரப்படுத்த வேண்டுமா : நீங்கள் 2019 ல் மஞ்சள் பக்கங்களில் விளம்பரப்படுத்த வேண்டுமா\nமஞ்சள் பக்கங்களில் விளம்பரப்படுத்த எவ்வளவு செலவாகும் வணிக வளாகம் மற்ற ஊக்குவிப்பு உத்திகளைப் போல பிற்போக்குத்தனத்தை பெறவில்லை என்று சிலர் நம்புகிறார்கள், இது சிலவற்றில் முழுமையடையாததாக இருக்கிறது. வழக்கமான வணிகப் பட்டியலைப் பற்றி விவாதிக்கும் போது, ​​எந்த சந்தேகத்திற்கும் மேலாக, அதை விளம்பரப்படுத்தத் தேர்ந்தெடுக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைகிறது....\nஎனது வணிகத்தை எப்படி இலவசமாக விளம்பரப்படுத்த முடியும்\nஎனது வணிகத்தை எப்படி இலவசமாக விளம்பரப்படுத்த முடியும் : வணிகத்திற்காக இலவசமாக விளம்பரம் செய்வது எப்படி\nஎதுவும் கேட்காதபோது வெளியில் பேசமுடியாத விஷயம் போல் தோன்றுகிறது. அது போலவே, சில ஆக்கப்பூர்வமான வழிகள் மற்றும் கற்பனைகளின் உதவியுடன் விளம்பரத்தின் செலவு கண்காணிக்கப்படக்கூடிய ஒரு சில வழிகள் உள்ளன....\nகவர்ச்சியான விளம்பர தலைப்பு எப்படி எழுதுகிறீர்கள்\nகவர்ச்சியான விளம்பர தலைப்பு எப்படி எழுதுகிறீர்கள் : கவர்ச்சியான விளம்பரம் தலைப்பு எழுதுதல்\nமுதலில் அறிவிப்புகளில் பெண் மாதிரியை முன்னிலைப்படுத்துதல் மது மற்றும் வளர்ந்து வரும் உற்சாகத்தை போன்ற பொருட்களின் மீது தொடங்கப்பட்டது. சந்தையில் கட்டுப்பாட்டுத் தொட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதைப்போல் அந்தப் புள்ளியைப் போன்று பரவியது இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பரந்த அளவிலான அறிவிப்பில் ஒரு அழகான மாதிரியைப் பெற தற்போது ஒரு உந்துசக்தியாக மாறியுள்ளது, இது இப்போது மீண்��ும் மிதமிஞ்சியதாக தோன்றுகிறது. அவர்கள் ஜெல் சுழற்சியில் இருந்து ஆட்டோக்கள் வரை ஏதேனும் உந்துதல் உள்ளதாகத் தோன்றுகிறது....\nவிளம்பரத்தில் தேடல் பொறி உகப்பாக்கம் என்றால் என்ன\nவிளம்பரத்தில் தேடல் பொறி உகப்பாக்கம் என்றால் என்ன : விளம்பரத்தில் தேடல் பொறி உகப்பாக்கம்\nதற்போதைய நிகர-கூர்மையான உலகில் எந்த வணிகத்திற்கும் அவர்கள் தங்கள் பொருட்களையும் நிர்வாகங்களையும் மேம்படுத்துவதற்காக பெரும்பாலான பகுதிகளை பயன்படுத்துவதற்கு ஒரு தளத்தை வைத்திருக்கிறார்கள். இணைய வலைப்பின்னல்களின் அணுகுமுறையால் வாடிக்கையாளர்கள் வலையில் உள்ள பொருட்களை ஸ்கேன் செய்வதற்கு இது மிகவும் எளிமையானதாக மாறியுள்ளது....\nவிளம்பரப்படுத்துவதற்கான ஆராய்ச்சி, ஒரு உருப்படியை அல்லது நிர்வாகத்தை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை இணங்க வைப்பதில் பெருகிய முறையில் நிபுணத்துவம் பெற்ற விளம்பரங்களை மேம்படுத்துகிறது. தேர்வு ஒரு குறிப்பிட்ட ஊக்குவிப்பு முயற்சியில் நிறுவப்படலாம் அல்லது பெருகிய முறையில் சுருக்கமாகவும், தனிநபர்களின் எண்ணங்களின் முன்னணியில் விளம்பரங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை சார்ந்து இருக்க முடியும். மலிவு, மன, பண்பாட்டு மற்றும் சமூகவியல் போன்ற பொதுமக்கள் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் அணுகுமுறைகளை வழிமுறைகள் ஏற்றுகிறது....\nகாகித அறிவிப்புகள் அறிவிப்பு போலவே பழையவை. உண்மையில், அது விளம்பரம் ஒரு நன்கு நிறுவப்பட்ட மூலோபாயம், பொருட்படுத்தாமல் இது போன்ற எதிர்வினை பெறுகிறார் மற்றும் விதிவிலக்காக பயனுள்ள உள்ளது....\n : விளம்பரம் செய்ய மலிவான வழி\nவிளம்பரம் செய்ய ஒரு சிறு வியாபாரத்திற்கு சிறந்த வழி என்ன இதற்கிடையில் குறைந்த முயற்சியும், இன்னும் சிறப்பாக செயல்படும் வணிகரீதியான போரும் இல்லை. நம்பமுடியாத வணிக எண்ணங்கள் போதுமான அளவு பணத்தை குவிக்கும் போது. இது நாள் முழுவதும் ஒரு விளம்பரதாரராக வேலை செய்யும் தனிநபர்களுக்கு இது எளிதானது அல்ல, மாறாக டெலிமாட் செய்யும் நபர்களுக்கு கூடுதலாக....\nகண்கள் பதிலாக கண்கள் மூலம் மனித மனதில் விரைவாக கொடிகள் பெறுகிறது. அறிமுகத்தின் பயன் என்ன என்பதை பொருட்படுத்தாமல், வேறு சில துறைகளோடு ஒப்பிடும் போது விஷுவல் தோற்றம் கூடுதலாக ஈடுபடும்....\nதிறமையான வர்த்தக பொருள்களை உ��ுவாக்குவதற்கு வாடிக்கையாளரின் பார்வையை முதன்மையான பார்வையில்தான் காண முடியும், ஆனால் அவர்கள் ஒரு பத்திரிகையின் மூலம் தங்களைப் போன்ற புத்தகங்களைப் பதியவைப்பது போலவே கைப்பிடிகள் மற்றும் ஃப்ளையர்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புத்தகங்களை எவ்வாறு கவனத்தில் கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கவும்....\n : B2B க்கு வழிவகுக்கிறது\nஎன்ன B2B மற்றும் அதை சந்தை எப்படி பொருள் வணிக நிறுவனங்கள், தங்களுக்குள் பொருட்கள் மற்றும் நிர்வாகங்களை விற்கும் நிறுவனங்கள்....\nஒரு விளம்பர ஏற்பாட்டை செய்யும் போது பல மாறிகள் பார்க்கப்பட வேண்டும். செய்தி அனுப்பப்படுவதைப் போலவே, பார்வையாளர்களின் குழுவும் கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் எப்படி கவனம் செலுத்த வேண்டும், செலவுத் திட்டம் மற்றும் பலவற்றை விளம்பரத்தின் கருத்தை நம்பியுள்ளனர்....\nThose who don’t have creativity as an in-built talent, it takes some hard work to learn the art of விளம்பர. There are some really basic tricks involved. முதலாவதாக, உங்களிடம் இருக்கும் விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவும், அதாவது மூளையுடன் ஐந்து உணர்வுகளையும் பயன்படுத்தவும். கண்கள் மிகவும் அழகான காட்சிகளைக் கைப்பற்றலாம்; படைப்பு என்று நினைவில் முயற்சிக்கவும். சூரிய அஸ்தமனம், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் ஊதா போன்ற நிறங்களின் வடிவங்களை கவனிப்பதைப் போன்ற தாய் இயற்கைவை கவனிக்க முயலுங்கள். புளூரிட்டி, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை சுற்றி கவனிக்கவும். அடுத்து உங்கள் காதுகள் மற்றும் வாயைப் பயன்படுத்தவும், கண்காணிப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யவும்....\nஎந்த ஒரு நிகழ்விலும் நான்கு வருட சான்றிதழைப் பெற வேண்டுமென எதிர்பார்க்கப்படும் போதிலும், பட்டப்படிப்பைப் பெறுவதற்கான வழிகாட்டுதலில் வணிக வல்லுனர்களின் பெரும்பான்மையானவர்கள் நிச்சயம் வணிகத்தில் தொடங்கும் சந்தேகத்திற்குரிய தேவையல்ல....\nSAP : திட்டம்-வாங்க-பணம், அரிபா செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது\nபல்வேறு : WhatsApp நிலையிலுள்ள Instagram வீடியோக்களை எவ்வாறு பகிர்ந்து கொள்வது\nசமுக வலைத்தளங்கள் : Instagram வீடியோவை எப்படி சரிசெய்வது\nவலை : சிறந்த மலிவான வலை ஹோஸ்டிங்\nஅலுவலக உற்பத்தித்திறன் : எக்செல் உள்ள நகல்களை நீக்க எப்படி\nSalesForce : விற்பனையகத்தில் ஒரு அறிக்கை உருவாக்க எப்படி\nFashion : உங்கள் உடலின் வகையை சரியான நீச்சலுடை கண்டுபிடிக்க உதவுகிறது\nMarketing : AdSense க்கு சிறந்த மாற்று என்ன\nசர்வதேச : கடன் அட்டைகள் சர்வதேச பயண காப்பீடு வரம்புகள்\nஉங்கள் இன்பாக்ஸில் நேரடியாக வழங்கப்படும் அற்புதமான புதுப்பிப்புகளைப் பெறவும்.\nகீழே உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்து கிளிக் செய்யவும்\nInstagram செயலைத் தடுக்க எப்படி பிழை\nInstagram வீடியோவை எப்படி சரிசெய்வது\nஇணைய அமைப்பின் அணுகல் புள்ளியின் பெயர் லைகா மொபைல் செயல்படுத்துகிறது\nஉள்நுழைந்த பின்னர் SAP இடைமுகத்தின் SAP மாற்று மொழி\nNotepad ++ கோப்புகளை ஒப்பிடுக\nஅவுட்லுக் அடைவு வரிசைக்குறியில் இழந்த கோப்புறையைக் கண்டறியவும்\nஎஸ்ஏபி விலை பிழையை தீர்க்கிறது: கட்டாய நிலை MWST இல்லை\nNotepad ++ இல் எக்ஸ்எம்எல்லை வடிவமைப்பது எப்படி\nSAP GUI இல் வண்ணத்தை மாற்றுவது எப்படி\nSAP ஒரு MRP கட்டுப்பாட்டாளர் (பொருள் தேவைகள் திட்டமிடல்)\nவிண்டோஸ் 10 ல் saplogon.ini கோப்பு சேமிக்கப்பட்டுள்ளது\nNotepad ++ உரை கோப்பில் இருந்து மின்னஞ்சல் முகவரிகளை பிரித்தெடுக்கவும்\nGZIP சுருக்கம் வேர்ட்பிரஸ் செயல்படுத்த எப்படி\nSAP S4 HANA இல் ஆலை உருவாக்க எப்படி\nகாலர் கொண்ட ஆண்கள் மற்றும் மகளிர் தோல் ஆடை தேர்வு எப்படி\nஒரு டை சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ள முறை\nதள்ளுபடி மற்றும் ரசீது குறியீடுகள் எவ்வாறு உருவாக்க வேண்டும் prestaகடை (சதவீதம், நிலையான அளவு, ...)\nSI ஐ KI248 கணக்கைத் தீர்க்க CO கோரி பொருளுக்கு ஒரு நியமிப்பு தேவைப்படுகிறது\nஅண்ட்ராய்டில் இயல்புநிலை செய்தி பயன்பாட்டை எப்படி மாற்றுவது\nமனிதனின் டை கலை பற்றி\nInstagram பயன்பாடு நொறுக்குகிறது, எப்படி தீர்க்க வேண்டும்\nஅவுட்லுக் அடைவு வரிசைக்குறியில் இழந்த கோப்புறையைக் கண்டறியவும்\nYoann ஒரு சர்வதேச ஆலோசகர் ஆவார். அவர் தமது சர்வதேச திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் பல்வேறு கலாச்சாரங்களுக்கும், சிறப்புத்தன்மைகளுக்கும், நீரோடைகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களை உதவுகிறது. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதற்காக வடிவமைத்தல், மேம்படுத்தல், தழுவி, புதுமை செய்தல் மற்றும் தீர்வுகளைச் செய்வது ஆகியவற்றில் அவர் வளர்கிறார். அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள www.ybierling.com ஐ உருவாக்கியுள்ளார். சர்வதேச வணிக அபிவிருத்தி, உலகளாவிய சப்ளை சங்கிலி முழுமை, நிதித் தேர்வுமுறை, SAP ஈஆர்பி திட்ட அமர்வு, வலை அ���ிப்படையிலான வர்த்தக ஆதரவு ஆகியவற்றில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணிபுரிந்தார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், லாஜிஸ்டிக்ஸ், ஒப்பனை, நுகர்வோர் பொருட்கள், அழகு பராமரிப்பு, அல்லது பேஷன் போன்ற பல துறைகளில் அவர் வர்த்தக மாற்றத்தைச் செய்தார்.\nஹோட்டல் தேடல் மற்றும் ஒப்பீடு\nசிறந்த பயண ஒப்பந்தங்களைக் கண்டறிய உதவும்\nஅவுட்லுக் அடைவு வரிசைக்குறியில் இழந்த கோப்புறையைக் கண்டறியவும்\nவிளம்பர வருவாய் 50-250% Ezoic உடன் அதிகரிக்கும். ஒரு Google சான்றளிக்கப்பட்ட பப்ளிஷர் கூட்டாளர்.\nவிமானம், ஹோட்டல், கார் ஒப்பீடு மற்றும் புக்கிங்\nYoann ஒரு சர்வதேச ஆலோசகர் ஆவார். அவர் தமது சர்வதேச திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் பல்வேறு கலாச்சாரங்களுக்கும், சிறப்புத்தன்மைகளுக்கும், நீரோடைகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களை உதவுகிறது. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதற்காக வடிவமைத்தல், மேம்படுத்தல், தழுவி, புதுமை செய்தல் மற்றும் தீர்வுகளைச் செய்வது ஆகியவற்றில் அவர் வளர்கிறார். அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள www.ybierling.com ஐ உருவாக்கியுள்ளார். சர்வதேச வணிக அபிவிருத்தி, உலகளாவிய சப்ளை சங்கிலி முழுமை, நிதித் தேர்வுமுறை, SAP ஈஆர்பி திட்ட அமர்வு, வலை அடிப்படையிலான வர்த்தக ஆதரவு ஆகியவற்றில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணிபுரிந்தார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், லாஜிஸ்டிக்ஸ், ஒப்பனை, நுகர்வோர் பொருட்கள், அழகு பராமரிப்பு, அல்லது பேஷன் போன்ற பல துறைகளில் அவர் வர்த்தக மாற்றத்தைச் செய்தார்.\nதொடர்பு - தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/2019/08/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-17T11:49:15Z", "digest": "sha1:GXZFZY2ERQK23JZIZBV7D5SA6J6Y2YI3", "length": 4469, "nlines": 39, "source_domain": "eastfm.ca", "title": "பென்சில்வேனியா மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nபென்சில்வேனியா மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து\nகுழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தீவிபத்து…அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பணிக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை பாதுகாக்கும் மையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தி��் 5 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவின் எரீ ((Erie)) நகரில் அமைந்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், இரவுப் பணிக்கு செல்லும் பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளை விட்டுச் சென்றிருந்தனர். நள்ளிரவில் அந்த மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கியிருந்த குழந்தைகளில் 5 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான குழந்தைகளின் வயது குறித்து சரிவர தகவல்கள் வெளியிடப்படவில்லை. தீவிபத்துக்குள்ளான வீட்டிலிருந்து நடுத்தர வயதுடைய ஒருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தீவிபத்துக்குள்ளான வீட்டின் முன்பு பொம்மைகள், மலர்கள் மற்றும் பலூன்களை வைத்து பலியான குழந்தைகளுக்கு சிலர் அஞ்சலி செலுத்தினர்.\nபாரம்பரியமிக்க மலர் கண்காட்சி மெடலின் நகரில் தொடக்கம்\nகாஷ்மீரில் வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்க வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65990-bihar-s-demand-union-government-for-rs-100-crore-fund-for-acute-encephalitis-syndrome-treatment.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-17T10:49:35Z", "digest": "sha1:52SN2OYDPBYULPQPPVYBRXISBKOMAGEJ", "length": 10761, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூளை காய்ச்சல் சிகிச்சைக்கு ரூ100 கோடி நிதி - மத்திய அரசுக்கு பீகார் கோரிக்கை | Bihar's demand union government for Rs 100 crore fund for Acute Encephalitis Syndrome treatment", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nமூளை காய்ச்சல் சிகிச்சைக்கு ரூ100 கோடி நிதி - மத்திய அரசுக்கு பீகார் கோரிக்கை\nபீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி ��ருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அங்கு 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அரசு மருத்துவமனைக்கு சென்று நோயை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் மத்திய சுகாதரத்துறை கூடுதல் செயலாளர் மனோஜ் ஜலானி தலைமையிலான குழுவினரும் முசாபர்பூர் மருத்துவமனைக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர். மேலும் இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாளுக்கு நாள் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்‌. மேலும் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் குளு குளு மழை : மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்\n‌எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சரிபாதி அளவில் ‌காலி பணியிடங்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\nதரையில் பயணிக்கும் ஹெலிகாப்டர் - பீகார் இளைஞரின் ‘வேற லெவல்’\nவீங்கிச் செல்லும் வயிறு: விசித்திர நோயால் தவிக்கும் கார் மெக்கானிக்\n“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்\nகாட்டாறு வெள்ளத்தை பொருட்படுத்தாமல் “டிக் டாக்”கிற்காக ஆபத்தை தேடும் இளைஞர்கள்\nபீகார் வெள்ளத்தால் இதுவரை 130 பேர் உயிரிழப்பு\nவெள்ள���்காடான அசாம், பீகார் - பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\nகனமழையால் வெள்ளம் : அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nபீகார், அசாம் வெள்ளம்: இதுவரை 166 பேர் பலி\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nஅருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் குளு குளு மழை : மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்\n‌எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சரிபாதி அளவில் ‌காலி பணியிடங்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65876-home-owned-by-vijayakanth-to-be-auctioned.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-17T10:29:24Z", "digest": "sha1:T4363KENEYP2LG5EQTSNIXEZCKLPSA2L", "length": 8899, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏலத்திற்கு வரும் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி! | Home owned by vijayakanth to be auctioned", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nஏலத்திற்கு வரும் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி\nசாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ம் தேதி ஏலத்துக்கு வருகிறது\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மதுராந்தகம் மாமண்டூரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடன் பாக்கி இருப்பதால் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரியை ஏலத்துக்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள விஜயகாந்துக்கு சொந��தமான ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியும், சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ம் தேதி ஏலத்துக்கு வருகிறது. ரூ.5.52 கோடி கடன் தொகைக்காக ஏலம் விடுவதாக வங்கி தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வங்கி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் '' விஜயகாந்திடம் இருந்து பெறவேண்டிய கடன்பாக்கி தொகையான ரூ.5,52,73,825 மற்றும் வட்டி இதர செலவுகளை வசூலிப்பதற்காக அவரின் அசையா சொத்துகளை ’உள்ளவாறு’, ’உள்ளது உள்ளவாறு’, மற்றும் ’எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே’ என்ற அடிப்படையில் 26.07.2019 அன்று விற்பனை செய்யப்படும் என பொதுமக்களுக்கும் மற்றும் கடன்தாரர்கள்/ஜாமீந்தாரர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\nஇதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 5 ஆயிரத்தை தொட்டது ஏலக்காய் விலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜயகாந்த் வரும் 26-ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\n“அத்திவரதரை தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்”- விஜயகாந்த்\n - மாற்று ஏற்பாடாக திமுகவின் இளங்கோ மனு\nசாதாரண மாணவர்களும் மருத்துவம் படிக்கும் சூழலை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது - விஜயகாந்த்\n“எங்களுக்கு ஒரே வருமானம் கல்யாண மண்டபம்தான்” - பிரேமலதா வருத்தம்\nஅதிரடி போலீஸ்காரராக நடிக்கிறார் விஜயகாந்த் மகன்\nவிஜயகாந்தை சந்தித்து ஆதரவு திரட்டிய சுவாமி சங்கரதாஸ் அணி\nமாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா தேமுதிக\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nபாசனத்திற்காக கல்லணையிலிருந்து நீர்த் திறப்பு\nகேரளாவில் நெகிழ்ச்சி: மசூதியில் உடற்கூராய்வு, பேருந்து நிலையத்தில் தொழுகை\nதோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு\nசென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விநியோகம் தொடங்கியது\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் நிலவும் தண���ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\nஇதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 5 ஆயிரத்தை தொட்டது ஏலக்காய் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/04/30/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-17T10:42:24Z", "digest": "sha1:DBUTQRIG4R4PNUY6XBQMU5JEQUGGOKFN", "length": 26909, "nlines": 244, "source_domain": "www.sinthutamil.com", "title": "நெஞ்சு வலி வந்தால் பயப்பட வேண்டாம்; ஏதோ அதற்கான விடை | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை மினி விமர்சனம்\nகடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nதொழில்நுட்பம் August 16, 2019\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nதொழில்நுட்பம் August 14, 2019\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nதொழில்நுட்பம் August 13, 2019\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nதொழில்நுட்பம் August 2, 2019\nவாட்ச்மேன் வேலை ��ார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nதொழில்நுட்பம் July 22, 2019\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப் போகும் குளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா\nரக்‌ஷா பந்தன் உற்சாக வெள்ளத்தில் சகோதரன், சகோதரிகளின் வாழ்த்துக்கள்…\nஇஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறையில் வேலை\nஅனைத்து ரயில்களிலும் பிங்க் கலர் கோச்\nஇந்தியாவின் சாதனை – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2…\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nHome ஆரோக்கியம் மருத்துவ குறிப்புகள் நெஞ்சு வலி வந்தால் பயப்பட வேண்டாம்; ஏதோ அதற்கான விடை\nநெஞ்சு வலி வந்தால் பயப்பட வேண்டாம்; ஏதோ அதற்கான விடை\nலேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. யாரோ சொல்லக் கேட்டது, கூகுளில் தேடியது என எல்லாவற்றையும் போட்டு ஒட்டுமொத்தமாகக் குழப்பி, அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.\nநெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம்; மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று விளக்கமாகச் சொல்கிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் கார்த்திக்.\n“அடிப்படையில், வாய்வுத் தொல்லை, மாரடைப்��ைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம். நெஞ்சு வலி என்று வந்தால், முதலில் நமக்கு நாமே சில கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.\n* வலி, துல்லியமாக எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது.\n* வலி மட்டுமன்றி, வேறு என்னென்ன உணர்வுகள் மற்றும் அறிகுறிகள் ஏற்படுகின்றன.\nமாரடைப்பின்போது நெஞ்சுப் பகுதியில் அதிக அழுத்தத்துடனும் இறுக்கமாகவும், வலி அதிகமாகவும், பாரமாகவும் இருக்கும்.\nதொண்டைப்பகுதியில் அழுத்தம் ஏற்படும். வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.\nவாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம்.\nநெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். அதேபோல நெஞ்செரிச்சல், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும்.\nஇவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். அடிப்படையில் நெஞ்சு வலி என்பது நெஞ்செரிச்சல், மாரடைப்பு, வாய்வுத் தொல்லைக்கான அறிகுறிளாக இல்லாமல், வேறு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். உதாரணமாக மூச்சுக் குழாயில் அமிலத்தன்மை அதிகமாவது, ஹெர்பிஸ் அக்கி, தசைப்பிடிப்பு, மார்பின் உட்பகுதியிலுள்ள எலும்பில் ஏற்படும் பாதிப்புகள், நுரையீரலின் மேற்பரப்பு பாதிக்கப்பட்டிருப்பது போன்றவை. சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்ட��க் எனப்படும்.\nஇப்படியாக நெஞ்சு வலிக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. எனவே, வலி ஏற்பட்டதும் அது மாரடைப்பாக இருக்கும் என்று பயப்பட வேண்டாம். அதேநேரம், இந்த வலிகளை உதாசீனப்படுத்தவும் கூடாது. எதுவாக இருந்தாலும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று இ.சி.ஜி செய்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அத்துடன் அனைவருமே வருடத்துக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவு, ரத்தப் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, இதயச் செயல்பாடுகள் போன்றவற்றுக்கான பரிசோதனைகளைச் செய்துகொண்டு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.\nPrevious articleபடம் தீயா ஓடியதால் திடீரென தீபிடித்தது….. தலை தெறிக்க ஓடிய ரசிகர்கள்….\nNext articleஹைதராபாத் அணி அபார வெற்றி…. பஞ்சாப் அணியை பந்தாடினார் டேவிட் வார்னர்….\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nஹீரோயின் ராஷ்மிகா செய்த செயலால் கடுப்பான கார்த்தி படக்குழு\nசினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\n2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \nமாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷா \nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=87346", "date_download": "2019-08-17T10:54:59Z", "digest": "sha1:2LOOHSRW43CGQ3UY5JN3EMFPKIUEWODC", "length": 1431, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "‘காதலர் தினத்தன்று அதை சொல்லபோறோம்’", "raw_content": "\n‘காதலர் தினத்தன்று அதை சொல்லபோறோம்’\n‘வரப்போற பிப்ரவரி 14 எங்களுக்கு மிக மிக ஸ்பெஷலான லவ்வர்ஸ் டே . அந்த நாளில் எங்க ரெண்டு பேரின் ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி தரப்போறோம். எங்க வாழ்வின் மிக முக்கியமான தருணம் அது’ என பிரஜின் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் பிரஜினும் சாண்ட்ராவும் அப்பா அம்மா ஆகவுள்ளார்களாம்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415514", "date_download": "2019-08-17T10:48:11Z", "digest": "sha1:EKSPFWQ2UYSVWV6H3N5D53YZJU2SBYQ2", "length": 10642, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: ஒரு புதிய Brand Name தேவை, பரிந்துரைக்க\nதம்பி டீ இன்னும் வரலை ... :)\nதம்பி டீ இன்னும் வரலை ... :)\nமற்றும் ஒரு தமிழ் தளம் ...\nமற்றும் ஒரு தமிழ் தளம்\nThread: முகமூடி.... கழற்றி எறியப்பட்ட முகம்.\nநல்லா இருக்கும் படங்களை ஒரு வரியில் சொல்லலாம்...\nஇந்த படத்தை ஒரு பக்கம் என்ன ஒரு நாவல் அளவு...\nஎத்தனையே படங்கள் ஹாலிவுட்டில் இருந்து இங்கே சக்கை...\nThread: நிறைய படிப்பது ரொம்பப் பிடிக்கும்\nநீங்கள் படித்ததை பகிர்ந்தால் எங்களுக்கும் ரொம்ப...\nநீங்கள் படித்ததை பகிர்ந்தால் எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் ..\nThread: ஒரு புதிய Brand Name தேவை, பரிந்துரைக்க\nகாத்து இருக்கிறேன்.. (அதுவரை புது ஜட்டி பனியன்...\nகாத்து இருக்கிறேன்.. (அதுவரை புது ஜட்டி பனியன் கூட வாங்கப்போவதில்லை :) )\nThread: ஒரு புதிய Brand Name தேவை, பரிந்துரைக்க\nEmperor look new look ன்னு தான் முதலில் தோனியது....\nnew look ன்னு தான் முதலில் தோனியது. ஆனால் கூகுளில் தேடிய போது டக்கென முதலில் வந்து பல்லிளித்தது new look\n(கரீட்டா ராயல்டி வந்துடனும் இல்லையின்னா...\nThread: இனி யாராவது இந்தியா ஏழை நாடு என்று சொன்னால், செவிட்டில் அறையுங்கள்.\nதிட்ட கமிசன் களில் பழைய அறிக்கைகள்...\nThread: வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்\nநல்லது... நல்ல தகவல்.. (ஆமா டீ காபி குடிக்காமல்...\nநல்லது... நல்ல தகவல்.. (ஆமா டீ காபி குடிக்காமல் இருக்க முடியலை சாமி )\nகாதல் பார்த்து வெளி வந்த போது ஒரு பிரமிப்பு...\nThread: புவிஈர்ப்பு சக்தியில் இது செயல்படுவதால் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும்.\nஐய்யோ பாவம்.. உங்கள் சக நன்பர்களுக்காக நான்...\nThread: மன்ற மென்பொருள் மேம்பாடு\nமாற்றம் தேவைப்பட்டது ..அதனால் தான் ... வேறென்றும்...\nமாற்றம் தேவைப்பட்டது ..அதனால் தான் ... வேறென்றும் இல்லை\nமீண்டும் சொல்கிறேன் ..எளிமை என்ற சொல்லை மறந்து...\nமீண்டும் சொல்கிறேன் ..எளிமை என்ற சொல்லை மறந்து விடுங்கள் . மிக கடினமான துறை இது .\nநீச்சல் பழக ஆசைப்பாட்டால் தண்ணீரில் இறங்கினால் மட்டும் தான் முடியும் .\nஅனுபவமே நல்ல ஆசான் :)\nThread: மன்ற மென்பொருள் மேம்பாடு\nஅட .... நல்லா இருக்கே.....\nஅட .... நல்லா இருக்கே.....\nமிக அபிரீதமான லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்ரு பங்கு...\nமிக அபிரீதமான லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்ரு பங்கு வர்த்தகம்.\nஅதே சமயம் அதிக லாபம் தர��ம் தொழில்கள் அனைத்திலும் இருக்கும் பிரச்சனையான அதீத அபாயம் ( ஹை ரிஸ்க் ) இதுலும் உண்டு.\nதமிழ் நாட்டில் இருக்கும் ஒரே ஒரு பாடப்பட்ட ஸ்தலம்...\nThread: அதிமுக விலிருந்து சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நீக்கம்\nநாங்க எல்லாம் ரைட் சைடில் இண்டிகேட்டர் போடுவோம்.....\nஏமாற்றுபவனை நான் எப்போதும் குறை சொல்லுவதில்லை.....\nThread: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய\nSticky: என் பெயரை வெற்றி என மாற்றித்தரவேண்டுகிறேன்\nஎன் பெயரை வெற்றி என மாற்றித்தரவேண்டுகிறேன்\nஅதென்னமோ சரி தான்.. ஆனால் இன்றைய சமுக வலை...\nஆனால் இன்றைய சமுக வலை தளங்களில் பெரும் பாலும் ஆண்/பெண் இருவருமே தாமரை அண்ணா சொன்ன மாதிரி சொ.சி.சு.வைத்துக்கொண்டு அதில் பெருமை பட்டுவேறு தொலைக்கிறார்கள் :frown:\nமீனவனை பெருமை கொள்ள வைக்கும் கவிதை\nமீனவனை பெருமை கொள்ள வைக்கும் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/integrity-lal-bahadur-shastri/", "date_download": "2019-08-17T11:39:51Z", "digest": "sha1:XV7KWFSWPSJOUE36Z4LJZPKTRL3OE2OP", "length": 23079, "nlines": 189, "source_domain": "tamilthoughts.in", "title": "Integrity | Lal Bahadur Shastri in Tamil | Tamil Thoughts", "raw_content": "\nஅன்பிற்குரிய இனிய தமிழ் நண்பர்களே,\nஇன்றைய தினம் ஒரு தகவலில் நாம் பார்க்கக் கூடிய தலைப்பு நோ்மை (Integrity). இ்ந்த வார்த்தை மிகவும் ஆழம் பொறுத்தியது. இதன் முழு அர்த்தத்தை அவ்வளவு சுலபாக நம்மாள் புரிந்து கொள்ள முடியாது. இந்த நோ்மை (Integrity) என்ற வார்த்தையைய் பெறு நிறுவனங்களில் ஒரு இலக்கு அல்லது குறிக்கோள் சொல்லாக பயன்படுத்துகிறார்கள். எப்பொழுதும் இந்த நோ்மை என்ற வார்த்தையைய் சொல்லும் பொழுதும், அந்த வார்த்தைக்கே இலக்கணமாக வாழ்ந்தவர் “லால்பகதூர் சாஸ்திரி” அவர்கள்.\nலால்பகதூர் சாஸ்தரி மற்றும் நோ்மை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:\n1904ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் காந்தி பிறந்த அதே நாளில் வாரணாசியில் முகல்சராய் என்னுமிடத்தில் ஒர் இரயில்வே குடியிருப்பில் மிகவும் ஏழ்மை நிலையில் பிறந்தார். “பிறப்பு என்பது ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு என்பது பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டும்” என்பது போல் நோ்மையாக வாழ்ந்தவர். பள்ளியில் படித்தபோது புத்தகம் வாங்க பணமின்றி உடன் படித்த மாணவனின் புத்தகத்தை இரவலாக பெற்று இரவு முழுவதும் தெரு மின்கம்பத்தின் அடியில் உட்கார்ந்து ஒரு நோட்டு புத்தகத்தில் அதை நகலெடுத்த இளைஞர் லா���் பகதூர். அதை ஏற்க மறுத்து அடித்த ஆசிரியரிடம், “நான் புத்தகம் வாங்கும் நிலையில் இல்லாத தந்தையை இழந்த அநாதை பையன்” என்று கூறி ஆசிரியரை நெகிழ வைத்தார். காசி வித்யாபீடத்தில் படித்தபோது, தாய் உடல்நலமற்றிருக்கும் செய்தியறிந்து, “படகில் செல்ல பணமின்றி கங்கையில் நீந்திச் சென்று முகல்சராயை” அடைந்த ஏழ்மையானவர் அவர்.\nதேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் இருந்து சாஸ்திரி அவர்கள் கதர் ஆடையையே அணிந்தார். தனது திருமண நாலன்று மணமேடையில் புரோகிதர் தனது மனைவிக்கு ஏழு அறிவுரைகள் கூறினார். மணமகன் சாஸ்திரி, “நானும் ஒரு அறிவுரை வழங்க விரும்புகிறேன். இன்று முதல் நீ கதரை மட்டுமே அணிய வேண்டும்”. இது என் எட்டாவது அறிவுரை என்றார். முதலிரவில் தனது மனைவி கதராடை அணியாததால் மனைவியைய் அறையில் இருந்து வெளியேற்றினார். சாஸ்திரியின் தங்கை தனது கதர் ஆடையைய் கொடுத்தபின், அதை அணிந்து கொண்டு திரும்பவும் அறைக்குள் நுழைந்தார். ஏற்றுக் கொண்ட கொள்கையிலிருந்து எந்த நிலையிலும் லால்பகதூர் வழுவியதில்லை.\nசாஸ்திரி அவர்கள் விடுதலை வேண்டி ஏழு முறை சிறை சென்றார். 1952ம் ஆண்டு நேரு அமைச்சரவைியல் இரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை இலாகா சாஸ்திரி அவர்களுக்கு வழங்கப்பட்டது. மெகபுப்நகர் மற்றும் அரியலூர் இரயில் விபத்து காரணங்களுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று தனது பதவியிலிருந்து விலகி மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஒரு முறை இரயில்வே அமைச்சராக இருந்த பொழுது, இரயிலைப் பிடிப்பதற்காக காரில் விரைந்தார். சாஸ்திரி அவர்கள் வருவது அறிந்த இரயில்வே கார்டு சாஸ்திரி வருகைக்காக இரயிலை தாமதப்படுத்தினார். தன் வருகைக்காக இரயிலை தாமப்படுத்தியதற்காக இரயில்வே கார்டை பணிநீக்கம் செய்தார். “கோடிக்கணக்கான மக்களில் தன்னையும் ஒருவராக எப்போதும் பாவித்த அந்த உயர்ந்த மனிதர், பதவியின் பொறுட்டு வழங்கப்படும் சலுகைகளை வெறுத்தார்”.\nஒரு முறை காஷ்மீரில் கலவரம் வெடித்தபோது நிலைமையை நோில் கண்டறிய சாஸ்திரியைய் அனுப்ப நேரு முடிவு செய்தார். அப்போது தன்னிடம் “உல்லன் கோட்” இல்லாததால் வேறு ஒருவரை ஸ்ரீநகருக்கு அனுப்புமாறு வேண்டினார், சாஸ்திரி. நேரு தன்னுடைய உல்லன் கோட்டை சாஸ்திரி அவர்களுக்கு இரவல் கொடுத்தார். தான் குள்ளமாக உள்ளதா��் தனது கணுக்காள்களை தொட்டுக் கொண்டு இருந்தது. நண்பரின் ஆலோசனைப்படி தையல்காரரை வரவழைத்து, அந்தக் கோட்டை மாற்றி தைக்கச் செய்தார். மத்திய மந்திரியாக இருந்த போது தைத்து அணிந்த அதே கோட்டை தான் பிரதமராக ரஷ்யா சென்றபோதும் அவர் அணிந்திருந்தார். மகாத்தாவின் வழியில் நடந்து “நோ்மையின் இலக்கணமாக” வாழ்ந்த மாமனிதர்.\nஅவர் பிரதமராக இருந்த பொழுது அவரால் வளர்த்து ஆளாக்கப்பட்ட ராம்ஸ்வரூப் என்ற தலித், பிரதமர் வீட்டிற்கு தரமான அரிசியை வாங்கி வந்தார். அந்த அரிசியை பார்த்த சாஸ்திரி “ராம்ஸ்வரூப் ஒரு சாதாரண மனிதரால் இது போன்ற அரிசியை விலைக்கு வாங்க முடியாது, இதை திருப்பி கொடுத்து விட்டு சாதாரண மக்கள் சாப்பிடும் அரிசியை வாங்கி வா” என்றார். இப்படி ஒரு நோ்மையின் சின்னமாக வாழ்ந்த பிரதமரை நமது இந்தியா இனி பார்க்க முடியுமா\nசாஸ்திரி தனது குழந்தைகளை மிகவும் எளிமையாக வாழப் பழக்கினார். தனது பிரதமர் பதவியின் மூலம் தனது குழந்தைகள் எந்தச் சிறப்பு சலுகையும் அடைவதை அவர் விரும்பியதே இல்லை. தனது மகன் அனில் சாஸ்திரி டெல்லி பல்கலைக்கழகம் ஸ்டீபன் கல்லூரியில் சோ்வதற்கு விண்ணப்பித்தார். இடம் கிடைத்ததும், கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் அனில் நின்றார். நீ்ண்ட நேரம் நின்ற அவர் வெயில் தாங்காமல் மயக்கி கீழேவிழந்தார். உடனே கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பேராசிரியர்கள் முதலுதவி அழித்து தனது முகவரியைய் கேட்டனர். “என் தந்தை லால்பகதூர் சாஸ்திரி, என் முகவரி – எண் 1, மோத்திலால் நேரு மார்க்” என்றதும் அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர். இன்று அனில் சாஸ்திரி போன்றவர்களை எங்காவது காண முடியுமா\nதனது மூத்த மகனின் விருப்பப்படி ஹரிகிரிஷனை லண்டனில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் ஹரிகிரிஷன் இந்தியா திரும்பினார். ஒரு நாள் பிரபலத் தொழில் நிறுவனத்திடமிருந்து ஹரிகிரிஷனுக்கு நியமனக் கடிதம் வந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஹரி தந்தையிடம் சென்று கடிதத்தைக் காட்டினார். தன் மகனை கனிவாகப் பார்த்த சாஸ்திரி, “மகனே… இந்த நியமனம் உனக்கல்ல; பிரதமரின் மகனுக்காக கொடுக்கப்பட்ட நியமனக் கடிதம், இதை நீ ஏற்கக்கூடாது என்பது என் கருத்து” என்றார். ஹரிகிரிஷன் சாஸ்திரி அந்த நியமனக் கடிதத்தை கிழித்தெறிந்தார்.\nசாஸ்திரி பிரதமராக இருந்தபொழுது தனது குடும்ப பயன்பாட்டிற்காக ஒரு சிறிய ஃபியட் கார் தவணை முறையில் வாங்கப்பட்டது. சாஸ்திரி திடீர் மரணத்தைச் சந்தித்தபின்பு, அவருடைய குடும்பத்தால் மாதத் தவணையைச் செலுத்த முடியாத நிலையில், கார் கடன் வாங்கப்பட்ட நிறுவனத்திடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டது.\nசாஸ்திரி என்றால் அரசியில் அகராதியில் எளிமை(Simplicity), நோ்மை (Integrity), உண்மை (Truthful), ஒழுக்கம் (Virtue) என்று பொருள்.\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.\nஇது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/07/17180314/1251538/US-to-Withhold-F35-Fighters-From-Turkey-Says-Trump.vpf", "date_download": "2019-08-17T11:37:00Z", "digest": "sha1:FU25A5AUCWVWKADNT4SQJ5UI2WBL2D56", "length": 8616, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: US to Withhold F35 Fighters From Turkey Says Trump", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை - டிரம்ப்\nதுருக்கி நாட்டுக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nதுருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஇந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் அமெரிக்காவின் அதிநவீன F-35 ரக போர் விமானம் வாங்க துருக்கி அரசு செய்திருக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும், விமானம் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிக்காக அமெரிக்கா வந்துள்ள துருக்கி நாட்டு விமானிகளை அதற்கு மேல் எங்கள் நாட்டில் தங்கவிட மாட்டோம் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.\nஅமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி S-400 ஏவுகணைகள் தடுப்பு கவன்களில் முதல் கவனை கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி அரசு பெற்றுக் கொண்டது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:\nஅமெரிக்காவுடன் துருக்கி பல ஆண்டுகளாக நல்லுறவை கடைப்பிடி��்து வருகிறது. ஆனாலும் ரஷியாவிடம் இருந்து துருக்கி S-400 ஏவுகணைகளை தடுப்பு கவனை வாங்கியது முற்றிலும் நியாயமற்ற செயல். இதனால் இருநாட்டுக்கும் இடையேயான உறவு தற்போது கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக துருக்கிக்கு அதிநவீன F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட்டுள்ளோம்.\nசீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் - விற்க டென்மார்க் மறுப்பு\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி\nஅமெரிக்காவில் விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு\nமெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\nகாஷ்மீர் பிரச்சினை- சர்ச்சை எழுந்ததால் பல்டி அடித்தது அமெரிக்கா\nடிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா\nயுரேனியம் செறிவூட்டுதலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nபிரச்சினைக்கு தீர்வுகாண ஈரானுக்கு காலக்கெடு இல்லை- டிரம்ப் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/17747-.html", "date_download": "2019-08-17T11:49:11Z", "digest": "sha1:6KHC45MMHORCRSISDHZ6WV7RIZRT6UCV", "length": 10021, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "அதுக்குள்ள 4.5G?? புதிய ஹுவெய் போன்! |", "raw_content": "\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nபாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஎன்னடா புதுசா வாங்குன 4G போனையே இன்னும் முழுசா என்ஜாய் பண்ண முடியல, அதுக்குள்ள 4.5G யா ஆமா...ஹுவெய் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள P10 மாடல் மொபைல் போன்ல 4Gயை விட வேகமான 4.5G திறன் இருக்காம் ஆமா...ஹுவெய் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள P10 மாடல் மொபைல் போன்ல 4Gயை விட வேகமான 4.5G திறன் ��ருக்காம் உலகிலேயே முதல் 4.5G ஸ்மார்ட்போன் இதுதான். இன்று P10 மற்றும் P10 Plus என இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். இதில் ஏதோ விசேஷ தொழில்நுட்பம் மூலமாக அதிநவீன ஆன்டெனா இருக்குதாம். அதனால, சிக்னல் இல்லாம கால்கள் தானாக 'கட்' ஆகுறதெல்லாம் 60% குறையுதாம். அப்படின்னு அந்த கம்பெனி ஓனர் தான் சொல்றாரு. அதுமட்டுமில்லாம சிக்னல் கம்மியா இருக்குற இடத்துல கூட டவுன்லோட் வேகம் இரண்டு மடங்கு அதிகமா இருக்குதாம். இரண்டு போன்லையும் 5.5 இன்ச் ஸ்க்ரீன் உண்டு. முக்கியமா பிரபல 'லைக்கா' கேமரா நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூப்பர் கேமரா வடிவமைத்துள்ளார்கள். பின்பக்கம் 20 + 12 மெகாபிக்சல் திறன் கொண்ட டுயல் கேமராவும், முன்பக்கம் 8 மெகாபிக்ஸல் கேமராவும் நம்மை ஈர்க்கின்றன. P10இல் 4 ஜிபி RAM சக்தியும், P10 Plusஇல் 6 ஜிபி ரேம் சக்தியும் உள்ளது. ரெண்டு போனோட ரேட்டும் கண்டிப்பா 40 ஆயிரங்களுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\nகமல்ஹாசன் கட்சி மழையில் முளைத்த காளான்: ராஜேந்திர பாலாஜி\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு\nதிருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி \nஇன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு: என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/tamilnadu-weather-report-chances-for-heavy-rain-in-10-districts/251847", "date_download": "2019-08-17T12:02:18Z", "digest": "sha1:YSE25OXH27R3EGWYPFUMJ3CBXRRECAMX", "length": 9291, "nlines": 110, "source_domain": "www.timesnowtamil.com", "title": " 10 மாவட்டங்களில் கன மழை, இன்னொரு பக்கம் சுடும் வெயில் - வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\n10 மாவட்டங்களில் கன மழை, இன்னொரு பக்கம் சுடும் வெயில் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையைப் பொருத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை எனவும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஒரு வாரங்களாக வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை ஆய்வு மையம் குறிப்புட்டுள்ளதன்படி சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தருமபுரி, கோவை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை���ும், 50 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என தெரிகிறது.\nசென்னையைப் பொருத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை எனவும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெயிலின் தாக்கமும் இல்லாமல் இல்லை. நேற்று தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகினி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் சுட்டெரித்தது. திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வரும் சனிக்கிழமை இதே நிலைமை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சில இடங்களில் கன மழையும் சில இடங்களில் வெயிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு\nஅத்திவரதர் திருவிழா: அனைவருக்கும் முதல்வர் பாராட்டு\nஅடடா மழைடா சென்னையில் மழைடா\n10 மாவட்டங்களில் கன மழை, இன்னொரு பக்கம் சுடும் வெயில் - வானிலை ஆய்வு மையம் Description: சென்னையைப் பொருத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை எனவும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Times Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-oct18", "date_download": "2019-08-17T10:52:50Z", "digest": "sha1:KH7JX4RVPHCZFN3RTWVKJVXEZRAB2WBH", "length": 10325, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "கைத்தடி - அக்டோபர் 2018", "raw_content": "\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரி��் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கைத்தடி - அக்டோபர் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்... எழுத்தாளர்: மு.சி.அறிவழகன்\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம் எழுத்தாளர்: மு.சி.அறிவழகன்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா எழுத்தாளர்: டாக்டர் டி எம் நாயர்\nஎழுத்தெனப்படுவது..... எழுத்தாளர்: நாகை பாலு\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி எழுத்தாளர்: கு.முருகேசன்\nஉயிர்மெய் எழுத்தாளர்: கடலூர் இள.புகழேந்தி\n(அரசு) அதிகாரவர்க்கத்தின் அடியாள் எழுத்தாளர்: கா.தமிழரசன்\nவிநாயக வினையரசியல் எழுத்தாளர்: திராவிடராசன்\nஇரும்புச் சத்தும் பிரசவமும் எழுத்தாளர்: மருத்துவர் யாழினி\nகல்வி உரிமை முழக்கமே காமராசர் வாழ்த்து எழுத்தாளர்: ஓவியா\n எழுத்தாளர்: ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்\nகைத்தடி அக்டோபர் 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கைத்தடி ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2014/02/", "date_download": "2019-08-17T11:26:32Z", "digest": "sha1:WEZOKO6KNVGZWVRYXRQEJ56YOL546KLJ", "length": 53187, "nlines": 306, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: February 2014", "raw_content": "\nபுள்ளுக்கும் இரங்கிய பெருமாள் திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன்.\nசரவணபவனில் வழக்கம்போல் தென்னிந்திய சாப்பாடுதான் நமக்கு. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது குழம்பு கூட்டு கறிகளுடன் சாப்பாடு சாப்பிட்டால்தான் ஊர்சுற்றத் தெம்பு வருமுன்னு கோபாலின் கணிப்பு. பக்கத்துக்கட்டிடம்தானே நடந்தே ஹொட்டேலுக்குப் போனோம். இது முக்கிய சாலைகளில் ஒன்னு என்பதால் கலகலன்னு கூட்டமும் கடைகளுமா இருந்தது. ஒரு பழக்கடையில் ஒரே ஒரு மாம்பழம் வாங்கினோம். டிசம்பரில் மாம்பழம் எங்கிருந்து வருதோ\nஒரு மணி நேர ஓய்வுக்குப்பின் கிளம்பினோம். நம்ம ஜிஆர் டியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு வச்ச மாட்டுத்தொழுவம் அலங்காரம் அப்படியே புது வருசம்வரை இருக்குமாம். கோவில்நகரத்தில் இருக்கோம் என்பதால் வெளி வாசலில் செயற்கைக்குன்று அருவி, கோவில் எல்லாம் செயற்கையா வச்சுருக்காங்க. அழகாத்தான் இருக்கு. என்ன ஒன்னு....... மெயின் ரோடுலே இருந்து ர��ம்ப உள்ளே தள்ளி இருக்குக் கட்டிடம். வாசலில் பெரிய உருளியில் பூக்களுக்குப் பதிலாக மீன்கள்.\nகார்பார்க் ரொம்ப பிஸியா இருக்கு. ஃபாரின் இளவரசிஒருத்தர் வந்துருக்காங்களாம். ஏகப்பட்ட வண்டிகள் (8 ) அவுங்களோடு வந்துருக்குன்னார் நம்ம ட்ரைவர் சீனிவாசன். நம்மைத்தான் சொல்றாங்களோன்னு ஒரு விநாடி திகைப்பு. நம்மகிட்டே ஏது எட்டு வண்டி\nவேலூர் போகும் வழியில் 13 கிலோமீட்டர் போனால் பாலுச்செட்டி சத்திரம் என்ற ஊருக்குப் பக்கத்திலே ஒரு அரைக்கிலோ மீட்டர் உள்ளே போனால் திருப்புட்குழி என்னும் இடம் வருது.\nஸ்ரீ தாயார் மரகதவல்லி உடனுறை ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்யதேசத்தில் ஒன்னு.\nவிசேஷம் என்னன்னா... ராம அவதாரத்தோடு சம்பந்தமுள்ள கோவில் இது என்பதே சீதையைக் கவர்ந்து கொண்டு ராவணன் ஆகாய மார்க்கமா இலங்கையை நோக்கிப்போறான். அப்ப கழுகரசன் ஜடாயு, சீதையை எப்படியாவது காப்பாத்தணும் என்று அரக்கனுடன் மோதிச் சண்டை போடுது. சண்டையில் ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டிமுறிச்சதும் தொபுக்கடீர்னு கீழே விழுந்து உயிருக்குப் போராடிக்கிட்டே இருக்கு. சீதையைத் தேடிக்கிட்டு ராமன், தன் தம்பி லக்ஷ்மணனுடன் காட்டில் நடந்து வரும்போது , அதுவரைத் தன் உயிரைக் கையில்( சீதையைக் கவர்ந்து கொண்டு ராவணன் ஆகாய மார்க்கமா இலங்கையை நோக்கிப்போறான். அப்ப கழுகரசன் ஜடாயு, சீதையை எப்படியாவது காப்பாத்தணும் என்று அரக்கனுடன் மோதிச் சண்டை போடுது. சண்டையில் ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டிமுறிச்சதும் தொபுக்கடீர்னு கீழே விழுந்து உயிருக்குப் போராடிக்கிட்டே இருக்கு. சீதையைத் தேடிக்கிட்டு ராமன், தன் தம்பி லக்ஷ்மணனுடன் காட்டில் நடந்து வரும்போது , அதுவரைத் தன் உயிரைக் கையில்() பிடிச்சு வச்சுக்கிட்டு இருந்த ஜடாயு, சீதை போனவழியைக் காட்டி சமாச்சாரம் முழுசும் சொல்லிட்டு, ராமா.... நீயே எனக்கு இறுதிக்கடன் செய்யணுமுன்னு கேட்டுக்கிட்டுத் தன் உயிரை விட்டது.\nஅந்தப்பறவையை (புள்) ராமர் குழி தோண்டிப் புதைச்சு இருப்பார் போலன்னு நான் நினைச்சேன். புள் + குழி = புட்குழின்னு ஆகி இருக்கு. ஆனால் சிதை மூட்டி இறுதிக்கடன் செய்தார்னு சொல்றாங்க.\nநம்ம வீட்டுலே நம்ம ரஜ்ஜு ஒரு முறை ஸில்வர் ஐ ஒன்னு பிடிச்சுக்கிட்டு வந்து எனக்குப் ப���ிசளித்தான். ரொம்பச் சின்னதாச்சா.... இவன் தொட்டதுமே பயத்தில் உயிரை விட்டிருக்கும். பாவம்....... செல்லம்போல இருக்கு. நம்ம இவனும் பெருமிதத்தோடு என்னப் பார்க்கிறான்.\nதேங்க்ஸ். ஆனால் இனிமேல் இப்படிப்பட்ட கிஃப்ட் எனக்கு வேணாமுன்னு சொன்னேன். புரிஞ்சு இருக்குமோ என்னவோ அப்புறம் வேறொன்னும் கொண்டு வரலை அப்புறம் வேறொன்னும் கொண்டு வரலை நம்ம தோட்டத்திலும் ஒரு புட்குழி இருக்கு .\nஒரு ஒன்னரை வருசத்துக்கு முன் நாம் புள்ளிருக்கு வேளூர் போகலாமான்னு போனதைப்பற்றி எழுதுன பதிவில் எழுதியது கீழேன்னு போனதைப்பற்றி எழுதுன பதிவில் எழுதியது கீழே நமக்கு அப்ப ஒரு பேச்சு இப்பபேச்சு இல்லை கேட்டோ:-))))\nஇந்தப்புள் தான் 'அந்த' ஜடாயு. ராவணன் சீதையைத் திருடிக்கொண்டு போன சமயம் பார்த்துட்டு அவனோடு சண்டை போட்ட அதே ஜடாயுவேதான். சண்டையில் இறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிராகக் கிடந்தது. சீதையைத் தேடிக்கொண்டு ராமலக்ஷ்மணர்கள் அந்த வழியில் வந்தபோது சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு உயிர் நீத்த அற்புதப் பறவை. அதற்கு சிதை மூட்டி உடலைத் தகனம் செய்த இடம்தான் இந்தக்கோவிலில் இருக்கும் ஜடாயு குண்டம்.\nகாஞ்சீபுரத்திலிருந்து ஒரு 12 கிமீதூரத்தில் திருப்புட்குழின்னு ஒரு ஊர் உண்டு. அங்கே பெருமாள் ஸ்ரீ விஜயராகவன் கோவில் கொண்டுள்ளார். இது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம். அந்த 108 இல் ஒன்னு. இங்கே விசேஷம் என்னன்னா.... ஜடாயுவுக்கு ஸ்ரீராமர் ஈமக்கடன் செய்தது. இப்படி ஒரு இடம் இருக்க, இங்கே சுமார் 235 கிமீ தாண்டி வைத்தீஸ்வரன் கோவிலில் எப்படி ஜடாயுவை தகனம் செய்த குண்டம் இருக்கு(ம்) என்பது கொஞ்சம் புரியத்தான் இல்லை. ஆனாப் பாருங்க.... இது சிவஸ்தலம். இங்கே ஜடாயு குண்டம் என்பது இன்னொரு சிறப்புதான் இல்லையா ஒரே சம்பவம் ரெண்டு இடத்துலே ஒருத்தருக்கே சம்பவிச்சதை ஒரு அதிசயமுன்னு எடுத்துக்கலாம். இன்னும் நான் திருப்புட் குழி போகலை. பெருமாள் வரச்சொல்லலைன்னு அர்த்தம்.\nபுலம்பல் கேட்டு, இப்பப் பெருமாள் கூப்புட்டு கோவிலுக்கு வரச் சொல்லிட்டார் கேட்டோ\nஇருபத்தியஞ்சு நிமிசப்பயணம். கோவில் திறக்கும் நேரம்தான் இப்போ. நாலுமணியாகப்போகுது. கோவிலுக்கு வெளியே இருக்கும் முன்மண்டபத்தில் தரிசனத்துக்கு சிலர் காத்திருந்தாங்க. பலிபீடமும், கொடிமரமும் இங்கே இந்த மண்���பத்தில் தான் இருக்கு.\n நல்ல சுத்தமா , சூப்பர். ஜடாயுவுக்கு ஈமக்ரியை செய்ய ஸ்ரீராமன் தன் அம்பினால் தரையில் குத்தியதும் உண்டான குளமாம். இதுக்கு ஜடாயு தீர்த்தம் என்றே பெயர்.\nகோவிலுக்கு நேரெதிரில் தெருவின் கடைசியில் இன்னொருகோவில் கண்ணில்பட்டது. ஆஞ்சநேயர் கோவில். அப்புறம் போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே மறந்து போயிட்டோம்:(\nகுளத்துக்கு எதிரில் இன்னொரு சந்நிதியும் அடுத்த முற்றத்தில் சின்னசின்ன மாடக்கோவில்களுமா இருக்கு. இதையொட்டி இருக்கும் வீட்டுக் குழந்தைகளுக்கு விளையாட ஜோரான இடம்\nசும்மா அங்கே சுத்திப்பார்த்துவரும் சமயம் வாகனமண்டபமுன்னு தனியா பார்க்கிங் இருக்கு பெருமாளுக்கு. இந்தக் கோவிலில் கல்குதிரை ரொம்ப விசேஷமுன்னு கேள்வி. மூணுபகுதியா இருக்கும் துண்டுகளை இணைச்சால் குதிரை வந்துருமாம் ஒருவேளை இங்கே இந்த மண்டபத்தில் தான் வச்சுருக்காங்களோ என்னவோ\nகோவில்திறந்து வெளியே காத்திருந்த மக்கள்ஸ் உள்ளே போவதைப்பார்த்து நாமும் பின்தொடர்ந்தோம்.\nகோவிலைப்பற்றிய தகவல் சுவாரசியம். அதைவிட சுவாரசியம் கட்டண விபரத்தில் இருந்தது. பயறு முப்பது ரூபாய்.\nஇங்கத்துத் தாயார் மரகதவல்லி ஒரு குழந்தைப்பேறு மருத்துவ ஆலோசகரா இருக்காங்க. அந்தக் காலத்துலே பார்த்தீங்கன்னா........\nதம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கலைன்னா.... காரணம் மனைவி மட்டுமே என்ற அசைக்கமுடியாத நம்பிக்கைதான் ஊருலகத்துக்கு:( மாட்டுப்பொண் விதவிதமான ஏச்சுக்களைப் புகுந்தவீட்டில் சகிச்சுக்கொண்டு வாழணும். ஓசைப்படாம கணவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க:( அப்போ அந்தப்பெண்ணின் மனசு எப்படிப் புண்பட்டுக்கிடக்கும் பாருங்க.\nஅதுக்குத்தான் ஆலோசகரா இங்கே தாயார் உதவி செய்யறாங்க. பயறுக்குக்குப் பணம் கட்டியவர்கள் இங்கே இருக்கும் ஜடாயு தீர்த்ததில் முங்கி எழுந்து , கோவில் மடைப்பள்ளியில் ஏற்கெனவே 'வறுத்து ஊறவச்சுருக்கும் 'பயிறை வாங்கி மடியில் கட்டிக்கிட்டுத் தூங்கிடணும். கோவிலிலேயே தான்னு நினைக்கிறேன்.\nமறுநாள் காலையில் மடியை அவிழ்த்துப்பார்த்தால்.............\nபயிறில் முளை விட்டுருந்தால் அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. அததுக்கு நேரம் மட்டும் வரணும். எத்தனையோ பெண்களுக்கு மன நிம்மதி இதனால் கிடைச்சிருக்கும் என்பதில் எனக்க��� சந்தேகமே இல்லை.\nநம்ம ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் , காஞ்சி யாதவப்ரகாசரிடம் கல்வி பயின்றார்னு கேட்டுருக்கோமே பல உபந்நியாசங்களில்.... அந்த இடம் கூட இங்கே தான். நம்ம ஸ்ரீ யின் பதிவில் அந்த மண்டபத்தின் படத்தைப் போட்டுருக்கார்.\nஏகப்பட்ட கல்வெட்டுகள் இங்கே கிடைச்சதுன்னும் சொல்றாங்க. பிரகாரச்சுவற்றில் கூட பழைய தமிழ் எழுத்துகளைப் பார்க்கலாம்.\nஜடாயுவை தன் தொடையில் வைத்துள்ளாராம் மூலவர்.அதுக்கும் சேர்த்தே தைலக்காப்பு. மூலவர் ஸ்ரீ விஜயராகவப்பெருமாளுக்கு இருபுறமும் தேவிமார் உண்டு. ஜடாயுவுக்கு மூட்டின சிதையின் சூடு தாங்காமல் ஸ்ரீதேவி ,பூதேவி நாச்சியார் இடம் மாறி அமர்ந்து இருக்காங்க.\nராமாவதாரம் ஏகபத்னி ஸ்பெஷல் இல்லையாஅதெப்படி ரெண்டு தேவிகளும் மூலவரோடு இருக்காங்க என்பது மனசின் ஓரத்தில் இப்போ எழுந்த கேள்வி.\nஜடாயுவுக்கு தனி சந்நிதி உண்டு. பெருமாள் புறப்பாட்டின்போது இவரும் கூடவே கிளம்பிடறாராம்.\nபிரகார மண்டபங்களில் ஒரு பக்கம் வாகனங்களுக்கு அறைகள் கட்டி உள்ளே வச்சுருக்காங்க. ரொம்பநல்லது. சீக்கிரம் கேடு வராமலிருக்கும். கோவிலுக்கு வெளியே,உள்ளேன்னு டபுள் பார்க்கிங் ஸ்பேஸ்.\nகோவில் சுத்தமா இருக்கு என்றாலும் கண்டாமுண்டா சாமான்களை எடுத்து சீராக்கி அடுக்கி வச்சுருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.\nஸ்ரீராமனே ஈமக்ரியை செய்த இடமென்பதால் பித்ரு தர்ப்பணங்கள் செய்ய இந்த ஊர் விசேஷம்.தைஅமாவாசையில் கூட்டம் நெரியுமாம்.\nபொதுவா ஒரு கோவிலுக்குப்போனால் குறைஞ்சபட்சம் ஒருமணி நேரமாவது இருந்து சுற்றிப்பார்க்கணும் என்று எனக்கு விருப்பம். ஆனால் ஒருநாள் மட்டுமே காஞ்சியில் தங்கல் என்பதால் ஓடியோடிப் பார்க்கும்படி ஆச்சு. இதோ கிளம்பி மறுபடி காஞ்சி நகரத்துக்குள் போய்ச் சேர்ந்தோம்.\nதெருமுழுசும் அடைச்சு நின்னிருக்கும் கூட்டம் பார்த்து ஒரு கணம் அரண்டுதான் போனேன். பட்டரிடம் பேசிக்கொண்டிருந்த நபரும் 'இன்று சங்கரமடத்தில் ஆராதனை. அதுக்குத்தான் வந்தேன் ' என்றார். அதான் என்னன்னு பார்க்கணும்.\nஇந்த அடுக்கு மாடங்கள் இருப்பது சங்கரமடத்தில். பராமரிப்பு வேலைகள் நடக்குது இப்போ.\nநியூஸியின் நம்ம தோழியின் வீட்டுக்கு ஒரு விஸிட் போனபோது அங்கே 'சம்மர் க்ளீனிங் செஞ்சுக்கிட்டு இருக்கோம். அலமாரியைச் சுத்தம் செய்யும்போது இந்த செட் கிடைச்சது'ன்னு ஏழு புத்தகங்கள் உள்ள தொகுப்பைக் காட்டி, நீங்க படிச்சுட்டுத்தாங்கன்னு சொன்னாங்க.\nமகா பெரியவாள் தரிசன அனுபவங்கள். வானதி பதிப்பக வெளியீடு.\nஅப்போ கொஞ்சநாள் முந்திதான் நம்ம வல்லியம்மா 'கலியுக வரதன் கண்ணன் காட்சி கொடுப்பது காஞ்சியிலே'ன்னு ஒரு பதிவு போட்டுருந்தாங்க.\nஅது நினைவுக்கு வரவே சம்பவத்தை தோழியிடம் சொன்னபோது, இது இந்தப் புத்தகங்கள் ஒன்றில் இருக்குன்னாங்க. ஆஹான்னு எடுத்து வந்தவள் தினமும் தூங்குமுன் வாசிப்புன்னு கொஞ்சம் கொஞ்சமா மூணு புத்தகங்களை முடிச்சுட்டு நாலாவதில் பாதியில் இருந்தேன். அப்போதான் நம்ம இந்தியப்பயணம் ஆரம்பிச்சது. வந்து வாசிக்கலாமுன்னு நியூஸி வீட்டுலே வச்சுட்டு வந்திருந்தேன். இந்தப்பதிவு எழுதும் சமயம் மொத்த தொகுதியையும் வாசித்து முடிச்சு புத்தகங்களைத் தோழிக்குத் திருப்பிக் கொடுத்தாச்சு\nபுத்தகத்தில் இருக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்னும் அவர்மேல் இருக்கும் மதிப்பை உயர்த்தியதால் நடமாடும் தெய்வம் என்று அவர் பக்தர்கள் சொன்னது ரொம்பச் சரி என்று தோணுச்சு. அவர் மேல் பக்தியும் அன்பும் மனசில் வந்தது உண்மை.\nசங்கரமடத்துக்கு ஒருநாப்பது வருசத்துக்கு முந்தி என் அறைத் தோழியுடன் போயிருக்கேன். தோழியின் வீடு காஞ்சிபுரத்தில். தினமும் சென்னைக்கு வந்து போவதில் சிரமம் இருக்குன்னு ஹாஸ்டலில் எங்களோடு இருந்தாங்க. மாதம் ரெண்டு முறை வீகெண்ட் விஸிட் உண்டு. அப்படிப்போனப்பதான் ஒருமுறை நானும் போயிருந்தேன். ஊரைச்சுற்றிப் பார்த்துக்கிட்டு இருந்தப்ப, இதுதான் சங்கரமடம்னு சொல்லி அதுக்குள்ளே சட்னு நுழைஞ்சதும் முதலில் எனக்கு ஒன்னும் புரியலை. ஒரு முற்றத்தை அடுத்திருந்த பெரிய வெராந்தாவில் மணையில் அமர்ந்து இருந்தவரை நாங்கள் இருவரும் விழுந்து வணங்கினோம். கல்கண்டு பிரசாதம் கிடைச்சது. வெளியே வந்தபின் அவர் யாருன்னு கேட்டேன். சங்கராச்சாரியார் என்றும் பெரியவர் வேறு இடத்தில் தவம் செய்கிறார். இவர் புதுப்பெரியவர். என்றாள். எனக்கு அப்போ அவ்வளவா விவரமில்லை. மனம் முழுக்க அஞ்ஞானம்:( இப்போ ஞானியான்னு கேக்காதீங்க. குறைஞ்சபட்சம் உலக அறிவு ஒரு சதவீதம் வந்துருக்கு:-)\nஆதிசங்கரரே ஸ்தாபிச்சது இந்த காஞ்சி காமகோடி பீடம் என்றே பலரும் சொல்கிறார்கள். நம்ம மகாபெரியவர் ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்த மடத்தின் 68வது பீடாதிபதியாக பலவருசங்கள் இருந்து,பின்பு புதுப்பெரியவர் என்ற ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ,அறுபத்தியொன்பதாவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் தவம் செய்ய தேனம்பாக்கம் என்ற சிறு கிராமத்துக்கு (இதுவும் காஞ்சிக்கு அருகில்தான் இருக்கு) போய்விட்டார்.\nகூட்டத்தில் நீந்தி உள்ளே போனோம். அங்கங்கே எதோ நீண்ட வரிசைகள். மூங்கில் கூடையில் இருந்து என்னவோ பிரசாத விநியோகம் செய்யறாங்க. இதுக்கிடையில் போவோரும் வருவோருமா இருக்காங்க. எங்கே போறோமுன்னு ஒரு விவரமும் இல்லாம உள்ளே போகும் மக்களைப் பின்தொடர்ந்து போறோம்.\nஒரு பெரிய ஹாலில் மக்கள்ஸ் நெருக்கியடிச்சுத் தரையில் உக்கார்ந்துருக்காங்க. எனக்கு திகிலாப் போச்சு, எல்லோரும் எப்படி எழுந்துக்குவாங்கன்னு நம்மை வச்சுத்தானே எல்லா எண்ணமும் வருது. எல்லோருக்கும் என்னைப்போல் முட்டி வலி இருக்காதுன்னு அப்புறம் தோணுச்சு. அவர்கள் பார்வை போகும் திக்கில் கண்ணை ஓட்டினேன். தூரத்தில் பூஜை ஒன்னு நடந்துக்கிட்டு இருக்கு. இவர் இப்ப இருக்கும் புது சங்கராச்சாரியார்னு கோபால் சொன்னார். ஓ.... அப்ப அங்கே நடப்பது சந்த்ரமௌளீஸ்வரர் பூஜையா இருக்குமுன்னு சொன்னேன். மூணரைப்புத்தக வாசிப்பில் கிடைச்ச தகவல்களை பயன்படுத்த வேணாமா நம்மை வச்சுத்தானே எல்லா எண்ணமும் வருது. எல்லோருக்கும் என்னைப்போல் முட்டி வலி இருக்காதுன்னு அப்புறம் தோணுச்சு. அவர்கள் பார்வை போகும் திக்கில் கண்ணை ஓட்டினேன். தூரத்தில் பூஜை ஒன்னு நடந்துக்கிட்டு இருக்கு. இவர் இப்ப இருக்கும் புது சங்கராச்சாரியார்னு கோபால் சொன்னார். ஓ.... அப்ப அங்கே நடப்பது சந்த்ரமௌளீஸ்வரர் பூஜையா இருக்குமுன்னு சொன்னேன். மூணரைப்புத்தக வாசிப்பில் கிடைச்ச தகவல்களை பயன்படுத்த வேணாமா\nமேலே உள்ளது வலையில் சுட்டது. ஆண்டவருக்கு நன்றி.\nஇங்கிருந்தே ஒரு கும்பிடு. நகர்ந்து அடுத்த வாசலில் போனதுமே கோவிந்தா கோபாலான்னு பஜனைக்குரல் கேக்குது. இந்த ஹால் ரொம்பப்பெரூசு. ஆனால் இங்கேயும் நல்ல கூட்டம். கூட்டத்துக்கு நடுவில் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்காங்க பலர். இன்னும் சிலர் நிகழ்ச்சியை செல்லில் பதிவு பண்ணறாங்க. அப்பதான் தோணுச்சு, உள்ளே நுழைஞ்சது முதல் கெமராவை க்ளிக்கவே இல்லையேன்னு.\nபஜனை பாடுபவர் ரொம்ப புகழ் பெற்றவராம். பெயர் விட்டல்தாஸ் என்று விவரம் சொன்னவர் நம்ம கோபால்தான். எப்படி இதெல்லாம் இவருக்குத் தெரியுமுன்னு எனக்கு வியப்புதான். நிறைகுடம்\nஇந்தப் பக்கத்துலே இன்னொரு பூஜை நடக்குது. ஆராதனைன்னதும் சரியா விவரம் ஒன்னும் தெரியாம வந்துருக்கேன். இன்னிக்கு மகா பெரியவாளின் வருஷாப்திகமாம். இருபது வருசங்களாகி இருக்கு அவர் விண்ணுலகம் ஏகி. இப்போ பூஜை நடப்பது அவருடைய அதிஷ்டானத்துக்கு லேசாப் புரிஞ்சது இது பெரியவரின் சமாதி என்று. எனக்குத் தெரிஞ்சவரை ப்ருந்தாவனம் என்று தான் அம்மம்மா சொல்வார்கள்.\nதிண்ணைபோன்ற கொஞ்சம் உயரமான இடத்தில் நின்னாலும் கேமெராவை எடுத்துக்கிளிக்க இடமில்லாமல் கூட்டத்தில் நசுங்கிப் போய்க்கிட்டே இருக்கேன். கோபால் கேமெராவை வாங்கி கையை நல்லா உயர்த்தி சில படங்கள் எடுத்தார். தாளமுடியாத ஒரு கணத்தில் சட்னு அங்கிருந்து இறங்கி வேற வழியில் வெளியே போனோம்.\nவழியில் கண்ணாடிச் சுவருள்ளில் பெரியவரின் உருவச்சிலை. நல்ல ஜீவகளையோடு இருக்கு. பிரதிபலிப்பின் காரணம் படம் சரியா வரலை:(\nகாஞ்சி மடத்தில் நமக்குக் காணக்கிடைச்ச இடங்களில் எல்லாம் யானையோ யானை\nமடம் ரொம்பவே பெருசுபோல. விசேஷம் இல்லாத ஒரு நாள் வந்தால் ஆற அமர சுற்றிப்பார்க்க விடுவாங்களான்னு................ தெரியலையே:(\nகிளம்பி வெளிவரும்போது யாரோ நம்ம கையில் என்னமோ திணிச்சாங்க. என்னன்னு பார்த்தால் ஐஸ்க்ரீம் மடத்துக்குள் வரும் யாரையுமே சாப்பாடுபோடாமல் அனுப்புவதில்லையாம்(புத்தகத்தில் இருந்தது)\nஇன்றைக்கு மடத்துள்ளே வெவ்வேறு கூடங்களில் வேதபாராயணம், ருத்ரம் சொல்லுதல் எல்லாம் நடப்பதால் அதெல்லாம் முடிஞ்சு இலை போட நாலுமணி ஆகுமுன்னு யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்.\nPIN குறிப்பு: நேத்து காலையில் காஞ்சி வரும் வழியில் பெரியசிவன் சிலையும் நந்தி சிலையும் கண்ணில்பட்டதுன்னு சொன்னேன் பாருங்க. அதைப்பற்றிய விளக்கம் ஒன்னு நம்ம கீதா சாம்பசிவம் பதிவிலிருந்து இன்று காணக் கிடைச்சது. அதில் ஒரு முக்கியபகுதி கீழே\n\"சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ள��ர். \"\nஅவுங்க பதிவில் தெளிவான படங்களும் இருக்கு. ஒரு நடை அங்கேபோய் எட்டிப்பார்த்து மகிழலாம்.\nமனிதன் பாதி மிருகம் பாதி கலந்து வந்த கலவை\nபனிரெண்டு மணிக்குக் கோவிலை மூடிருவாங்களேன்னு வண்டியிலிருந்து இறங்கி அரக்கபரக்க ஓடினோம். விளக்கொளிப்பெருமாள் கோவிலில் இருந்து முன்னூறு மீட்டர் தூரத்தில்தான் இருக்கார் அழகிய சிங்கர். ஆளரின்னு அன்றே ஆழ்வார் சொல்லி வச்சுருக்கார்\nநம்ம ஸ்ரீயின் பதிவில் இருந்து சுட்ட படம் மேலே மனம் நிறைந்த நன்றி ஸ்ரீ\nகோவில் பூட்டி இருக்கு. ஒரு ரெண்டு மூணு பேர் நம்மைப்போல பேந்தப்பேந்த முழிக்க, பட்டர் வந்துக்கிட்டு இருக்கார்னு இன்னொருத்தர் சேதி சொன்னார். அவர்தான் கூப்பிடப் போனாராம். கொடிமரம் மட்டும் நெடுநெடுன்னு நிக்க பெரிய திருவடியின் சந்நிதி. குட்டிக்கதவுகள். இருட்டுக்குள் எட்டிப்பார்த்து கன்னத்தில் போட்டுக்கிட்டு 'ஆஜர் ஹோ' சொன்னேன்.\nகாலை ஏழு முதல் பதினொன்னு, மாலை அஞ்சு முதல் ஏழரை மட்டும்தான் கோவில் நேரங்கள். முதலிலேயே தெரிஞ்சுருந்தால் இப்படிச் சரியா பகல் பனிரெண்டு மணிக்கு வந்து நிக்கமாட்டோம்.\nஅது என்ன எல்லாக் கோவில்களையும் உச்சிகாலபூஜை முடிஞ்சு சாயங்காலம் அஞ்சு வரை மூடி வச்சுடறாங்க முந்தி ஒரு காலம் போலவா..... இப்பதான் சுற்றுப்பயணம், கோவில்விஸிட் எல்லாம் கூடிப்போயிருக்கே...... அதுக்குத் தகுந்தாப்போல் கோவிலைத் திறந்து வைக்கும் நேரங்களை மாத்தி அமைக்கக்கூடாதா முந்தி ஒரு காலம் போலவா..... இப்பதான் சுற்றுப்பயணம், கோவில்விஸிட் எல்லாம் கூடிப்போயிருக்கே...... அதுக்குத் தகுந்தாப்போல் கோவிலைத் திறந்து வைக்கும் நேரங்களை மாத்தி அமைக்கக்கூடாதா பூஜை செய்பவர்கள் ஷிஃப்ட் முறையில் வந்தால் கூடப்போதுமே.\nமனசு இப்படி ஏடாகூடமாக நினைச்சாலும், நடைமுறையில் சரிவருமான்னு தெரியலை. ரொம்பப்பெரிய கோவில் என்றால் பகல் முழுசும் திறந்துதான் இருக்கு . இந்த மாதிரி கொஞ்சம் சின்னக் கோவில்களை (ஆனால் புகழ்பெற்றவை கேட்டோ) நாள் முழுசும் திறந்து வச்சால் அர்ச்சகர்/பட்டர் உண்மையில் தேவுடுதான் காக்கணும். அங்கே அம்மும் கூட்டம் மாதிரி இங்கும் மக்கள்ஸ் வந்தால்தானே\nஇந்தக் கோவிலின் கதையும் போன ரெண்டு பதிவுகளில் பார்த்த அந்த ப்ரம்மா X சரஸ்வதி சம்பவத்தின் தொடர்ச்சிதான். யாகத்தைக் கெடுக்க அரக��கர்களை மீண்டும் அனுப்பறாங்க அம்மையார். என்னடா இது நிம்மதியா ஒரு யாகம் செய்ய முடியலையேன்னு ப்ரம்மா கலக்கத்தோடு மஹாவிஷ்ணுவிடம் உதவி செய்து காத்தருளும்படி வேண்ட, அவரும் அரக்கர்களுக்கு சிம்மசொப்னமா இருக்கட்டுமுன்னு நரசிம்மர் உருவிலே வந்து அரக்கர்களையெல்லாம் ஓட ஓட விரட்டிட்டு, இனி நீ யாகத்தைத் தொடங்குன்னு சொல்லி இங்கேயே யோக நரசிம்மராக, மேற்கு நோக்கி அமர்ந்தாராம்\nஎன் நெருங்கிய தோழியின் இஷ்ட தெய்வம் நரசிம்மர்தான். சிங்கம் என்றாலே ஒரு பயம் வந்துருமேன்னு நான் சொல்ல,'அவரைப் போன்ற கருணை உள்ளம் யாருக்குமே இல்லை. சரணம் என்று சொன்னாலே ஓடோடிவருவார் காப்பாற்ற குழந்தை ப்ரகலாதன் ,'ஆமாம். இங்கே இருக்கார்னு சொன்ன உடனே எப்படி தூணைப்பிளந்து வந்து காப்பாற்றினார்'னு சொன்னாங்க.....\n\"ஆமாம்..... குழந்தை எந்தத் தூணைக் காண்பிப்பான்னு தெரியாததால் அங்கே சபையிலிருந்த அத்தனை தூண்களிலும் ரெடியாக நின்னுக்கிட்டு இருந்தாராம். ஒரு உபன்யாசத்தில்கேட்டுருக்கேன். ஹைய்யோ... என்ன ஒரு ஸ்நேகமுள்ள சிம்ஹம்\nசந்நிதி முன் நிற்கும்போது தோழியை நினைக்காமல் இருக்க முடியலை\nமூலவர் பெயர் முகுந்தநாயகன் மற்றும் அழகிய சிங்கர்.\nதாயார் வேளுக்கை வல்லி என்ற அம்ருதவல்லி என்கிற பெயரில்\nஇந்தக் கோவில் இருக்கும் இடத்துக்கு திருவேளுக்கை என்ற பெயர் .\nஅந்தக் காலத்தில் எல்லாமே ரொம்பக்கிட்டக்க கிட்டக்க, சின்னசின்ன தொகுப்புகளா அமைஞ்சிருக்கும் இடங்கள் ஒவ்வொன்னுக்கும் ஒரு ஊர்ப் பெயர் இருந்துருக்கு போல திருவெஃகா, திருத்தண்கா, தூப்புல், திருவேளுக்கை இப்படி. இப்ப அதெல்லாம் காஞ்சி நகருக்குள்ளே இருக்கும் பேட்டைகளா இருக்கு.\nஇதோ.... கொத்துச்சாவியுடன் பட்டர் வேகநடையில் வர நாங்கள் (மொத்தம் ஆறுபேர்) அவரைத் தொடர்ந்து ஓடினோம். ஆளரியின் தரிசனம் ஆச்சு. இங்கேயும் உற்சவர் சிரிச்ச முகத்தோடு ' பெரியவர் எண்ணெய் தேய்ச்சுண்டு உள்ளே இருக்கார்' னு சொன்னார்.\nகோவிலுக்கு எதோ காசோலை கொடுத்தார் ஒருவர். பட்டர் அதை வாங்கிக்கிட்டே.... கோவிலுக்கோ இல்லை எதாவது தர்ம ஸ்தாபனங்களுக்கோ வெறும் காசைத் தூக்கித் தர்றதைவிட அவுங்களுக்கு அப்போதைய தேவை என்னன்னு பார்த்து பொருளா வாங்கித் தர்றதுதான் உத்தமம் என்றார். முக்கியமா ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு நிறையச் செய்யலாம். க��ழந்தைகளுக்குத் தேவையான சிலேட்டு, பல்ப்பம், பேனா, நோட்புக், புத்தகமுன்னு எவ்ளோ வேண்டி இருக்கு. பெருமாள் கூட கோவிலுக்கு கொடுப்பதைவிடக் கல்வி நிறுவனங்களுக்குக் கொடுத்தால் சந்தோஷப்படுவார் என்றது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உங்க பெயரென்னன்னு கேட்டேன். எதுக்கும்மா நல்லதை யார் வேணுமுன்னாலும் சொல்லலாமேன்னார்\nபரபரன்னு வந்ததைப்போல அதே வேகத்துடன் கோவில்கதவை இழுத்துப் பூட்டிட்டு கிளம்பினவரிடம் ஒன்னும் சொல்லத் தோணலை. அப்புறம் தான் ஞாபகம் வருது கோவிலைச் சுத்திப் பார்க்கலையேன்னு:( படங்களையும் எடுக்கலை. நேரமிருந்தால் இன்னொரு முறை வரணும். ஆனால் வாய்க்கலையே:(\nஅப்புறம் நியூஸி வந்தபின் நம் ஸ்ரீ எழுதும் 'இணைய நண்பர்களுக்காக பதிவில் போய் படங்களை ரசித்தேன். நீங்களும் கண்டு மகிழலாம்.\nகாசோலை கொடுத்த நபரிடம், என்ன இன்றைக்கு தரிசனமுன்னு ( ரொம்பத் தெரிஞ்சவரா இருக்கணும்) பட்டர் குசலம் விசாரித்தபோது , நமக்கொரு சேதி கிடைச்சது. ஒரு எட்டு அங்கே போய்ப் பார்த்துட்டு சரவணபவன் போகணும்.\nபுள்ளுக்கும் இரங்கிய பெருமாள் திருப்புட்குழி ஸ்ரீ...\nமனிதன் பாதி மிருகம் பாதி கலந்து வந்த கலவை\nவிளக்கொளி என்னும் தீபப்ரகாசர், தூப்புல், திருதண்க...\nநம்ம யானையைக் காப்பாத்தின எட்டுக்கைகாரன் \nமீசைக்காரனும், ' மீசை வச்ச' சரஸ்வதியும்\nஓசைப்படாமல் ஒரு புத்தக வெளியீடு\nஒரு நடை காசிக்குப்போகலாம், வாறீகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2019/07/", "date_download": "2019-08-17T10:52:42Z", "digest": "sha1:3E2U4E3H44D2AE5KATKO3EYI7XDWBDR5", "length": 33588, "nlines": 279, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: July 2019", "raw_content": "\nஇங்கே ருவன்வெலிசாய விஹாரை விழாவை மனசில்லா மனசோட விட்டுட்டுப்போகும்போது கொஞ்ச தூரத்துலேயே இன்னொரு ஸ்தூபா. வழிக்கருகில் இல்லாம கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு. ஸ்தூபாவை அடுத்து உள்புறமே அதைச் சுத்திக் கல் தூண்கள் வேலி கட்டுனமாதிரி\nஆரம்பத்துலே இருக்கவேண்டிய ஸ் ... சைலண்ட் போல இதுவும் 3BCE காலத்துலே கட்டுனதுதானாம். புதுப்பிச்சதால் பளிச்ன்னு இருக்கு\nநமக்கு நேரம் இல்லைன்றதால் போறபோக்கிலே ஒரு க்ளிக். அபயகிரி விஹாரைக்கருகில் போயிட்டோம்.\nரெண்டாயிரத்து நூறு வருசத்துக்கு முந்தி கட்டுனது. செங்கல் கட்டுமானம். ரொம்பவே பெருசு. எல்லாமே அரசர்கள் கட்டினவைகள்தான். ராஜ்ஜியம் முழுசும் கைவசம் இருக்கும்போது இடத்துக்கா பஞ்சம்\nஅரசர் வலகம்பா(கு) என்ற வட்டகாமினி அபயன் (நம்ம துட்டகாமினி மன்னரின் தம்பி மகன். சொந்த மகன் சலிய(ன்) காதலே பெருசுன்னு பட்டம் துறந்ததால் சித்தப்பா குடும்பத்துக்கு அரசுரிமை போயிருச்சு, பாருங்க ) கட்டுன விஹாரை இந்த அபயகிரி.\nஇதை சமீபத்துலே பழுதுபார்த்துருக்காங்க. இருபத்திஎட்டு லக்ஷத்து முப்பத்துமூணு ஆயிரத்து, முன்னுத்தி நாப்பத்தியோரு செங்கல் செலவாகி இருக்காம் இந்த புனர் நிர்மாணத்துக்கு காசுக்கணக்கில் சொன்னால் அம்பத்திமூணு கோடி ரூபாய்\nஇதுவும் பெரிய வளாகம்தான். ஆனால் உள்ளே போக சுத்துச்சுவரெல்லாம் இல்லை. பெரிய மரங்கள் அடர்ந்த இடத்தில் கம்பீரமா நிக்குது\nவாசல் படிக்கட்டுக்கு ரெண்டு பக்கமும் சின்னதா ரெண்டு சந்நிதிகள். பூமாலை கட்டித் தொங்கவிட்டாப்லே காகிதத்தில் புத்த மந்திரங்களோ, இல்லை வேண்டுதல்களோ எழுதிக் கோர்த்துத் தொங்கவுட்டு இருக்காங்க. ஒரு பக்கம் வெள்ளை, அடுத்த பக்கம் சிகப்பு\n(நம்ம பக்கங்களில் கூட ஆஞ்சி சந்நிதியில் இப்படி ஸ்ரீராமஜெயம் னு எழுதுன காகிதங்களை மாலையாக் கட்டிப் போடறது உண்டுதானே\nபத்துப்பதினொரு படிகள் ஏறி மேலே போறோம். பெரிய முற்றத்தில் ரெண்டு பக்கங்களிலும் கல் தூண்கள். கூரை போட்டு மண்டபங்களா இருந்ததோ என்னவோ அதுக்கு அந்தாண்டை உயரமான பீடத்தில் ரெண்டு குட்டிச் சந்நிதிகள் ஸ்தூபா அமைப்பில்.\nபுதுப்பிக்கும் வேலை ஆரம்பிச்சது 1997 ஆம் ஆண்டு. அநேகமா வேலை முடியப்போகுதாம் இப்போ. ஆச்சே இருபத்தியொரு ஆண்டுகள்\nமேலே படம்: கூகுளார் உதவி. பழுதுபார்க்கும் வேலை நடக்கும்போது எடுத்தது\nபொதுவா இந்த ஸ்தூபா அமைப்பில் வட்டமாக் கிண்ணம் கவிழ்த்து வச்சாப்லயும், பூஜை மணியைப்போலும் இருப்பவைதான் பெரும்பாலும். கவிழ்த்த கிண்ணத்துக்கு உச்சியில் ஒரு கூம்பு கோபுரம் போலக் கட்டறாங்க. உள்ளே போகக் கதவுகள் கிடையாது. புனிதச்சின்னங்கள் உள்ளே இருப்பதாச் சொல்றதை, கும்மாச்சி கோபுரம் கட்டும்போது உள்ளே இறக்கி வைப்பாங்க போல ரெலிக்ஸ் என்னும் (கெடாத) மனித உடம்பின் பாகங்கள்தான். எலும்பு, பல், தலைமுடி இதெல்லாம் உயிர்போனபின்னும் அழியாதாமே\nசுத்திவர நாலுபக்கங்களிலும் வெளியே மாடங்களில் புத்தர் சிலைகளை வச்சுருக்காங்க. பக்தர்க��் ஸ்தூபாவை வலம் வந்து நாற்புறமும் சந்நிதிகளில் கும்பிட்டுக்கறதுதான். அப்புறம் ஸ்தூபாவுக்கு எதிரில் அதை நோக்கி உக்கார்ந்து தியானம், மந்திரங்கள் உருப்போடுதல், இல்லை சும்மாவே லயித்தல்னு இருக்காங்க.\n(பல விஹாரைகளில் கவனித்தவை )\nகாவலுக்கு இருக்கேன்னு ஒரு செல்லம் உக்கார்ந்துருந்தது\nபொழுது சாயறதுக்குள்ளே இன்னும் கொஞ்சம் சுத்தலாம், வாங்க. இனி ஓட்டம்தான்....... விஸ்தரிச்சுப் பார்க்கவும் எழுதவும் கூட நேரமில்லையே.....\nஅந்தக் காலத்து அநுராதபுரம் (பயணத்தொடர், பகுதி 123 )\nநாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையை ரொம்பவே நல்லா ஆர்கனைஸ்டா நடத்தற நாடுன்னா நான் கம்போடியாவைத்தான் சொல்வேன். அதுக்குப்பிறகு ரெண்டாவது இடத்தில் இருப்பது ஸ்ரீலங்கா என்றே என் எண்ணம்.\nசரித்திர முக்கியத்துவம் உள்ள பழைய நகரைப் பார்வையிட வரும் பயணிகளிடம் மொத்தமாக ஒரு தொகை வசூலிக்கறாங்க. ஒருநாள் , ரெண்டு நாட்கள்னு நம்ம பயணத்திட்டத்துக்கு ஏற்றபடி டிக்கெட் வாங்கிக்கலாம்.\nநமக்கு ஒரு நபருக்கு மூவாயிரத்து,தொள்ளாயிரத்து எழுபத்தியஞ்சு ரூபாய். இது ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் டிக்கெட்.\nகாலையில் அனுராதாபுரம் வந்த நாம் இசுருமுனிய கோவிலுக்குப் போயிட்டு நேரா ஊருக்குள் போயிட்டோம். இன்றைக்குத் தங்கல் த லேக் சைட் ஹொட்டேல். ஒரு ஏரிக்குப் பக்கத்தில்தான் இருக்கு இங்கெல்லாம் மனிதரால் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களை வெவா என்று சொல்றாங்க. வாவி என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து வந்துருக்கலாமாம். இந்த ஏரிக்குக் கூட நுவராவெவா என்ற பெயர்.\nஹொட்டேல் என்னவோ சுமாராத்தான் இருக்குன்னு எனக்கொரு தோணல். 'இல்லை... இது இங்கத்து பெஸ்ட் ஹொட்டேலில் ஒன்னு..... ஃபோர் ஸ்டார்'னு சொன்னார் 'நம்மவர்' ஆனா எல்லா அறைகளும் ஃபுல்லா இருக்காம். பேஸ்மென்ட் அறைகள்தான் கிடைச்சது. ஒரு நல்லது என்னன்னா..... கார் பார்க்கை ஒட்டியே இருப்பதால் சட்னு அறைக்குப் போயிடலாம். ஒரு ஏழெட்டுப் படிகள் இறங்கணும்தான்.\nஅறையும் சுமார். இது கெட்ட கேட்டுக்கு, இது டீலக்ஸ் ரூமாம் தொலையட்டும் இன்றைக்கு ஒரு நைட்தானே..... போகட்டும். செக்கின் ஆனதும், இங்கே பார்க்கவேண்டிய முக்கிய சமாச்சாரங்கள் என்னன்னு கேட்டால் ஒரு ப்ரோஷர்(சின்னதா ஒரு கையேடு தொலையட்டும் இன்றைக்கு ஒரு நைட்தானே..... போகட்டும். செக்கின் ஆனதும், இங்கே பார்க்கவேண்டிய முக்கிய சமாச்சாரங்கள் என்னன்னு கேட்டால் ஒரு ப்ரோஷர்(சின்னதா ஒரு கையேடு ) கிடைச்சது. அதுலே ஒரு பதினேழு இடங்கள் சரித்திரமுக்கியமானவைகள்.\nஇதை வச்சுக்கிட்டே முக்கியமான இடங்களைப் பார்த்துக்கலாம். அனுராதபுரத்தில் பழைய புனித நகரம்தான் பார்க்கணும். புதுநகரத்துலேதான் நாம் தங்கறோம்.\nஅவ்வளவா பசி இல்லைன்றதால் ( ஆளுக்கு அரைக் கொய்யாவைத் தின்னு வச்சால் பின்னே எப்படியாம் ) மஞ்சுவை மட்டும் சாப்பிட அனுப்பிட்டு, அவர் வந்ததும் கிளம்பினதுதான். டூரிஸ்ட் சென்டரில் போய் டிக்கெட் வாங்குனதும் முதலில் போன இடம் ருவன்வெலிசாய ( Ruwanwelisaya)என்னும் புத்தர் கோவில். ஸ்தூபான்னும் சைத்யான்னும் சொல்றாங்க. நம்ம பூஜை மணியை வச்சதுபோல் இருக்கும் அமைப்புதான் இது. அடியிலே அரைவட்டம், அதன் உச்சியில் கோபுரம். நாமும் பல நாடுகளின் புத்தர் கோவில்கள் (புத்த விஹாரைகள்) போனாலும் இந்த ஸ்தூபா டிஸைனை அதிகமாப் பார்த்த இடம் நேபாள் நாட்டிலேதான். அதுக்கப்புறம் இங்கே ஸ்ரீலங்காவில். மற்ற நாடுகளைவிட குட்டிக்குட்டி ஸ்தூபா டிஸைன்களை, எல்லா இடங்களிலும், சின்னச்சின்ன கிராமங்களிலும் (நம்மூர் முக்குகளில் இருக்கும் புள்ளையார் கோவில்கள் போல)வச்சுருக்காங்க. இந்தப் பயணத்தில் சைத்யாக்கள் கண்ணில் பட்டுக்கிட்டேதான் இருந்துச்சு.\nஅரசர் துட்டகமுனு அவர்கள்தான் இப்போ நாம் போயிருக்கும் ருவன்வெலிசாய ஸ்தூபாவைக் கட்டி இருக்கார். ரெண்டாயிரத்து நூத்தியம்பத்தியொன்பது வருஷங்களுக்கு முன்னே இருந்த காலக்கட்டம். இங்கே இருந்த சோழ அரசர் எல்லாளனைப் போரில் வென்றபின் அரசராக முடிசூட்டிக்கொண்டாராம்.\n(இந்த சோழப்பேரரசர்தான் மனுநீதி சோழன் என்றதும் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். ....நீதி கேட்டு வந்த பசுவுக்காகத் தன்மகனைத் தேர்க்காலில் கிடத்திக்கொன்ற மனுநீதிச்சோழனா.... ... அரசர் எல்லாளனுக்கு ஒரு சிலை வச்சுருக்காங்க நம்ம சிங்காரச்சென்னை உயர்நீதிமன்றத்தில்\nதுட்டகமுனு கட்டிய ஒரிஜினல் ஸ்தூபா 180 அடி உயரம்தானாம். காலப்போக்கில் பிற்கால அரசர்கள் பலரும் புதுப்பிச்சுக்கிட்டே இருந்ததில் வளர்ந்து போய் இப்போ 338 அடியில் கம்பீரமா நிக்குது. உயரத்துக்கேத்த சுற்றளவு என்ற கணக்கில் 951 அடி இப்போ மஹாஸ்தூபா, ஸ்வர்ணமாலி, ரத்னமாலி��்னெல்லாம் குறிப்பிடறாங்க.\nபத்தொன்பதாம் நூற்றாண்டுலே இந்த ஸ்தூபா ஏறக்கொறைய அழிஞ்சு போச்சுன்ற நிலையில் புத்த பிக்ஷுக்கள் சேர்ந்து இதைப் பழுதுபார்த்துத் திருப்பிக்கட்டத் தீர்மானிச்சு, 1902 இல் ஒரு சங்கம் ஒன்னு அமைச்சு முழுசுமா இப்ப நாம் பார்க்கும் விதத்தில் கட்டி முடிச்சது 1940 ஜூன் 17 ஆம் தேதி \nஇந்தக் கோவிலில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா.... புத்தர் மஹாநிர்வாணமடைஞ்சபிறகு, அவருடைய உடல் பகுதிகளைப் புனிதச்சின்னங்களா எட்டு நாடுகளுக்குப் பிரிச்சு அனுப்பிட்டாங்களாம். அப்படி அந்த எட்டுநாடுகளில் ஒன்னு ஸ்ரீலங்கா. கொழும்புவில் பார்த்த கங்காரமய கோவிலில் தலைமுடியும், கண்டி விஹாரையில் பல்லும் வச்சுருக்கறதைப் போல் இங்கேயும் வச்சுருக்காங்களாம். என்னன்னு விவரம் கிடைக்கலை. புனிதச்சின்னம் என்ற பதில்தான் கிடைச்சது. என்னவா இருக்குமுன்னு அப்புறம் மண்டையை உடைச்சுக்கிட்டுத் தேடுனதில் கிடைச்ச விவரம் கழுத்தெலும்பாம் \nபுதுக்கோவில் கட்டிமுடிச்ச ஜூன் மாசத்துக்குப்பின் ஜூலை மாசத்தில் பௌர்ணமியையொட்டி பெரிய திருவிழா ஒன்னு வருஷாவருஷம் நடத்தறாங்களாம்.\nஇதைப்பற்றிய ஒரு விவரமும் தெரியாமத்தான் இன்றைக்கு இங்கே வந்துருக்கோம். பெரிய வளாகம் என்பதால் பார்க்கிங் ஏரியா கொஞ்ச தூரத்தில் இருக்குன்னும், இந்தக் கம்பித்தடுப்பு போட்ட பாதையை கடந்தால் கோவிலுக்குள்ளே போகலாமுன்னும் நம்ம செருப்புகளை வண்டியிலே விட்டுடலாமுன்னும் அங்கெ நின்னுக்கிட்டு இருந்தவர் சொன்னார். மஞ்சுவைப் போய்ப் பார்க் பண்ணிட்டு வரச்சொல்லிட்டு நாங்க இறங்கிப் போனோம்.\nகோவில் சுத்துச்சுவர் முழுக்க யானைகள் நின்னு வாவான்னு கூப்புடுது \nஒரு உசரமான கல்மேடையில் செல்லம் ஒன்னும் கம்பீரமா உக்கார்ந்துருக்கு\nஸ்தூபாவுக்கு முன்னால் போய்ச் சேர்ந்ததும் பார்த்தால் நல்ல கூட்டம். ஸ்தூபாவின் நாலு பக்கமும் சந்நிதிகள் போல அமைப்பு. நாம் நுழைஞ்ச இடத்துச் சந்நிதி இப்படி நாமும் புத்தரைக் கும்பிட்டு வலம் போறோம். அந்தப்பக்கம் சந்நிதிக்குப் போகும் வழியில்\nமன்னர் துட்டகமுனு அவர்களுக்குச் சிலை வச்சுருக்காங்க. கண்ணாடி வழியாப் பார்க்கிறார். (இவரை துட்டகமினின்னு சொல்றதுதான் சரியாம்\nகோவிலில் புத்தமதக்கொடிகள் (நீலம், மஞ்சள், சிகப்பு, வெள்ளை என்ற நிறங்���ளில் பட்டை பட்டையா இருக்கு )எல்லா இடங்களிலும் எக்கச்சக்கம். (இதுலே பச்சை வண்ணம் இல்லைப்பா.... ) ப்ரேயர் ஃப்ளாக்னு இதை புத்தர்கோவில்களில் தோரணங்களாக் கட்டி விடுவது பௌத்தர்களின் வழக்கம்.\nஇந்தச் சந்நிதியாண்டை நிறையப்பேர் நின்னு பூக்களை அடுக்கிவச்சு, ஊதுபத்திக் கொளுத்தி வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. நேரெதிரா அகலமான ஒரு அமைப்பு நீண்டு போகுது. அங்கே போகும்வழியெல்லாம் விளக்கு அலங்காரம். இன்னும் லைட்ஸ் எரியலை. இருட்டும் சமயம் விளக்கேத்துவாங்களாம் இதுதான் கோவிலுக்குள் வரும் முகப்பு வாசல் இதுதான் கோவிலுக்குள் வரும் முகப்பு வாசல் (அடடா..... நம்ம வழக்கப்படி வேற வாசல் வழியா வந்துட்டோமே.... )\nரெண்டு பிக்ஷுக்கள் கூடை நிறைய தாமரை மலர்களைக் கொண்டுவர்றாங்க.\nநம்மாட்கள் நடமாட்டம் அதிகம். முகம் கருப்பா இருக்கும் வகையினர்.\nஇந்தாண்டை கட்டிடத்தில் மடமோ என்னவோ.... பாத்திரம் தேய்க்கும் மோரி போல ஒரு இடத்தில் குழாயடி. தேங்கி இருக்கும் தண்ணீரைக் குனிஞ்சு குடிக்கும் ஆஞ்சியைப் பார்த்தால் பாவமா இருந்துச்சு. தண்ணீர் பிடிச்சு வைக்கக்கூடாதோ....\nஇன்னொரு பக்கம் பார்த்தால் ஏகப்பட்ட சனம். விழா ஏதோ நடக்கப்போகுது. வரிசை கட்டி ஒருபக்கமா நின்னுருக்காங்க. சின்ன சப்பரம் ஒன்னைத் தோளில் சுமந்தபடி சிலர். பூக்கள் நிறைந்த தட்டுகளை ஏந்தியபடி பலர், மங்கல இசைக்கான வாத்யகோஷ்டி, புத்த பிக்ஷு .......\nரெவ்வெண்டு பேரா நிற்கும் வரிசையில் ஒரு நீளமான துணியைப் பிடிச்சுக்கிட்டு நிக்கறாங்க. அதுபாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கு என்ன கலர்ஃபுல்லா இருக்கேன்னு பார்த்தால் புத்தமதக்கொடி என்ன கலர்ஃபுல்லா இருக்கேன்னு பார்த்தால் புத்தமதக்கொடி பெரிய ரோல்.... பிரிச்சுவிட்டுக்கிட்டே போறாங்க......\n ஸ்தூபாவைச் சுத்தி இந்தக் கொடித்துணிச்சுருளைக் கட்டிவிடப்போறாங்களாம். Flag wrapping ceremony. 336 மீட்டர் நீளம் கொடி ப்ரிண்ட் போட்ட துணியை ஊர்வலமாக் கொண்டுபோய் சுத்தி விடுவாங்களாம்.\nஇப்பதான் மக்கள் வந்துக்கிட்டு இருக்காங்க. எப்படியும் இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம் கொடி சுத்தி முடிக்க..... அதுக்குள்ளே இருட்ட ஆரம்பிச்சுரும் விளக்கு போட்டுருவாங்க. ஜொலிக்கும் இல்லே\nநமக்குக் கொடுப்பனை இல்லை.... அவ்ளோ நேரம் இங்கே இருக்கமுடியாது..... இன்றைக்கு மட்டும்தான் இ��்கே தங்கறோம். மற்ற இடங்களைப் பார்க்க வேணாமா\nநுழைவு டிக்கெட்டில் காலை ஏழு முதல் மாலை அஞ்சரை வரைன்னுதான் போட்டுருக்கு. இப்பவே மணி நாலரை. இன்னும் ஒரு மணி நேரத்துலே எவ்ளோ முடியுமோ அவ்ளோ....\nகுறைஞ்சபட்சம் இதுவரையாவது கிடைச்சதேன்னு , மஞ்சுவை செல்லில் கூப்பிட்டு இந்த வாசலுக்கு வண்டியைக் கொண்டுவரச்சொல்லி கிளம்பிட்டோம்.\nஇந்த ஸ்தூபாவை மாடலா வச்சுத்தான் பர்மாவில் புத்தர் கோவில் ஸ்தூபா கட்டுனதாக ஒரு கொசுறுத்தகவல்.\nஸ்தூபான்னு சொல்றமே இது சமஸ்கிரதச் சொல். Dagoba, Pagoda ன்னு குறிப்பிடறாங்க. எனக்கு சமஸ்கிரதம் மதி :-)\nஅந்தக் காலத்து அநுராதபுரம் (பயணத்தொடர், பகுதி 123...\nகாதலே.... வா..... வா..... (பயணத்தொடர், பகுதி 122...\nபசங்களுடன் ஒரு சந்திப்பு :-) (பயணத்தொடர், பகுதி...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பய...\nபலகாரம் :-) (பயணத்தொடர், பகுதி 118 )\nபோகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்........... (பயண...\nநாலந்தா கெடிகை(பயணத்தொடர், பகுதி 116 )\nமேலே இருந்து சாமி பார்த்துக்கிட்டே இருக்கார் \n (பயணத்தொடர், பகுதி 114 )\nபற்கோவில் ஆஃப் கண்டி (பயணத்தொடர், பகுதி 113 )\nஉயரப் பட்டியலில் பதினொன்னாம் இடத்தில் (பயணத்தொடர்,...\nமதுரகணபதியும் குதிரை சவாரியும் பின்னே ஜூலியட் பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kadala-poda-ponnu-venum/", "date_download": "2019-08-17T11:26:27Z", "digest": "sha1:4DGJLZZLKYF5AEE7RLORN2WVVVRBQ2X3", "length": 6307, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "Kadala Poda Ponnu Venum – heronewsonline.com", "raw_content": "\n← திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஸ்டாலினை சந்தித்தபின் வேல்முருகன் அறிவிப்பு\nநேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சங்கடம் வரும் என சொல்லும் ‘ரூபாய்’\nஇந்த ஓவியத்துக்கும் ‘த ரெவனன்ட்’ படத்துக்கும் தொடர்பு உண்டு\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட��டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு: ஸ்டாலினை சந்தித்தபின் வேல்முருகன் அறிவிப்பு\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பாமகவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் வேல்முருகன் ஆரம்பத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-17T11:12:43Z", "digest": "sha1:D6XDJLDHNZR5GUQAK3UHPHFIJSP6VRJF", "length": 4751, "nlines": 100, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "வலயமட்ட வலைப்பந்தாட்டம் - 2019 - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2019 > வலயமட்ட வலைப்பந்தாட்டம் – 2019\nவலயமட்ட வலைப்பந்தாட்டம் – 2019\nஎமது பாடசாலையின் 18 வயதிற்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியினர் வலய மட்ட இறுதிப்போட்டியில் யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரியுடன் போட்டியிட்டு சமநிலையில் நிறைவு பெற்றது (21:21). பின்னர் மேலதிய நேரம் வழங்கப்பட்டு போட்டியில் எமது அணியினர் 4 : 2 எனும் விகிதத்தில் புள்ளிகளை பெற்று வெற்றியை தமதாக்கி வலயமட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர். சென்ற வருடமும் எமது பாடசாலை அணியினரே வலய மட்ட சம்பியனாக தெரிவுசெய்யப்படமை குறிப்பிடத்தக்கது.\nஇவ் அனைத்து வெற்றிக்கும் வழிவகுத்த எமது பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கட்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்த[...]\nதுயர் பகிர்வோம் திரு கணபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை ஆடி 7ம் திகதி NewJersey, அமெரிக்காவில் இறைபதம் அ[...]\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு கந்[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415515", "date_download": "2019-08-17T10:48:24Z", "digest": "sha1:6ITFFTSLG2DSEQSKQVQ5XBEURCYN22VL", "length": 4338, "nlines": 83, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: கடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nஅனைவருக்கும் வணக்கம். இன்று நான் இங்கே பதியபோகும் விஷயங்கள் சிலருக்கு நம்பமுடியாமல் போகலாம் . மதவாதிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கலாம் இருப்பினும் தவறு இருந்தால் அடியேன் முதலிலே மன்னிப்பு...\nThread: கணிதமும் பிரபஞ்சமும் ஒன்றே\nநான் இங்கு பகிர போகும் விஷயங்கள் இதற்கு முன்னர் இங்கு யாரேனும் பகிந்தார்களா இல்லையா என்பது எனக்கு தெறியாது. எனக்கு தெறிந்தவற்றை அனைவருக்கும் புரியும் வகையில் அடியேன்...\nபூமி பழையதுதான் ஆனால் அதில்\nகதிரவன் பழையதுதான் ஆனால் காலையில்\nநலம் விசாரிக்க வரும் கதிர்கள் புதிதல்லவா\nஆழ்கடல் பழையதுதான் ஆனால் நித்தம் நித்தம்\nகுழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ரெனேஷ் கன்னியாகுமரி யை சேர்ந்த நான் ஐக்கிய அரபு நாடான அபுதாபி ல் அரசு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணி புரிந்து கொண்டிருக்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/94867-news-analysis-july-20.html", "date_download": "2019-08-17T10:48:25Z", "digest": "sha1:PKXN4TEGRADC3X2Z3CSY6KHALY55ZXQM", "length": 14538, "nlines": 307, "source_domain": "dhinasari.com", "title": "செய்திகள்... சிந்தனைகள்... - 20.7.2019 - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு வீடியோ செய்திகள்… சிந்தனைகள்… – 20.7.2019\nசெய்திகள்… சிந்தனைகள்… – 20.7.2019\nசெய்திகள்… சிந்தனைகள்… – 20.7.2019 இன்றைய செய்திகள்:\nதினசரி செய்திகளை நேர்மையான சிந்தனைகளோடு தினந்தோறும் வழங்கி வருகிறது ஸ்ரீ டிவி\nஅத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் – செய்திதாள் விளம்பரம்\nகாவல்துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட்டது.\nசுதந்திர தின விழா உரைக்கு மக்களிடம் பிரதமர் மோடி அவர்கள் கருத்து கேட்பு.\nமத்திய அரசின் ஏகல்வயா பள்ளிதேவை – வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை\nஇலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தால் நெஞ்சக நோயிலிருந்து பெண்களுக்கு விடுதலை\nபச்சை நிற பிறைக்கொடியை தடை செய்யவேண்டும் நீதிமன்றத்தில் இஸ்லாமிய சியா வக்ஃப் போர்டு கோரிக்கை\nசிறுபான்மையினரை வரையறுக்க உதவி கேட்கிறது உச்சநீதிமன்றம்.\nஐந்தாண்டுக���ில் 1000 ஊழல் அதிகாரிகள் டிஸ்மிஸ் – மோடி அரசு அதிரடி நடவடிக்கை.\nமேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் பத்திரிக்கையாளர் நம்பி நாரயணன் அவர்களும் சமூக ஆர்வலர் தனநித்தியானந்தம் அவர்களும் முன் வைக்கிறார்கள்.\nசரியான செய்திகளை நேர்மையான கண்ணோட்டத்துடன் நாமும் தெரிந்து கொள்வோம் நாடு நலம்பெற பலருக்கு பகிர்வோம்\nஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகுற்றாலம் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்\nஅடுத்த செய்திமுகவரி கேட்பது போல் வந்து மூதாட்டியிடம் பணம் பறித்தவன்\nசெய்திகள்… சிந்தனைகள்… – 16.08.2019\nசெய்திகள்… சிந்தனைகள்… – 14.08.2019\nசெய்திகள்… சிந்தனைகள்.. – 13.08.2019\nசெய்திகள்… சிந்தனைகள் – 12.08.2019\nபெரியாரியவாதிகளின் திருக்குறள் மாநாடு: சுவாமி ஓம்காரானந்த கண்டனம்\nசெய்திகள்… சிந்தனைகள்… – 10.08.2019\nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ஆபாச நடிகை மியா கலீபா \nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு முதல்வர் \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nசாப்பாட்டில் சயனைடு கலந்து கணவனை காலி செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mystic/yenthiram-enral-enna", "date_download": "2019-08-17T10:47:12Z", "digest": "sha1:W3HHRD52OB6672Q2763QED7HRD47MIXY", "length": 5595, "nlines": 175, "source_domain": "isha.sadhguru.org", "title": "யந்திரம் என்றால் என்ன?", "raw_content": "\nயந்திரம் என்றால் என்ன என்பதையும் பல்வேறு விதமாக யந்திரங்கள் பற்றியும் சத்குரு பேசுகிறார்\nபுரிந்ததும் புரியாததும் நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆ���்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம்,…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nசத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-08-17T11:00:39Z", "digest": "sha1:JTKP5U3TKRR3AZWKRK7P3HC5TREQTCIC", "length": 5771, "nlines": 166, "source_domain": "sathyanandhan.com", "title": "பிரணாப் குமார் முகர்ஜி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: பிரணாப் குமார் முகர்ஜி\nஊடக அடாவடித்தனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் அவர்களின் பதிலடி\nPosted on October 16, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஊடக அடாவடித்தனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் அவர்களின் பதிலடி சாரு நிவேதிதா பல முறை தமது இணைய தளத்தில் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் எப்படி மோசமாக தொலைக்காட்சிகளால் நடத்தப் படுகிறார்கள் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் சொல்லும் நேரத்துக்குப் போக வேண்டும். கைக்காசு செலவு செய்து கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் உரையாடலை எப்படி வழி … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged இந்தியா டுடே, ஊடக அத்துமீறல்கள், ஊடக அநாகரீகம், காணொளி, தொலைக்காட்சி பேட்டி, பிரணாப் குமார் முகர்ஜி, வாட்ஸ் அப்\t| Leave a comment\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி – வாழ்த்துக்கள்\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 ��யது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nகோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/petrol/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-08-17T11:01:28Z", "digest": "sha1:NLBWT675NZRWHGMBK546N6JRDCYEL3ZX", "length": 13647, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Petrol News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.50 தானா.. பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் உற்பத்தியா.. அசத்தும் இன்ஜினியர்\nஹைதராபாத் : நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், அதை தடுக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண...\nஹெல்மெட் போட்டாதான் பெட்ரோல் போடுவோம் - ஜூன் 1 முதல் திருச்செந்தூரில் அமல்\nதூத்துக்குடி: சட்டம் போட்டும் திருந்தவில்லை. ஹெல்மெட் போடாமல் இருசக்கரவாகனங்களில் பயணித்து விலைமதிப்பில்லாத உயிரை இழக்கின்றனர். இனி ஹெல்மெட் போட...\nசும்மா எகிறி அடிக்கும் பெட்ரோல் டீசல் விலை.. இன்னும் விலை அதிகரிக்குமாம் அப்பு\nடெல்லி : தேர்தல் அறிக்கை வந்தலிந்திருந்தே பல வராங்களாக பெட்ரோல் விலை அதிக ஏற்றம் இல்லாமல் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் என்று தேர்...\nகச்சா எண்ணெய் வேணுமா, வேணாமா.. குழப்பத்தில் மத்திய அரசு.. தேர்தல் முடிவுக்குப் பின் அறிவிப்பு\nடெல்லி: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதா வேண்டாமா என்பது குறித்துத் மக்களவை தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆலோசிக்கப்படும் என்று இந்தியா ஈரா...\nஹெல்மெட் போடாவிட்டால் பெட்ரோல் கிடையாது - நொய்டாவில் ஜூன் முதல் அமல்\nநொய்டா: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் இனிமேல் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாது என்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில்...\nகெடு முடிஞ்சு போச்சே.. இனி இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கு என்ன பண்ணும்.. பெட்ரோல் டீசல் விலை எகிருமே\nவாஷிங்டன் : இந்தியாவுக்கு எப்பதான் நல்ல காலம் வருமோ. இனி என்ன செய்ய போகிறோம் எண்ணெய் இறக���குமதிக்கு என்று அடுத்தடுத்த பல கேள்விகள் மனதில் எழுகின்றன. ...\nஇந்திய பெட்ரோல், டீசல் வியாபாரத்தில் சர்வாதிகாரியாக விரும்பும் Reliance.\nமும்பை: இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை வியாபாரத்தில், மீண்டும் Reliance நிறுவனம் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது. 2017 - 18 நிதி ஆண்டை விட 2018 - 19 நிதி ஆ...\n.. பெட்ரோல் டீசல் விலை அப்படியே இருக்கே.. தேர்தல் முடியும் வரை என்ஜாய் மக்களே\nசென்னை: பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து மாற்றம் இல்லை. லோக்சபா தேர்தல் காலம் இது என்பதால் விலையில் கை வைக்காமல் உள்ளன எண்ணெய் நிறுவனங்கள். எண்ணெய...\nஇனி பெட்ரோல் விலை விண்ணைத் தொடும்..\nவரும் ஏப்ரல் முதல் மே மாதங்கள் வரை இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. அடுத்த சில நாட்களில் அல்லது வாரங்களில் தேர்தல் ...\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nModi-க்கும் சரி, ராகுல் காந்திக்கும் சரி மக்களா ஆட்சியா என்றால்... கண்ணை மூடிக் கொண்டு ஆட்சியைத் தான் கட்டிப் பிடிப்பார்கள். சாமானிய மக்கள் தினசரி பயன்ப...\nகச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\nசர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தற்போது தேவைக்கும் அதிகமான அளவில் கச்சா எண்ணெய் உள்ள காரணத்தால் கடந்த சில நாட்கள...\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nஇந்திய தொலைக் காட்சியில் ரொம்ப நாளாக ஓடிக் கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் பிரச்னை மற்றும் ஒரு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. உண்மையாகவே பெட்ரோல் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/04/", "date_download": "2019-08-17T11:19:34Z", "digest": "sha1:MC4GF2PIZTQ5QJYDEC2HMDC37VAMYW74", "length": 48788, "nlines": 486, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : April 2017", "raw_content": "\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 11:37:00 AM பாகுபலி 2 - சினிமா விமர்சனம் 2 comments\nமுதல் நாளிலேயே 120 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை புரிந்த பாகுபலி 2 இந்திய சினிமாவின் மாற்ற முடியாத சரித்திர சாதனைப்படமாக அமைந்து விட்டது, ஆல் செண்ட்டர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இந்தப்படம் எல்லோரும் சொல்வது போல் ஆஹா ஓஹோ படமா இதில் குறைகளே இல்லையா\nவளர்ப்பு மகன் , சொந்த மகன் இருவருக்கும் நிகழும் அரியாசனைப்போட்டியில் வளர்ப்பு மகன் ஜெயிக்கிறான்.அடுத்ததா வளர்ப்பு மகன் காதலிக்கும் அதே பெண்ணை சொந்த மகனும் விரும்புகிறான், ஒன் பை டூ ஷேர் பண்ண அது டீ இல்லை, அதனால ஏற்படும் சூழ்ச்சிகள் , கொலைகள் ம், போர்கள் தான் படத்தின் கதை\nஹீரோவா அப்பா கேரக்டர் , மகன் கேரக்டர்னு பிரபாஸ் பட்டாசைக்கிளப்பி இருக்கார். ஓப்பனிங் சீனில் முதல் பாகத்தில் சிவ லிங்கத்தை தூக்கி வரும் காட்சியில் வந்தவர் இரண்டாம் பாகத்தில் தேர் வடத்தை ஒத்தை ஆளாக இழுத்து வரும் சீனில் கிளப்பி இருக்கிறார். அனுஷ்காவுடனான காதல் காட்சியில் நெருக்கம் குறைவு என்றாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும்படியான காட்சி அமைப்புகள் , கண்ணியமான நடிப்பு இத்யாதிகள் அமர்க்களம்\nநாயகியாக அஸ்கா அனுஷ்கா . சாட்சாத் இளவரசி தோரணை.ராஜா மாதா ரம்யா முன்பே கம்பீரமாக எதிர்த்துப்பேசுவது , தன்னை விலை பேச வந்தவரிடம் வீர வசனம் பேசுவது , போர்க்காட்சிகளில் லாவகம் என அசத்தல் நடிப்பு ( ஆனாலும் முதல் பாகத்தில் தமனா விடம் இருந்த கிளாமர் , வீரம் , ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி அனுஷ்காவிடம் குறைவு)\nகட்டப்பாவாக சத்யராஜ் அருமையான நடிப்பு , ராஜ விசுவாசத்தைக்காட்டும் காட்சிகள் பிரமாதம் ,\nவில்லன்களாக நாசர் , ராணா கனகச்சிதம்,. ராணா வின் ஜிம் பாடியைப்பார்க்கும்போது த்ரிஷா ஏன் விலகி வந்தார் என ஆச்சரியம்\nராஜ மாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி நடிப்பை மிஞ்சி விட்டார் என பலரும் பாராட்டி இருக்கிறார்கள் , ஆனால் பாத்திரப்படைப்பில் சில கு்ளறுபடிகள் காரணமாக அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை\nஒளிப்பதிவு பிரமாதம் , லொக்கேசன் செலக்சன் , சி ஜி ஒர்க்ஸ் எல்லாம் அற்புதம் . இசை மரகத மணி ( அழகன் புகழ்) பிஜிஎம் மில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்\nஇயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்:\n1 ஹீரோ ஓப்பனிங் சீன். பிரமாதம், ஒரு மாஸ் ஹீரோவுக்கு படத்தில் ஓப்பனிங் சீன் ரொம்ப முக்கியம் , ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவு கெத்தாக இருக்கனும், ரஜினிக்கு ஒரு தளபதி , கமலுக்கு ஒரு வெற்றி விழா , விஜய்காந்த்க்கு ஒரு கேப்டன் பிரபாகரன் , விஜய்க்கு ஒரு கில்லி ,அஜித்க்கு ஒரு ஆரம்பம் இவற்றை உதாரணமாக சொல்லலாம், பிரபாஸுக்கு லைஃப் டைம் ஓப்பனிங் சீன்\n2 அனுஷ்கா வின் பன்றி வேட்டை சீன் காட்சிப்படுத்திய விதம் அருமை .அதே போல் ஹீரோ அனுஷ்க���வை தன் ஊருக்கு அழைத்துச்செல்லும்போது வiழியில் தென்படும் இயற்கைக்காட்சிகளைக்கண்டு நாயகி அனுஷ்கா பிரமிக்கும் காட்சி அருமை. ஷங்கருக்கு சரியான சவால் தான் இந்த ராஜ்மவுலி\n3 பிரபாஸ் , அனுஷ்கா இணைந்து வழங்கும் அந்த வில் அம்பு காட்சி , ரணகளத்துலயும் ஒருன் கிளுகிளுப்பு வகையறா\n4 ரம்யா கிருஷ்ணனின் ராஜ மாதா கேரக்டர் , சத்யராஜின் கட்டப்பா கேரக்டர்களுக்கு தந்த முக்கியத்துவம்\n5 போர்க்காட்சிகள் , ராட்சச சிலை வீழ்த்தப்படும் காட்சி என படம் நெடுக உழைத்த டெக்னீஷியன் டீம்\nஇயக்குநருக்கு சில கேள்வி கள் , லாஜிக் மிஸ்டேக்ஸ்\n1 ராஜ விசுவாசியான கட்டப்பா ராஜமாதாவின் கட்டளைப்படி அரசன் பாகுபலியை கொலை செய்வதற்கு ஒத்துக்கொள்வது லாஜிக்கே இல்லை .ராஜாவையே ஒருவன் கொன்று விட்டால் அது எப்படி ராஜ விசுவாசம் ஆகும்\n2 ராஜா மாதா எதிரிகளின் சதி வலையில் வீழ்ந்து பாகுபலியை கொலைசெய்யச்சொல்லும் காட்சி ஜீவனுள்ளதாக இல்லை.\n3 அனுஷ்கா வை பெண் கேட்க ராஜமாதா ரம்யா விலை உயர்ந்த சீதனப்பொருட்களை அனுப்பி தூது விடுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை , ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்பாங்க , ஆனா ரம்யாவுக்கு இது தப்பு என தெரியலையே ஏன்கிட்டத்தட்ட விலை பேசுவது போல் இருக்கே. ராணியே நேரில் போய் பெண் பார்த்து வந்திருந்தால் கவுரவம்\n4 வில்லன்களை மாற்றுத்திறனாளிகளாக காட்டுவதை கதாசிரியர்கள் தவிர்க்க வேண்டும்\n5 எதிரியைக்கொல்லத்தான் வாள் தேவை . கூடவே இருக்கும் அரசனைக்கொல்ல சும்மா உணவில் விஷம் வைத்தாலே போதுமே எதுக்கு இந்த ஆர்ப்பாட்டமான கொலை\n6 பாகுபலி கொலை செய்யப்பட்ட உடனே மக்கள் புரட்சி உடனே எப்படி வெடிக்குது எப்படி அந்த செய்தி அதற்குள் பரவியது \n7 ஹீரோ ஹீரோயினுக்கு ஒரே வில்லில் 4 அம்பு வைத்து எப்படி விடுவது என சொல்லித்தர்றார், அதே காட்சியில் ”ஒரு வில்லில் 2 அம்பு என்பது சாத்தியமானது அல்ல” என ஒரு வசனமும் வருது\n8 ஒரே வில்லில் பூட்டப்பட்டு எய்யப்படும் நான்கு அம்புகள் நாலா திசையிலும் பரவி எதிரிகளை குத்துவது எப்படி \n9 பதவி ஆசையே இல்லாத பாகுபலியிடம் ராஜ மாதா “உனக்கு அரியாசனம் வேண்டுமா இளவரசி வேண்டுமா என கேட்பது என்ன விதமான லாஜிக்\n10 ஒரு மன்னர் அந்தஸ்தில் உள்ளவர் அடிமையிடம் ஒரு கொலை ந்செய்ய ஆணை இட்டு விட்டு அதை அவன் சரியா செய்ய��ானா இல்லையா என உளவு பார்க்க அவரே வருவது காமெடி, அதுக்கு அந்த வேலையை அவரே செஞ்சுடலாமே\n11 விநாயகர் வடிவமாக இந்துக்கள் கருதும் யானையின் நெற்றியில் கால் வைத்து ஹீரோ ஏறும் காட்சி வருது , தவிர்த்திருக்கலாம். போஸ்டர்களும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டப்பட்டிருக்கு . கிட்டத்தட்ட மிதிப்பது போல் தான் , அபசகுனம்\n1 இளவரசி பாத்திமா பாபு தேவியை அரச குடும்பத்தைச்சேர்ந்த அண்ணன்., தம்பி 2,பேரும் விரும்பறாங்க.இதுதான் பாகுபலி2 கதை.\n2 பெரும்பாலான மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று விட்டால் சின்ன சின்ன குறைகள் , பிழைகள் மன்னிக்கப்படும் # உதா - எம் ஜி ஆர் , ஜெ , பாகுபலி 1,2\n1 மக்களின் சுக துக்கங்களை மன்னனும், கடவுளும் கண்டுணர வேண்டும், கண் கூட கண்டால் தான் அவர்கள் குறை தீர்க்க முடியும் #பாகுபலி2\n2 ஒரு வில்லில் 2 அம்பு என்பது சாத்தியமானது அல்ல #பாகுபலி2\n3 ஒரு கோழை வீரன் ஆக காலம் அவனுக்கு ஒரு முறையாவது வாய்ப்பளிக்கும் #பாகுபலி2\n4 சூரியன் என்றும் மேற்கில் உதிப்பதில்லை\nஆனால் கிழக்கில் சூரியனை புதைக்கலாம் #பாகுபலி2\n5 ஒரு தீயவனின் சத்தத்தை விட ஒரு நல்லவனின் மவுனம் நாட்டுக்கு தீமை #பாகுபலி 2\nசி.பி கமெண்ட் -பாகுபலி 2 - கட்டப்பாவும், ராஜமாதாவும் கொலையாளிகள் ஆவதில் நம்பகத்தன்மை இல்லை,முதல் பாகத்தை விட மெகா ஹிட்-விகடன் -45, ரேட்டிங் - 3.5 / 5\nஇப்பவே உ பி போறோம்.பரிசை தட்றோம் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் No comments\n1 இப்பவே உ பி போறோம்.பரிசை தட்றோம்\n2 இதுதான் அத்துமீறல் ,முந்திரிக்கொட்டைத்தனம்\n3 ஒரு பேச்சுக்கு திட்டச்சொன்னா இப்டி கண்டமேனிக்கு திட்றதா\n4 மார்ச் ஏப்ரல் மே 3 மாசமும் ஒரே க்ளைமேட்\n5 செட்டப் செல்லப்பாவும் ,சித்தாள் சிம்ரனும்\n8 நாம் பார்த்ததெல்லாம் புல் ஒயிட் தான்\n9 எங்க ஊரு எஞ்சினியர்\n10 நமக்கு எப்பவுமே வெளையாட்டுதாம்\nசசிகலா வுக்குப்பிடிக்காத சத்யராஜ் படம் எது \nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\nயோகா செஞ்சா என்ன என்ன பலாபலன்கள் கிடைக்கும்\n யோகா கத்துக்கொடுத்தா நிலபுலன் களை,அரசியல்வாதிகளை வளைச்சுப்போடலாம்\n2 ஆளுங்கட்சியின் பினாமி ஆட்சி தொடரும்வரை போராட்டம் செய்வோம்\nவழக்கம் போல் ஊழல் செய்வோம்\n3 மனசு வருத்தப் படும் போதெல்லாம் காபி குடிக்கணும்.டியர்\nகுடி.ஆனா நீயே கிச்சன் ல போய் போட்டு குடி.\n உங்க தங்கச்சியோட அக்கா போன் நெ வேணும்\nகடலை போடத்தான்.என்னைப்பத்தி எதும் கேட்காதீங்க ன்னு பயோ ல போட்டிருக்கீங்களே\nஅரசாங்கத்துக்குச்சொந்தமான வனப்பகுதியை ஆக்ரமித்தது தப்பில்லையா\n அத்தனைக்கும் ஆசைப்படு ன்னு அன்னைக்கே சொல்லிட்டனே\n6 தாலியே தேவை இல்ல நீ தான் என் பொஞ்சாதி\nதாலி ஏன் தேவை இல்லை\nஅதுக்கு 5 பவுன் ஆகும்.செலவு 1 1/4 லட்சம் ஆகும்\n7 ஏய் மிஸ்டர்.என் பேரு தேன்மொழி, ஏன் ஹனிலேங்க்வேஜ் னு கூப்பிடறீங்க\nமீத்தேன் னு சொன்னா பிரச்னை வரும்னு ஹைட்ரோ கார்பன் சொல்றமே\n8 சார்.படிச்ச டிகிரியை பேருக்கு முன்னால போடனுமா\nஇந்தக்குழப்பம் வரக்கூடாதுனுதான் அரியர் வெச்சேன்\n9 இன்ஸ்பெக்டர்.என்னை ஜாதி ரீதியா நெட் ல விமர்சிக்கறாங்க.\n10 MGR = தீபா புதுக்கட்சி பேர் எனக்குப்பிடிக்கல\nஎம்ஜிஆர் -அம்மா பேரவை ன்னா ஒரு கிளுகிளுப்பே இல்லையேஎங்க அம்மா நினைவில்ல வருது\n11 பாலா டைரக்ட் பண்ணி கடைசியா ஓடின படம் எது\nஎந்த டைரக்டர் டைரக்ட் பண்ணாலும் அது ஆரம்பத்தில் இருந்து தானே ஓடும்\n பிறந்தநாளில் சால்வைக்கு பதில் புத்தகம் வழங்கிடுங்கள்.\nசால்வையை ஜவுளிகடைல பாதி ரேட்க்குதான் வாங்கறான், புக்னா எக்சிபிசன்ல ஃபுல் ரேட்க்கு வித்துடலாமில்ல\n13 சார், தமிழகத்தை யாரால் காப்பாத்த முடியும்தீபா\nகூடவே இருந்த ஜெ உயிரையே அவங்களால காப்பாத்த முடியல.இவங்களா நாட்டைக்காப்பாத்தப்போறாங்க\n14 இந்தியால எதிர்க் கட்சி காரன் எப்பவும் யோக்கியன் ஆயிடுறான்.எப்டி\nஆளுங்கட்சியா யார் வந்தாலும் அயோக்கியராகி விடுவதால்\nமாப்ளை கண்டிஷன் போடாததால கல்யாணத்தை நிறுத்திட்டேன்\nகார்ல , வீட்ல எங்கயும் ஏர் கண்டிஷன் போடலை., பேசிக்கலி ஐ ஆம் ஏசி ரோசி\n16 ஹோட்டல்ல இருந்து அந்த பிஜேபி பார்ட்டி தலை தெறிக்க ஓடறாரே\nஹைட்ரோ கார்பன் பேப்பர் ரோஸ்ட் ஸ்பெஷல் இருக்கு, வேணுமா\n17 வெயிட் கல்லே போடாம, தராசில் நிறுத்தாம ரேஷன் ல பொருள் தர்றீங்களே\n18 ஆதி யோகி சிலை ஏன் எடுபடலை\nசிம்ப்பிள் லாஜிக் , விஜய் நடிச்ச ஆதி யும் அட்டர் ஃபிளாப், அமீர் நடிச்ச யோகி யும் அவுட், ஆதி யோகி மட்டும் எப்டி ஹிட் ஆகும்\n19 சசிகலா வுக்குப்பிடிக்காத சத்யராஜ் படம் எது \n20 மாமா.பொண்ணு வாசல் தெளிச்சு கோலம் போடுமா\nநெடுவாசல் லயே போராட்டம் பண்ணுது.இத செய்யாதா\nரி\"மார்க்\"கபிள் கப்பிள்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் No comments\n1 ஜீவகாருண்யம்னா இதான்.சும்மா மட்டன் சிக்கன் சாப்டுட்டு ப்ளூ கிராஸ் னு பெருமையா சொல்றதுல இல்ல\n3 ஒவ்வொரு பால் யும் சிக்சர் அடிக்கறாரே\n4 இதுல ஹரி தான் டாப்பு\n5 ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் ஏமாளி\n6 மாப்பிள்ளை முறுக்குன்னா இதானா\n9 நல்ல வேளை.24,கேரட் கேட்கல\n10 ரமணா பார்முலா இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்\nகண்ணை மட்டும் க்ளோசப்ல வைக்கும் க்ளியோபாட்ராக்கள் கவனத்துக்கு -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் No comments\n1 நடமாடும் ஸ்விம்மிங் பூல்\n3 எள் னா எண்ணெய்\n4 காசு பணம் துட்டு மணி\n5 நித்யாணந்த.சாமியுடன் செல்பி எடுக்கு குல்பி க்கு ப்ரீயாம்\n6 கதவை மூடு.ரோசி வரட்டும்\n7 நாங்க எல்லாம் அப்பவே அப்டி\n8 இங்க்லீஷ் வாத்தியாரும் மோடி எதிர்ப்பாளரும்\n9 கண்ணை மட்டும் க்ளோசப்ல வைக்கும் க்ளியோபாட்ராக்கள் கவனத்துக்கு\n10 இன்னா ஷேப்பு மாமூ\n - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM No comments\n1 மலைக்கள்ளன் VS பாக்தாத் திருடன்\n2 அப்போ பேருக்குப்பின்னால ஒரு பட்டப்பேர் சேத்திக்கிட்டா பேக் ஐடி யா \n4 11 மணிக்கு குட்நைட்சொன்னா.நடுநிசி 1 வரை இருப்பாக\n5 அடப்பாவி ஜெயக்குமாரை மிஞ்சிட்டியே\n6 முந்தா நேத்தே டாக்குமென்ட்சை எல்லாம் எரிச்சிருப்பீங்களே\n7 குத்துமதிப்பா ஒரு கும்பிடு போட்டு வெச்சுக்கவும்\n8 2 ம் இல்ல.தத்தி\n9 இன்றே கடைசி போஸ்டரை நாளை ஒட்றாங்களாம்\nஉலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 தெர்மோகோலால் நீர் ஆவியாவதை தடுக்கநினைத்தது முட்டாள்தனம்- SVசேகர்\n#,அரசியல்வாதிங்க அறிவாளித்தனமா செயல்படுவாங்கனு எதிர்பார்ப்ப்தேமுட்டாள் தனம்\n2 அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்து மக்கள் நலப்பணியாற்ற வேண்டும் -தமிழிசை # இது உங்க விருப்பமா\n3 முழு அடைப்பினால் 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - செங்கோட்டையன் #21/4/17 முதல் பள்ளிகளுக்கு கோடை.விடுமுறைனு யாரோ சொன்னாகளே\n4 மெரினா கடல் மணலில் அமர்ந்து புத்துணர்வு ���ெறும் ஸ்டாலின்# மெரீனா பீச் க்கு போய்ட்டு வந்த OPS,EPS.CM.ஆகிட்டாங்க.அந்த சென்ட்டிமென்ட் ட்ரை\n5 தமிழகத்தை சீரழித்ததில் திமுகவுக்கும் பங்கு உண்டு -அன்புமணி ஸ்டாலினுக்கு மடல்# அப்போ திமுக கூட கூட்டணி வெச்ச பாமக வுக்கு பங்கு இல்லையா \n6 தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்கு தெரியும் - ராமதாஸ் # நீங்க இப்டி சொன்னது முதல்ல அன்புமணிக்கு தெரியுமா புரை ஏறிடப்போகுது சிரிச்சு சிரிச்சே\n7 அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்ற அச்சத்தால் ஆதாரமின்றி மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்:-CMபழனிசாமி # உலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு, அங்கன நெட் கட்டா\n8 தமிழக அரசின் விடா முயற்சியால் கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்தது-CM # அப்டியே விவசாயிகள் பிரச்சனையையும் தீர்த்து வெச்சா நிஜமாவே நல்ல பேர் கிடைக்கும்\n9 அச்சம், பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் -CM # எப்போ எந்த எம் எல் ஏ, எம் பி வீட்ல ரெய்டு வருமோனு நீங்கதான் பயந்து இருக்கனும்\n10 தேர்தல் வந்தால் அன்புமணி CM விடுவார் என மோடிக்கு தெரியும் - ராமதாஸ் # நீங்க இப்டி சொன்னது முதல்ல அன்புமணிக்கு தெரியுமா\n11 அரசுக்குநல்லபெயர்வந்துவிட்டது என்றஅச்சத்தால் ஆதாரமின்றி .ஸ்டாலின் பேசியுள்ளார்:-CM # உலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு, அங்கன நெட் கட்டா\n12 தமிழக அரசின் விடா முயற்சியால் கேபிள் டிவி -டிஜிட்டல் உரிமம் -CM # அப்டியே விவசாயிகள் பிரச்சனையையும் தீர்த்து வெச்சா நல்ல பேர் கிடைக்கும்\n13 அச்சம், பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் -CM # எப்போ எந்தMLA,MP வீட்ல ரெய்டு வருமோனு நீங்கதான் பயந்து இருக்கனும்\n14 ஜெ., மறைவுக்குப் பின், தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.- குஷ்பு: # ஒரே அணியா இருந்த கட்சி இப்போ OPS அணி ,EPS,அணி ,தீபா அணி , மாதவன் அணின்னு நாலா வளர்ந்திருக்கேகாங்கிரசுக்கு சமமான வளர்ச்சி இல்லையா இது\n15 பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும் முதல்வர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு # என்ன, திடீர்னு தாமரைக்கு தமிழ் மீது திடீர் அக்கறை முதல்வர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு # என்ன, திடீர்னு தாமரைக்கு தமிழ் மீது திடீர் அக்கறை ஹிந்தி எதிர்ப்புக்கு செக் மேட்டா\n16 பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம் # ராஜாதிராஜன்களா இருப்பாங்கன்னு பார்த்தா ராமராஜன்களா ஆகிட்டு வர்றாங்க\nஅரசியலில் குதிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்- அச்சாரமாக வழக்கறிஞர் அணி; அடுத்து மருத்துவர் அணி # கருணா”நிதி” க்குப்பின் உதய”நிதி” பேர்ப்பொருத்தம் பிரமாதம்\nசின்னத்தை பெற லஞ்சம்: இடைத் தரகருடன் பேசியதை தினகரன் ஒப்புக் கொண்டார் #சின்னத்துக்கு லஞ்ச பேரம் நடந்த வழக்கில் இருந்து விடுபட லஞ்ச பேரம் பேசலையா\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் ‘குடி’பிரச்சினைக்கு தமிழக அரசு முக்கியத்துவம்: ஸ்டாலின் வேதனை # பாதி சாராய ஆலை நம்முளுதுதானே தலைவா\n20 நாளை முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் # ஒரு நாள் கிம்பளம் வாங்காம எப்ப்டி ஓட்டப்போறாங்க\nது\"ரெய்டு\" முருகன்.அம்பு கிட்டேயே இவ்ளோ திருட்டு சொத்துன்னா வேடன் கிட்டே எவ்ளோ சொம்பு இருக்கும் -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் No comments\n2 இதெல்லாம் ஒரு பொழப்பு\n3 வரலாறு முக்கியம் அமைச்சரே\n4 ஒரு வேளை ஜோசியம் பலிச்சிடுமோ\n5 து\"ரெய்டு\" முருகன்.அம்பு கிட்டேயே இவ்ளோ திருட்டு சொத்துன்னா வேடன் கிட்டே எவ்ளோ சொம்பு இருக்கும்\n6 ஜெயந்தி க்கு எதுக்கு லீவ்\n7 பகுத்தறிவு பல் இளிக்குது\n10 வட கொரியா வை விட தமிழகம் டாப்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம்\nகோமாளி - சினிமா விமர்சனம்\nமாலதி டீச்சர் கில்மா கதை\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nஇப்பவே உ பி போறோம்.பரிசை தட்றோம் - மாம்ஸ் இது மீம்...\nசசிகலா வுக்குப்பிடிக்காத சத்யராஜ் படம் எது \nரி\"மார்க்\"கபிள் கப்பிள்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்...\nகண்ணை மட்டும் க்ளோசப்ல வைக்கும் க்ளியோபாட்ராக்கள் ...\n - மாம்ஸ் இது மீம்...\nஉலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு\nது\"ரெய்டு\" முருகன்.அம்பு கிட்டேயே இவ்ளோ திருட்டு ச...\n புனிதா கூட சண்டை போட்டா அது புனிதப்போரா\nகடற்கொள்ளையர்களே கதி கலங்கி ஓடறாங்கன்னா இவனுங்க எவ...\nX பள்ளிபாளையம்/X பெங்களூர் சேட்டு VS விஜய் ரசிகை/ர...\nகமலோட தன்னிலை விளக்கத்தை கே���்டு ஜட்ஜ் ரிசைன் பண்ணப...\nவாட் டூ யூ மீன்- மாம்ஸ் இது ...\nஆளுங்கட்சியா இருக்கும்.வரைதான் நான் பனி.எதிர்க்கட்...\nரெய்டு வரும் முன்னே தீ.விபத்து வரும் பின்னே\nகை கொடுக்கும் கை பெரும்போக்கும் கையாலாகாத பொறம்போக...\nரஜினி ஒரு பிஸ்னெஸ் மேக்னெட் ,,மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nகேரளா போய் இருக்கியே.ஒரு செம கட்டை போட்டோ போடுன்னு...\nரஜினி யும் ,ரசிகர்களும் (அண்ணாமலை காலத்தில் இருந்த...\nPUTHAN PANAM( மலையாளம்) - சினிமா விமர்சனம்\nபாதி வழில ஃபிளைட்ல இருந்து குதி\nஇந்த அஜித் ரசிகர்களுக்கு இரக்கமே இல்லையா\nநயன்தாராவுடன் ஹீரோவாக நடிப்பேன். -சரவணா ஸ்டோர் உரி...\nதீபாவோட புருசன் VS புஷ்பா புருசன்\nஜம்முன்னு இருக்கியே ஜமுனா ன்னேன் அதுக்கும் பிளாக் ...\nSBI - தமிழ் சமூக விரோத வங்கி\nகடம்பன் - சினிமா விமர்சனம்\nசுசித்ரா /ட்விட்டருக்கும் ஒரு நோட்டீஸ் பார்சல்\nசிவலிங்கா - சினிமா விமர்சனம்\nஅண்ணா என அழைத்து நோகடிக்கும் பிகர்களே\nமழைக்காதலனுக்கு ஹார்ட் அட்டாக் வந்த இரு தருணங்கள் ...\nசார்.சூர்யா வும் விஜய் மாதிரி ஆகிட்டாருனு எப்டி சொ...\nமாஸ்டர் பிளான் வேற எதுனா இருக்கும்.ட்விஸ்ட் நம்ம க...\nமீனம்மா கயலை அன் பாலோ பண்றேன் , ஏன்னா...\nடிராபிக் போலீஸ்க்கு சுக்கிர திசை.\nநவீனா,புராதனா ,ஆராதனா - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப...\nபிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை.\nஇதுக்கெல்லாம் விதை எங்க தானைத்தலைவர் போட்டது\nகலைஞரும் கச்சத்தீவும் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப...\nஒரு கையேந்தி பவன்.ஆரம்பிச்சா.10 நாள் ல ஆர்யபவன் ஆக...\nரைட் பாண்டியன் தன் முதல் காதலை 34,வது ஆளிடம் சொன்...\nபா.ஜ.க-வும் திராவிடக் கட்சிதான் னு சொன்னதுக்கு இப்...\nகாற்றுவெளியிடை - சினிமா விமர்சனம்\nபொண்டாட்டி டாட் காம்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nதனுஷ் கிட்டே ஏமாந்த ஆண் நடிகர் யார்\nகாற்று வெளியிடை VS வாரணம் 1000\nநித்யானந்தா தான் அடுத்த பெண்கள் நலத்துறை அமைச்சரா\nசார், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செஞ்சீங்கள...\nபொது மக்களுக்கு அடுத்த மாசம் சுக்கிரன் திசை\nராக்கி யை தேடும் காக்கி\n234 தொகுதிக்கும் இடைத்தேர்தல் வர ஒரே வழி-மாம்ஸ் இத...\n\"பேரழகன்\"பட ஹீரோ சூர்யா தான் சிஎம் ஆகனும்\nசரியானா சாம்பாரா இருப்பான் போல\n - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nசில்க் சுமிதாவிற்கு ஆதார் அட்டை வழங்கியதாக சர்ச்சை...\nநந்து ட்வீட்ஸ்.440,வோல்ட்ஸ் -ராஜேஷ் குமார்- ���ாம்ஸ்...\nடாக்டருங்களுக்கு வாழ்வாதாரமே அசைவ உணவுதானா\nதமாசு வேற , டப்மாஸ் வேற\nஆரோக்ய மேரியின் பர்சனல் டைரிக்குறிப்பு- மாம்ஸ் இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101590", "date_download": "2019-08-17T10:48:57Z", "digest": "sha1:4NNWE5SGLOAGR7CSGZ2SZSWE2V5V2Z6Z", "length": 14537, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிராதம் செம்பதிப்பு வருகை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\nஇன்று அலுவலகத்தில் இருந்து வந்ததும், பழுப்பு நிறக் கூரியர் உறையில் கிராதம் செம்பதிப்பு காத்திருந்தது. நேற்றே பதிப்பகத்தில் இருந்து மின்னஞ்சலில் தகவல் வந்திருந்ததால் இன்று வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். புத்தகத்தைப் பிரித்து உங்கள் கையெழுத்து இருக்கிறதா என்று பார்க்கும் வரை சற்றே பரபரப்பு. பார்த்ததும் மகிழ்ச்சி.\nமுந்தைய நாவலான சொல்வளர்காட்டைவிடக் கிட்டத்தட்ட 200 பக்கங்கள் அதிகம். 60 அழகிய வண்ணப்படங்கள், 18 சொல்விளக்கப் பக்கங்களுடன் பெரிய அழகிய நூல். சொல்விளக்கப் பக்கங்களைப் பார்க்கும்போது, எப்படி இவ்வளவு சொற்களுக்கு நேரடி அர்த்தம் தெரியாமலே இணையத்தில் தினம் தினம் படித்து முடித்தோம் என்று ஆச்சரியமாக உள்ளது. நாவல் படிக்கும்போது தெரியாத சொற்களுக்கான அர்த்தத்தை, வாக்கியத்தைக்கொண்டு மனம் கற்பனை செய்து கொள்கிறது. படிப்பதை நிறுத்திவிட்டுப் பொருள் தேட முயற்சிப்பதில்லை. ஆங்கில நாவல்களைப் படிக்கும்போது இதை அதிகம் செய்திருக்கிறேன். இப்போது என் பிள்ளைகளும் இதே தவறைச் செய்வதைப் பார்க்கிறேன். இப்போது kindle அல்லது இணையத்தில் படிக்கும்போது தெரியாத சொற்களைச் சொடுக்கி உடனே அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளும் வசதி இருந்தாலும் அவர்கள் அதை அதிகம் பயன்படுத்திக் கொள்வதில்லை.\nசொல்விளக்கத்தில் சில சொற்களுக்கு விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘கொம்பரக்கு’ என்ற சொல் அது உருவாவதில் ஆரம்பித்து ‘தகடரக்கு’ ஆக மதிப்புக்கூட்டப்படுவது வரை விவரிக்கப்பட்டுள்ளது. பாசத்திற்கான விளக்கம் ஒரு பெரும் தத்துவமாகவே தோன்றுகிறது – ‘உயிரைப் பறிக்க எமனின் கையிலிருக்கும் பாசக்கயிறு, உயிர்களிடத்தில் தோன்றும் அன்பு’ ‘கூறை’ என்பதற்கு வண்ணமில்லாத புடவை (வெண்கூறை) என்ற விளக்கம் ஆச்சரியமாக இருந்தது. கூறை என்றால் திருமணத்தில் மணமகள் அணியும் வண்ணக் கூறைப் புடவை என்றே மனதில் இருந்தது. ‘சொல் விளக்கம்’ பகுதியை விரிவாக்கம் செய்து ஒரு தனி அகராதியாக வெளியிடும் எண்ணம் தங்களுக்கு உண்டா ‘கூறை’ என்பதற்கு வண்ணமில்லாத புடவை (வெண்கூறை) என்ற விளக்கம் ஆச்சரியமாக இருந்தது. கூறை என்றால் திருமணத்தில் மணமகள் அணியும் வண்ணக் கூறைப் புடவை என்றே மனதில் இருந்தது. ‘சொல் விளக்கம்’ பகுதியை விரிவாக்கம் செய்து ஒரு தனி அகராதியாக வெளியிடும் எண்ணம் தங்களுக்கு உண்டா வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதாங்கள் முன்பு சொன்ன “அத்தியாயங்களாக வாசிக்கையில் ஒரு இன்பம் உள்ளது. துளித்துளியாக வாசிப்பது அது. நூலாக ஒட்டுமொத்தமாக ஓரிரு நாட்களில் ஆழ்ந்து அமர்ந்து வாசிக்கையில்தான் நாவலின் வடிவமே தெரிகிறது என பலர் சொல்லியிருக்கிறார்கள்” என்பதை நினைவில் கொண்டு கிராதம் மீள்வாசிப்பைத் தொடங்குகிறேன்.\nகிராதம் செம்பதிப்பு வரப்பெற்றேன். பிரம்மாண்டமான நூல். மிக அழகானது. திருவாரூர்த் தேரை சில ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தேன். அதைப்போல இருந்தது. என் பக்கத்துவீட்டுக்காரர் பார்த்துவிட்டு ’என்னசார்” என்று கேட்டார். புத்தகத்தைப்பார்த்துவிட்டு வாயடைந்துபோனார். ’இத எப்ப வாசிப்பீங்க” என்று கேட்டார். புத்தகத்தைப்பார்த்துவிட்டு வாயடைந்துபோனார். ’இத எப்ப வாசிப்பீங்க” என்றார். ‘இதேபோல பதினான்கு வந்துவிட்டது’ என்று சொன்னேன். காய்ச்சலே வரட்டும் என்று நினைத்தேன்\nகிராதம் எனக்கு முக்கியமான நாவல். இதிலுள்ளது வேதத்திற்கு முந்தைய ஆதிகுடி வாழ்க்கை. வேதம் உருவான வேதங்கள். அது சென்று சிவனைச்சென்றடைகிறது. சோமாஸ்கந்தரில் முடிகிறது. அது சைவனாக எனக்கு நிறைவை அளித்தது. வணக்கம்\n3. கடலாழம் – கிறிஸ்டோபர்\nநாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\nலக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து... சுரேஷ் பிரதீப்\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசிய��் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/09120706/1255459/maha-bhagya-yoga.vpf", "date_download": "2019-08-17T11:29:14Z", "digest": "sha1:VY7VV2YG3MD555WL5Q5OBZRNBENVJUK4", "length": 7646, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: maha bhagya yoga", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுள் 75-க்கும் மேல் என்ற ஜோதிட ரீதியான நம்பிக்கை இருந்து வருகிறது. பெரிய சிரமங்களை சந்திக்காமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தும் அமைப்பை உடையவர்கள்.\nசிறப்பான யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு யோகம் மகா பாக்கிய யோகம் ஆகும். அதாவது, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒற்றைப்படை மற்றும் ஆண் ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று காற��று ராசிகளிலும், மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசிகளிலும் அமர்ந்திருக்க வேண்டும். அந்த நிலையில் அவற்றில் ஒரு ராசி லக்னமாகவும் அமைந்து, பகல் நேரத்தில் பிறக்கும் ஆணுக்கு இந்த யோகம் அமைகிறது.\nஅதே அடிப்படையில், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் இரட்டைப்படை மற்றும் பெண் ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று பூமி ராசிகள் மற்றும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று நீர் ராசிகள் ஆகியவற்றில் அமர்ந்து, அவற்றில் ஒன்றே லக்னமாகவும் அமைந்து, இரவு நேரத்தில் பிறக்கும் பெண்ணுக்கு மகா பாக்கிய யோகம் அமைகிறது.\nஇந்த யோகம் அமையப்பெற்ற ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் அனைவரிடமும் மிகுந்த அன்பாக பழகுவார்கள். கம்பீரமான நடை, உடை, பாவனை கொண்ட இவர்களுக்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் எப்போதும் இருப்பதால், செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரிய சிரமங்களை சந்திக்காமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தும் அமைப்பை உடையவர்கள். நல்ல பண்புகளைப் பெற்றவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் இருப்பார்கள். இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுள் 75-க்கும் மேல் என்ற ஜோதிட ரீதியான நம்பிக்கை இருந்து வருகிறது.\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nஅத்திவரதரை காண மக்கள் ஆர்வம் காட்டியதற்கு காரணம்\nஅத்திவரதர் குளத்துக்குள் சென்றது ஏன்\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nஇனி 2059-ம் ஆண்டுதான் அத்திவரதர் தரிசனம்\nபேச்சுத் திறமை பெற்ற உபய சர யோகம்\nபொருளாதார வளர்ச்சியை தரும் விபரீத ராஜயோகம்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nபெண்களுக்கு திருமணம் கைகூடும் பரிகாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE-2/", "date_download": "2019-08-17T11:45:39Z", "digest": "sha1:HBAQPYZC27PAJMGDARURE6LCGB6J3SNS", "length": 9362, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ் « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப��பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உலகச் செய்திகள் / சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ்\nசமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் June 6, 2019\nமனித வாய் போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள, மணிபர்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஜப்பானை சேர்ந்த டிஜே ஒருவர் 2 மாத உழைப்பிற்கு பின்னர் உருவாக்கிய இந்த பர்சை, வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டான நிலையில், அதனை இதுவரை 1 கோடியே 38 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.\nநிஜமான மனித வாய் போலவே தோற்றமளிக்கும் இந்த பர்சை, தத்ரூபமாக காட்சியளிக்கச் செய்வதற்காக, நிஜ பற்கள், ஈறுகள் போன்ற உருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த பர்ஸ் விற்பனைக்கு அல்ல என்று தெரிவித்துள்ள அதன் வடிவமைப்பாளர், எவ்வகை பொருளினால் உருவாக்கப்பட்டது என்பது குறித்தும் தெரிவிக்க மறுத்துள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ்\t2019-06-06\nTagged with: #சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ்\nPrevious: இன்றைய நாள் எப்படி 06/06/2019\nNext: சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\n12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்\nபாகிஸ்தான் விடுத்த கோரிக்கை-ஐ.நா.சபை மறுப்பு…\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்���டி 15/08/2019\nஉலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nகாஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://biththan.blogspot.com/2007/06/rapidshare.html", "date_download": "2019-08-17T10:47:08Z", "digest": "sha1:KRHKEFZR5ZRN63W2CPJOB6WWHBCESWBQ", "length": 17449, "nlines": 339, "source_domain": "biththan.blogspot.com", "title": "தமிழ்பித்தன்: rapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு", "raw_content": "\nrapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு\nrapidshare ஆனது சில வாரங்களுக்கு முதல் தனது சேவையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது அதாவது இலவசமாக நாங்கள் தரவிறக்கம் செய்வோமாக இருந்தால் பின்வரும் பிரச்சனைகளை நாங்கள் சந்திக்க வேண்டிவரும்\n1)ஒரே நேரத்தில் ஒரு பைலை மட்டுமே தரைவிறக்கலாம்\n2)ஒரு பைல் தரவிறக்கி அடுத்த பைலை தரவிறக்க சுமார் 1 மணித்தியாலங்கலாவது காத்திருக்க வேண்டும்\n3)வேக ஊக்கியை பயன்படுத்த முடியாது\nஇதற்கெல்லாம் தீர்வாக இந்த மென்பொருளை நிறுவினால் நீங்கள் கட்டணப்பயனாளர் என்ன வசதிகளை எல்லாம் பெறுகிறாரோ நீங்களும் அவற்றைப் பெறலாம்\n18 கருத்துக்கள்: Responses to “ rapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு ”\nநல்ல தகவல். ஆனால் பல முறை முயன்றும், கிடைக்கவில்லை.\nதயவுசெய்து என் மடல் முகவரிக்கு இந்த Software அனுப்பி வைக்க இயலுமா\nஆம். இங்கே கத்தறில் deposit files தடுத்துள்ளார்கள் என நினைக்கின்றேன்.\nதேவையானவர்கள் சொல்லுங்கள் ஒருவாரத்திற்க்குள் அனுப்பி வைக்கிறேன்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nஎனக்குக் கொஞ்சம் அனுப்பி வையுங்க. medianandha@gmail.com\nபாஸ்வேர்டை எனக்கும் அனுப்பி வைக்க முடியுமா\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் ட���வி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nonline இலவசமாக சிவாஜி திரைப்படம்\nrapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு(2)\nநீங்கள் மற்றவர்களுக்கு இடும் கருத்துக்களை திரட்ட\nrapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு\nPC WORLD எனும் சஞ்சிகை நடத்திய கருத்துக்கணிப்பின் ...\nஇணையத்தில் எவ்வளவு எல்லாம் சம்பாதிக்கிறார்கள்\nஒரு ரூபாவுடன் இந்தியாவுக்கு கதைக்க\nகொழும்பை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றனர்\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2016/02/", "date_download": "2019-08-17T11:18:28Z", "digest": "sha1:ARZRYG5ZS356PHO3MO6GQRHJRB2HPUDV", "length": 21560, "nlines": 135, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "February 2016 - IdaikkaduWeb", "raw_content": "\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்– கனடா\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 25வது வருட நிறைவை அடுத்து ” வெள்ளி விழா மலர்” ஒன்று வெளியிட இருப்பது பற்றி நாம் முன்பே அறிய தந்திருந்தோம். இம்மலரானது இவ்வருட(2016) குளிர்கால ஒன்று கூடலின் போது வெளியிடப்பட உள்ளது.\nஇம் மலருக்கான ஆக்கங்கங்களை உலகெங்கும் வாழும் இடைக்காடு மகா வித்யாலய பழைய மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.\nஉங்கள் ஆக்கங்கங்களை கீழ் வரும் தலைப்புகளுடன் தொடர்பு படுத்தி, தமிழ் அல்லது ஆங்கில மொழியில், type செய்து June 30ம் திகதிக்கு முன்னர் பின்வரும் e-mail addresses இற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n1) கனடா பழைய மாணவர் சங்கமும் அதன் வளர்ச்சி, நிகழ்வுகள்\n2) எமது ஊர் அல்லது பாடசாலையுடன் தொடர்புடைய அனுபவங்கள்\n3) கதை, கவிதை, கட்டுரைகள்\n4) மருத்துவம், பொது அறிவு\nஆக்கங்கங்கள் யாவும் எவரையும் புண் படுத்தாத முறையில், நடு நிலையாக, அரசியல் சார்பற்ற முறையில் இருத்தல் வேண்டும்.\nஆக்கங்கங்களில் எதாவது மாற்றம் ஏற்படுத்த வேண்டுமெனின் எழுத்தாளரின் அனுமதி பெற்ற பின்பே மாற்றம் செய்யப்படும்.\nசெயற்குழுவிற்கே இம் மலரில் வெளியிடப்பட இருக்கும் ஆக்கங்கங்கள் பற்றிய இறுதி முடிவை எடுக்கும் உரிமை உரியதாகு��்.\nஇடைக்காடு ம.வி பழைய சங்கம் – கனடா\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nஇதுவும் ஒரு சாப்பாட்டைப்பற்றிய சங்கதிதான்\nஅளவுக்கதிகமாக, அதாவது தமது இயலுமைக்கும் அப்பால் பல மடங்கு அதிகமாக உண்பவர்களை சாபாட்டு ராமன்கள் என அழைப்பது வழக்கமாகும். இதன் காரணம் எமக்கு சரியாகத்தெரியவில்லை. ஒருகாலத்தில் ஏறுக்குமாறாக சாப்பிடும் ராமன் என்றபெயரையுடைய ஒருவன் இருந்திருக்கலாம். அதனால் இப்பெயர் வந்தும் இருக்கலாம்.\nமனிதன் உட்பட அனைத்து சீவராசிக|ளும் உணவை உண்கின்றன. அவை தமது வயிற்றுப்பசிக்காகவே உண்கின்றன. அவை பசிக்காகவன்றி ருசிக்காக உண்பதில்லை. மனிதன் மட்டுமே பசிக்காக மட்டுமன்றி ருசிக்காகவும் உண்கின்றான்.\nஆதிகால மனிதன் மிருகங்களை வேட்டையாடி பச்சையாக இறைச்சிகளை உண்டபோது அவனும் பசிக்காகவே உண்டுகொண்டிருந்தான். எப்போது உணவை தீயில் வேகவைத்து உண்டபோது அதிலே ருசி ஏற்படுவதைக் கண்டானோ அன்றைக்கே உணவு பற்றிய அவனது சிந்தனையில் திருப்பம் ஏற்படத்தொடங்கிவிட்டது. அன்று ஆரம்பித்த அவனது உணவு வேட்கை இன்றளவும் தீர்ந்தபாடில்லை.\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.\nஉயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாததே. ஆனால் அதன்மேல் அதீத வேட்கைகொண்டு நாவுக்கு தீனிபோடப்புறப்பட்டு அளவுக்கு அதிகமாக உணவு உண்போர் பருத்த சரீரத்தை உடையவர்களாகி வியாதிக்கு உபட்டு விரைவிலேயே இறந்துபோகின்றனர். அதேவேளை வறிய நாடுகளில் உணவுக்கு வழியின்றி பட்டினியாலும் சிலர் இறந்துபோகின்றனர். கவலைக்குரிய விடயம் என்னவென்றால் பட்டினியால் இறப்போரைவிட அளவுக்கதிகமாக உணவுண்டு இறப்பவர்களே அதிகம் என்பதே. இவை தெரிந்தும் நாவுக்கு தீனிபோட மக்கள் செலவிடும் பணம் கொஞ்சநஞ்சமன்று.\nமகாபாரதக்கதையில் பகாசுரனுக்கு கொண்டுசென்ற ஒரு வண்டி சோற்றையும் கறிகளையும் பகாசுரனைக்கொன்றுவிட்டு வீமனே முழுவதையும் சாப்பிட்டு முடித்த்தாக நாம் படித்தெபோது ஆச்சரியப்பட்டோம்.\nஇப்போதும்கூட சிலர் சிறியதோற்றமாக இருந்தாலும் பெரும் தொகை உணவை உண்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுவதுண்டு.\nசிலர் நன்றாக கள் குடிப்பார்கள். போட்டியில் பத்துப்போத்தல் கள்ளையும் சாவகாசமாக குடித்துவிடுவார்கள். எமது வயிறு மூன்று போத்தல் கள் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். எப்படி பத்துப்போத்தல் கள் உள்ளே போனது அதனால்தான் கள்ளுக்கொள்ளா வயிறுமில்லை, முள்ளுக்கொள்ளா வேலியுமில்லை என்றார்கள்.\nஉண்ட களை தொண்டருக்கும் உண்டு என்பார்கள்.\nஆம், பாதிவயிறு சாப்பிட்டால் சாப்பாடு உன்னைச் சுமக்கும், முழுவயிறு சாப்பிட்டால் சாப்பாட்டை நீ சுமக்கவேண்டும்.\nமூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி. இரண்டுவேளை சாப்பிடுபவன் போகி. ஒருவே|ளை சாப்பிடுபவன் யோகி எனக் கண்ணதாசன் கூறினார்.\nஇது ஒரு விசித்திரமான போட்டி.\nஅப்போது யாழ்ப்பாணம் மலாயன் கபே வடை பிரபலமானது. இரண்டு வடை சாப்பிட்டாலே அது ஒரு சாப்பட்டுக்குச் சமனானது.\nமலாயன் கபே வடை இருபது சாப்பிடவேண்டும். ஆயிரம் ரூபாய் பந்தயம். இதுதான் போட்டி.\nஒருவர் வெளிப்பட்டார். நான் சாப்பிடுகிறான். ஆனல் எனக்கு இரண்டு மணித்தியாலய அவகாசம் வேண்டும் என்று கூறினார். அவகாசம் கொடுக்கப்பட்து. போட்டியிலும். வெற்றி பெற்றார்.\nஅப்பொது ஒருவர் கேட்டர் , சரி நீ கெட்டிக்காரன்தான். அப்போ ஏன் இரண்டு மணித்தியால அவகாசம் கேட்டய், என்று.\nஇல்லை, என்னால் இருபது வடை சாப்பிடமுடியுமாவென்று மலாயன் கபேக்குப்போய் சாப்பிட்டு பார்துவந்தேன் என்று.\nஅப்போ, அவர் இருபது அல்ல நாற்பது வடை சாப்பிட்டு முடித்துள்ளார்.\nவீமன் காலத்தில் வாழவே\\ண்டிய சாப்பாட்டு ராமன்கள் இப்போதும் இங்கேயும் இருக்கவே செய்கின்றனர்.\nதிரு வடிவேலு சிவசுப்பிரமணியம் அன்னை மடியில் : 15 யூன் 1944 — ஆண்டவன் அடியில் : 10 பெப்ரவரி 2016\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,\nகாலஞ்சென்ற சின்னத்தங்கச்சி அவர்களின் அருமைக் கணவரும்,\nசுயாகரன், பாஸ்கரன், கவிதா, மனோகரன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற பராசத்திராஜா, சிறிசத்தியானந்தன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவாஜினி, சிவராஜினி, காலஞ்சென்ற ஞானசேகரன், காண்டீபன், விஜிதா, சுபாங்கி, முருகதாஸ், வாகினி, யதுஷா, தரண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nயோகமங்களம், இராசமணி, தங��கமலர், சிவமனோகரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,\nபிரியன், கீதா, ராஜீதன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,\nகிருஷான், கிருபிகா, செந்தூரா, பவீந், திவ்யா, அபிதன், வினுஷன், விதுன், விமன், கியாஷா, கோபிதன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nவளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அரியராசா இராஜகோபால் (ஆங்கிலபாட ரியூசன் ஆசிரியர்) இன்று 09-02-2016 வளலாயில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான அரியராசா சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஸ்ட மகனும் ருக்குமணிதேவி (அன்னக்கொடி), சிவபாலன் (கனடா), குணபாலன் (கனடா) , கமலாதேவி (ராணி) (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், மகேந்திரன், யோகேஸ் வரி. சாந்தினி, ரட்ணஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அர்ச்சுன், சரண்யா, ஆருண்யா, சுபாகர் ,நிவேதிகா, தீபகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், சாரு, ஆரதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 10-02-2016 புதன்கிழமை வளலாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் நீர்ப்பெட்டி இந்து மயான த்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nஅ. சிவபாலன் (சகோதரர்) மொன்றியால் கனடா: 514-744-2905\nஅ.குணபாலன் -மொன்றியால் கனடா : 514-748-4991\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்த[...]\nதுயர் பகிர்வோம் திரு கணபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை ஆடி 7ம் திகதி NewJersey, அமெரிக்காவில் இறைபதம் அ[...]\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு கந்[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2019/02/blog-post.html", "date_download": "2019-08-17T12:11:06Z", "digest": "sha1:J35QZLJITMUHIG6W6UKC2IYSMK3A263A", "length": 25268, "nlines": 189, "source_domain": "www.padalay.com", "title": "படல���: ராஜா ரகுமான்", "raw_content": "\nராஜா ரகுமான் சம்பவம் நடந்து இது மூன்றாவது நாள்.\nநாற்பது ஐம்பது தடவைகளுக்கு மேல் அந்த வீடியோவைப் பார்த்தாயிற்று. இன்னமும் கெலி அடங்குவதாயில்லை. என்னைப்போன்ற, ‘யாரை உனக்கு அதிகம் பிடிக்கும்’ என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்ற, இவர்களுடைய இசையை இம்மை மறுமை இல்லாமல் ரசிக்கின்ற எவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டே இந்த வீடியோவைப் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படியொரு அற்புதத் தருணம் இது.\nவெளியுலகமும், அவரவரது தீவிர ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் இருவரையுமே கீழ்மைப்படுத்தும் ஒரு சில ரசிகர்களும்தான் இவர்களுக்கிடையேயான ஒரு மாயைப் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். மற்றும்படி ரகுமானும் ராஜாவும் அவ்வப்போது தம்மிடையே தொடர்பில் இருந்திருக்கவே சாத்தியங்கள் அதிகம். ஒருமுறை மெல்பேர்னில் நிகழ்ந்த, ரகுமானின் இசைக்கோர்வைகளை சிம்பனியாக இசைத்த கச்சேரியில் ‘இந்திய இசை மேதைகள்’ என்ற கருப்பொருளில் பிரபல இசையமைப்பாளர்களின் இசைத்துணுக்குகளையும் சேர்த்து வாசித்தார்கள். அதில் ராஜாவின் ‘செந்தூரப்பூவே’ பாடலும் இசைக்கப்பட்டது. இதனை ராஜாவின் அனுமதியில்லாமல் ரகுமான் தொடர்ந்து செய்துவந்திருக்கமுடியாது என்பதை உலகம் அறியும். ரகுமானுக்கான பாராட்டு விழாவில் இளையராஜா வந்ததும்கூட இந்த நெருக்கத்தால்தான். அதே நிகழ்ச்சியில்தான் எம்.எஸ்.வி என்ற ஆதாரசுருதியில் தான் பஞ்சமம் என்றும் ரகுமான் மேல்சட்ஜமம் என்றும் அவர் கூறினார். அவை எல்லாம் இலகுவில் வந்து விழக்கூடிய வார்த்தைகள் அல்ல. மற்றும்படி ராஜா பொதுவெளியில் பேசுகின்ற, எமக்கு அவர் உளறுவது போன்று தெரிகின்ற விடயங்கள் எல்லாம் ‘Raja being just raja’. அதனைக்கூட இளையராஜாவாக ஒருநாளேனும் இருந்து பார்த்தால்தான் எமக்கு விளங்கும்போலப் படுகிறது.\nஇந்தத் தருணத்தில் ‘யாரை எனக்கு அதிகம் பிடிக்கும்’ என்ற கேள்விக்கு ஏன் நான் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறேன் என்று யோசித்துப்பார்க்கிறேன்.\nமிகச் சிறிய வயதிலேயே திரையிசை மீதான ஆர்வத்தை, திரையிசையை எப்படி ரசிப்பது என்பவற்றையெல்லாம் தூண்டிவிட்டது சிவத்திரன் அண்ணர்தான் (அதே கெமிஸ்றி வாத்தியார்). அவர் எங்கள் அண்ணாவின் நெருங்கிய நண்பர், தூரத்து உறவும்கூட. எண்பதுகளிலேயே கசட் ரெக்கோர்ட் பண்ணி லொறி பற்றியில் பாட்டுக்கேட்ட மனுசன். சில வேளைகளில் லொறி பற்றியையும் ரேடியோவையும் கொண்டுவந்து எங்கள் வீட்டிலும் தந்துவிட்டுப்போவார். ஆரியகுளச் சந்தியில் ஒரு பற்றி சார்ஜ் பண்ணும் கடை இருந்தது. சார்ஜும் பண்ணி அசிட்டும் நிரப்ப ஐம்பது ரூபா அளவுக்கு கேட்பார்கள். ஒரு தடவை புல்சார்ஜ் பண்ணினால் ஒரு மாதம் முழுதும் கசட்டில் பாட்டுக்கேட்கலாம். கசட்டுகளையும் சிவத்திரன் அண்ணாவே கொடுத்துதவுவார். அந்தக்காலத்தில் எல்லா பாடலுமே எங்களுக்கு இளையராஜாதான் என்றதால் இளையராஜாவை இப்போதுபோல கொண்டாடுவதில்லை. We took it for granted. அதனாலேயே ‘புத்தம் புது ஓலை வரும்’, ‘சல சலவென ஓடும்’, ‘இதழோடு இதழ் சேரும் நேரம்’ எல்லாம் ராஜாவின் இசை இல்லை என்று தெரியவந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. தவிர, பற்றி சார்ஜ் இறங்கிவிடும் என்ற கவலை எப்போதுமே ஒரு மூலையில் இருந்ததால் இந்த யார் பெரிது, யார் கடவுள் என்ற சங்கதிகளுக்குள் நாங்கள் இறங்கியதேயில்லை. பாட்டு பிளே ஆகும்போது சின்னச் சத்தம் போட்டால்கூட அக்கா திட்டும். சேர்ந்து பாடமுடியாது. கண்ணை மூடிக்கொண்டு ரசித்துக்கொண்டேயிருக்கோணும். பாட்டு போகும்போதே அதைக் கவனியாமல் ரேடியோவுக்கு கீழே கொமெண்டு எதுவும் போடவோ லைக் பண்ணவோ முடியாது. இதனாலேயோ என்னவோ, பாட்டை யார் இசையமைத்தார், பாடினார் என்றில்லாமல் அதன் ஆதார மெட்டுக்கும் இசைக்கோர்வைக்கும் மாத்திரமே நாம் ரசிக்கப்பழகியிருந்தோம்.\nஅதே சிவத்திரன் அண்ணாதான் ரகுமானையும் ரசிக்கத்தூண்டியவர். ஒரு படத்தில் பிரபலமாகும் பாடலைவிடுத்து அதிகம் பேசப்படாத பாடல்களில் உள்ள நுணுக்கங்களையும் ரசிக்கப்பண்ணியவர் அவர். ‘ஜூலை மாதம் வந்தால்’ எல்லாம் ஒரு பாட்டா என்று நான் பன்னிரண்டு வயசில் பெரிய அறிவாளிக்கணக்கா சொன்னபோது, சரணத்தை மாத்திரம் ரிவைண்ட் பண்ணிக் காட்டினார். “காடு மலைகள் தேசங்கள் காண்போமா காற்றைக்கேள்” என்ற இடத்தில் வரும் சேஞ்ச் ஓவரைக் குறிப்பிட்டு, ‘இஞ்ச இருக்கு தம்பி இந்தப்பாட்டிண்ட மஜிக்’ என்றார்.\nராஜா, ரகுமான் என்றில்லை, எம்.எஸ்.வியை, ஏன் ஏ. எம். ராஜாவை ரசிக்கத்தூண்டியவரும் சிவத்திரன் அண்ணர்தான். ‘நிலவும் மலரும் பாடுது’ பாடலையும் ‘புது வெள்ள��� மழை’ பாடலையும் அடுத்தடுத்துக் கேட்ட காலமெல்லாம் உண்டு. சிவத்திரன் அண்ணாவைப் பொறுத்தவரையில் நல்ல பாடலை ரசிக்கவேண்டியதுதான். அந்தப்பாடலை இசையமைத்தவர் யாராக இருந்தாலும் அவரைக் கொண்டாடித்தீர்க்கவேணும். அதன் வழியிலேயே நாங்கள் தேவாவையும் ரசித்தோம். வித்யாசாகரையும் ரசித்தோம். எம்.எஸ்.வி, கே.வி.எம், ஏ.எம்.ராஜா, சிற்பி, கார்த்திக் ராஜா, எஸ். ஏ. ராஜ்குமார், ஹரீஸ், யுவன், ஜி.வி, ரஞ்சித் பரோட் என்று எல்லோரையும் ரசித்தோம். ஒரு நல்ல பாடலை கேட்கும் கணத்தில் அந்தப்பாடலின் இசையமைப்பாளர்தான் உலகிலேயே நிகர் எதுவுமில்லாத கலைஞர் என்று எண்ணத்தோன்றும். ‘விழிகளில் அருகினில் வானம்’ என்ற ரமேஷ் விநாயகத்தின் பாடலை ஒரு முறை கேட்டுப்பாருங்கள். அந்தப்பாட்டு எந்த விதத்தில் ராஜா ரகுமான் பாடல்களுக்குக் குறைச்சலானது கீரவாணியின் ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாட்டெல்லாம் பிரபஞ்ச லெவல். ‘முகிலினமே ஏனடி என் மேனியில் சரிகிறாய் கீரவாணியின் ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாட்டெல்லாம் பிரபஞ்ச லெவல். ‘முகிலினமே ஏனடி என் மேனியில் சரிகிறாய்’ என்று ஒரு பாடல் இருக்கிறது. பவதாரிணி இசை. சான்ஸே இல்லை. ‘கண்ணுக்குள் பொத்திவைத்தேன் என் செல்லக்கண்ணனே வா’, ஜிப்ரான் இசை. ‘செண்பகப் பூவைப்பார்த்து’ என்று ஒரு பாட்டு. வி.எஸ். நரசிம்மன் இசை. இப்படி லிஸ்ட் வளர்ந்துகொண்டே போய் கடைசியில் வந்து நிற்பது,\n‘வானம் பொழியாம பூமி விளையுமா கூறு’. நம்ம யுவன்.\nகிட்டத்தட்ட ஐந்நூறு படங்களுக்கு தன்னோடு ரகுமான் வேலை பார்த்ததாக ராஜா சொன்னார். ‘அத நீதானே சொல்லணும்’ என்று அவர் குறிப்பிட்டபோது அதில் சின்ன ஆதங்கமும் தெரிந்தது. உண்மைதான், ரகுமான்தான் அதைச் சொல்லிப்பெருமைப்படல் வேண்டும். ஆனால் ரகுமான் சொன்னால் என்ன ஆகும் ஒரு கோஷ்டி, ‘ராஜா இவ்வளவு சாதிச்சதே ரகுமானால்தான்’ என்று உளறும். இன்னொரு கோஷ்டி ‘ரகுமான் இவ்வளவு சாதிச்சது ராஜாவால்தான்’ என்று உளறும். எல்லா மதங்களும் ஒரே மார்க்கத்தைத்தான் சென்றடைகின்றன என்று படித்துப் படித்துச் சொன்னாலும் தமக்குள் அடிபட்டுக்கொள்கின்ற மதம் பிடித்த கூட்டம் இருக்கும் உலகம் இது. இல்லாத கடவுளின் பெயரிலேயே இத்தனை அடிபாடு என்றால், கேட்டு ரசித்து உணரக்கூடிய இசையில் எத்தனை பிரிவினைகள் செய்வார்கள். வாழ்ந்து போதீரே.\n“மன்றம் வந்த தென்றலுக்கு” ராஜா பாட, ரகுமான் பியானோ வாசித்துக்கொண்டிருக்கையில், ‘அங்க எப்டி ‘ஏ' வாசிக்கறே நீ, உனக்கு டியூன் தெரியுமில்ல’ என்று ராஜா செல்லமாகச் சொல்ல, ரகுமான் கீபோர்டை விட்டு விலகி இரண்டு அடி வைத்துவிட்டுத் திரும்பி வர, ராஜா ரகுமானின் தோள்களில் அன்போடு கைபோட.\nஒரு பூவின் வாழ்வில் ஒரே ஒரு தென்றல்தானாம்.\nகாலையில், வேலையில், மாலையில், இதை எழுதையில், இருவரின் பாடல்களையும் விசர் பிடித்ததுபோல மாறி மாறி கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடைசியாகக் கேட்ட பாடல்களில் பிடித்த வரிகள்.\n“நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்,\nநலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்.\nகாவியம் பேசும் பூமுகம் பார்த்தால்\nஓவியம்கூட நாணுமே” — ராஜா.\nபுயல் காற்றில் வாடி நின்ற ஓடம்தான்\nகரையைச் சேர்ந்தது” — ரகுமான்\nஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் - என் பதின்மத்து இளையராஜா\nஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் - ஏ ஆர் ரகுமான் - 1\nஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் - ஏ ஆர் ரகுமான் - 2\nபாடல் ரசனை என்பது இசையாலா,பாடகராலா,நடிகரலா , கவிஞராலா,பட அமைப்பாலா அல்லது எமக்கு ஏற்படும் சந்தர்ப்பத்தாலா என்று கேட்டால் ஒவ்வொருவரின் கருத்தும் வேறுபடும். கருத்து வேறுபட்டாலும் மையப்புள்ளி இசை தான்\nஎன்னை பொறுத்தவரை டைனமோவில் 90 இல் கேட்ட பாடல்கள் இன்றும் மனதில் நிட்கிறது \"நீ தானே என் பொன் வசந்தம் \" பட பாடல் எதுவென்றே ஞாபகம் இல்லை \"நீ தானே என் பொன் வசந்தம் \" பட பாடல் எதுவென்றே ஞாபகம் இல்லை \"பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ\" மாதிரி ' வான் வருவான் தொடுவான் \" மனதை தொடவில்லை \nநாமும் ஆவலுடன் ராஜாவை எதிர்பார்த்திருக்கிறோம்\n//அப்படியொரு அற்புதத் தருணம் இது.//\n//மற்றும்படி ராஜா பொதுவெளியில் பேசுகின்ற, எமக்கு அவர் உளறுவது போன்று தெரிகின்ற விடயங்கள் எல்லாம் ‘Raja being just raja//\nசில வேளைகளில் என் இப்படி செய்கிறார் என்று எண்ண தோன்றும் (SPB பாடல் பிரச்சனை )\nபழைய பாடல் தான் என்றாலும் பாடசாலை ஒன்றுகூடலில் இந்த பாடலை பாடாதவர்கள் இல்லை. இது இளையராஜா பாடல் இல்லை என்று நானும் சில வருடங்களுக்கு முன் தான் அறிந்தேன் \nஇடை இடையே இப்படி பதிவுகளை போட்டு உங்களை நீங்களே ஏமாற்றுவதை விட்டு விட்டு பாடல்களுக்கான தனி( முன்பு ) பதிவை தொடங்குங்கள்\n//நல்ல பாடலை ரசிக்கவேண்டியதுதான். அந்தப்பாடலை இசையமைத்தவர் யாராக இருந��தாலும் அவரைக் கொண்டாடித்தீர்க்கவேணும்.//\nஇதுதான் நம் வழியும். அழகான பூ எங்கு மலர்ந்தால் என்ன\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415516", "date_download": "2019-08-17T10:48:51Z", "digest": "sha1:BMHUOYTPMGZSS54C5RG53MNL5VEFTBCC", "length": 11554, "nlines": 271, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: தூங்க வைக்க போகும் இரவு\nஉறக்கம் இறைவன் தந்த வரப்ரசாதம்.. இரவு தன் பணியை...\nஉறக்கம் இறைவன் தந்த வரப்ரசாதம்.. இரவு தன் பணியை செவ்வென செய்கிறது....\nமனிதன் நினைப்பதை செயல்படுத்த விடாமல் இயற்கை...\nஅருமையான கவிதை வரிகள் நந்தகோபால்...\nThread: மனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம்\nஎன் மனம் கவர் பதிவர் ரமணி ஐயா....\nஎன் மனம் கவர் பதிவர் ரமணி ஐயா....\nThread: இன்று தம்பிக்கு திருமணம் வாழ்த்தலாம் வாங்க\nமனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் மணமக்கள்...\nகாதலை பல விதமாய் அழகாய் சொற்களில் வடித்தது மிக...\nகாதலை பல விதமாய் அழகாய் சொற்களில் வடித்தது மிக அருமை ராஜிசங்கர்.....\nஅன்பு வாழ்த்துகள்.... வித்தியாச கவிதை....\nThread: எனக்கு கல்யாணம்........ பை தக்ஸ்\nமனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரங்கராஜன்...\nThread: முழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும் 100-100 வாங்கித் தரும் பத்துக் க�\nபடிக்கிற குழந்தைகளுக்கு இந்த எக்சாம் நேரத்தில்...\nபடிக்கிற குழந்தைகளுக்கு இந்த எக்சாம் நேரத்தில் மிக மிக அவசியமான பயனுள்ள பகிர்வாகும்பா இந்த பதிவு....\nஅருமையா சொல்லிட்டீங்க ஜகதீசன் ஐயா.... உண்மையே...\nஅருமையா சொல்லிட்டீங்க ஜகதீசன் ஐயா....\nஅன்பு நன்றிகள் ஜகதீசன் ஐயா...\nஅன்பு நன்றிகள் ஜகதீசன் ஐயா...\nThread: ஹைக்கூ மாதிரி ஒரு சின்ன முயற்சி\nஹை நல்லாருக்கே ராஜி...இன்னும் தொடர்ந்து...\nஹை நல்லாருக்கே ராஜி...இன்னும் தொடர்ந்து கொடுப்பா...\nபற்றற்று இருந்துவிட்டால் நட்டுவைத்தவை எல்லாமே...\nபற்றற்று இருந்துவிட்டால் நட்டுவைத்தவை எல்லாமே போதிமரமாகிவிடும்....\nசிந்திக்கவைத்த வரிகள் ஜெகதீசன் ஐயா....\nThread: மழை வேண்டி பிரார்த்தனை\nமரங்களை வெட்டி இருப்பிடம் அமைத்துக்கொண்டு.... ...\nமரங்களை வெட்டி இருப்பிடம் அமைத்துக்கொண்டு....\nமனிதர்கள் தன் சௌகர்யத்துக்காக இயற்கையை அழித்துக்கொண்டு...\nபின் நீருக்கு இறையை வேண்டும் வழி பற்றி மிக அருமையாக கவிதையில் சொன்னது அருமை....\nஅருமையா இருக்குப்பா ஜான்.... ஆனா ஏனாம்\nஅருமையா இருக்குப்பா ஜான்.... ஆனா ஏனாம்\nகவிதை வரிகள் அருமை அருண்கார்த்திக்...\nகவிதை வரிகள் அருமை அருண்கார்த்திக்...\nThread: அவள் என் தேவதை\nThread: அவள் என் தேவதை\nபாட்டி தாத்தா கிட்டே தான் வளர்ந்தேன்...\nThread: அவள் என் தேவதை\nமனசை என்னவோப்பண்றது ராஜி... இந்த காலத்து...\nThread: அவள் என் தேவதை\nவீட்டுக்குப்போய் படிச்சுட்டு எழுதறேன் ராஜி....\nமனதை அறியுமுன் கண்ணுக்கு எதிரே தெரியும் அழகு தான்...\nமனதை அறியுமுன் கண்ணுக்கு எதிரே தெரியும் அழகு தான் ஆக்கிரமிக்கிறது எல்லாவற்றையும்.....\nஅட்டகாசம்.... நிதர்சனம் உரக்க உரைக்கும் கவிதை...\nநிதர்சனம் உரக்க உரைக்கும் கவிதை வரிகள்.....\nதன் துயர் கூட யாரும் அறியாதவண்ணம்.... மழையோடு...\nதன் துயர் கூட யாரும் அறியாதவண்ணம்....\nயாருமே அறியாது தான் மட்டும் கைக்கோர்க்கும் மழையுடன்.....\nகரைந்து போகாத கவிதை வரிகள்....\nஆழ்ந்த வரிகள்.... மனதை அசைத்துவிட்டது..... ...\nசுவாசத்தை நிறுத்த முயன்றாலும் நினைவுகளை அழிக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2015/01/02/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-08-17T12:00:28Z", "digest": "sha1:BNTN57UXUHV4OKEUCCEUSKEO3N4SQ3MR", "length": 10050, "nlines": 186, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள் | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபட�� நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← 2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா\nதை பிறந்தால் வழி பிறக்கும் →\nமெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்\nPosted on ஜனவரி 2, 2015 | 8 பின்னூட்டங்கள்\nஉடல் நோய்கள் பல, நாம் உணவு உட்கொள்ளும் முறைகளில் தங்கியிருக்கிறது. அதனை அறிந்துகொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nமெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள். via மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்.\n← 2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா\nதை பிறந்தால் வழி பிறக்கும் →\n8 responses to “மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்”\nதங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 10:35 பிப இல் ஜனவரி 2, 2015 |\nகோவை கவி | 4:31 முப இல் ஜனவரி 3, 2015 |\nமிகவும் பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு நன்றீகள்.\nஎன் வலைத்தளம் வந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n« டிசம்பர் பிப் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-17T11:36:11Z", "digest": "sha1:RP5VA5Y4WXU3Q4ZWXTGEHZK5MZIGDA73", "length": 4487, "nlines": 146, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்|நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர...\n��ானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: arz:رونالد روس\nஹாட்கேட் மூலம் பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள் சேர்க்கப்பட்ட...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: zh-yue:羅納德羅斯\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: sh:Роналд Рос; மேலோட்டமான மாற்றங்கள்\n\"{{Infobox Scientist | name = சர் ரொனால்டு ர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/viral-news-bussinessman-escaped-from-taj-banjara-after-102-days-without-paying-bill-amount-022833.html", "date_download": "2019-08-17T11:02:03Z", "digest": "sha1:GLCH3ZW5Z66KKVRRPKZ6MY4KT3CEARMS", "length": 18207, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "வைரல் செய்தி: ரூ 25.96 லட்சம் ஓட்டல் பில் 102 நாட்களுக்கு பிறகு எஸ்கேப்பான தொழிலதிபர் | Viral News: Bussinessman Escaped From Taj Banjara After 102 Days Without Paying 12 Lakhs Bill Amount - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 புதிய ஏலியன் சிக்னல்கள் கண்டுபிடிப்பு ஏலியன்கள் என்ன சொல்ல நினைக்கிறது\n10 hrs ago ஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n14 hrs ago மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மடிக்கக்கூடிய சியோமி ஸ்மார்ட்போன்.\n15 hrs ago 8 புதிய ஏலியன் சிக்னல்கள் கண்டுபிடிப்பு ஏலியன்கள் என்ன சொல்ல நினைக்கிறது\n15 hrs ago ஜியோ ஃபைபர் தாக்கம்: சலுகைகளை அள்ளித்தருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.\nLifestyle அத்திவரதர் குளத்துக்குள் போகும் இன்று எந்த ராசிக்கு என்ன பலன் உண்டாகும்\nSports போட்டியை மாற்றிய ரோஹித்.. மீண்டு வந்ததும் வேஸ்ட்.. பாட்னாவை பஞ்சர் ஆக்கிய யு மும்பா\nNews இளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nMovies ஒரே இடத்தில் 1014 நபர்கள்... ஹேர் கலர் ஷாம்புவில் கின்னஸ் சாதனை படைத்த ஆர்.கே\nFinance Mutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nAutomobiles ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைரல் செய்தி: ரூ 25.96 லட்சம் ஓட்டல் பில் 102 நாட்களுக்கு பிறகு எஸ்கேப்பான தொழிலதிபர்\nஐதராபாத் பகுதியில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற சுற்றுலா தளத்தில் அமைந்திருக்கும் தாஜ் பஞ்சாரா என்ற நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் சுமார் 102 நாட்கள் தங்கி பில் கட்டாமல் எஸ்கேப் ஆகியுள்ளார். இவர் தங்கியதற்கு பில் தொகை எவ்வளவு தெரியுமா சரியாகச் சொன்னால் ரூ 25.96 லட்சம்.\n102 நாட்கள் ஓட்டலில் தங்க முடியுமா\n102 நாட்கள் உல்லாசமாக நட்சத்திர ஓட்டலில் தங்கிவிட்டு, வாடகை பில்லை கொடுக்காமல் ஓட்டல் நிர்வாகத்திற்கு டேக்கா கொடுத்திருக்கிறார் சங்கர் நாராயணன். முதலில் 102 நாட்கள் அப்படி ஒரு ஓட்டலில் தங்க முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும்.\nநட்சத்திர ஓட்டல்களில் இது சாத்தியமே, ஆனால் அதற்கு ஏற்றார் போல் முதலிலேயே குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையை வாடிக்கையாளர் ஓட்டல் நிர்வாகத்திற்குக் கொடுக்க வேண்டும். 102 நாட்கள் சங்கர் நாராயணன் தங்குவதற்கு முன்பே அட்வான்ஸ் தொகையாக ரூ13.62 லட்சத்தை முன் பணமாக வழங்கியிருக்கிறார்.\nஅம்பானி அறிவிப்பிக்குபின் : வியக்கவைக்கும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஉல்லாசமாக நட்சத்திர ஓட்டலில் ஸ்டே\nஅட்வான்ஸ் தொகை போக மீதம் உள்ள பணத்தைக் கிளம்பும் போது சொட்டில் செய்வதாக ஓட்டலில் சொல்லியதால், யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை. அவரும் உல்லாசமாகத் தொடர்ந்து அந்த நட்சத்திர ஓட்டலிலேயே தங்கி இருந்திருக்கிறார்.\nமலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.\nஅவர் செலுத்திய அட்வான்ஸ் தொகைக்கான 102 நாள் முடிவடைந்தவுடன், சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகித் தலைமறைவாகிவிட்டார். ஓட்டல் நிர்வாகத்தினர் அவரது செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொள்ள முயன்ற பொது, போன் சுவிட்ச் ஆப்பிலிருந்துள்ளது.\nதமிழ் ராக்கர்ஸை முடக்கம் செய்ய வார்னர் பிரதர்ஸ் முடிவு\nமிச்சம் உள்ள தொகையான 12 லட்சத்தை சங்கர் நாராயணன் தராமல், ஓட்டல் நிர்வாகத்திடமும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஓட்டல் நிர்வாகம் தொடுத்த போலீசாரிடம் புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளத��தில் வைரல் ஆகிவருகிறது.\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மடிக்கக்கூடிய சியோமி ஸ்மார்ட்போன்.\nவைரல் வீடியோ: கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதி-தமிழக அரசு விருது.\n8 புதிய ஏலியன் சிக்னல்கள் கண்டுபிடிப்பு ஏலியன்கள் என்ன சொல்ல நினைக்கிறது\nவைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ\nஜியோ ஃபைபர் தாக்கம்: சலுகைகளை அள்ளித்தருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.\n உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா\nகாற்றை சுத்தகரிக்க செயற்கை மரம்: என்னமோ நல்லது நடந்த சரி.\nமோடியுடன் நீரடி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் இந்திய ரயில்வே வெளியிட்ட புதிய வீடியோ\nசிசிடிவியில் சிக்கிய இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி\nவைரல் வீடியோ: சிறையிலிருந்து தப்ப மகள் போல வேடமிட்ட பலே திருடன்..\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.\nஆகஸ்ட் 20: அசத்தலான ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/11/blog-post_13.html", "date_download": "2019-08-17T11:20:38Z", "digest": "sha1:Q3NG7KHOSSMQREJPKVY2UKYL3XKFX7MQ", "length": 13367, "nlines": 216, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆளவந்தானுக்கு செய்வினை", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 போருக்கு தயாராகுமாறு சீன ராணுவத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங்கின் உத்தரவு- செய்தி# ரஜினி அங்க்கிள் ,நீங்க எங்கே இருக்கிங்க\n2 தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார் கமல் - கமிஷனரிடம் புகார் # ஆளவந்தானுக்கு செய்வினை வைக்கப்பார்க்கறாங்க போல\n3 இந்து தீவிரவாதம்' என்போர் தேச விரோதிகள்... மன்னிப்பே கிடையாது - உபி முதல்வர் # மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவர் மிதவாதியா - உபி முதல்வர் # மன்னிக்கும��� மனப்பான்மை இல்லாதவர் மிதவாதியா\n4 அதிமுக, திமுக மக்களை ஏமாற்றிவிட்டது.//விஜயகாந்த்;\nஆமாம,மதிமுக கூடத்தான்் தேமுதிக வை ஏமாற்றி விட்டது.\n5 இந்தியாவை புதிய யுகத்துக்கு மோடி கொண்டுசெல்வார்' - முதல்வர் பழனிசாமி # கொண்டு சென்றா சந்தோஷம்.கொன்று சென்றா தோஷம்\n6 ஓடும் காரில் கதவை திறந்த படியே நின்று கொண்டு மோடி Bjpதொண்டர்களை பார்த்து கையசைத்தார் #மெடிக்கல் மிராக்கிள்.தமிழகத்தில் பாஜக க்கு தொண்டர்களா\n7 2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சாத்தியமில்லை - தமிழக அரசு\n# இரட்டை இலை சின்னம் ஜனவரிலதான் கிடைக்கும் போல\n# 2ஜி தீர்ப்பு நாளை வருது,பராக் பராக்\n9 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 212 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின #கர்நாடகா,கேரளா னு யார் தயவையும் இனி எதிர்பார்க்கத்தேவை இல்லை\n10 மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை: மு.க.ஸ்டாலின் # வெளிநாட்டிலிருந்து அறிக்கை விடுவது உங்கள் அபிமான தளபதி\n11 \"ஆமா, நான் தான் வரைஞ்சேன். இனிமேலும் அப்படித்தான் வரைவேன்\"- கார்ட்டூனிஸ்ட் பாலா # பாலாபிஷேகம் இனிமேதான் போல\n12 அரசியலுக்காக நற்பணிகள் இல்லை, நற்பணிகளுக்காகத்தான் அரசியல்− கமல்# அதான் அப்பவே ரசிகர் மன்றமா தொடங்காம நற்பணி இயக்கமா தொடங்குனார் போல\n13 எனக்கு பின்னால் வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன்−கமல் # இப்டிதான் MGR சொன்னார்.ஆனா ஜெ வந்தார்\n14 கட்சி தொடங்குவதற்கு மக்களிடம் நிதி கேட்பதா: கமலுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் # நீதி வழங்கத்தான் அந்த நிதி\n15 காலணிகளை உதவியாளரை தூக்கி வர வைத்த மத்திய அமைச்சர் ஜூயல் ஓரம்: செய்தி -# இவரை எல்லாம் அரசியலை விட்டு ஓரம் கட்டனும்\n16 மோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லை: செய்தி -# மழை,புயல்,அரசியல்வாதி வருகை போன்ற ஆபத்துகளிலிருந்து ஒதுங்கி இருப்பான் தமிழன்\n17 ஜி.எஸ்.டி.யை எதிர்க்கட்சிகள் எதிர்க்கக்கூடாது: நிதிஷ்குமார்- # எதை எல்லாம் எதிர்க்கலாம்னும் ஒரு லிஸ்ட் தரவும்\n18 2020க்குள் சாலை விபத்துகள் பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது−விஜயபாஸ்கர்#முதல் கட்டமா சாலைகளை பாதியா குறைச்சிடுவாங்களோ\n19 வெங்காய விலையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் -செல்லூர் ராஜூ # சின்ன வெங்காயம் சின்னவிலை,பெ.வெ பெ.வி\n20 கைது நடவடிக்கைகள் என்னை ஒரு போதும் தடுத்து நிறுத்தாது: கார்ட்டூனிஸ்ட் பாலா # இன்னும் பெருசா எதிர்பார்ப்பார் போல.சிறப்பா செஞ்சிடுவாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம்\nகோமாளி - சினிமா விமர்சனம்\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா செட்டி க்கு மேரேஜ் ஆகிட்டா அவரை எப்டி கூப்...\nசினிமாவில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை: ராதிகா ஆப்...\nபிக்பாஸ் ஜூலிக்கே டப் பைட்\nநெட் தமிழன் எப்டி டிஎம் போகப்போறானோ\nஓடி ஓடி ஓ.டி ஒர்க் பார்ப்பதன் மர்மம் என்னவோ\nகாவல் நிலையத்தில் ​போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்த ...\nசால்ட்பெப்பர் தளபதி,vsஅன்சாரி மஸ்தான் , மிருதுள...\nசொந்த சம்சாரமும் கொத்துபுரோட்டாாவும்மாம்ஸ் இது மீம...\nகேட்டாலும் கிடைக்காதம்மா,கிடைச்சத நீயும் வேணாங்கலா...\nஅறம் - சினிமா விமர்சனம் #aramm\nபஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இட...\nஒரு\"படத்துக்கு ஹீரோ இட்லி மாதிரின்னா ஹீரோயின் சட்ன...\nஆறு மனமே ஆறு ,இந்த \"ஆண்டவர்\" கேட்பதும் ஆறு\nகமல் 5 ம் தேதி முந்திக்கப்போறாரு\nஅவள் - சினிமா விமர்சனம்\n -மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nநீ பற்ற வைத்த நெருப்பு...\nநீங்க எனக்கு ரோஸ் மில்க்\"வாங்கித்தரனும்னு ஆசை...\n,கூட்டத்துல ஒரு கறுப்பு சிவப்பு எஸ்\"ஆகப்பாக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/album/politics/162-makkal-neethi-mayyam-parties-village-council-meeting.html", "date_download": "2019-08-17T11:13:41Z", "digest": "sha1:PYO6NWYUB7YU36BU3XMEYA6ITZJ6A3Z6", "length": 3486, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "Album - அக்டோபர் 2ம் தேதி கிராமசபைக் கூட்டத்திற்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தண்டோரா! - படங்கள் எல். சீனிவாசன் | Makkal Neethi Mayyam parties Village Council meeting", "raw_content": "\nஅக்டோபர் 2ம் தேதி கிராமசபைக் கூட்டத்திற்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தண்டோரா - படங்கள் எல். சீனிவாசன்\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/04/blog-post_557.html", "date_download": "2019-08-17T11:25:08Z", "digest": "sha1:HGJX5VFJWBXFBUNGOG2JK2UUKE2OPGDQ", "length": 4325, "nlines": 38, "source_domain": "www.onlinejaffna.com", "title": "‘குண்டு லொறி’ சிக்கியது! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » ‘குண்டு லொறி’ சிக்கியது\nகுண்டு பொருத்தப்பட்டதாக பொலிசாரால் எச்சரிக்கப்பட்டிருந்த லொறி இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.\nவெடிகுண்டுகளுடன் லொறி, வான், மோட்டார்சைக்கிள்கள் உலாவுவதாக பொலிசார் எச்சரிக்கை விட்டிருந்தனர். இதனை தொடர்ந்து, கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நாயககந்த,\nவத்தளை பகுதியில் இந்த லொறி (WP DAE 4197) இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஒருவரும் கைதானார்.\nசங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய சாஹ்ரான் ஹாஷிமின் பெயரில் இந்த லொறி பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியிலும் சந்தேகத்திற்கிடமான லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதாகியுமுள்ளார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2019-08-17T11:14:20Z", "digest": "sha1:CCQYNVEL2J7FR7SWUNCN2USMDDHCZ5H5", "length": 9540, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் க���ண்ட ரோபோ « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உலகச் செய்திகள் / கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ\nகண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள், தொழில்நுட்ப செய்திகள் June 9, 2019\nஉலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோ ஒன்று கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் கார்ன் வாலில் என்ற இடத்தில் அய் டா (Ai-Da) என்று பெயரிடப்பட்ட என்ற பெண் உருவம் கொண்ட ரோபோ கண்களைச் சிமிட்டியபடி அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பயோனிக் முறையில் படமாக வரைந்து வருகிறது.\nஉலகின் செயற்கை நுண்ணறிவுடன் அல்ட்ரா ரியாலிஸ்டிக் ரோபோவான இதனை மனிதர்களுக்கு நிகராகச் செயல்பட வைப்பதே தங்களின் குறிக்கோள் என்று அய் டாவின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது அய் டா வரைந்த ஓவியம் ஒன்று இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ\t2019-06-09\nTagged with: #கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ\nPrevious: சற்றுமுன்னர் கொழும்பை வந்தடைந்தார்-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி\nNext: மோடியுடன் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் சந்திப்பு\n12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்\nபாகிஸ்தான் விடுத்த கோரிக்கை-ஐ.நா.சபை மறுப்பு…\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nஉலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nகாஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8128", "date_download": "2019-08-17T11:06:31Z", "digest": "sha1:AV37ROLPB637NPIP7BQRN33C5XROSZDU", "length": 30106, "nlines": 84, "source_domain": "theneeweb.net", "title": "‘சந்திரமண்டலத்தில் பூலோகத்து மனிதன் கால்பதித்த ஐம்பதாண்டு நினைவுவிழா (20.7.1969)’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – Thenee", "raw_content": "\n‘சந்திரமண்டலத்தில் பூலோகத்து மனிதன் கால்பதித்த ஐம்பதாண்டு நினைவுவிழா (20.7.1969)’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்\nஅமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ரோங் என்ற பெயர் கொண்ட எங்கள் உலகத்து சாதாரண மனிதன்,இன்னுமொரு கிரகமான சந்திரனில் கால் பதித்து ஐப்பதாண்டு ஆண்டுகள் பறந்துவிட்டன.அந்த மாபெரும் திறமையை ஞாபகப்படுத்த இன்று உலகம் பரந்தவிதத்தில் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.பூமியிலிருந்து புறப்பட்டு,மூன்று நாட்கள் பிரயாணத்தின்பின் இன்னுமொரு கிரகத்தில் மனித காலடிகள் பதிந்ததை உலகம் பரந்த கோடிக்கணக்கான மக்கள் 20.7.1969ம் ஆண்டு டிவியில் பார்த்து வியந்தார்கள்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த வானுலக விஞ்ஞானிகளாக திரு. நீல் ஆர்ம்ஸ்ரோங், திரு.பஷ் ஆல்ட்ரின்,திரு மைக்கல் கொலின்ஸ் என்பவர்கள் 1958ம் ஆண்டு விண்ணுலக ஆராய்ச்சிகளுக்காக அமைக்கப் பட்ட அமெரிக்காவின் ‘நாசா’ ஸ்தாபனத்தின் முயற்சியால், புலொரிடாவிலுள்ள கேப் கனவரல் விமானத்தளத்திருந்து சந்திரனுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்கள். அவர்கள் இன்னுமொரு கிரகத்தில் கால் வைப்பது சாத்தியமா என்ற ஐயம் பலரிடமிருந்தது. ஆனால் அன்று அமெரிக்கா செய்த அந்த மாபெரும் விஞ்ஞான பரீட்சையால் இன்று கடந்த கோடானு கோடியானவருடங்களாக மனிதர்கள் கற்பனை செய்யமுடியாத விஞ்ஞான வளர்ச்சியால் மனித வாழ்க்கையே பன்முகத்தன்மையாக வளர்ச்சியடைந்து மாறுபட்டிருக்கிறது.\nஅமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதை விஞ்ஞான ��ளர்ச்சியில் உயர்ந்துகொண்டு போகும் இரஷ்யாவைப் பின்தள்ளும் முயற்சியாக எடுத்துக் கொண்டது. இரண்டாம் உலகப்போரில்,1945ம் ஆண்டு அமெரிக்கா இரஷ்யாவுடன் சோர்ந்து ஹிட்லரை அழித்து உலகத்தை ஹிட்லரின் பாஸிசத்தில் அழிந்து போகாமல் காப்பாற்றியது.ஆனால் கம்யூனிசப் பொதுவுடமைத் தத்துவங்களில் அரசாளும் இரஷ்ய- முதலாளித்துவக் கொள்கைகளையுடைய மேறகத்திய நாடுகளும் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் கோட்பாடுகளின் எதிர்மாறான கொள்கைகளால் ஒருநாளும் எந்த விதத்திலும் ஒன்றுபட்டு உலக வளர்ச்சிக்குச் செயற்பட முடியாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. இரு பெரும் சக்திகளிடையேயும் பல சந்தேகங்களும் பிணக்குகளும் வளரத் தொடங்கின.\n1946ம் ஆண்டு பிரித்தானிய முதிர்ந்த ராஜதந்திரியான வின்ஸ்டன் சேர்ச்சில், இரஷ்யாவின் கொம்யூனிச அரசியல் கொள்கையையும் இரஷ்யா பலநாடுகளைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதை எதிர்க்கவேண்டும் என்று சொன்னார்.அன்றிலிருந்து உலகின் மாபெரும் சக்திகளுக்கிடையில் ஒரு ‘பனிப்போர்’ வளரத் தொடங்கியது.\nஇரஷ்யாவின் ஆதிக்கத்தில்,ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் அத்துடன் ,அல்பேல நாடுகளும்; இரஷ்யாவுடன்; இணைக்கப் பட்டன. இதனால் சோவியத் இரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் இதனால் மறைமுகமாப் பல போராட்டங்கள் நடந்தன.இதற்கு உதாரணமாக வட கொரியுத்தத்தையும் கியுபா மிசைல்ஸ் பிரச்சினைiயும் சில உதாரணங்களாகக் காட்டலாம்.\nஇரஷ்யாவின் கம்யூனிசத் தத்துவ வளர்ச்சி மட்டுமல்லாது ,1950 ஆண்டு தொடக்கம் இரஷ்யாவின்; விஞ்ஞான வளர்ச்சி அமெரிக்காவைத் திக்குமுக்காடப் பண்ணியது.அமெரிக்கா இரஷ்யாவுடன் தொழில் வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியுலும் போட்டி போடும் நிலைக்குத் தள்ளுப் பட்டது.\nஇரஷ்யா ஏற்கனவே,1957ம் ஆண்டு பூலோகத்தைச் சுற்றி வரும் மனிதரற்ற ‘ஸ்புட்னிக்’ கிரகத்தை அனுப்பியிருந்தது. 3.11.1957ம் ஆண்டு விண்ணுலகைச்; சுற்றிவர ‘லைக்கா’ என்ற நாயை இரஷ்யா அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 12.4.1961ம் அன்று ‘யூரி காகாரின்’ என்ற இரஷ்ய விமான ஓட்டி பிரபஞ்சத்தைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டார்.\nஆக்கால கட்டத்தில், இரஷ்ய அதிபர் குருஷேவைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடி, இருநாடுகளும் சே��்ந்து விண்வெளி ஆராய்ச்சிகளைச் செய்யலாமா என்று கேட்டதற்கு குருஷேவ் மறுத்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. இரஷ்யா தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வுகளும் நிகழ்வுகளும்; அமெரிக்காவைத் திகைக்கப் பண்ணியது. இரஷ்யாவின் வானுலக வெற்றி அமெரிக்காவின் பாரதூரமான அழிவுக்குக் காரணமாக அமையப் போகிறது என்று பயந்தார்கள். இரஷ்ய விஞ்ஞானி யூரி ககாரின் விண்ணுலகை வலம் வந்த நிமிடத்திலிருந்து அமெரிக்காவும் தங்கள் மனிதர்களை விண்ணுலகத்திற்கு அனுப்புவது தங்கள் கவுரவத்தைக் காப்பாற்றும் சாவாலாக எடுத்துக் கொண்டார்கள். பல நாடுகளைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் இரஷ்யா விண்ணுலகத்தையும் தங்கள் பிடிக்குள் அமிழ்த்துக் கொள்ள அமெரிக்கா விடப் போவதில்லை என்பதைச் செயலில் பாட்டும் நிர்ப்பந்தம் அமெரிக்கர்களின் தலையில் ஏற்றப் பட்டது.\nஇரஷ்யாவுடன் போட்டிபோட பிரபஞ்சத்தை வெற்றி கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்தது. அக்கால கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்து ஜோன் எவ்.கென்னடி அமெரிக்கா உடனடியாக விண்ணுலக ஆராய்சியில் முழுமூச்சாக ஈடுபடவேண்டும் என்று யூரி ககாரின் விண்ணுலகம் சென்று வந்த ஒருமாதத்திற்குள், வைகாசி 1961ல் தனது உரையில் அமெரிக்க விஞ்ஞானிகளை மனமுருக வேண்டிக் கொண்டார்.\nஆனாலும் அமெரிக்காவால் உடனடியாக விண்ணுலகப் போட்டியை அமுல் நடத்த முடியவில்லை. இரஷ்யாவோ, வெறும் விண்ணுலக’ஸ்புட்னிக்’ கலம், ‘லைக்கா’நாயை வைத்த விண்கலம்,அதைத் தொடர்ந்து விமான ‘ஓட்டி யூரிககாரின் என்று பல வித விண்ணுலகப் பிரயாணங்களை மேற் கொண்டதுமட்டுமல்லாமல் 16.6 1963ம் ஆண்டு திருமதி.வலன்ரின் ரெரஸ்கோவா என்ற பெண்ணையும் விண்ணுலகத்தைச் சுற்றிவர அனுப்பியது.\nஅதைப் பார்த்த கென்னடி அவமானத்தால் துடித்திருக்கவேண்டும். அமெரிக்கா எப்படியும் இந்தப் பத்து வருடங்களுக்குள் விண்ணுலகத்தை ஆளுமை கொள்ளும் தகுதியைப் பெறவேண்டும் என்று கென்னடி மிகவும் உருக்கமாக அவர் இறப்பதற்குச் சிலமாதங்களுக்கு முன் வேண்டிக் கொண்டார்.அமெரிக்கா விண்ணுலக ஆய்வு நிறுவனம் இரவுபகலாகக் கடுமையாக உழைத்தது. வியட்நாம் போரில் போராளியாகக் கடமையாற்றிய நீல் ஆர்ம்ஸரோங் ‘அப்போலோ 11ன் கப்டனாகத் தெரிவு செய்யப் பட்டுப் பயிற்சியளிக்கப் ப��்டார்.அவருடன் பஷ் ஆல்ட்ரின்,மைக்கல் கொலின்ஸ் என்ற இருவரும் தெரிவு செய்யப் பட்டார்கள்.\nகொம்யுட்டர்களின் வளர்ச்சி மிகக் குறைவாக இருந்த அக்கால கட்டத்தில் ‘நாசா’ நிறுவனத்தினர் இரவு பகலாகக் கடும் பரிசோதனைகளைச் செய்து விண்ணுலகத்திற்கு மனிதனைக் கொண்டு செல்லும் பணியைத் திறமாகவும் கவனமாகவும் செய்யத் தேவையான கொம்யுட்டரைத் தயாரித்தார்கள்.\nவிண்ணுலக ஆய்வுகளில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைக்கும் முயற்சிகள் மிகவும் கவனமாக மேற்கொள்ளப் பட்டன.விண்ணுலக விஞ்ஞானிகளுக்கான கொம்பியுட்டரால் டிசைன் பண்ணப் பட்ட விசேட உடையை இரு பெண்களும் ஒரு ஆணும்; தங்கள் கைகளால் தயாரித்தார்கள் என்று சொல்லப் படுகிறது.\nஅப்போலோ 11 என்ற நாசாவின் விண்கலம் 17.7.1969ம் ஆண்டு இவ்வுலகை விட்டு விண்கலம் நோக்கிய தனது மூன்று நாள் பிராயணத்தை மிகவும் வெற்றியாக முடித்து மனித இனம் இதுவரை கற்பனை செய்யாத மேலுலகத்தைத் தாண்டி 20.7.1969ம் ஆண்டுசந்திரனிற் கால்பதித்து,மனித இனத்தின் விஞ்ஞான வளர்ச்சியின் வெற்றியை உலகுக்குப் பறைசாற்றியது.\nசுந்திர மண்டலத்தில் முதலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ரோங் என்ற விண்ணுலக விஞ்ஞானி தூரத்தில் ஒரு சிறு பந்தாகத் தெரிந்த எங்கள் பூவலகத்தைப் பார்த்து வியந்ததாகச் சொல்லப் படுகிறது. அவர் காலடி எடுத்து வைத்ததை ‘மிகப் பிரமாண்டான மாற்றத்திற்கான சிறு காலடி’ என்ற விபரித்ததாகச் சொல்லப் படுகிறது.இந்தப் பிரமாண்டமான பிரபஞசத்தில் பூமி ஒரு வெறும் சிறு பந்து-மிகவும் பலவீனமான நிலையுடன் உருண்டு கொண்டிருக்கும் ஒரு கிரகம் என்ற உண்மை அவருக்குத் தெரிந்ததாகச் சொல்லப் படுகிறது. அப்போலோ 11 தரையிறங்கிச் சில வினாடிகள் நீல் ஆர்ம்ஸரோங்கிடமிருந்து எந்த விதமான ஒலியும் வரவில்லை என்கிறார்கள். விண்ணுலகம் வந்து விட்டேனா என்ற அதிர்ச்சியோ யார் கண்டார்களஅவர் காலடி எடுத்து வைத்த காட்சியை உலகின் பல பாகங்களிலுமிருந்து பல கோடி மக்கள் வியந்து பார்த்தார்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் விண்ணுலகப் பிரயாணக் கனவு நனவானது. ஆனால் அதைக் காணக் கொடுத்துவைக்காமல் கென்னடி 1963ம் ஆண்டு கொலை செய்யப் பட்டு விட்டார். விண்ணுலகிலிருந்து வந்தவர்களை வரவேற்க அன்றைய ஜனாதிபதி நிக்சனின் தலைமையில் அமெரிக்கா திரண்டது.விஞ்ஞான வளர்ச்சியில் இர���்யாவைத் தோற்கடித்த அமெரிக்கா அகில உலகத்தாலும் மதிக்கப் படும் மகா சக்தியாக உருவெடுத்தது.\nஅன்றிலிருந்து 1972ம் ஆண்டு வரை அமெரிக்கா தனது விண்ணுலக நடவடிக்கைகளைத் தொடந்தது. ஆனால் நீல் ஆர்ம்ஸ்ரோங் எதிலும் ஈடுபடாமல் தனது வீட்டோடு ஜக்கியமனார். அப்போலோ 11 சந்திரனில் இறங்கிய பெருமை பற்றியோ அல்லது அந்தப் பிரயாணம் சார்ந்த எந்த விடயம் பற்றியும் நீல் ஆர்ம்ஸ்ரோங் அவர் இறக்கும்வரை யாருடனும் பேசிக் கொள்ளவில்லையாம்.அவரின் குழந்தைகள் இருமகன்களும்; விண்ணுலக ஆய்வுகளில் அக்கறை காட்டவில்லை.\n1972ம் ஆண்டு அமெரிக்காவின் விண்ணுலக முயற்சிகள் ஜனாதிபதி நிக்ஸனால் நிறுத்தப் பட்டது. ஆனால் இந்தியா உட்படப் பல நாடுகள் இன்று விண் வெளியில் ஆயிரக் கணக்கான விண்கலங்களைப் பலகாரணங்களுக்காக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சைனா சந்திரனின் அடுத்த பக்கத்தில் தனது கலத்தை இறக்கியிருக்கிறது. 2030ம் ஆண்டளவில் மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்புவதாகச் சீனா சொல்கிறது. சில காலத்தில் மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு கோடி டொலர் செலவில் உல்லாசப் பிரயாணிகளாகச் சந்திரனில் இறங்கும் சந்தர்ப்பமிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.\nஜம்பதாண்டுகளுக்கு முன் நடந்த இந்த அற்புத நிகழ்ச்சியின்பின் மனிதர் கற்பனை செய்ய முடியாத விதத்தில் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. மனிதர்களின் அறிவு பல விதத்திலும் பரவியிருக்கிறது. நாங்கள் வாழும் பூமி என்பது எப்போதும் சாஸ்வதாமான நிலையில் இருக்கப் போவதில்லை என்ற உண்மை தெரிகிறது. இப்போது பல நாடுகளும் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கும் முயற்சிகளை மிகவும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். செவ்வாயில் ஒருகாலத்தில் உயிரினம் வாழ்ந்த தடயங்கள் இருக்கின்றனவா என்ற தேடுகிறார்கள்.அத்துடன் அங்கு கிடைக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களில் பல நாடுகளும் தங்கள் பார்வையைத் திருப்புகின்றன என்பதும் தெரிகிறது. எப்படியிருந்தாலும் சந்திரனில் கால் பதித்த மானுடம் செவ்வாய்க்கும் செல்லலாம்.\nசெவ்வாய் தோசம் உள்ள தமிழர்கள் போவார்களா தெரியாது\nஇஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளும் – புதிய மாக்சிஸ லெனினிஸ ஜனநாயகக் கட்சி\nபயணியின்பார்வையில்- அங்கம் 15 ம��ன்றுநாடுகளில்எழுத்தூடாகப்பயணித்துஅயராதுஇயங்கும்சீவகனின்வாழ்வும்பணிகளும்\nபாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா\nஅல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 6 – ( யஹியா வாஸித் )\n← முஸ்லிம் இனப்பெருக்க பீதியும் – சிங்கள இனப்பெருக்க இயக்கமும் – என்.சரவணன்\nசஜித்தை வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால் கட்சிக்குள் பாரிய பூகம்பம் ஏற்படும் 16th August 2019\nசஹ்ரான் உடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவனின் வாக்குமூலம் 16th August 2019\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது 16th August 2019\nகிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் பேர் பாதிப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் 16th August 2019\nஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசும் வகையில் ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி 16th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/22/108449.html", "date_download": "2019-08-17T11:01:15Z", "digest": "sha1:45SBESK4RBSZVZ6O65JWJHO2MALNCZKG", "length": 19910, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் வெற்றி", "raw_content": "\nசனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஅத்திவரதர் வைபவ காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nபடுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் வெற்றி\nதிங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019 உலகம்\nகீவ் : உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.\nஉக்ரைன் நாட்டின் அதிபராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் பதவியில் இருப்பவர் பெட்ரோ போரோஷெங்கோ. இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பெட்ரோ போரோஷெங்கோ, மீண்டும் அதிபர் ஆவதற்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து 38 பேர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அவருக்கும், அந்த நாட்டின் நகைச்சுவை நடிகரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி என்பவருக்கும், முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷெங்கோவுக்கும் இடையேதான் நிலவியது. இந்த தேர்தலில் ஜெலன்ஸ்கி முன்னிலையில் இருந்தார். எனினும் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை. உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை யாரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும். முதல் சுற்று தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.\nஅதன்படி, இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பெட்ரோ போரோஷெங்கோ, வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்��ை தொடங்கியதில் இருந்தே, ஜெலன்ஸ்கி முன்னிலை வகித்தார். 70.33 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 73 சதவீத வாக்குகளை ஜெலன்ஸ்கி பெற்று பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். எனவே, ஜெலன்ஸ்கியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.\nநகைச்சுவை நடிகர் வெற்றி Comedian Victory\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஅணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது: ராஜ்நாத் சிங்\nமுதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி -பிரதமர் மரியாதை\nகாஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வரும் 19-ம் தேதி முதல் திறக்கப்படும்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\nவீடியோ: நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஉண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 கோடி நாணயங்கள் வங்கியில் செலுத்தப்படும்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்\nஅத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு\nஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு: அமைச்சர் ஜெயக்குமார்\nவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை\nஉடற்கல்வி ஆசிரியர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2027-ல் மாறும்: ஐ.நா.\nஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு\nபனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் நிறைவு: பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\n10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியி��் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி\nகேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\nதங்கம் விலையில் தொடர் உயர்வு\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nகேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை\nபுதுடெல்லி : விளையாட்டுத் துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, பஜ்ரங் பூனியாவின் பெயரை தேர்வுக்குழு ...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி\nசென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ...\n10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை\nபோர்ட் ஆப் ஸ்பெயின் : 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 2010 முதல் ...\nதேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை பிற மொழிகளில் மொழி பெயர்க்க முடியாது: ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு பதில்\nதேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்க முடியும். தமிழ் உள்ளிட்ட பிற மாநில ...\nவீடியோ : வேலூரில் நடைபெற்ற பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய விழா\nவீடியோ : பிரகடன குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறினால் தண்டனை\nவீடியோ : மதுரையில் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி: 23 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்பு\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019\n1ஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில...\n2இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின்...\n3படுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்க...\n4ஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு: ��மைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/aayiram-porkaasukal-movie-poster/", "date_download": "2019-08-17T10:32:38Z", "digest": "sha1:VP454GG5MSNRICUTAMUW5YXI22YNYGER", "length": 6507, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "விதார்த் நடிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் போஸ்டர்! – heronewsonline.com", "raw_content": "\nவிதார்த் நடிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் போஸ்டர்\nதமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, இயக்குனராக, விநியோகஸ்தராக 40 ஆண்டுகளாக இருந்துவரும் கேயார், தற்போது தனது கே.ஆர்.இன்போடைன்மென்ட் நிறுவனம் சார்பில், ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தில் விதார்த், சரவணன், ஜானவிகா ஆகியோர் நடித்துள்ளனர். ரவி முருகையா இயக்கியுள்ளார். ஜி.ராமலிங்கம் தயாரித்துள்ளார்.\nஇந்தப் படம் குறித்து கேயார் கூறுகையில், ‘‘ஆயிரம் பொற்காசுகள்’ ஒரு முழு நீள காமெடி திரைப்படம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க நல்லதொரு படம். கோடை கால கொண்டாட்டமாக இது திரைக்கு வர இருக்கிறது” என்றார்.\nமேலே இருப்பது இப்படத்தின் போஸ்டர்.\n← இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு: ஸ்டாலினை சந்தித்தபின் வேல்முருகன் அறிவிப்பு →\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் -71.90%\nவிஷால் மனிதநேயம்: தஞ்சை விவசாயியின் டிராக்டர் கடனை அடைக்கிறார்\n“நடிகர் பிரகாஷ் ராஜை கொல்ல திட்டமிட்டோம்”: கவுரி லங்கேஷ் கொலையாளிகள் வாக்குமூலம்\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றி��� அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nமுரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் (ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/11/Cauvery-water.html", "date_download": "2019-08-17T10:55:01Z", "digest": "sha1:O2ZDKR4KFDUWCX4YK54GP7PD76E6ZPE5", "length": 8337, "nlines": 53, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "தமிழகத்திற்கு காவிரி நீர் தந்த திப்பு சுல்தான்....! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் / தமிழகத்திற்கு காவிரி நீர் தந்த திப்பு சுல்தான்....\nதமிழகத்திற்கு காவிரி நீர் தந்த திப்பு சுல்தான்....\nby மக்கள் தோழன் on November 07, 2016 in கட்டுரைகள், செய்திகள்\nதிப்பு சுல்தான் வீரமரணம் அடைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில், அதாவது 1806ஆம் ஆண்டில் காவிரி நீரை மைசூர் இராஜ்ஜியமே முன்வந்து மதராஸ் மாகாணத்திற்கு தர மறுக்கிறது. அதனையொட்டி காவிரி நீருக்காக இரு மாகாணங்களுக்கு இடையே முதல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.\nஆனால் திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட காலம்வரை காவிரி நீரை அரசே முன்னின்று தடுத்த நிகழ்வோ, மதராஸ் இராஜியத்திற்கு ஒப்பந்தம்போட்டு நீர் வழங்கிய சம்பவங்களோ எதுவுமே நடைபெறவில்லை.\nதிப்பு மைசூரை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், அங்கிருந்த ஆளுநர் ஒருவர் காவிரி நீரை கீழ்பவானிக்கு செல்லவிடாமல் தடுப்பணை ஒன்றைக் கட்டுகிறார். அப்போது கீழ்பவானி விவசாயிகள் திப்புவைச் சந்தித்து முறையிடுகின்றனர்.\nகீழ்பவானி விவசாயிகளின் புகாரைக் கேட்ட மைசூர் இராஜியத்தின் மன்னரான திப்பு “சூரியனும் சந்திரனும் உள்ளவரை மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும் நீரைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. தடுப்பணைகளை உடைத்தெறிந்து நீரை ஓடவிடுங்கள்” என அதே இடத்தில் நின்றுகொண்டு அதிரடி உத்தரவினைப் பிறப்பித்தார். மாறாக அவர் ஒப்பந்தத்தையோ, பேச்சுவார்த்தையையோ நடத்திக் கொண்டிருக்கவில்லை.\nஇன்று கீழ்பவானிக்காரர்களுக்கான (தமிழர்கள்) காவிரி நீரை தர மறுக்கும் மைசூர் இராஜியத்திற்கு (கர்நாடகம்) திப்புவின் உலக நியதியின் அடிப்படையிலான தீர்ப்பு நிச்சயம் எரிச்சலையே தரும். தி��்புவின் நடுநிலைத் தீர்ப்புடைய எதிர்ப்பின் பரிணாமம்தான், இப்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் திப்பு குறித்த தீர்ப்பு என்றே கருதுகிறேன்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415517", "date_download": "2019-08-17T10:49:15Z", "digest": "sha1:BGGZ5ZHMDMU25NZC6SYQ4QHMKWXVHH26", "length": 12226, "nlines": 261, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஆகா அத்தனையும் அருமை ,...நிதானமாக மீண்டும்...\nஆகா அத்தனையும் அருமை ,...நிதானமாக மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ...தேனாய் இருக்கிறது.\nஹாட் &ஸ்பைசி சாட் 1கப் கடலைமாவு, 1/2கப்...\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: அனைவரும் நலமா ....நீண்ட இடைவெளிக்குப்பின்...\nஅனைவரும் நலமா ....நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் வருகிறேன் .இனி தொடர்ந்து பகிர்வோம் ..\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஇந்த பாடத்தில் prepositions எழுதும் முறை...\nஇந்த பாடத்தில் prepositions எழுதும் முறை அறியலாம்.\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஉச்சரிப்பினை பதிவேற்றம் செய்திருக்கிறேன் இப்போது...\nஉச்சரிப்பினை பதிவேற்றம் செய்திருக்கிறேன் இப்போது சுலபமாயிருக்கும் தானே.\nகேரள வௌ்ளையப்பம் தேவையான பொருட்கள்...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஆண்பால் சொற்கள் அறியும் விதிமுறைகள். -o வில்...\nஆண்பால் சொற்கள் அறியும் விதிமுறைகள்.\n-o வில் முடியும் பெயர்ச்சொற்கள், நபர்கள், (Person) ஆண்பாற் பெயர்கள், விலங்குகள், அஃறிணை பொருட்கள் ---ஆண்பால் சொற்கள்.\nThread: அன்புத்தம்பி ஆதவனை வாழ்த்துவோம் வாங்க*\nஅன்புத் தோழருக்கு எல்லா நலமும், வளமும் பெற்றிட...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஉணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சொற்கள் I'm...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nவணக்கம் பாரதி. தமிழில் நெல்லை தமிழ், மதுரை தமிழ்,...\nவணக்கம் பாரதி. தமிழில் நெல்லை தமிழ், மதுரை தமிழ், கோயமுத்தூர் தமிழ் என்று எப்படி பிராந்தியத்திற்கு பிராந்தியம் மொழியின் உச்சரிப்பு (Dialect) மாறுபடுகிறதோ அவ்வாறே ஸ்பானிஷ் மொழியிலும் நாட்டிற்கு நாடு...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nadverb ஆக பயன்படுத்தும் போது தே தோண்தே என்பதற்கு...\nadverb ஆக பயன்படுத்தும் போது தே தோண்தே என்பதற்கு 1. where 2. from where என்று பொருள் தரும். Eres என்பதற்கு you are என்று பொருள்.\nஇந்த பாடத்தில் ஒருமை ,பன்மை அறியலாம். LL- வரும் போது ஜ, யா என்றும்...\nThread: நான்கு எழுத்து வார்த்தை விளையாட்டு\nThread: ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும்\nஇம்மாதிரி தோலுடன் சாப்பிடுவது வாழை பழத்திற்கும்...\nஇம்மாதிரி தோலுடன் சாப்பிடுவது வாழை பழத்திற்கும் பொருந்தும்.வாழை பழ தொலியில் அதிகளவு நார் சத்து, விட்டமின் சி இருக்கிறது என்றும், இது பல அபாயகரமான நோய்களிலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டது எனவும்...\nஎண்ணைக் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய்--கால்...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஉயிரோசை வார இணைய இதழுக்கான கட்டுரை தயாரிப்பில்...\nஉயிரோசை வார இணைய இதழுக்கான கட்டுரை தயாரிப்பில் இருந்தேன்.உடனடியாய் தொடராததற்கு மன்னிக்கவும்.\nmañana -- n மேல் கோடு போட்டு எழுதும் போது ங்,ஞ் என்று உச்சரிப்பு வரும்.\nThread: நான்கு எழுத்து வார்த்தை விளையாட்டு\nபோன், பென்டிரைவ் மட்டும் இல்லீங்க புது...\nபோன், பென்டிரைவ் மட்டும் இல்லீங்க புது மடிகணிண���யையே இதுமாதிரி கொண்டு வந்து வித்திடுறாங்க. அப்பாவி மக்கள் தெருவில விலை குறைஞ்சு விற்க வந்ததும் கடையில போயி ஐம்பதாயிரம் கொடுக்கறதுக்கு பதிலா...\nஆம் பாரதி. கோவா என்பது பால் கோவா தான்.\nThread: தினம் ஒரு தகவல் - கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்\nSticky: அப்பாடி எவ்ளோ.......தகவல்கள். தந்தமைக்கு...\nஉருளைக்கிழங்கு அல்வா உருளைக்கிழங்கை பொடிமாஸ்,...\nThread: ஏழு எழுத்து வார்த்தை விளையாட்டு.\nThread: நான்கு எழுத்து வார்த்தை விளையாட்டு\nதேங்காய் பால் எடுத்து பாயசம் வைத்தால் சுவை இனிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-08-17T10:57:05Z", "digest": "sha1:JTMVBNJUNGNRETYX5MNLIREJYNOHGH5V", "length": 3506, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செக் கொருனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெக் கொருனா (செக் மொழி:koruna česká; சின்னம்: Kč; குறியீடு: CZK) செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக்கஸ்லோவாக்கிய கொருனா என்று பெயர். 1993ல் இரு நாடுகளும் பிரிந்தபோது நாணய முறைகளும் பிரிந்து செக் கொருனா, ஸ்லோவாக்கிய கொருனா என்று இருவேறு நாணயமுறைகளாகி விட்டன. செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் (ஐ. ஒ) இணைந்து விட்டாலும் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ நாணய முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. கொருனாவே செக் குடியரசின் நாணயமாகத் தொடர்கிறது. (ஆனால் 2008ல் ஸ்லோவாக்கிய யூரோவுக்கு மாறிவிட்டது). ஒரு செக் கொருனாவில் 100 ஹலேர்கள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-08-17T11:35:15Z", "digest": "sha1:A3JMZWAQJI6RW3DOWRJZP5LFMT4LEG2Y", "length": 5435, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போரிஸ் பசனோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோரிஸ் ஜியார்ஜியெவிக் பசனோவ் (உருசியம்: Борис Георгиевич Бажанов, சிலநேரங்களில் Bajanov என்றும் உச்சரிக்கப்படும்) (1900–1983) சோவியத் யூனியனின் பொலிட்புரோ கட்சியின் செயலாளராகவும் ஜோசப் ஸ்டாலினின் தனிச் செயலராக 1923 முதல�� 1925 வரையும் இருந்தார்.[1][2] 1925 முதல் 1928 வரை பொலிட்புரோவில் பல பதவிகளை வகித்த பின்னர், பசனோவ் சோவியத் யூனியனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால், தொடர்ந்து ஸ்டாலினின் தனிச்செயலராக இருந்து பலவற்றைச் செய்துவந்தார். ஃபிரான்சில் பசனோவைக் கொல்ல ஸ்டாலின் செய்த பல முயற்சிகளும் தோல்வியுற்றன. 1930இலிருந்து பசனோவ் தனது வாழ்க்கை நினைவுக்குறிப்புகளை எழுதி அவற்றை நூல்களாக வெளியிட்டார். அவற்றில் ஸ்டாலினின் செயல்களுக்குப் பின்னிருந்த கமுக்க விடயங்களைத் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். அவை 1983இல் அவரது மறைவுக்குப் பின்னர் மொழிபெயர்க்கப்பட்டன.\nபோரிஸ் பசனோவ் (Boris Bazhanov)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tag/amma/", "date_download": "2019-08-17T10:41:05Z", "digest": "sha1:AZ3HUTQYVSFWQ5QM26OHMBNXU2DPEDZN", "length": 2557, "nlines": 86, "source_domain": "tamilthoughts.in", "title": "amma Archives | Tamil Thoughts", "raw_content": "\nமக்கள் kavithai for people: எல்லாச்சாமியும் காப்பத்தல – எங்கக் கருப்புச்சாமியும் காப்பத்தல – எங்கக் கருப்புச்சாமியும் காப்பத்தல – எப்படி வாழறதுனு வழியும் தொியல – எப்படி வாழறதுனு வழியும் தொியல நிச்சயமா சொல்லுறோம்ய்யா அடுத்த வருஷம் ஊருக்கே சோறு போடுவோம்\nஅம்மா Amma Kavithai in Tamil : என்னை பெற்றெடுக்கும் முன்னே உதிரத்தை பாலாக மாற்றினாய் பெண்ணே என் உயிர் நீயென்று கருதினாய் என்றும் உறுதுணையாய் பேத்தினாய் இத்தனை தியாகம் செய்யுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/05/blog-post_16.html", "date_download": "2019-08-17T11:15:49Z", "digest": "sha1:4GRNY2KMJR7QJSPRAK2LGH6X5GVK4E2A", "length": 21557, "nlines": 284, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்", "raw_content": "\nஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 பா.ஜ.க-வை ஹெச்.ராஜாவே அழித்துவிடுவார்' - திருநாவுக்கரசர்\n# தனி ஒருவரா அவரு கஷ்டப்படக்கூடாதுனு SV சேகரும் உதவிக்கு களத்துல இறங்கிட்டாரு போல\nபொன். ராதா # இல்லியேடெய்லி ஒரு வாட்டி தமிழிசை பாராட்றாங்களேடெய்லி ஒரு வாட்டி தமிழிசை பாராட்றாங்களே\n3 ஊழலில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறையில் இருப்பார்கள் - மு.க.ஸ்டாலின்\n# அப்போ அதுக்குள்ள அவங்களுக்கு வயசாகிடுமேவேற ஏதாவது உடனடி ஆக்சனுக்கு வழி உண்டா\n4 அடுத்த 50 ஆண்டுகள்\n# சுத்தம் ,அப்போ 50 தடவை புதிய இந்தியா பொறக்குதுனு ஏடிஎம் வாசல்ல நிக்க வெச்சுடுவாங்களோ\n5 குற்றம் நிரூபணமானால், பேராசிரியை நிர்மலா தேவிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் - ரஜினி.\n# சட்டப்படி வழங்கனும்.ராம்குமாருக்கு தந்தது மாதிரி கரண்ட் ஷாக் குடுக்காம இருந்தா சரி\nநிரூபணம் ஆனா பல பெரிய தலைங்க மாட்டும்,இதெல்லாம்\"நடக்கற காரியமா\n6 டெல்லியில் கொடூரம் - தலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\n# டாக்டர் ஆனதும் தலை கால்\"புரியல போல\n7 ஜோத்பூர் சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nதீர்ப்பை முன்னிட்டு குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு # இப்ப தெரிஞ்சிடும் பாஜக தலையீடு தீர்ப்புல இருக்காஇல்லையா\n8 பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால்\nஉதகை இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு\nஇன்று முதல் பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் அறிவுறுத்தல் # ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கன்னா இதை மூடிட்டாங்களே\n9 #Flashnews : பல்லாவரம்: நள்ளிரவில் டாஸ்மாக் அடித்து நொறுக்கிய பெண்கள்\n# சபாஷ்,இதே போல் எல்லா ஏரியாவிலும் புரட்சி வெடிக்கட்டும்.முடிஞ்சா குடிகார புருசன் மப்புல தூங்கறப்ப எதுனா\"செஞ்சு விடவும்\n தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு # குற்றவாளி என நிரூபணம் ஆகும்\"முன் அடைக்கலம்\"தந்ததால் இந்த கேஸ் நிற்காது.\n11 சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம்பாபு குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு # 5 வருசம் கழிச்சு தீர்ப்பு வந்தாலும்\"சரியான தீர்ப்பு\n12 சென்னையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று கணவன் கைது @சென்னை # தெளிவா இருக்கும்போதே பிளான் பண்ணி மப்பு ஏத்திட்டு வந்து போட்டுத்தள்ளி இருப்பான்\n13 பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், செக்ஸ் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - # ரேப் பண்ணாலே மரணதண்டனை தரனும்,இதுல கொலை வேற ,தண்டனை இன்னும் கடுமையா இருந்திருக்க வேணாமா\n14 ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் தேதியை ஆர்.டி.ஐ. சட���டத்தின்படி தெரிவிக்க முடியாது-பிரதமர் அலுவலகம் # அட்லீஸ்ட் வருசத்தையாவது சொல்லுங்க\nதேர்தல் கிட்டே வந்துடுச்சு பராக் பராக்\n\"கர்நாடகத்தனமான\" அறிக்கை ,ஒரு வேளை கர்நாடகா தேர்தலுக்காக வா\n15 அரசியலில் விமர்சனம் என்பதை தவிர்க்க முடியாது: ரஜினிகாந்த் # வருவேன் ,ஆனா எப்போ வருவேன்னு தெரியாதுனு நழுவறதையும் தவிர்க்க முடியாதா தலைவா\n16 பெற்றோர்கள், ஆண் பிள்ளைகளை மிகவும் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.- மோடி.\n# ஆமா ,தாலி கட்டிய மனைவியை கடைசி வரை கூடவே வெச்சிருக்கற\"நற்குணத்தையும் கத்துத்தரனும்\n17 Breaking ஆக்செல் சன்ஷைன் நிறுவனம் சிவசங்கரன் மீது ரூ600 கோடி வங்கி மோசடி\nஐடிபிஐ வங்கியில் ரூ600 கோடி கடன் மோசடி\nநாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு\n18 கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் -மு.க. அழகிரி # எதுக்குகட்சி ல மறுபடி குழப்பம் பண்ணறதுக்காகட்சி ல மறுபடி குழப்பம் பண்ணறதுக்காஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\n19 ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு # CCT கேமரா இருக்கா\nபேஷண்ட்டோட ரத்த மாதிரி இருக்கா\n\"சசிகலா குடும்பத்தை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்\" - அமைச்சர் ஜெயக்குமார்\n# சசிகலா கால்ல தொப் தொப் னு எல்லாரும் விழுந்தீங்களே ,அந்த வீடியோ க்ளிப்\"பையாவது தடை பண்ணுங்க.மிச்சமீதி 1% மானம் மரியாதையாவது கப்பல் ஏறாம இருக்கும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம்\nகோமாளி - சினிமா விமர்சனம்\nமாலதி டீச்சர் கில்மா கதை\nநிபா வைரஸ் கேரளாவை தாக்கி இருப்பது அதிர்ச்சிதான்.ஏ...\nபிரபாகரன் வடிவில் சீமானை பார்க்கிறேன்\nபெருமாள் பக்தர்களை நிபா வைரஸ் தாக்காதா\nதிமுக = அதிமுக -10 வருசத்துல எவ்ளோ மாற்றம்\nகமலின் பேச்சில் சுவாரசியம் குறைந்துகொண்டே வருகிறதா...\nகவர்னருக்கு இருந்த மரியாதையே \"நிர்முலம்\" ஆகிடுச்சே...\nஒரு குப்பைக்கதை - சினிமா விமர்சனம் #OruKuppaiKath...\nசெம - சினிமா விமர்சனம்\nநெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா.....\nஜ��மினி கணேசன் vs கலைஞர்\nஇனி விளக்கை அணைச்சா என்ன\n29 தொகுதில டெபாசிட்டே ஏன்\"வாங்க முடியல \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nதமிழ்நாட்ல மட்டும் தண்ணிய குடி தண்ணிய குடி மொமெண்ட...\nசங்கீதாவை / சங்கவியை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா...\nகாளி - சினிமா விமர்சனம்\nவாட்சப் க்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.\nட்விட்டரில் மொக்கை போடும் ரைட்டரின் ஒப்புதல் வாக்க...\nடாக்டர் ,பச்சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா\nபிரைவேட்டெக்ஸ்டைல்ஸ் சொசைட்டி மேனேஜர்கள் மாசா மாசம...\nகூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல\nராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் கவனத்துக்...\nசசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம்\nபெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க\nசென்னை அமிர்தாவின் மடத்தனமான விளம்பரம் - மாம்ஸ் இத...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nகாமுகி -சினிமா விமர்சனம் ( மலையாளம்) U/A\nதலைவலியைப்போக்க 50,000 வழிகள் -\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nகுஷ்பூ க்கு\"அடுத்து இவருதான்\"வழக்குல\"அதிக ஸ்கோ\nஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு\"மணம் உண்டு\nஇன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உ...\nசைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்\"பண்ணக்கூட...\n நீ ஒரு அரை வேக்காடு\nநாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காச...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் - மட சாம்பிர...\nடேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க ...\nஜன வரி ,பிப்ர வரி ,மார்ச்(சு)வரி - மாம்ஸ் இது மீம்...\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகச...\n=ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து - சினிமா விமர்சனம்...\nபாஸ்கர் த ராஸ்கல்-மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்க...\nபூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா\nஅம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போட...\nரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள்\nகாஸ்ட்லி ரைட்டர்- பனிமலர் ப்ரியன்\"டைரியிருந்து -மா...\nஇவரு\"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபி...\nகேடி லிஸ்ட் -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்\nநான் போகிறேன் மேலே\"மேலே -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப...\nகோவை ரசிகர்கள்ட்ட ஒரு கேள்வி, மாம்ஸ் இது மீம்ஸ் ...\nசல்மான்கான்\"கிட்ட ஜட்��் மன்னிப்பு கேட்டார்\n\"போட்டோ ஆப் த நைட்\nபுரோக்கர்\"பொன்னம்பலங்கள் - மாம்ஸ் இது மீம்ஸ் வாட்...\n.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15618/mutton-samosa-in-tamil.html", "date_download": "2019-08-17T10:57:21Z", "digest": "sha1:KZRW7MXV5HTQSWYB7TNNNI7HELARCYPL", "length": 6206, "nlines": 124, "source_domain": "www.awesomecuisine.com", "title": " மட்டன் சமோஸா - Mutton Samosa Recipe in Tamil", "raw_content": "\nமைதா – 350 கிராம்\nபேக்கிங் பௌடர் – 1/2 தேக்கரண்டி\nகொத்துக்கறி – 250 கிராம்\nபெரிய வெங்காயம் – 1\nமல்லித்தழை – 1/2 கப்\nபுதினா இலை – 1/4 கப்\nஇஞ்சி – 1 அங்குலம்\nபச்சை மிளகாய் – 4\nஉப்புத் தூள் – தேவையான அளவு\nநெய் – 2 தேக்கரண்டி\nதயிர் – 1 தேக்கரண்டி\nதக்காளி – 1 பெரியது\nகரம் மசாலா – 1 தேக்கரண்டி\n350 கிராம் மைதா மாவில் 1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும்.\n250 கிராம் கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.\nஒரு பெரிய வெங்காயம், 1/2 கப் அளவு மல்லித்தழை, 1/4 கப் புதினா இலை, 1 அங்குலம் இஞ்சி, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nமைதா, பேக்கிங் பௌடரைச் சலித்த பின் தேவையான உப்புத் தூள், 2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.\n1/2 மணி நேரம் கழிந்த பின்னர் மறுபடியும் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.\nஒரு பெரிய தக்காளியை 1/2 கப் தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, இத்துடன் கரம் மசாலா 1 தேக்கரண்டி, மல்லித்தழை, புதினா இலையைக் கலந்து இறக்கிக் கொள்ளவும்.\nகொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புத்தூள் மற்றும் தக்காளிக் கலவையையும் கலந்து கொள்ளவும்.\nமாவு உருண்டைகளைப் பூரிப் பலகையில் வட்டங்களாகத் தேய்த்து ஒவ்வொரு வட்டத்தையும் 1/2 வட்டமாக செய்து அதை கோன் (cone) வடிவமாக அமைத்து, இதனுள் கொத்துக்கறி கலவையை வைத்து மூடவும். 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.\nஅதன்பின் வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி காய வைத்தக் கோன்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/entertainment/sports/", "date_download": "2019-08-17T12:26:29Z", "digest": "sha1:YSSKF3ORYQ3K3UE34CRTS6LJQOOPOK7W", "length": 7586, "nlines": 119, "source_domain": "www.cafekk.com", "title": "Sports News: Cricket, Tennis, Football, Hockey | Live Match Scores | Live Sports | Latest Sports Updates | Cricket World Cup Photos & Videos", "raw_content": "\nஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பி...Keep Reading\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2k0Iy", "date_download": "2019-08-17T10:58:12Z", "digest": "sha1:3QWHLRYAP3YES3H3TXA4EDG7NHSE3LQR", "length": 5806, "nlines": 108, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு ஆய்விதழ்கள்விடுதலை தந்தைபெரியார் 107 ம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர்\nவிடுதலை தந்தைபெரியார் 107 ம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர்\nபதிப்பாளர்: சென்னை , 1985\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரை��ாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johan-paris.blogspot.com/2006/09/", "date_download": "2019-08-17T11:46:46Z", "digest": "sha1:HWBGQHEJCMDYDKZD7Z2JEBJKCRDHMV7N", "length": 22494, "nlines": 130, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: September 2006", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\nதெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்\nதீமை காட்டி விலக்கிடும் தெய்வம்\nசெய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்\nசெம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்\nகவிஞர் தெய்வம் ;கடவுளர் தெய்வம்.\nசேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்\nவந்தனம் இவட் கேசெய்வ தென்றால்\nவாழி ய்கிதிங் கெளிதென்று கண்டீர்\nவரிசை யாக அடுக்கி அதன் மேல்\nசந்த னத்தை மலரை இடுவோர்\nசாத்திரம் இவள் பூசனை யன்றாம்.\nவீடு தோறும் கலையின் விளக்கம்\nவீதி தோறும் இரண்டொரு பள்ளி\nநாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்\nநகர்கள் ளெங்கும் பலபல பள்ளி\nகேடு தீர்க்கும் அமுதமென் அன்னை\nகேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.\nசக்தி வழிபாட்டையொட்டிய ; கலைமகளுக்குரிய இந்த மூன்று நாளும்; \"சுந்தரத் தமிழின் சொந்தக்காரன்\" பாரதியின் எனக்குப் பிடித்த இந்த எளிமையான தமிழில் அமைந்த பாடல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை எவருக்குமே பிடிக்கும், புரியும் பாடலென்பதில் சந்தேகமில்லை.\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்\nவீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;\nகொள்ளை யின்பம் குலவு கவிதை\nஉள்ள தாம் பொருள் தேடியுணர்ந்தே\nஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;\nகள்ள மற்ற முனிவர்கள் கூறும்\nமாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்;\nமக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;\nகீதம் பாடும் குயிலின் குரலைக்\nகிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;\nகுலவு சித்திரம் கோபுரம் கோயில்\nவாழும் மாந்தர் குலதெய்வ மானாள்;\nமிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்;\nதஞ்ச மென்று வணங்கிடும் தெய்வம்;\nதரணி மீதறி வாகிய தெய்வம்.\n அனக் க��ண்டா தான் ;உலகில் நீளமான ;நிறைகூடிய ,நீர்வாழ் பாம்பு; தென்னமெரிக்க அமேசன் நதியை அண்டிவாழும் பாம்பு.\nஇனிப் பனையோலையின் பயனைப் பார்ப்போம்.\nசுவடி:- ஆதிகாலத்தில்; எழுது பொருளாகப் பனையோலைச் சுவடிகளே; பயன்படுத்தப்பட்டது. இன்றும் பல சங்க இலக்கியங்கள் பலையோலைச்சுவடியாக; பல நூலகங்களில் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது;தேடக்கிடைக்காத பல சுவடுகள் எரிந்தன.பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு குற்றிடுவதில்லை.காரணம் ஓலையில் எழுத்தாணியால் குற்றிட்டால் கிழிந்துவிடுமென்பதால் ;குற்றுத் தவிர்க்கப்பட்டதென்பர்.\nகால்நடை உணவு:- புல் அருகியுள்ள காலங்களில் பச்சோலை வெட்டிக் கிழித்து மாடாட்டுக்கிடுவர்.\nகூரை:- ஓட்டுப் பாவனை வருமுன் இல்லங்கள்; பலையோலை;தென்னங்கிடுகு;வைக்கோல் என்பவற்றால் வேயப்பட்டது.வெப்பவலையமான எங்கள் பிரதேசங்களில்;இக்கூரைகள் மிகுந்த சுவாத்தியமாக அமைந்த தென்பதை அவற்றில் வாழ்ந்து அனுபவித்தோர் இன்றும் கூறக்கேட்கலாம். பலையோலைக் கூரை அதில் தேர்ந்தோராலே நேர்த்தியாக வேயக்கூடியது.\nவேலியடைத்தல்:- அன்றைய கதியால் வேலிகளுக்கு; முகமறைப்பாகவும்;பாதுகாப்பாகவும்; பனையோலையோ;தென்னங்கிடுகோ கொண்டு மறைத்தடைக்கும் வழக்கம் உண்டு.இவை செலவு குறைந்தது. கதியாலுக்குப் பதில் பனைமட்டையும் வேலியடைக்க உபயோகிப்பர்.\nபன்ன வேலை:- இது பனையோலை ;குறிப்பாகக் குருத்தோலை;நார்,ஈர்க்கு;மட்டை என்பவற்றைக் கொண்டு; வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி;கடகம்;சுளகு;பாய்;நீற்றுப்பெட்டி;தடுக்கு;குட்டான்;உமல்,தொன்னை;\nவட்டில்,விசிறி;தொப்பி;கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்க்கும் ,முக்கிய குடிசைக் கைத்தொழில்.\nஅடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம்;எவர் சில்வர்ச் சட்டிகள் போல், அன்று அடுக்குப் பெட்டிகள்;1/2' முதல் 1 1/2' விட்டம் வரை ;சுமார் 1/2' உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை.ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்...பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப்ப பயன்படுத்துவர்.நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை;அதிகம் நனையவிடாமலோ,அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால்;15 வருடங்கள் கூடப் பிய்யாமல் இருப்பவையும் உண்டு.\nஅஞ்சறைப் பெட்டி(ஐந்தறைப்ப���ட்டி):- சுமார் 8\"- 10\" ,நீள அகலமுள்ள சற்சதுரவடிவான பெட்டி ,இருஅடுக்கு அமைப்பாக இருக்கும்;முதல் அடுக்கு,பெட்டியின் 1/2 வாசி உயரத்துடன் 4 அறைகளாகப் பிரித்திருப்பார்கள்;கீழ்த் தட்டுஅப்படியே இருக்கும்; மேல்தட்டு தனியே எடுத்து கீழ்த்தட்டுள் உள்ளவற்றை எடுக்கலாம்.அன்றைய நாட்களில் சந்தை வியாபாரிகள்;சில்லறைக் காசுக்கு இதைப் பாவித்தனர்; சமையலறையிலும்; பலசரக்குப் பெட்டியாகவும்; ஆயுள் வேத வைத்தியர்கள்; மருந்து காவும் பெட்டியாகவும்;பாவித்தார்கள். இதை 9 அறையுடனும் இழைப்பர்.இன்று காட்சிக்குக் கூட ஒன்று கிடைக்குமோ\nகொட்டைப்பெட்டி:-இதை வெற்றிலை பாக்கு;புகையிலை பாவிப்பவர்கள்; அதைப் பத்திரமாக வைப்பதற்கு உபயோகிப்பர். இது ஒன்றினுள் ஒன்றை வைக்கக் கூடிய வகையில் 3 அல்லது 4 தட்டையான அமைப்புடைய வாய்திறந்த அமைப்பில்;தனியான மூடியுடன் கூடியது.இடுப்பில் செருகக் கூடிய தட்டையாகவும்;சிறிய அமைப்பிலும் நிறவோலைகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும்.\nமூடு பெட்டி:- சாதாரண பல அளவுப்பெட்டிகளுக்கு பொருத்தமான மூடியும் இழைத்து,மூடியில் பனையீர்க்கால் வசதியாகத் திறந்து மூட கைபிடியும் வைத்திருப்பார்கள்.\nவட்டில்:-பழையகாலங்களில் பயணங்களுக்கு, வேலைக்குச் செல்வோர்;சாப்பாடு எடுத்துச் செல்ல,பாவித்த சிறிய மூடியுடன் கூடிய பெட்டி; நல்ல இளங்குருத்தோலையில் மிக நெருக்கமாக இழைத்தது.இலகுவில் இறுக்கம் குறைந்த கறிகள் வெளியேறாது. கழுவிக் கழுவிப் பல காலம் பாவிப்பர்.\nசுளகு:- பனையீர்க்காலும்;மட்டையாலும் பின்னுவது; அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும்; வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பத்ற்கும்; பல அளவுகளில் முடைவார்கள்.\nகடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பது, ஏற்கனவே \"சுஜாதா-கடகம்-நான்\" ல் விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன்.\nபட்டை:- இளங்குருத்தோலையில் செய்வர்;இது தோட்டத்து இளங்கன்றுகளுக்கு உய்தண்ணீர் ஊற்றவும். கிணற்றில் இருந்து நீர் அள்ளவும் பாவிப்பர்,சுமார் 1 கலன் கொள்ளக் கூடியவையும் செய்வர்.\nதிருகணை:- கழிவு ஈர்க்கை ஒரு சாண் விட்டமுள்ள வட்டமாகச் சுற்றி; அதற்கு முறுக்கிய ஈர்க்கால் ;மேற்சுற்றுச் சுற்றுவர். பனை,சட்டி,குடம் உருளாமல் இருக்க உபயோகிப்பர்.\nஉறி:-திருகணைக்கு 3;4 ஈர்க்கில் பின்னிய ;சுமார் 3' நீளமான தொடுப்பு (கயிறு போல்) தொங்குப்படி அமைத்து; சாப்பாட்டுப் பொருட்களை பூனை,நாயிடமிருந்து பாதுகாக்கப் பாவித்தார்கள். (வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தில் பார்த்திருப்பீர்கள்)\nஉமல்:-பலையோலையில் இழைப்பது; இன்றைய பசுமதி அரிசிப்பை போல் இருக்கும்; அன்று பொருள் காவப் பாவித்தார்கள்.\nபிளா:-உடன் தேவைக்குப் பச்சையோலையிலும்;பல காலப் பாவனைக்கு குருத்தோலையிலும்;அரை முட்டைவடிவில் அமைப்பது;கிராமக் கோவில்களில் சித்திரைக் கஞ்சிக்கும்; வயல் வேலை செய்யும் போது சாப்பிடவும் பாவிப்பர்.சுடு சாப்பாடு பச்சையோலையை வேகவைக்கும் போது வரும் வாசமே அருமையாக இருக்கும்.குருத்தோலைப் பிளா கள்ளுத் தவறணைகளில் வைத்திருப்பர்.\nதொன்னை:-பனையோலையில் உடன் பாவனைக்கு இழைக்கப்படும்;சிறு பெட்டிகள்; வழிபாடுகளுக்குப் பாவிப்பது. இந்தோனேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளிலும் வழிபாட்டில் இத் தொன்னைகள் முக்கிய இடம் வகுக்கின்றன.\nபறி:-மீனவர்கள் பிடித்த மீனைக் கரைக்குக் கொண்டுவர பாவித்த ஒடுங்கிய வாயுடைய பைபோன்ற அமைப்புடையது.\nநீற்றுப்பெட்டி:-பனையோலை,ஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்க, திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர்.\nபாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5'x7' பாய்கள்; சூடடிக்கப் பாவிக்கும்,பந்தலுக்கு விரிக்கும் 20'x 25' களப்பாய்கள்; பந்திக்கு விரிக்கும் 2'x30' பந்திப்பாய்; பிற்க்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது.முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப்பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர்.\nதடுக்கு:-பிறந்த குழந்தைகளைக் கிடத்தப் பாவிக்கும் 3'x3'; சிறு பாய்; குறிப்பாக எண்ணெய் பூசிக் காலை இளஞ் சூரியக் குளியலுக்குப் பிள்ளையை இதில் கிடத்துவார்கள்.\nதட்டி:-அன்றைய வீடுகளுக்கு ;பாய் ,மட்டை;சலாகை கொண்டு செய்யப்படும் மறைப்பு.\nகுட்டான்:-பனையோலையில் இழைக்கப்படும்; பொதியாக்கக் கொள்கலன்; இதைப் பனங்கட்டிப் பொதியாக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள்.3\"x6\" முதல் 1/2\"x1\" ;அளவில் கூடச் செய்வார்கள்.\nநெட்டி:-அளவாக வெட்டிய பனையோலை; கரண்டிகள் போல் சுடு களி உண்ணப் பயன்படுத்துவர்.\nவிசிறி,தொப்பி, கிலுகிலுப்பை:- முழு வடலி ஓலையில் விசிறி செய்வார்கள்; வார்ந்த ஓலையால் தொப்பி சிறுவர் விளையாடக் கிலுகிகுப்பை இழைப்பார்கள்.\nவிளக்குமாறு:- கழ���வு ஈர்க்கினால் செய்யப்படும்;அன்றைய சமையலறை;இருந்து கூட்ட இச்சிறிய விளக்குமாறு மிக உதவியது.\nஇவை நான் கண்ட, அறிந்த பனையோலையின் பயன்பாடுகள். வேறும் இருக்கலாம். தெரிந்தவர் அறியத்தரவும்.இறுதிப் பாகத்தில் மரத்தில் உபயோகத்தைப் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/bb5bc0b9fbcdb9fbbfbb2bcd-b95bbebafbcdb95bb1bbf-ba4b9fbcdb9fbaebcd", "date_download": "2019-08-17T11:39:13Z", "digest": "sha1:XHI7GFIENE34RD3Y6NJT2KHQAANAX547", "length": 12198, "nlines": 190, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வீட்டில் காய்கறி தோட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / வீட்டில் காய்கறி தோட்டம்\nமன்றம் வீட்டில் காய்கறி தோட்டம்\nவீட்டில் தோட்டம் அமைத்து காய்கறி சாகுபடி செய்வதை பற்றி இங்கு விவாதிப்போம்\nஇந்த மன்றத்தில் 2 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nஅழியும் நிலையில் விவசாயம் by இரவிச்சந்திரன் No replies yet இரவிச்சந்திரன் August 27. 2017\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/05/blog-post_08.html", "date_download": "2019-08-17T11:36:42Z", "digest": "sha1:XOV7QNWCH5EJSML3A36EWES4QEVSSDSR", "length": 9562, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஓட்டல்களில் சாப்பிடுபவரா நீங்கள்?", "raw_content": "\nதமிழகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும், காலாவதி உணவு களை விற்கும் ஓட்டல்களில் தொடர்ந்துஅதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.\nபெரும்பாலும் பிளாட்பார, தெருவோர, அங்கீகாரம் பெறாத ஓட்டல்கள்தான், லாபத்தை மட்டும் குறியாக வைத்து, வாடிக்கையாளர்களின் உயிரோடு விளையாடி வருகின்றன. மதுரையில் பூக்கடை, பெட்டிக்கடை நடத்த அனுமதி வாங்கி ஓட்டல்கள் நடத்திய சிலர் அண்மையில் பிடிப்பட்டனர்.\nஓட்டலுக்கு சாப்பிட செல்லும் போது, சுகாதாரமான ஓட்டலா என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.சுகாதாரமான ஓட்டல்களை கண்டறிவது எப்படி என்பது குறித்து, மதுரை ஓட்டல்உரிமையாளர் சங்கத் தலைவர் குமார் கூறியதாவது :\nகுறைந்தது ஆயிரம் சதுரஅடியில் ஓட்டல் அமைவிடம் இருக்க வேண்டும். அங்கேயே தயார் செய்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.தினமும் தேவைப்படும் உணவுகளை, அன்றே தயார் செய்ய வேண்டும். மீதமாகும் உணவை, குப்பைத் தொட்டியில் கொட்டி விட வேண்டும். சாப்பிட்ட பின், தட்டு, டம்ளரை வெந்நீரில் சுத்தப்படுத்த வேண்டும்.\n'யூஸ் அண்ட் த்ரோ' கையுறை, தலைமுடி உதிராமல் இருக்க தொப்பி அணிந்த சர்வர்கள் இருக்க வேண்டும். சாப்பிடும் டேபிளை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி திரவத்தை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.\nமதுரையில் சமீபகாலமாக, சமையல் செய்வதை நேரில் பார்த்துக் கொண்டே சாப்பிடும் வசதி சில ஓட்டல்களில் வந்துவிட்டது. விரைவில் மற்ற ஓட்டல்களிலும் இவ்வசதிஏற்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சி, தொழிலாளர் நலத்துறை மற்றும் வணிகவரித்துறையில் ஓட்டல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் சுகாதாரமான ஓட்டல்கள் கண்டறியப் படுகின்றன.\nஎங்கள் சங்கத்தில் உள்ள ஓட்டல்களுக்குசில அறிவுரைகளைஏற்கனவே வழங்கியுள் ளோம். நாட்டு காய்கறிகளை ஒரு நாள், இங்கிலீஷ் காய்கறிகளை இரண்டு நாட்கள���க்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மாவு உட்பட பலசரக்கு சாமான்களை 15 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.\nஅரிசி, பருப்பு வகைகளை ஒருமாதம் வரை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்,என்றார்.\n\"கஹட்டோவிட்ட\" தங்கள் வருகைக்கு நன்றி\nசூடு பிடிக்கும் ஹாட் மெயில்\nபிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க\nஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா\nஆட் ஆன் தொகுப்பு ஆபத்தானதா\nவிண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்\nராவணனின் 550 கோடி வசூல் டார்கெட்\nஅசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்\nமொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக்\nபழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர\nகோரிப்பாளையம் - சினிமா விமர்சனம்\nசிம்கார்டு மூலம் ஆன்-லைன் பரிவர்த்தனை\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nகூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்\n10 லட்சம் ஆப்பிள் ஐபேட் விற்பனை\nஇணையம் தரும் இலவச டூல்கள்\nகுரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66587-disgraceful-disgusting-disappointing-ms-dhoni-kedar-jadhav-partnership-leaves-twitter-baffled-angry-and-confused.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-17T10:29:20Z", "digest": "sha1:TWBYZXRJTS46OPCY6QQBHKD63V2ADT6X", "length": 13286, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கடைசி 5 ஓவரில் இப்படியா சிங்கிள் அடிப்பீர்கள்?” : தோனி - கேதர் மீது ஆவேசமான ரசிகர்கள் | 'Disgraceful, disgusting, disappointing': MS Dhoni-Kedar Jadhav partnership leaves Twitter 'baffled, angry and confused'", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\n“கடைசி 5 ஓவரில் இப்படியா சிங்கிள் அடிப்பீர்கள்” : தோனி - கேதர் மீது ஆவேசமான ரசிகர்கள்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் நிதானமான ஆட்டம் ரசிகர்களை டென்ஷன் ஆக்கியது.\nஉலகக் கோப்பை தொடரில் தான் விளையாடிய 5 போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணிக்கு இது முதல் தோல்வி ஆகும்.\nநேற்றைய போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், கடைசி கட்டத்தில் போராடாமலே தோற்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் அடைய செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகி, அதிர்ச்சி அளித்தாலும் விராட் கோலி 66, ரோகித் சர்மா 102 ரன்கள் அடித்து வெற்றிக்கு கொஞ்சம் வழிவகுத்தனர். ஹர்திக் - ரிஷப் பண்ட் ஜோடியும் சற்று நேரம் தாக்குப்பிடித்து விளையாடியது. ரிஷப் 32 ரன்னில் ஆட்டமிழக்க, 45 ஆவது ஓவரில் 45 எடுத்த நிலையில் ஹர்திக் அவுட் ஆனார்.\nஹர்திக் பாண்ட்யா களத்தில் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவர் ஆட்டமிழந்த போது 5.1 ஓவரில் அதாவது 31 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ஓவருக்கு 14 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. இது மிகவும் கடினமான ஸ்கோர் என்பது எல்லோருக்கும் தெரியும். களத்தில் தோனியும், கேதர் ஜாதவும் இருந்தனர்.\nஆனால், தோனியும், கேதர் ஜாதவும் விளையாடிய விதம் உண்மையில் ரசிகர்களை அவ்வளவு டென்ஷன் ஆக்கியது. கடைசி நேரத்தில் இருவரும் அத்தனை சிங்கிள் ரன் அடித்தார்கள். பெரும்பாலும் ஹிட் அடிக்க அவர்கள் முயற்சிக்கவே இல்லை. இந்திய அணி வெற்றி பெறாதது கூட யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் இந்த ஜோடி விளையாடிய விதம்தான் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.\nதோனி - கேதர் ஜோடி 31 பந்துகளில் 20 சிங்கிள் ரன்கள் அடித்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் கடைசி கட்டத்தில் 7 டாட் பந்துகள். மொத்தமே இந்த ஜோடி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தனர். அதிகமான ரன்கள் தேவைப்படும் நேரத்தில் விளையாடிய கேதர் 13 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தாலும் கடைசி நேரத்திலும் அவர் சிங்கிள் மட்டுமே அடித்தது ரசிகர்களை கோபமடைய செய்தது.\nநேற்று போட்டி முடிந்ததில் இருந்து தோனி - கேதர் ஜாதவின் பேட்டிங்கை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லாமல், மிகவும் சாதாரணமாக தோனியும், கேதர் ஜாதவும் சிங்கிள் அடித்ததை மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்தனர்.\nஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவரான தோனி, நேற்று பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை சிறப்பாக முடித்து வைத்தார் என சிலர் பதிவிட்டனர். அதாவது பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரக் கூடாது என்பதற்காகவே தோனி - கேதர் ஜோடி வேண்டுமென்று இப்படி விளையாடியதாக கருத்து தெரிவித்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி சில பிரபலங்களும் இவர்களது பேட்டிங் குறித்து அதிருப்தியை தெரித்து இருந்தனர்.\nஆறு வார விடுமுறைக்குப் பின் இன்று கூடும் உச்சநீதிமன்றம்\n“பவுண்டரியின் அளவு மிகவும் சிறியதாக இருந்து” - கோலி ஆதங்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி\nவிராத், ஸ்ரேயாஸ் மிரட்டலால் இந்திய அணி அபார வெற்றி\nசுதந்திர தினத்தன்று லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\n“இனிமேல் ரிஷாபை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” - விராட் கோலி\n’மிஸ் யூ மிஸ்டர்.கூல்’: புளோரிடா போட்டியில் தோனியை தேடிய ரசிகர்கள்\nராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nபாசனத்திற்காக கல்லணையிலிருந்து நீர்த் திறப்பு\nகேரளாவில் நெகிழ்ச்சி: மசூதியில் உடற்கூராய்வு, பேருந்து நிலையத்தில் தொழுகை\nதோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு\nசென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விநியோகம் தொடங்கியது\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆறு வார விடுமுறைக்குப் பின் இன்று கூடும் உச்சநீதிமன்றம்\n“பவுண்டரியின் அளவு மிகவும் சிறியதாக இருந்து” - கோலி ஆதங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/", "date_download": "2019-08-17T11:51:54Z", "digest": "sha1:IAURKOBIO6WSRISG73ZJUBXNHQBN3ZDZ", "length": 61757, "nlines": 265, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ள��", "raw_content": "\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷிணம் செல்லலாம் என்று சன்னிதி வாசலில் முதல் ஆளாய் நின்றுகொண்டிருந்தேன். இடதும் வலதுமாய் ஜெய விஜயர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கதவு திறக்கும்வரை குருவாயூரப்பனை ஐந்து நிமிடமாவது மனதில் சிறைப்பிடிக்க எண்ணினேன். பாரதத்தில் சகாதேவன் க்ருஷ்ணனின் காலைக் கட்டிவிடுவேன் என்று சொன்னது போல் கண் மூடி மனசுக்குள் நிறுத்திப்பார்த்தேன். ஊஹும். அரைவிநாடி நேரமாவது கலையாமல் நிற்பேனா என்கிறது. குரங்கு மனம் அங்காடி நாயாக திரிந்து எதையெதையோ மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.\nபட்டென்று கண்ணைத் திறந்துவிட்டேன். ஜெயவிஜயர்களைப் பார்க்கும் போது இவர்கள்தானே ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபுவாக ராக்ஷச அவதாரம் செய்து... ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மாவதாரம் எடுத்து வதம் செய்தார் என்று பகவத் சிந்தனை கிடைத்தது. கண்ணை மூடி மனதை ஒருமுகப்படுத்துவதை விட இப்படி சிலா ரூபமாகப் பார்த்துக்கொண்டே நற்சிந்தனை மலர்வது மகிழ்ச்சியாக இருந்தது.\nபிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் தனது ஸ்ரீமத்பாகவத சப்தாகத்தில்... “இங்க இருக்கானா... அங்க இருக்கானா... இந்த தூண்ல இருக்கானான்னு ஹிரண்யகசிபு ஆடியாடி ராஜ்யசபைலே கேட்டப்போ... எந்த தூண பிரஹ்லாத ஸ்வாமி காட்டுவார்னு நினைச்சு... காமிக்கற தூண்ல இல்லாட்டா பக்தனை ஏமாத்தினா மாதிரி ஆயிடுமேனு பயந்து.... எல்லாத் தூண்லயும் வந்து அணுப் பிரவேசம் பண்ணி உக்காண்டுண்டு .... இந்த தூணாடான்னு அஹம்பாவமா உதைச்ச ஹிரண்யகசிபுவை.. படீர்னு தூணைப் பிளந்து வெளில வந்து... ஆகாசம் தொடற மாதிரி விஸ்வரூபத்தோட.. தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்.. விரல்களெல்லாம் நீள நீள நகமாம்...சிம்ம முமகாம்... மனுஷ்ய உடம்பாம்.. உர்ர்...உர்ர்ர்ருன்னு கர்ஜிச்சிண்டு.. வந்து அவனோட துவந்த யுத்தம் போட்டாளாம் பெருமாள்..”\nகண் திறந்த சிந்தனை. இன்னும் தீக்ஷிதர் தொடர்கிறார்\n”நரசிம்மனுக்கு ஹிரண்யகசிபுவை உடனே வதம் பண்ணத் தெரியாதா ஏன் துவந்த யுத்தம் பண்ணினார் ஏன் துவந்த யுத்தம் பண்ணினார்.. பிரஹ்லாத ஸ்வாமி ஹிரண்யகசிபு பண்ணின களேபரத்துல பயந்து போய் அவசரத்துல சாயரட்சை நாலு மணிக்கே ஸ்வாமியை பிரார்த்தனை பண்ணி கூப்டாளாம்.. பிரதோஷ வேளை வரட்டும்னு சித்த நாழி சண்டை போடற மாதிரி விளையாடினாளாம் ஸ்வாமி... அவனும் ஒருகாலத்துல இவருக்கு வைகுண்டத்துல காவல் காத்த பிரகிருதிதானே... பிரதோஷ வேளைல... மனுஷனும் இல்லாத மிருகமும் இல்லாத சரீரத்தோட..உக்கிர நரசிம்மனாய்... பகலும் இல்லாத இரவும் இல்லாத நேரத்தில.. உள்ளேயும் இல்லாத வெளியேயும் இல்லாத வாசற்படியில...உசிர் இருந்தும் இல்லாம இருக்கிற நகத்தை வச்சு... வயித்தைப் பூரி....குடலை எடுத்து மாலையா போட்டுண்டு.. வதம் பண்ணினானாம் பகவான்....”\nஎன்ற அவரது வார்த்தைகள் காதுகளில் கணீர் கணீரென்று ஒலித்துக்கொண்டேயிருந்த போது அருகில் சங்கு ஊதினார்கள். டாங் டாங்கென்று கண்டாமணி அடித்தார்கள். கதவு திறக்கப்போகிறார்கள்.. கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.. குருவாயூரப்பா... கதவு படாரென்று திறந்து ஆரத்தி காண்பித்தார்கள்....\nஆஹா... குருவாயூரப்பனுக்கு நரசிம்ம அலங்காரம். திரிநூல்களைத் தாடியாயும் பிடறி மயிறாகவும் ஒட்ட வைத்து... வாயில் சிறிது கூடுதலாக இரத்தச் சிவப்பை சேர்த்து... .ரத்ன க்ரீடமும்.. முத்துமணி மாலைகளும்.. பச்சைப் பட்டு பளபளக்க பஞ்சகச்சமும்...கழுத்தில் சம்பங்கியும் சாமந்தியும் துளசி மாலைகளும்... காலுக்கடியில் ஏராளாமான மல்லி, அரளி உதிரி புஷ்பங்களும்.. பச்சைப் பசேலென்று தரைமுழுவதும் துளிசிதளமுயாய்... உச்சியிலிருந்து இரண்டு புறமும் மூன்று மூன்று சரவிளக்குகள் ஐந்து முகம் ஏற்றி தொங்க... தரையில் இரண்டு பக்கமும் தண்டு குத்துவிளக்குகளில் தீபம் ஆட...கண்ணாரக் கண்டு ரசித்தேன்.\nஇன்னமும் கண்ணை விட்டு அகலாமல்... நரசிம்மமாய்.. நாராயணாய்.. சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியாய்... குருவாயூரப்பனாய்... கோடி சூர்யப் பிரகாசனாய்... பக்தஜன ரட்சகனாய்... ஆதியுமாய்... அந்தமுமாய்....\nLabels: அனுபவம், ஐயப்பன் கோவில், நரசிம்மாவதாரம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nநினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை. தென்றல் வீசும் இளம் மாலைப் பொழுது.\nபரத்தையர்களின் காமவாசம் தொலைத்து பரம்பொருளான முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் விஸ்ராந்தியாக மலையடிவாரத்தில் அமர்ந்திருக்கிறார்.\nதிருப்புகழ் மனதில் ஊற கண்களில் ஞானச்சுடர் ஒளிர இருப்பவரை நோக்கி கல்யாண சீர் எடுத்துச் செல்வது போன்று விதம்விதமான தட்டுக்களில் பழங்களும் பல வகையான இனிப்புகளும் பொற்காசுகளும் பட்டாடைகளுமாக தோள்களில் தூக்கிக்கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கூட்டமாகச் சிலர் வந்தார்கள்.\n” என்று இதழ்களில் புன்னகை ததும்ப வினவினார்.\nஊர்வலத்தை தலைமையேற்று வந்திருந்த தலைவர் தோரணையில் இருப்பவர் “ஐயா, நாங்கள் உங்களை நமஸ்கரிக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த கந்தன் கருணையையும் அவனின் திருவருளையும் நீங்கள் எங்களுக்கும் அருள வேண்டும். பணிந்து நிற்கிறோம்” என்றார் கைகூப்பியபடி.\n” என்று தன் முன்னால் பரப்பி வைக்கப்பட்ட தட்டுக்களைப் பார்த்துக் கேட்டார்.\n“திருவருளைப் பெற குரு தட்சிணையாகக் கொண்டு வந்தோம்” என்று மரத்தடியில் நின்றவர்கள் கோரஸாகச் சொன்னார்கள்.\nவிண்ணைத் தொட்ட அருணாசலேஸ்வரரின் கோபுரத்தை அங்கிருந்தே நிமிர்ந்து பார்த்தார். முருகப்பெருமானை சிறிது நேரம் மனதில் நிறுத்தினார். அவர்களைக் கூர்ந்து நோக்கினார்.\n“இவற்றையெல்லாம் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். பின்னர் வாருங்கள், முருகன் அருள் பெரும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.\nவள்ளிமணாளனின் அருள் கிடைக்கப்போகும் அவாவில் ஓடிப்போய் எல்லாவற்றையும் வீட்டில் வைத்துவிட்டு மீண்டும் உடனே மலையடிவாரத்திற்குத் திரும்பினார்கள். அடிவானம் தங்கமாக ஜொலித்துக்கொண்டிருந்தது. அருணகிரி திருவாய் திறந்தார். உன்னத அனுபவத்திற்கு அங்கிருந்தவர்கள் தயாரானார்கள்.\n“முதல் மந்திரம் சொல்கிறேன். தடுங்கோள் மனத்தை...”\nபுரிந்தவர் சிலர். புரியாதவர்கள் பலர். அலைபாயும் மனத்தை தடுக்கவேண்டும். பட்டினத்தடிகள் ”அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே” என்று அங்காடி நாயாக மனதை உருவகப்படுத்தி பாடினார். பலவகையான பொருட்கள் விற்கப்படும் அங்காடிகள் இருக்கும் வீதியில் செல்லும் நாய் எப்படி கடை கடையாய் ஏறி இறங்குமோ அதுபோன்றது மனம் என்பார் பட்டினத்தார்.\n எங்களால் முடியவில்லை. வேறு எதாவது சுலபமான வழி...” என்று இழுத்தார்கள்.\nஆசாபாசங்களை வென்ற ரிஷிகளே தோற்றுப்போகும் கோபத்தை அவ்வளவு எளிதில் வெல்லமுடியுமா சட்டென்று விடமுடியுமா முயற்சி செய்து பார்த்தார்கள். ஊஹும். ஒரு வாரத்தில் திரும்பவும் வந்தார்கள். அவர்களது முகங்களைப் பார்த்தே அருணகிரியார் அறிந்துகொண்டார். இவர்களால் இதையும் செய்யமுடியவில்லை.\n“சரி.. மூன்றாவதாக ஒரு உபாயம் சொல்கிறேன். தானம் என்றும் இடுங்கோள்..”\nபிறர்க்கு தர்மம் செய்வது சுலபமா ஒரு வீடு இருப்பவர்கள் இரண்டாக்கவும் நூறு சவரன் இருப்பவர்கள் இருநூறு சவரனாக விருத்தி செய்யவும் விரும்பும் உலகில் தனது பொருளீட்டலில் இருபது சதம் தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியுமா ஒரு வீடு இருப்பவர்கள் இரண்டாக்கவும் நூறு சவரன் இருப்பவர்கள் இருநூறு சவரனாக விருத்தி செய்யவும் விரும்பும் உலகில் தனது பொருளீட்டலில் இருபது சதம் தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியுமா\n“சம்பாதித்ததை தர்மமாக செலவழிப்பதற்கு மனது இடம் கொடுக்கமாட்டேன் என்கிறது ஐயனே என் செய்வோம். எங்களால் இதுவும் இயலவில்லையே... முருகன் அருள் கிடைக்க மிகச் சுலபமான உபாயம் சொல்லுங்களேன்.” என்று பணிந்தார்கள்.\nதொங்கு தாடியும் மீசையுமாக அமர்ந்திருந்த அருணகிரியார் வெடிச்சிரிப்பு சிரித்தார். சிறிது மௌனம் காத்தார்.\n“இருந்தபடி இருங்கோள்...” என்று சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென்று கிரிவலப்பாதையில் கிளம்பிவிட்டார். ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டார்கள். அவர் கூறிய மூன்றையும் அனுசரிக்க முடியாததால் இப்படியே இருந்தபடி இருக்கோள் என்று கோபத்துடன் அருணகிரியார் செல்கிறார் என்று பின்னால் செல்லப் பயந்து புரியாமல் விழித்தார்கள். சாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று துரத்திச் சென்று கேட்டார்கள்.\n”எதுவும் உபயோகமில்லாமல் பேசாமல் மௌனமாக இருந்தபடி இருப்பது யோக நிலை. அப்படி இருங்கோள். முருகன் அருள் வீடு தேடி வரும்”\nமுன்பு சொன்னதையெல்லாம் தொகுத்து ஒரு பாடலாகப் பாடினார். திரும்பிப்பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.\nமுருகப்பெருமானின் அருள் பெற...அவனுக்கு அர்ச்சனை செய் அபிஷேகம் பண்ணு.. காவடி எடு என்றெல்லாம் அருணகிரிநாதர் சொல்லவில்லை. மனசைத் தடு... கோபத்தை விடு.. தானம் செய்.. அமைதியாய் இரு.. என்று மானுடம் வளர்க்கும் பண்புகளை பின்வரும் கந்தரலங்காரப் பாடலில் பகர்ந்தார்.\nதடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்\nஇடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்\nகொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் துளைக்க வைவேல்\nவிடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெள���ப்படுமே.\nபின்குறிப்பு: பேராசிரியர் திரு. இரா. செல்வகணபதி அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவில் கேட்டதை எனது பாணியில் ஜோடித்து எழுதினேன்.\nஇரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. சாம்பு மாமாவும் கோபுவும் வெறிச்சோடிக்கிடந்த தெருவின் அமைதியைக் கிழித்துத் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கோபுவின் கையில் காது மடிக்கப்பட்ட மாத்ஸ் புத்தகம் இருந்தது. நாளைக்கு க்ளாஸ் டெஸ்டாம். சிறிது நேரத்தில் தெருமுனையில் நுழைந்த கடலை வண்டிக்காரன் இரும்பு சட்டியில் தோசைக் கரண்டியால் வாசிக்கும் \"டட்டிட்டாங்.. டடாங்..\" அவர்களது பேச்சுக்கு பின்னணி இசையாக அமைந்தது.\n\"உங்க க்ளாஸ்ல எவ்ளோ சரவணன் இருக்காங்க\n\"ரெண்டு பேரும் உனக்கு முன்னாடி போய்க்கிட்டிருக்காங்க... நீ பின்னால நடக்கிற... சரவணா... அப்டீன்னு கூப்பிடறே... அப்ப யார் திரும்பி பார்ப்பா\n\"ஏன் ரெண்டு பேரும் பார்க்கணும்\n\"நான் சொன்ன கதையும் அந்த மாதிரிதான் கோபு..\"\nகோபு சமாதானம் ஆகாமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான்.\n ஆத்துக்கு கிளம்பலை.. \" என்று உள்காரியமெல்லாம் முடித்துக்கொண்டு வந்த ஜானகி மாமி கேட்டாள்.\n\"மாமா ஒரு கதை சொன்னார். எனக்கு சாமாதானம் ஆகலை.. அதான்...\"\n\" கேட்டுக்கொண்டே ஜானு மாமி திண்ணையின் அடுத்த தூணில் வந்து அக்கடான்னு சாய்ந்துகொண்டாள். வாசல் மாடத்தில் ஏற்றி வைத்திருந்த அகல் தீபம் காற்றில் ஆடியது.\n\"ஜானு... சொல்றேன் கேளு...\" கதைக்கு இரண்டாவது நேயர் சேர்ந்து கொண்ட சந்தோஷத்தில் சாம்பு மாமா சுறுசுறுப்பானார்.\n\"அவன் ஒரு பாபி. கல்யாணம் பண்ணிண்ட பொண்டாட்டியை விட்டுட்டு பல துஷ்ட ஸ்த்ரீகள்கூட அவனுக்கு சகவாசம். பத்து பிள்ளை பெற்றுப்போட்டுவிட்டு இன்னொருத்தனோட பொண்டாட்டியை அபகரிச்சுண்டு போனவன்...”\n“ணா.. ரொம்ப விகாரமான கதையா இருக்கே.. இதுவா கொழந்தைக்கு சொன்னேள்..”\n“இல்லே. இவ்ளோ விஸ்தாரமா சொல்லலே... கேளு.. இப்படி ஆயுசு பூரா அற்ப சுகங்கள்ல கழிச்சவன் ஒருத்தனுக்கு பத்து புள்ளைக்கு அப்புறமும் ஒரு ஆண் குழந்தை பொறந்தது.... சும்பன், நிசும்பன்னு, சண்டன், கிண்டன்னு எல்லாக் குழந்தைக்கும் பேர் வச்சவன் கடைசியா பொறந்த ஆண் பிள்ளைக்கு அவனை அறியாமலேயே நாராயணன்னு பெருமாளோட பேரை வச்சான். அந்த கொழந்தை மேலே இவனுக்கு கொள்ளைப் பிரியம். எப்பப் பார்த்தாலும் நாரா��ணா.. நாராயணான்னு அதை மடில வச்சுக் கொஞ்சிண்டிருப்பான்... சாதம் ஊட்டுவான்... முட்டிப்போட்டு குனிஞ்சு அதை முதுகுல ஏத்திண்டு ”யானேயானே.. யானேயானே” விளையாடுவான். இப்படி நாட்கள் சௌகரியமா ஓடறது..”\n”அந்தக் கொழந்தை கூட விளையாடிண்டு இருந்தப்ப.. ஒரு நாள் மூனு நாலு எமதூதர்கள்... குண்டு குண்டா.. கறுப்பு வஸ்திரத்தோட இவனை தூக்கிண்டு போக வந்துட்டா... இவன் பயந்துபோயி.. என்ன செய்யறதுன்னு தெரியாம... நாராயணா...ன்னு வாசல்ல விளையாடிண்டு இருந்த பையனை கூப்பிட்டு அலறினான். ஆனா கூப்ட மாத்திரத்தில விஷ்ணு தூதர்கள் நாலஞ்சு பேர் வைகுண்டத்துலேர்ந்து நேரா வந்து இறங்கிட்டா...எமதூததர்கள் பயந்து போய் ஓரமா ஒடுங்கி.. நீங்கல்லாம் ஏன் வந்தீங்க.. இந்தப் பாபியை நாங்க அழைச்சுண்டு போகணும். தடுக்காதீங்க..ன்னாங்களாம்..”\n“அதானே... வாழ்நாள் முழுக்க கெட்ட காரியம் பண்ணிட்டு கடேசில நாராயணா சொன்னா போறுமா\n“நீ கேட்கிறது சரிதாம்மா... ஆனா இப்ப இவன் நாராயணான்னு கதறினானே.. இதுக்கப்புறம் இவன் பாபம் செய்யறத்துக்கு அவகாசமில்லே... இவந்தான் சாகப்போறானே தப்பு பண்ணி.. நாராயணா சொல்லி.. பாவக்கணக்கைத் தீர்த்துட்டு.. திரும்பவும் பாபம் பண்றத்துக்கு இவன் உயிரோட இருக்கமாட்டான். சாகற நேரத்துல பகவான் பேர் நியாபகம் வர்றத்துக்கே இவன் புண்ணியம் பண்ணியிருக்கணும்..”\n“சாகற டயத்துல சங்கராவோ நாராயணாவோ சொன்னாப் போறும். என்ன வேணா பண்ணலாமா\n“ச்சே...ச்சே.. இதுக்கு அர்த்தம் அது கிடையாது.... சாகற நேரத்துல நாராயணா சொல்றத்துக்கு வராது... நெஞ்சு கிடந்து பல ஆசாபாசங்களுக்கு அடிச்சுக்குமே தவிர தெய்வத்தோட நினைப்பே வராதாம். அது வந்துட்டதாலே விஷ்ணு தூதர்கள் வந்து காப்பாத்திட்டாளாம்.. நாராயணீயம் எழுதின பட்டத்திரி நாராயணனோட நாமத்தைச் சொல்லும்போது சகஸ்ரகோடி ஜென்மமா பண்ணின பாபமெல்லாம் கரைஞ்சுடும்ங்கிறார்...”\n“கோபு கேட்டதையே நானும் கேட்கிறேன். நாராயணான்னு சொன்னதும் ஓடி வர்றானே பெருமாள்.. இவனோ பாபி.. இவன் கூப்பிட்ட உடனே ஏன் ஓடி வரணும்\nதனக்கு சப்போர்ட்டாக மாமி பேசுவதைக் கேட்டதும் திண்ணை தூணுக்கு முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்த கோபுவிற்கு உற்சாகம் பிறந்தது. நிமிர்ந்து கொண்டான்.\n“கோபுவும.. நீயும் லாஜிக் திலகங்கள். நல்ல கேள்வி.. பகவானோட நாமாவை பழிக்கற மாதிரி சொன்னாலும் சரி... ப���னையா சொன்னாலும் சரி... ரெண்டுமே அவனுக்கு ஒண்ணுதானாம்.. . எப்டீன்னா... இப்போ கொல்லேல வைக்கப்போர் பத்திண்டு திகுதிகுன்னு கொழுந்து விட்டு எரியறது.. நான் தெரியாம அதுகிட்டக்கே போயி கையை நீட்டிட்டேன்... சுட்டுடுத்து.. ஸப்பா.. நெருப்பு என்னை சுட்டுடுத்துன்னு அதும் பேர்ல யாராவது கம்ப்ளெயிண்ட் பண்ணுவோமா மாட்டோம். ஏன்னா சுடறது அக்னியோட ஸ்வபாவமான குணம். அதுமாதிரி நாராயணான்னு கூப்பிட்டுட்டோம்னா காப்பாத்தறது அவனோட ஸ்வபாவம். நாம கூப்பிட்ட கணத்துலேர்ந்து அவன் ஓடி வந்து காப்பாத்துவானாம்.”\n“ம்..இப்போ கொஞ்சம் தெளிவா புரியறது.. அப்ப அந்த பாபி சாகவேயில்லையா\n”அடுத்த பத்து நாள் கழிச்சு.. அதே விஷ்ணு தூதாள் கீழே வந்தா.. இந்த சரீரத்தை கங்கையில விட்டுட்டு.. நீ மட்டும் இந்த திவ்ய விமானத்துல ஏறி ஸ்வர்க்கத்துக்கு வந்துடுன்னு...அவனை அழைத்துக்கொண்டு போனார்கள்... ”\n“அவன்..பாபின்னு சொல்றேளே தவிர.. அவன் யாருன்னு சொல்லலையே...”\n“அவன் தான் அஜாமிளன். இது ஸ்ரீமத் பாகவத கதை....”\n“மாமி.. நீங்க வந்து புரியவச்சேள்.. ரொம்ப தேங்க்ஸ்” என்று வீட்டுக்கு கிளம்பினான் கோபு.\nதிண்ணையிலிருந்து திருப்தியாக எழுந்து... சோம்பல் முறித்து... ”ஹே நாராயணா..” என்று கையிரண்டையும் வானத்தைப் பார்த்துத் தூக்கிச் சத்தமாகக் கூப்பிட்டார். நாலு வீடு தாண்டி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த கோபு நாராயணன் நாமம் கேட்டுத் திரும்பியவுடன் “குட் நைட்” என்று சிரித்தார் சாம்பு மாமா\nLabels: அஜாமிளன், ஸ்ரீமத் பாகவதம்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப���ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nகுத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே\nசுப்பு மீனு: காஷ்ட மௌனம்\nசுப்பு மீனு: தன்னலமற்ற சேவை\nஐம்பது மேல் வந்த ஆசை\nசுப்பு மீனு: தாய்ப் பாசம்\nசுப்பு மீனு: குந்தி ஸ்தவம்\nசுப்பு மீனு: Opera Vs ஒப்பாரி\nபங்குனி பெருவிழா - இரண்டாம் பாகம்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பா��ி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) ந���ினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415518", "date_download": "2019-08-17T10:49:51Z", "digest": "sha1:SNWWPRCOVSYVEEV4N4HX32IBRQVG7442", "length": 13596, "nlines": 298, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டரை ரூ.1000 கோடிக்கு வாங்கினார் சசிகலா\nஓர் அரசாங்க ஊழியர் வருமானத்தை மறைக்கமுடியாது;...\nஇங்கு ஜானகி தற்கொலை செய்து கொள்ளவில்லை \nஇங்கு ஜானகி தற்கொலை செய்து கொள்ளவில்லை கணவன் செய்த துரோகத்தால் ( கணவனைக் காவிய இராமனாக நினைத்தவள் ) அதிர்ச்சியடைந்து , மாரடைப்பால் உயிர் துறந்தாள் .\nவிவரம் தெரிந்த நாள்முதலாய் எனக்கு\nஇரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் \nநூடுல்ஸாம் மேகியால் தீங்கின்றி வேறில்லை நாடுவோர்...\nநூடுல்ஸாம் மேகியால் தீங்கின்றி வேறில்லை\nநாடுவோர் நாடட்டும் விட்டிடுக - பாடுபட்டு\nவீட்டினிலே செய்யும் இடியாப்பம் ஒன்றேதான்\nநாட்டும் நலத்தை நமக்கு .\nThread: ஜகதீசன் ஐயா 4000+\nரமணி ஐயா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி \nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஆஸ்திரேலியாவைப் , \" பறவைகளின் நாடு \" ( Land of...\nThread: ஜகதீசன் ஐயா 4000+\nகீதத்தின் பாராட்டுரைக்கு மிக்க நன்றி \nThread: ஜகதீசன் ஐயா 4000+\nJaffy , ஆதவா , Aren , செல்வா, அமரன் ஆகியோரின்...\nThread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்\nதிருக்குறள் : =========== அரிவற்றம் காக்கும்...\nஅரிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும்\nஉள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை - 43 )\nபீரங்கிக் குண்டுகளாலும் பிளக்க முடியாக் கோட்டையிது \nThread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்\nதிருக்குறள் : =========== தெண்ணீர் அடுபுற்கை...\nதெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது\nஉண்ணலின் ஊங்கினியது இல் .( இரவச்சம்- 1066 )\nஅடுத்த வீட்டுக்காரன் தருகின்ற அறுசுவை உணவைவிடச் சிறந்தது...\nசரியான விடையளித்த Aren அவர்களுக்கு நன்றி \nசரியான விடையளித்த Aren அவர்களுக்கு நன்றி \nThread: தாமரை சிந்தும் தேன் துளிகள்\nஇதைத்தான் வள்ளுவர், \" அறிதோறும் அறியாமை...\nடெல்லாஸ் மற்றும் மும்பைநாதன் அவர்களின்...\nடெல்லாஸ் மற்றும் மும்பைநாதன் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி \nரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு...\nரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார்...\nசரியான விடை அளித்த தாமரை அவர்களுக்கு நன்ற�� \nசரியான விடை அளித்த தாமரை அவர்களுக்கு நன்றி தங்களுடைய விடையில் 27000 சதுர ஜாண்கள் என்பதற்குப் பதிலாக 27000 கன ஜாண்கள் என்று இருக்கவேண்டும்.\nசெட்டியார் ஒருவர் , தன் மாப்பிள்ளையைத்...\nசெட்டியார் ஒருவர் , தன் மாப்பிள்ளையைத் தலைதீபாவளிக்கு அழைப்பதற்காக , மாப்பிள்ளையின் வீட்டிற்குச் சென்றார். தலை தீபாவளிக்கு வருவதற்கு மாப்பிள்ளை ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது\n\" நீங்கள் 30 ஜாண்...\nபாம்பைப் பற்றி மக்களிடயே பல மூட நம்பிக்கைகள்...\nபாம்பைப் பற்றி மக்களிடயே பல மூட நம்பிக்கைகள் உள்ளன. அதிலே \" பாம்பு பால் குடிக்கும் \" என்பதும் ஒன்று.\nThread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்\nதிருக்குறள் : ============ குழலினிது யாழினிது...\nகுழலினிது யாழினிது என்பதம் மக்கள்\nமழைச்சொல் கேளா தவர். ( மக்கட்பேறு-66 )\nகுழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா \nThread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்\nதாமரை மற்றும் அமரன் அவர்களின் பாராட்டுரைக்கு...\nதாமரை மற்றும் அமரன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி \nஎச்சிலுக்குப் பதிலாக \" செருப்பு \" என்று...\nஎச்சிலுக்குப் பதிலாக \" செருப்பு \" என்று எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . அலுவலக வாசலில் யாரும் எச்சில் துப்பமாட்டார்கள் . மற்றபடி கவிதையின் கருத்து மிகவும் நன்று .\nThread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்\nதிருக்குறள் : ============ இருமனப் பெண்டிரும்...\nஇருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்\nதிருநீக்கப் பட்டார் தொடர்பு. ( வரைவின் மகளிர்-920 )\nகள்ளிலும் கவறிலும் ( சூது ) விட்டது பாதி\nThread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்\nதிருக்குறள் : =========== யாதனின் யாதனின்...\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஅதனின் அதனின் இலன். ( துறவு-341 )\nThread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்\nதிருக்குறள் : ============ செய்தக்க அல்ல...\nசெய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க\nசெய்யாமை யானும் கெடும். ( தெரிந்து செயல்வகை -466 )\nசெய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/99895-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-08-17T11:09:10Z", "digest": "sha1:UXKFNATKILRGMCSO2ESFMLHVRHLPSEB7", "length": 14844, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "தமிழ் ராக்கர்ஸ்க்கு டில்லி உயர்நீதிமன்றம் வச்ச ஆப்பு ..! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\n தமிழ் ராக்கர்ஸ்க்கு டில்லி உயர்நீதிமன்றம் வச்ச ஆப்பு ..\nதமிழ் ராக்கர்ஸ்க்கு டில்லி உயர்நீதிமன்றம் வச்ச ஆப்பு ..\nதமிழ் ராக்கர்ஸ்க்கு டில்லி உயர்நீதிமன்றம் வச்ச ஆப்பு ..\nதமிழ் ராக்கர்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.\nதமிழ் சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் இணையதளம் தமிழ் ராக்கர்ஸ் புத்தம் புதிய படங்கள் மறுநாளே இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடுகிறது.\nஇதை லட்சக்கணக்கான மக்கள் அதனை பதிவிறக்கம் செய்து அந்த புதிய திரைப்படங்களை பார்க்கிறார்கள். இதனால் 40 சதவீத வருமானத்தை சினிமா இழந்து வருகிறது.\nஇந்நிலையில் பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமாக வார்னர் பிரதர்ஸ் டில்லி உயர்நீதி மன்றத்தில் தமிழ் ராக்கர்ஸிற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடா்ந்தனா்.\nதங்களின் படங்களை அனுமதி இல்லாமல் தமிழ் ராக்கர்ஸ் வெளியிடுவதால் மிகப்பெரிய இழப்பை தாங்கள் சந்தித்து வருவதாகவும், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்டவிரோத இணையதளங்கள் அனைத்தையும் நீக்க வேண்டும\nஎன்று அந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு மீதான விசாரணையை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்டவிரோத இணைய தளங்களை நீக்க உத்தரவிட்டதுடன்\nகாப்புரிமையை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு உத்தரவிட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஆய்வாளரை அசிங்கமாகத் திட்டிய ஆட்சியருக்கு நோட்டீஸ்\nஅடுத்த செய்திபாசமாய் வளர்த்தவள் உடலை நேசமாய் சுற்றி வந்த நாய் \nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ஆபாச நடிகை மியா கலீபா \n ஓப்��ோ ஸ்மார்ட் போன்ஸ் 17/08/2019 4:28 PM\nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு முதல்வர் \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/78-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-17T12:05:00Z", "digest": "sha1:5ICX3CBXQGRLAA55FF5VIMJJCIK2T534", "length": 9550, "nlines": 68, "source_domain": "thowheed.org", "title": "78. விரும்பும் பொருட்களைத் தர்மம் செய்துவிட வேண்டுமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n78. விரும்பும் பொருட்களைத் தர்மம் செய்துவிட வேண்டுமா\n78. விரும்பும் பொருட்களைத் தர்மம் செய்துவிட வேண்டுமா\nஇவ்வசனம் (3:92) நாம் விரும்புவதைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்ற கருத்தைத் தருவதுபோல் சிலருக்குத் தோன்றலாம்.\nநாம் விரும்பும் பொருட்களைத் தான் தர்மம் செய்ய வேண்டும்; விரும்பாத பொருட்கள் நம்மிடம் இருந்தால் அதைத் தர்மம் செய்யக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.\nஅதுபோல் நாம் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் தர்மம் செய்து விட வேண்டும் எனவும் இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது.\nபிடிக்காதவற்றை மட்டும் தர்மம் செய்வது சிலரது தயாள குணமாக உள்ளது. ஒரு பொருள் பிடிக்காமல் போனால் மட்டுமே தர்மம் செய்வதும், மனதுக்குப் பிடித்த எந்த ஒரு பொருளையும் தர்மம் செய்யாமல் இருப்பதும் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.\nநீங்கள் விரும்பும் பொருட்களிலிருந்து என்பதற்கும், நீங்கள் விரும்பும் பொருட்களை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.\nவிரும்பும் பொருட்களிலிருந்து என்ற சொற்றொடர் நாம் விரும்பும் பொருட்களில் சிலவற்றையாவது என்ற கருத்தைத்தான் தரும்.\nநமக்குப் பிடிக்காத நல்ல பொருட்களை நாம் தர்மம் செய்யலாம். அது கெட்ட செயல் அல்ல.\nஅல்லாஹ்வுக்காக நாம் தர்மம் செய்கிறோமா நமக்குப் பிடிக்காத பொருள் என்பதற்காக தர்மம் செய்கிறோமா நமக்குப் பிடிக்காத பொருள் என்பதற்காக தர்மம் செய்கிறோமா என்பதற்கு அல்லாஹ் ஒரு சோதனை வைக்கிறான்.\nதனக்குப் பிடிக்காத பொருட்களை தர்மம் செய்வதுடன் தனக்குப் பிடித்த சில பொருட்களையும் ஒருவன் தர்மம் செய்தால் அவன் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்தவனாகிறான்.\nஅவன் தர்மம் செய்த அனைத்துமே அவனுக்குப் பிடிக்காத பொருட்களாக மட்டுமே இருந்தால் அவன் அல்லாஹ்வுக்காகச் செய்யவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், அப்பொருள் தனக்குத் தேவை இல்லை என்பதற்காகவுமே தர்மம் செய்கிறான் என்று பொருள்.\nஇந்த அடிப்படை விஷயத்தைத் தான் நீங்கள் விரும்பக்கூடிய பொருட்களிலிருந்து என்ற சொல் மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.\nஇது குறித்து மேலதிக விபரம் அறிய 80வது குறிப்பையும் வாசிக்கவும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 77. அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும்\nNext Article 79. இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/pottu-vaitha-oru-vatta-nila", "date_download": "2019-08-17T10:55:07Z", "digest": "sha1:FKXEX7WTK2R2H4LPW6WSBC7ELKO3JZP4", "length": 10712, "nlines": 224, "source_domain": "www.chillzee.in", "title": "Pottu vaitha oru vatta nila - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01 - RR 02 July 2018\t RR\t 3283\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 02 - RR 27 July 2018\t RR\t 2296\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 03 - RR 30 July 2018\t RR\t 2092\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 04 - RR 13 August 2018\t RR\t 2248\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 05 - RR 10 September 2018\t RR\t 2202\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR 24 September 2018\t RR\t 2243\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR 10 October 2018\t RR\t 2328\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 08 - RR 22 October 2018\t RR\t 2087\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RR 03 December 2018\t RR\t 1811\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RR 17 December 2018\t RR\t 2544\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RR 31 December 2018\t RR\t 2605\n2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்] 15 January 2019\t RR\t 2842\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] 28 January 2019\t RR\t 3159\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14 - RR [பிந்து வினோத்] 02 March 2019\t RR\t 3478\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] 24 June 2019\t RR\t 1340\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 16 - RR [பிந்து வினோத்] 01 July 2019\t RR\t 1251\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்] 08 July 2019\t RR\t 1240\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்] 15 July 2019\t RR\t 1246\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்] 22 July 2019\t RR\t 1302\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 20 - RR [பிந்து வினோத்] 05 August 2019\t RR\t 1205\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 21 - RR [பிந்து வினோத்] 12 August 2019\t RR\t 1151\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nகவிதை - அவஸ்தை - ரம்யா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nகவிதை - கற்பனையில் வரைந்த முகம் - குணா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில மணித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/spiritual/article/kothandaramar-statue-reached-karnataka-border-after-seven-months/252210", "date_download": "2019-08-17T11:56:02Z", "digest": "sha1:TMALH733QFVFFALFL3UW5F3JTLVKK6P3", "length": 10469, "nlines": 112, "source_domain": "www.timesnowtamil.com", "title": " ஏழு மாதம் கழித்து ஒரு வழியாக கர்நாட எல்லையை அடைந்தார் கோதண்ட ராமர்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nஏழு மாதம் கழித்து ஒரு வழியாக கர்நாட எல்லையை அடைந்தார் கோதண்ட ராமர்\nஏழு மாதங்களுக்கு முன் திருவண்ணாமலையில் இருந்து கிளம்பிய கோதண்ட ராமர் இன்று கர்நாட எல்லையான அத்திபள்ளியைக் கடந்தார்.\nபெங்களூரில் நிறுவுவதற்காகத் திருவண்ணாமலையில் தயாரானது 350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலை. 64 அடி உயரத்தில் 26 அடி அகலத்தினால கல்லில் சிலை வடிக்கப்பட்டது. முகம் மற்றும் கைகள் மட்டுமே இங்கே வடிக்கப்பட்டது. ஆதிசேஷனும் சிலையில் மீது பாகங்களும் பெங்களூரில் வடிக்கப்பட இருக்கிறது. இவையெல்லாம் நடந்தது எப்போது தெரியுமா சென்ற ஆண்டு டிசம்பர் மாதம்\nஅதன்பின் தான் சிக்கல் தொடங்கியது. 350 டன் எடையை திருவண்ணாமலியில் இருந்து கர்நாடகாவுக்கு எப்படி சிலையைக் கொண்டு செல்வது என்பதுதான் அது. போகும் வழியில் இவ்வளவு அகலமான பாதைகள் இல்லாமல், இவ்வளவு எடையைத் தாங்கக்கூடிய பாலங்கள் இல்லாமல் மழையிலும் வெய்யிலில���ம் கிடந்தார் கோதண்ட ராமர். ஒவ்வொரு ஊரிலும் 10-15 நாட்கள் இருந்ததால் அந்தந்த ஊர் மக்கள் அவருக்கு வழிபாடுகள் மேற்கொண்டனர்.\nஆங்காங்கே தற்காலிகமாக மண்சாலைகள் அமைத்து சிலையைக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்தது. முதலில் 150 டயர்கள் பொருத்தப்பட்ட வாகனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு முடியாத நிலையில் பிறகு 240 டயர்கள் பொருத்தப்பட்ட பிரமாண்ட வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது.\nஇன்று காலை ஓசுரில் கடந்து சென்றது கோதண்டராமர் சிலை . pic.twitter.com/SOceYfcy86\nஅப்படி இப்படி என்று ஏழு மாதங்கள் தொடர் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக ஓசூருக்கு வந்த கோதண்ட ராமர் அங்கு இவ்வளவு எடையுடைய சிலையைப் பாலத்தில் ஏற்றமுடியாது என்பதனால் கடந்த 12 நாட்களாகக் காத்திருந்தார். அங்கே தற்காலிக மண்சாலை போடப்பட்டு இன்று கர்நாட எல்லையான அத்திபல்லியைக் கடந்தார். அங்கிருந்து பெங்களூர் பக்கம் தான் என்றாலும் பெங்களூரு வாகன நெரிசலில் எவ்வாறு கடக்கப்போகிறார் என்பது அடுத்த சிக்கல்\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nஏழு மாதம் கழித்து ஒரு வழியாக கர்நாட எல்லையை அடைந்தார் கோதண்ட ராமர் Description: ஏழு மாதங்களுக்கு முன் திருவண்ணாமலையில் இருந்து கிளம்பிய கோதண்ட ராமர் இன்று கர்நாட எல்லையான அத்திபள்ளியைக் கடந்தார். Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-17T10:45:41Z", "digest": "sha1:5DMJE6E4CSVDQ2U2SXXGXXQ7XPN3IQ3Y", "length": 2203, "nlines": 44, "source_domain": "aroo.space", "title": "காடு Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n காட்டானுங்களா… எல்லாம் மறந்துருச்சிலே… காட்டுப்பயலுக…”\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதிய���ன்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/19273", "date_download": "2019-08-17T11:21:24Z", "digest": "sha1:G4GKCVKYTSLN5EZJ4XFKANFTL5D2JCGL", "length": 5664, "nlines": 44, "source_domain": "kalaipoonga.net", "title": "கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம் – Kalaipoonga", "raw_content": "\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்.\nபிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ” தேவ் “. இப்படத்தில் கார்த்தி- க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.\nஇப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது. ஏற்கனவே தேவ் படக்குழுவினர் குலு மணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்ப வந்தது நாம் அறிந்த ஒன்று. அங்கே எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர். அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான சேசிங் கட்சிகளும் , மிகப்பிரமாண்டமான சண்டை காட்சியும் இமாலய மலையில் படமாகிறது. புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இச்சண்டைக்காட்சிகளுக்கு சண்டை பயிற்சி அன்பறிவ். தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமாலய மலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்குகிறது.\nசென்னை , ஹைதராபாத் , பெங்களூரு , மும்பை , வாய் , பஞ்சகனி , குலுமணாலி , குல்மார்க் , இமாலயா , உக்ரைன் , லீவின் அண்ட் கியூ , உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் பஸ்ட்லுக் விரைவில் வெளி வரும்.\nPrev30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு\nNextSRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/06/karuppi-enn-karuppi-song-review-director-ram/", "date_download": "2019-08-17T11:31:46Z", "digest": "sha1:DCQADQCZBBFSX6IOYVBHAHMIDSVMR3K7", "length": 11029, "nlines": 162, "source_domain": "mykollywood.com", "title": "Karuppi Enn Karuppi song Review by Director Ram – www.mykollywood.com", "raw_content": "\nஇது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்\nசிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து\nகதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும்\nபரியேறும் பெருமாள் பாடல் பற்றி இயக்குநர் ராம் கருத்து.\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல் பாடல் கருப்பி என் கருப்பி வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.\nஇயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.\n“பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகிஇருக்கிறது.\n“தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” சிறுகதைத் தொகுப்பின்மூலமாக அறிமுகமாகி, ஆனந்த விகடனில் வெளியான மறக்கவேமுடியாத தொடர் “மறக்கவே நினைக்கிறேன்”மூலம் தமிழக மக்களைதன் வசப்படுத்திய மாரி செல்வராஜின் முதல் படம்.. அல்லது முதல்கோபம்னு கூட சொல்லலாம். அவனுடைய இயலாமை, அவனுடையஆற்றாமை, அவனுக்குள்ள இருக்கிற ரௌத்திரம், உன்மத்தம், வெறி, எரிச்சல் வரலாற்றின் மீது இருந்த தீராத கோபம் இது எல்லாத்தோட மொத்த வெளிப்பாடா இந்தப் பாட்டு இருக்கு.\n“பரியேறும் பெருமாள்” கதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் இந்தப்பாட்டுல இருக்கிறதா நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சியில இருந்த கோபத்தையும் உணர்ச்சியையும் சந்தோஷ் நாராயணன் அவர் குரலிலும் இசையிலும் மிகச் சிறப்பா கொண்டு வந்திருக்கார்.\nபா.இரஞ்சித், தமிழ் சினிமாவுக்கு அட்டகத்தி மூலமா அறிமுகமானா���். என்னைப் பொறுத்தவரைக்கும் அட்டகத்தி, தமிழ் சினிமாவின் முக்கியமான சினிமாவில் ஒண்ணு. தமிழ் சினிமாவில் அதுவரை பார்க்காத ஒரு திரைமொழியையும் அதுவரை பார்க்காத ஒரு மக்களின் வாழ்வியலையும் கொண்ட ஒரு படம். பா.இரஞ்சித்தின் முதல் தயாரிப்பு இது, அவருக்கும் நீலம் புரொடக்சனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சந்தோஷ் நாராயணனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மாரி செல்வராஜூக்கும் என்னுடைய வாழ்த்துகள்.\n“கருப்பி பாடலில் வெளிப்படையாக ஒலிக்கும் வலியும் அடிநாதமாககேட்கும் விடுதலை உணர்வும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. வாழ்த்துக்கள்”.\n’மூடர் கூடம்’ இயக்குநர் நவீன்:\n“உள்ளுக்குள் புதைந்து கிடந்த வலியை ஒரு பாட்டாகமாற்றியிருக்கிறார்கள். “கருப்பி என் கருப்பி” என் மொத்த கவனத்தையும்திருடிக்கொண்டிருக்கிறது” என்று பாராட்டியிருக்கிறார்.\nபரியேறும் பெருமாள் கருப்பி பாட்டு ரொம்ப தனித்துவமா இருக்கு. இசை, வரிகள், பாடலில் வரும் காட்சிகள் எல்லாம் ரொம்ப உயிரோட்டமா இருக்கு. படம் பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது.\nஒரு படைப்பு அல்லது பாடல் சாதாரணமாக கடந்துபோகக்கூடாது. கேட்கிறவங்களோட சிந்தனையை மாற்றணும். யோசிக்க வைக்கணும். கருப்பி பாடல் வரிகள் நிச்சயமா கேட்கிறவங்களோட சிந்தனைக்குள்ள போய் பேசும். ஒரு உயிரை இழந்த துயரத்தின் உரையாடலாக அமைந்திருக்கிற கருப்பி பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போக முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-08-17T11:24:33Z", "digest": "sha1:JOWIXEE4L3G2OIKDY7SW4A6NYPOTBTZK", "length": 7156, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பியார் பிரேமா காதல்", "raw_content": "\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது வழக்கு\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nஇளசுகளை கட்டி இழுக்கும் பியார் பிரேமா காதல்\nகடந்த வெள்ளியன்று வெளியான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய ஒபனிங்கை தந்திருக்கிறது.\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nபிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் பியார் பிரேமா கா���ல்.\nமகன் யுவனை முன் வைத்துக் கொண்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா\nசென்னை (31 ஜூலை 2018): எலக்ட்ரானிக் இசையை கைவிட்டு உண்மையான இசைக்கருவிகளை உபயோகிக்க வேண்டி இளம் இசையமைப்பாளர்களுக்கு யுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விட…\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஅடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய …\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியு…\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415519", "date_download": "2019-08-17T10:50:12Z", "digest": "sha1:FKTIPCZYTS4TRLDXLTXSPPA24US7DI5Y", "length": 10097, "nlines": 251, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஎனது ஒரு நண்பனும் சிறந்த படம் என்றே கூறினான். ...\nஎனது ஒரு நண்பனும் சிறந்த படம் என்றே கூறினான். ...\nThread: காய்கறிகளிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள்\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: பழைய கலகலப்பு போய் வருடங்கள் ஆகி விட்டன...\nபழைய கலகலப்பு போய் வருடங்கள் ஆகி விட்டன...\nThread: நிர்வாக அமைப்பு மாற்றம் 01.03.2012\nசிலரை அடையாளம் காண முடிகிறது... சிலர்..ஹும்...நோ\nஜஸ்ட் மிஸ்ட் ஆரென்... கடந்த ஞாயிறு ஒரு மணிக்கு...\nஸ்பிரிட் - (மலையாளம்) - സ്പിരിറ്റ്\nதமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி...\nதமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்\nThread: சிங்கப்பூரில் மங்காத்தா 5 விருதுகளை அள்ளியுள்ளது.\nஇது எல்லா பரிசளிக்கும் விழாக்களிலுமே சர்வ...\nThread: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்\nஇந்த தொலைகாட்சி ���ிகழ்ச்சி பெரும் வெற்றியைப்...\nஇன்னும் பார்க்க வில்லை. வாசித்தவரை பார்க்க...\nThread: ஆவி, பேய், பிசாசு நம்புகிறீர்களா\nPoll: எல்லாம் மனதளவிலேயே உள்ளது..... \"அரண்டவன்...\nபுதிய நண்பருக்கு நல்வரவு.. வாழ்த்துக்கள்\nபுதிய நண்பருக்கு நல்வரவு.. வாழ்த்துக்கள்\nவருக வருக ரௌத்திரன் ...\nவருக வருக ரௌத்திரன் ...\nபல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட ஒரு தத்துவம்.....\nபல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட ஒரு தத்துவம்..\n\"எதிர் பார்ப்புக்கள் ஏமாற்றத்தை விளைவிக்கும்..\"\nதனிமனிதர்களின் எதிர்பார்ப்பை யாராலும் நிறைவேற்றமுடியாது...\nசென்ற பதிப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்குள்...\nசென்ற பதிப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் வெந்தயம் வாங்கி விட்டேன்..\nகாலை காஃபிக்கு முன்பு.. வழக்கம் ஆகி விட்டது.\nஎடை குறைப்பது என்பது ஒரு பாயிண்ட் ஃபார்முலாவாக இருக்க முடியாது......\nவிற்பனைத் திறன் இல்லாமல் பல சேனல்களும் ஏன் பல...\nநன்றி உலுவா என்று மல்லுக்கள் கூறுவைதைக் கேட்டு...\nஉலுவா என்று மல்லுக்கள் கூறுவைதைக் கேட்டு நல்ல பரிச்சயம் உண்டு\nசின்ன வயதில் தந்தை வாழைப் பழத்துக்குள் எல்லாம் வைத்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்..\nவெயிட் என்பதைவிட சின்ன தொப்பையைக்...\nவெந்தயத்துக்கு ஆங்கிலத்தில் ஹிந்தியில் என்ன பதம்...\nவெந்தயத்துக்கு ஆங்கிலத்தில் ஹிந்தியில் என்ன பதம் என்று யாராவது கூறமுடியுமா\nThread: மெளனகுரு - ஆச்சரியமான தமிழ் சினிமா\nசில மாதங்களுக்கு முன்பாக ஒரு டாரண்ட் தளத்தில்...\nThread: தமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nதமிழையே தமிள் ஆக்கிவிடுகிறோம்... தளைப்பது என்ன...\nதளைப்பது என்ன புதியதா என்ன\nThread: நிர்வாக அமைப்பு மாற்றம் 01.03.2012\nகமிட்டி திறனுடன் செயல்பட வாழ்த்துக்கள்\nகமிட்டி திறனுடன் செயல்பட வாழ்த்துக்கள்\nபடத்தின் முன்னோட்டத்தைப் பார்க்க நேர்ந்த உடனேயே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/99815-crocodile-with-mouth-open-on-top-of-the-housetop.html", "date_download": "2019-08-17T11:05:29Z", "digest": "sha1:HEYRO4OZWIH6KWJYKYMI3L7RMRBIZYED", "length": 15272, "nlines": 291, "source_domain": "dhinasari.com", "title": "வாய் பிளந்து நிற்கும் முதலை ! வீட்டுக்கூரையின் மேலே ! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\n வாய் பிளந்து நிற்கும் முதலை \nவாய் பிளந்து நிற்கும் முதலை \nஅங்குள்ள வீடு ஒன்று முழுவதுமாக மூழ்கிய நிலையில் காணப்படுகிறது\nகர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இம்மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர், போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கர்நாடக மாநிலத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nபெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகாவில் பெய்த கன மழையால், ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அங்குள்ள வீடு ஒன்று முழுவதுமாக மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. அந்த வழியாக நீரில் நீந்தி வந்த முதலை ஒன்று, அந்த வீட்டின் கூரை மீது ஏறி இருக்கிறது. வாயை திறந்தபடி இருந்த பெரிய முதலையை, அருகிலிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர்.\nமழை நீர் வடிந்தாலும், இதுபோன்ற ஆபத்தான உயிரினங்கள் எங்காவது ஒளிந்து கொண்டிருக்குமோ என்று பயத்துடன் இருக்க வேண்டிய சூழலில் அங்குள்ளோருக்கு ஏற்பட்டுள்ளது\nஇதற்கு மீட்பு குழுவினர் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த அதிர்ச்சி தரும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி‘காமோ கார்ஷீத்’ ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடும் பழக்கம் சரியல்ல\nஅடுத்த செய்திகுப்பைத் தொட்டியில் பிணம் பணமின்றி மகன் செய்த செயல் \nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nஎன்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ஆபாச நடிகை மியா கலீபா \n ஓப்போ ஸ்மார்ட் போன்ஸ் 17/08/2019 4:28 PM\nஉணவில் மயக்க���ருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு முதல்வர் \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/99858-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2019-08-17T10:52:59Z", "digest": "sha1:N25WY3EGRIZ3BO7ZJTLGRPS3ZCYQJHP4", "length": 16225, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "பூமிக்கு பாரமான ப.சிதம்பரம்; முதல்வா் பழனிச்சாமி கடும்தாக்கு...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\n பூமிக்கு பாரமான ப.சிதம்பரம்; முதல்வா் பழனிச்சாமி கடும்தாக்கு…\nபூமிக்கு பாரமான ப.சிதம்பரம்; முதல்வா் பழனிச்சாமி கடும்தாக்கு…\nபூமிக்கு பாரமான ப.சிதம்பரம்; முதல்வா் பழனிச்சாமி கடும்தாக்கு...\nப.சிதம்பரத்தால் நாட்டுக்கும், தமிழகத்திற்கும் என்ன பலன் கிடைத்தது. அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nதமிழகத்தில் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையை திறந்துவைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-\nஇறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டும். நீர்வரத்தை பொறுத்து டெல்டா பாசனத்திற்கு படிப்படியாக நீர்திறப்பு அதிகரிக்கப்படும்.\nசேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.\nகாவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது,\nமேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் ���ூர்வாரப்படும்.\nகோதாவரி – காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. மத்திய அரசின் உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும் என கூறினார்\nமத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி தலைவணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியது பற்றி கேட்டதற்கு,\nப.சிதம்பரம் எவ்வளவு ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார்,\nநாட்டுக்கும் தமிழகத்திற்கும் அவரால் என்ன பலன் கிடைத்தது. எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார்\nஅவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திவீடு கட்ட ரூ.5.லட்சம் உதவித்தொகை \nஅடுத்த செய்திகுடித்து விட்டு கணவர் தன்னையும் மகளையும் அடித்ததாக பிரபல நடிகை புகார் \nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nஎன்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ஆபாச நடிகை மியா கலீபா \nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு முதல்வர் \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nசாப்பாட்டில் சயனைடு கலந்து கணவனை காலி செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T10:49:34Z", "digest": "sha1:EFWBN3YZNSEL7KNGND7FW7NYV4IQHQPD", "length": 4420, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆத்திரேலியப் பழங்குடிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆஸ்திரேலிய பழங்குடிகள் (Indigenous Australians) எனப்படுவோர் ஆஸ்திரேலியக் கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள பூர்வீகக் குடிகள், மற்றும் டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த டொரெஸ் நீரிணைத் தீவார் (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர்.\nஆஸ்திரேலிய ஒரு சிறிய கண்டம் என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாக நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.\n1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T11:28:54Z", "digest": "sha1:TCUMGZJVOKBAEWOL6THNHGQMULIRV4QI", "length": 4517, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "நக்கனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநக்கனத்தோடு நடஞ்செய்வான் (உபதேசகா. சிவத்துரோ. 420).\nஆதாரங்கள் ---நக்கனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nநக்கனத்துவம், நக்கினம், நக்கினிகரணம், நக்கினிகை, நக்கன்\nஅம்மணம், நிர்வாணம், நிருவாணம், பிறந்தமேனி, மொட்டைக்கட்டை. திகம்பரம், முண்டைக்கட்டை, அவதூதம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2012, 00:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17338-hotel-penalty.html", "date_download": "2019-08-17T11:10:00Z", "digest": "sha1:O3ZZA3ZDPO4R3G3AMOSTPNV2DKJODUDT", "length": 7964, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "தெலங்கானா ஓட்டலில் அசத்தல் திட்டம்: உணவை மீதம் வைத்தால் ரூ.50 அபராதம் | hotel penalty", "raw_content": "\nதெலங்கானா ஓட்டலில் அசத்தல் திட்டம்: உணவை மீதம் வைத்தால் ரூ.50 அபராதம்\nதங்களது ஓட்டலில் உணவை மீதம்வைத்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் ரூ.50 வசூல் செய்து, அதனை அநாதை ஆசிரமத்துக்கு வழங்குவதை ஒரு வாடிக்கையாக கொண்டுள்ளது தெலங்கான ஓட்டல் நிர்வாகம்.\nதெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ‘கேதாரி’ ஓட்டல் மிகவும் பிரபலமானது. இந்த ஓட்டலில் சிலர் தாங்கள் ஆர்டர் செய்யும் உணவை மீதம் வைத்துவிட்டு செல்வதை அந்த ஓட்டலின் உரிமையாளர் லிங்காலால் கேதாரி விரும்பவில்லை. இதனால், அவரது மூளையில் ஒரு திட்டம் தோன்றியது. யாராவது வாடிக்கையாளர்கள் உணவை பாதிக்கும்மேல் மீதம் வைத்தால், அவர்களுக்கு ரூ.50 அபராதம் வசூலிப்பது என முடிவு செய்தார். அப்படியாவது மக்கள் முழுமையாக வயிறு நிரம்ப சாப்பிட்டு செல்வார்கள் என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது.\nஇதற்கான அறிவிப்பு பலகைகளை தனது ஓட்டலில் ஆங்காங்கே வைத்தார். ஆயினும் சிலர் உணவை மீதம் வைத்தனர். அவர்களிடம் கறாராக ரூ.50 அபராதம் வசூலித்தார் கேதாரி. அப்படி இதுவரை ரூ.14,000 வரை வசூலித்த அபராதத் தொகையை அவர் சமீபத்தில் ஒரு அநாதை ஆசிரமத்துக்கு வழங்கி உள்ளார்.\nதொடர்ந்து இந்த ஓட்டலில் இப்போதும் இது அமலில் உள்ளது. சிலர் அபராதம் செலுத்தியும் வருகின்றனர். இதுகுறித்து உரிமையாளர் லிங்காலால் கேதாரி கூறுகையில், “என்னுடைய ஓட்டலுக்கு வருவோர் தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு வயிறார சாப்பிட வேண்டுமென்பதே எனது நோக்கம். ஆனால், இதில் சிலர் பேசுவதற்காக இடம் தேடி ஓட்டலுக்கு வந்து சாப்பாட்டை மீதம் வைத்து செல்கின்றனர். மேலும் சிலர், அலட்சியமாக சாப்பாட்டை மீதம் வைத்து விட்டு செல்கின்றனர். இவர்களுக்கு சாப்பாட்டின் அவசியத்தை உணர வைக்கவே நான் ரூ.50 அபராதம் வசூலிக்கிறேன். அதனை ஒரு நல்ல விஷயத்திற்காக செலவு செய்து வருகின்றேன்.\nநான் இந்த அபராத திட்டத்தை அமல் படுத்தியபோது, எனக்கு சில எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றை நான் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் எனது வாடிக்கையாளர்கள் என்னை புரிந்து கொண்டனர். தற்போது அபராதம் செலுத்துவதும் ஓரளவு குறைந்துள்ளது” என மகிழ்ச்சியாக கூறினார் கேதாரி.\nதெலங்கானா ஓட்டலில் அசத்தல் திட்டம்: உணவை மீதம் வைத்தால் ரூ.50 அபராதம்\nதேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பூர் வருகை: சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்\nதிறமையான வீரர்கள் உருவாகவில்லை: இலங்கை முன்னாள் வீரர் முரளிதரன் கவலை\nஹாட்லீக்ஸ்: யாரைப் பார்த்து கையாட்டினார் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/42185-indian-women-hockey-team-enter-quater-finals-of-fih-world-cup.html", "date_download": "2019-08-17T11:55:55Z", "digest": "sha1:L5E6A5Q5NBECWMCP27R2NGCXFCVSCMOT", "length": 10177, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "உலக கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய மகளிர் அணி | Indian Women Hockey Team enter quater-finals of FIH World Cup", "raw_content": "\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nபாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஉலக கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய மகளிர் அணி\nஇந்திய ஹாக்கி சங்கத்தின் உலக கோப்பை போட்டியில், காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி.\nலண்டனில் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய மகளிர் அணி, இத்தாலியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. போட்டியின் 9-வது நிமிடத்தில் லால்ரேம்சியாமி முதல் கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். அதனை தொடர்ந்து, 3-வது பாதியின் கடைசி நிமிடத்தில் நேஹா கோயல் அடித்த கோலால் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது. அதனை அடுத்து போட்டியின் 55-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா, மேலும் ஒரு கோலடித்து 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்தார்.\nவருகிற 3ம் தேதி நடக்க இருக்கும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, அயர்லாந்துடன் மோதுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகௌதம் மேனனுடனான பிரச்சனைக்கு பதில் சொன்ன கார்த்திக் நரேன்.\n6 மாதங்களுக்கு அன்லிமிட்டட் டேட்டா மற்றும் கால்\nஉலக சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் கிடாம்பி\nகோவையில் கார�� விபத்து ஏற்படக் காரணம் என்ன\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹாக்கி : ஜப்பானிடம் வெயிட் காட்டிய இந்தியா \nஉலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டது\nஇந்திய ராணுவத்தை விட சிறந்த உத்வேகம் எதுவும் இல்லை - விராட் கோலி\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு\nதிருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி \nஇன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு: என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/sports/article/ipl-player-will-return-to-their-countries-for-world-cup-training/250824", "date_download": "2019-08-17T11:55:57Z", "digest": "sha1:E2OBITHTZO2A4C5FEZLTOSDEH2TFZAV5", "length": 13242, "nlines": 121, "source_domain": "www.timesnowtamil.com", "title": " ’வேர்ல்ட் கப்’ பயிற்சிக்காக நாடு திரும்பும் வீரர்கள் - சிக்கலில் ஐபிஎல்?!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா ��ொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\n’வேர்ல்ட் கப்’ பயிற்சிக்காக நாடு திரும்பும் வீரர்கள் - சிக்கலில் ஐபிஎல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ம் தேதியன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் பட்டியலை எல்லா நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுத்துள்ளன.\nசென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக மற்ற நாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதால் ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 12வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.\nஇந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன், தாஹிர், பிராவோ, டுபிளிசிஸ், பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டோய்னிஸ், மொயின், ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோவ், ரஷித் கான், ராஜஸ்தான் அணியில் ஸ்மித், ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் முக்கியமான ஆட்டக்காரர்களாக பங்கேற்று விளையாடி வருகின்றனர்.\nதற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ம் தேதியன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் பட்டியலை எல்லா நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுத்துள்ளன.\nமே 30ம் தேதிக்கு கிட்டதட்ட குறுகிய காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பை போட்டிகளுக்கான பயிற்சியை எல்லா நாடுகளும் ஆரம்பிக்க உள்ள���. இதன்காரணமாக ஐபிஎல் போட்டிகள் முடிவடையும் முன்பாகவே மற்ற நாட்டு வீரர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து வீரர்கள் 26ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய உத்தரவினால் அவர்களில் பெரும்பாலோனோர் நாடு திரும்பி விட்டனர். அதே போன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் மே 2ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்களும் விரைவாக நாடு திரும்ப உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுபிளிசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் நாடு திரும்ப இருக்கின்றனர். மற்ற அணிகளில் இருந்து பெரும்பான்மையான வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.\nஇந்நிலையில் நியூசிலாந்து மட்டும் தங்கள் வீரர்களை ஐபிஎல் முடிந்து பயிற்சிக்கு வந்தால் போதும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அவர்கள் தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது.\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nஇந்திய கிரிக்கெட்டர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை\n2வது முறையாக சேம்பியன் ஆனது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nமீண்டும் கிரிக்கெட்டில் அம்பத்தி ராயுடு\nகே.கே.ஆர் அணி பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம்\nகிரிக்கெட் வீரர்கள் சுதந்திர தின வாழ்த்து வீடியோ வெளியீடு\n’வேர்ல்ட் கப்’ பயிற்சிக்காக நாடு திரும்பும் வீரர்கள் - சிக்கலில் ஐபிஎல் Description: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ம் தேதியன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் பட்டியலை எல்லா நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுத்துள்ளன. Times Now\nசென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - விசாரணையில் தகவல்\nடி.என்.பி.எல் 2019: 2வது முறையாக சேம்பியன் ஆனது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nமீண்டும் விளையாட வருகிறார் அம்பத்தி ராயுடு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37413-2019-06-10-08-44-27", "date_download": "2019-08-17T11:15:49Z", "digest": "sha1:U6L7FCFRIHLC5RURZJUWUGZ2YHSKSFVO", "length": 10148, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "உள்ளங்கையில் சிக்கிய மேகம்", "raw_content": "\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nவெளியிடப்பட்டது: 10 ஜூன் 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/04/25/", "date_download": "2019-08-17T11:10:08Z", "digest": "sha1:55QUL5RVBZL5IGNY66MXPOPCJMZSIR3O", "length": 19101, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2019 April 25 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி மீட்பு, கைக்குண்டு, வாள்களுடன் மூவ���் கைது, டெடனேற்றர்கள் மீட்பு-\nதேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nலொறியில் வெடி பொருட்கள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷங்கிரி-லா ஹோட்டல்மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரிலேயே குறித்த லொறி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். Read more\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தவர்-\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மௌலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தின்பேரில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\nகுறித்த தற்கொலையாளி கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் தனியார் பஸ் வண்டியில் கடந்த 20ம் திகதி இரவு 9.00 மணியளவில் ஏற்றுவதற்காக கார் ஒன்றில் பொதியுடன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார். Read more\nவிமான நிலையத்திற்குள் பயணிகள் மாத்திரமே நுழைய அனுமதி-\nவிமான பயணிகள் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலைய பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்பு நிலமைகள் காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nவீதிகளில் கடும் சோதனை நடவடிக்கைகள்-\nகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும், இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதித் தடைகளை ஏற்படுத்தி முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்ட��ம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் கூடும் இடங்களிலேயே குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், பொதுமக்கள் இந்தச் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. Read more\nவிஷேட சோதனையின்போது சிக்கிய பாராளுமன்ற அனுமதிப்பத்திரங்கள்-\nபலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்டபோது பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள் ஆறு மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபலாங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த வீட்டில் இருந்து டெப் ஒன்றும், 3 தொலைபேசிகளும், 13 சிம் கார்ட்களும், ரி 56 ரக தோட்டக்கள் இரண்டு மற்றும் கெரடிட் கார்ட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கெப் வாகனத்தின் உரிமையாளர் அம்பாறை பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more\nகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் 76 பேர் கைது-\nகடந்த 21ம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னரான சோதனை நடவடிக்கைகளில், இதுவரை சந்தேகத்தின் பேரில் 76பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலையும், இரவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். திரப்பனையில் 4 பேரும், இரக்குவானையில் 3 பேரும், வவுணதீவு மற்றும் மீகலாவை பிரதேசங்களில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more\nஅவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம்-\nபொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.\nஇந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம். காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை அதிக���ிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read more\nமூன்று நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை-\nஇலங்கையில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை எப்.பீ.ஐ. மற்றும் பிரித்தானியாவின் ஸ்கொட்லன்யாட் பொலிஸாரும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன் இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more\nஜனாதிபதி தலைமையில் அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டம்-\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்றையதினம் காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் இன்று மாலையில் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று சர்வக்கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இம் மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் கைது-\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பாணந்துறை கிளையின் முன்னாள் உப செயலாளர் நேற்றுக்காலை பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர், வீதி அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு பிரிவின், உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய போதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஉதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/08/16/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-17T10:58:00Z", "digest": "sha1:RLE2U4ULUKQM25OEUQQBFXT4TP4RS3BY", "length": 6655, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)-\nமிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ். மயிலிட்டி துறைமுகம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் நேற்றுக் காலை கையளிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டிருந்த மயிலட்டி துறைமுகம்நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டதுடன் மக்களின் நீண்டகால கோரிக்கையான துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.\nசுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.\nபுனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை திறந்து வைத்த பிரதமர், துறைமுக புனரமைப்பு நினைவு க���்லையும் திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில், மயிலிட்டி மக்கள், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அைமச்சின் செயலாளர் சிவஞானசோதி, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர் ஹரிசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், கல்விச் சமூகத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\n« கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஏக்கர் காணி விடுவிப்பு- நௌவ்பர் மௌலவியின் மகன் கைது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/demolition-of-moulivakkam-11-floor-building/", "date_download": "2019-08-17T10:28:31Z", "digest": "sha1:7QTRTGISGQZ6GFXLG5YRGKSFYE5H32GG", "length": 10586, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "சென்னை மௌலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டிடம் இன்று இடிப்பு! – heronewsonline.com", "raw_content": "\nசென்னை மௌலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டிடம் இன்று இடிப்பு\nசென்னை போரூர் – குன்றத்தூர் சாலையில் உள்ள மவுலிவாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டுவந்த 11 அடுக்குகள் கொண்ட கட்டிடம், கட்டுமானப் பணிகள் முடிவடையும் தறுவாயில் இருந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கனமழை பெய்துகொண்டிருக்கும்போது, திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த கட்டிடத்துக்கு அருகிலேயே கட்டப்பட்டு வந்த இன்னொரு 11 அடுக்குகள் கொண்ட கட்டிடம் சற்று சாய்ந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அபாயகரமான நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், இக்கட்டிடமும் வலுவிழந்த நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். இதனால் இதை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து இக்கட்டிடம் இன்று (புதன்கிழமை) இடிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, “மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் இந்த கட்டிடத்தை பாதுகாப்பாக இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். ‘இம்ப்ளோசன்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடத்தை இடிக்க உள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன” என்றார்.\nகடந்த சில நாட்களாகவே கட்டிடத்தில் வெடி பொருட்களை பொருத்தும் பணி நடைபெற்று ��ந்தது. இந்நிலையில், வெடிப்பொருட்கள் சரியாக பொருத்தப்பட்டிருக்கின்றனவா சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு போதிய அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு போதிய அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன என்பவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.\nஇன்று கட்டிடம் இடிக்கப்படவுள்ள நிலையில், போரூர் – குன்றத்தூர் சாலையில் வாகனப் போக்குவரத்து தடுக்கப்பட்டு, வேறு சாலைகளுக்கு திருப்பிவிடப்படடுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. போலீஸார் வீடு வீடாகச் சென்று மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்தி வருகின்றனர். மேலும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கருதி, இன்று செய்தி சேகரிக்க வருபவர்களுக்காக குறிப்பிட்ட ஒரு பகுதியை காவல்துறை ஒதுக்கியுள்ளது.\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கட்டிடம் இடிக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை. கட்டிடம் இடிக்கும் பணி முடிந்ததும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கான உரிய அறிவிப்பு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.\nமத்திய அரசின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅரிசி திருடியதாக அடித்து கொல்லப்பட்ட மதுவின் வீட்டில் கேரள முதல்வர்\nவியர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த் – வீடியோ\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோத��்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109011/news/109011.html", "date_download": "2019-08-17T10:52:38Z", "digest": "sha1:JODIZGTBOOK2XXNDKEHMRHNJFYDKGDMD", "length": 13518, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "சாதாரண விடயங்களில் உள்ள வியத்தகு உண்மைகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசாதாரண விடயங்களில் உள்ள வியத்தகு உண்மைகள்…\nஅன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன.\nமேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து ‘அப்படியா’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான் பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.\nஇது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா\nபெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.\nதொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.\nகடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.\nஎப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.\nஇந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.\nபாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.\nஉலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.\nஇப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.\nகைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.\nஉலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.\nசொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.\nகுழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா\nகம்ப்யூட்டர் கீ போர்ட்டின், ஒரே வரிசையில் ‘typewriter’என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.\nபொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.\nவீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.\nயாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அ���்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.\nவீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.\nவீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை ‘ட்விட்’ (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, ‘கர்ப்பமான தங்கமீன்’ என்று சொல்லக்கூடாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nBear Grylls பற்றிய 6 நம்பமுடியாத உண்மைகள்\nஎன்னமா கைல வேட கோழி கேரளாவுல இருந்து உங்க தம்பி வந்துருக்காரு\nஉலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம்\nஇன்றும் விளக்கம் தர முடியாத மர்மங்கள் நிறைந்த கேமரா பதிவுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15957/maavadu-in-tamil.html", "date_download": "2019-08-17T10:56:27Z", "digest": "sha1:7C6GHHKTIQFBDCWIIG5C4SK4NE5UP4EP", "length": 3706, "nlines": 112, "source_domain": "www.awesomecuisine.com", "title": " மாவடு - Maavadu Recipe in Tamil", "raw_content": "\nமுற்றாத மாங்காய் – பத்து\nவற்றல் மிளகாய் – ஆறு\nகடுகு – ஆறு தேகரண்டி\nமஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி\nஆமணக்கு எண்ணெய் – 75 கிராம்\nகடுகு, கல் உப்பு, முழு காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nமாங்காயை கழுவி, உலர விட்டு ஒரு தேகரண்டி எண்ணெய் ஊற்றி கலக்கவும்.\nஅரைத்த விழுதை அதில் தடவி விடவும்.\nஅடுத்த மூன்று நாட்களுக்கு தினம் ஒரு தடவை அதனை குலுக்கி வைக்கவும்.\nபிறகு, காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.\nதயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள மிக சிறந்ததாக இருக்கும்.\nதர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-license-sin.html", "date_download": "2019-08-17T10:57:37Z", "digest": "sha1:FT7VON3PYV376YQVJMPE37X7KVTWFYYN", "length": 13235, "nlines": 24, "source_domain": "www.gotquestions.org", "title": "நித்திய பாதுகாப்பு என்பது பாவம் செய்வதற்கு “உரிமை” கொடுக்கிற காரியமா?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nநித்திய பாதுகாப்பு என்பது பாவம் செய்வதற்கு “உரிமை” கொடுக்கிற காரியமா\nகேள்வி: நித்திய பாதுகாப்பு என்பது பாவம் செய்வதற்கு “உரிமை” கொடுக்கிற காரியமா\nபதில்: நித்தி�� பாதுகாப்பு என்ற உபதேசத்துக்கு சொல்லப்படுகிற பொதுவான பெரும் எதிர்ப்பு என்னவென்றால், மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாவமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இரட்சிக்கப்பட்டவர்களாகவும் இருக்க முடியும் என்று அனுமதிக்கின்றது என்பது தான். இது மேலோட்டமாக பார்க்கும்போது உண்மையென்று தோன்றலாம். ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல. ஒரு மனிதன் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு இருப்பானேயானால் அவன் மனதாரத் தொடர்ந்து பாவ வாழ்க்கையில் தொடர்ந்து வாழ மாட்டான். ஒரு கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும், இரட்சிப்பை எப்படி பெற்றுக் கொள்வது என்பதற்கும் இடையே இருக்கும் வித்யாசத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.\nவேதாகமம் இரட்சிப்பு கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இயேசு கிறிஸ்துவின் மூலமாகவுமே வருகிறது என்று கூறுகிறது (யோவான் 3:16; எபேசியர் 2:8-9; யோவான் 14:6). ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவில் உண்மையான விசுவாசம் வைக்கும்போது அவனோ அவளோ இரட்சிக்கப்படுகின்றனர். அதில் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். இரட்சிப்பு விசுவாசம் மூலமாகப் பெறப்படவில்லையானால் அது கிரியை மூலம் காக்கப்படுகின்றதாகிவிடும். பவுல் அப்போஸ்தலன் கலாத்தியர் 3:3ல் “ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ நீங்கள் இத்தனை புத்தியீனரா” என்று கேள்வி எழுப்புகிறார். நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப் பட்டிருப்போமானால், நம்முடைய இரட்சிப்பு பாதுகாக்கப்படுவது விசுவாசத்தினால்தான். நம்முடைய இரட்சிப்பை நாமே சம்பாதித்துவிட முடியாது. ஆகவே நம்முடைய இரட்சிப்பை நாமே சம்பாதிக்கவோ காத்துக்கொள்ளவோ முடியாது. தேவன் தான் நாம் இரட்சிப்பிலிருப்பதை பார்த்துக்கொள்கிறார் (யூதா 24). கர்த்தருடைய கரமே நம்மை இறுகப்பிடித்து அவருடைய கரத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது (யோவான் 10:28-29). தேவனுடைய அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரிக்காது (ரோமர் 8:38-39).\nநித்திய பாதுகாப்பு இல்லை என்று நாம் நினைக்கும்போது, நம்முடைய இரட்சிப்பை நல்லொழுக்கத்தோடும் சுயமுற்சியிலும்தான் காத்துக் கொள்ள வேண்டும் என்று நம்புகிறோம் என்று அர்த்தம். இது கிருபையின் மூலம்தான் இரட்சிப்பு என்பதற்கு முற்றிலும் எதிரான கருத்தாகும். நாம் சுயமுயற்சியி���ால் அல்ல கிறிஸ்துவின் கிரியையினால்தான் இரட்சிக்கப்பட்டிருக்கின்றோம் (ரோமர் 4:3-8). நாம் இரட்சிப்பைக் காத்துக்கொள்ள தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து ஒரு பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் என்று சொல்லுவது இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்தை போக்க போதுமான விலைக்கிரயம் இல்லையென்கிறோம் என்று அர்த்தம். இயேசுவின் மரணம் நம்முடைய எல்லாப் பாவத்தையும் போக்கவல்லது. அதாவது கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால, இரட்சிப்புக்கு-முன்பான மற்றும் இரட்சிப்புக்கு-பின்பான பாவங்களை போக்க போதுமானது. (ரோமர் 5:8; 1 கொரிந்தியர் 15:3; 2 கொரிந்தியர் 5:21).\nஇதன் அர்த்தம் கிறிஸ்தவர்கள் எப்படியும் வாழ்ந்துவிட்டு இரட்சிக்கப்பட்டிருக்கவும் முடியும் என்பதா இந்த கேள்வி முற்றிலும் அனுமானமானது ஆகும். வேதாகமம் நமக்கு கூறுகிற காரியம் என்னவெனில், ஒரு உண்மையான கிறிஸ்தவன் ‘‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழமாட்டான்’’ என்பதாகும். கிறிஸ்தவர்கள் புதிய கிருஷ்டிகள் (2 கொரிந்தியர் 5:17). கிறிஸ்தவர்கள் ஆவியின் கனியை வெளிப்படுத்துகிறார்கள் (கலாத்தியர் 5:22-23), மாம்சத்தின் கிரியை அல்ல (கலாத்தியர் 5:19-21). 1 யோவான் 3:6-9ல் ஒரு உண்மையான கிறிஸ்தவன் தொடர்ந்து பாவத்திலேயே வாழ்ந்துக் கொண்டிருக்க மாட்டான் என்று கூறுகிறது. கிருபை பாவத்தைச் செய்ய தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பவுல் அப்போஸ்தலன் ரோமர் 6:1-2 –ல் பதிலளிக்கிறார்: “ஆகையால் என்ன சொல்லுவோம் இந்த கேள்வி முற்றிலும் அனுமானமானது ஆகும். வேதாகமம் நமக்கு கூறுகிற காரியம் என்னவெனில், ஒரு உண்மையான கிறிஸ்தவன் ‘‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழமாட்டான்’’ என்பதாகும். கிறிஸ்தவர்கள் புதிய கிருஷ்டிகள் (2 கொரிந்தியர் 5:17). கிறிஸ்தவர்கள் ஆவியின் கனியை வெளிப்படுத்துகிறார்கள் (கலாத்தியர் 5:22-23), மாம்சத்தின் கிரியை அல்ல (கலாத்தியர் 5:19-21). 1 யோவான் 3:6-9ல் ஒரு உண்மையான கிறிஸ்தவன் தொடர்ந்து பாவத்திலேயே வாழ்ந்துக் கொண்டிருக்க மாட்டான் என்று கூறுகிறது. கிருபை பாவத்தைச் செய்ய தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பவுல் அப்போஸ்தலன் ரோமர் 6:1-2 –ல் பதிலளிக்கிறார்: “ஆகையால் என்ன சொல்லுவோம் கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கல��ம் என்று சொல்லுவோமா கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம் கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்\nநித்திய பாதுகாப்பு என்பது பாவம் செய்ய உரிமை கொடுப்பது கிடையாது. மாறாக கிறிஸ்துவை நம்புபவர்களுக்கு தேவனுடைய அன்பு நிச்சயம் உண்டு என்கிறதான பாதுகாப்பு உள்ளது. தேவனுடைய அதிசயமான ஈவான இரட்சிப்பை அறிந்து புரிந்துக்கொள்ளும்போது பாவம் செய்ய உரிமை கொடுக்கவில்லையென்று நாம் புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறது. இயேசு கிறிஸ்து நமக்காக செலுத்தின விலைக்கிரயத்தை அறிந்த ஒருவன், எப்படி தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழமுடியும் (ரோமர் 6:15-23) தேவனுடைய நிபந்தனையற்ற மற்றும் நிச்சயமான அன்பு விசுவாசிகளுக்கு இருக்கிறது என்று புரிந்துக்கொண்ட எவரும் அந்த அன்பை எடுத்து தேவனுடைய முகத்தில் எப்படி திருப்பி விட்டெரிய முடியும் தேவனுடைய நிபந்தனையற்ற மற்றும் நிச்சயமான அன்பு விசுவாசிகளுக்கு இருக்கிறது என்று புரிந்துக்கொண்ட எவரும் அந்த அன்பை எடுத்து தேவனுடைய முகத்தில் எப்படி திருப்பி விட்டெரிய முடியும் அப்படி செய்கிறவன் நித்திய பாதுகாப்பு பாவம் செய்ய உரிமை கொடுத்தது என்று காட்டுவதைவிட இயேசுகிறிஸ்துவின் மூலம் வரும் உண்மையான இரட்சிப்பை அனுபவப்பூர்வமாக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ‘‘அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை, பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை’’ (I யோவான் 3:6).\nநித்திய பாதுகாப்பு என்பது பாவம் செய்வதற்கு “உரிமை” கொடுக்கிற காரியமா\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-08-17T11:16:50Z", "digest": "sha1:MOY62W364XWZ2UTD23UKJBFWMM3J7L32", "length": 10322, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல் « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப���பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nசமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 6, 2019\nதேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று (6ஆம் திகதி) ஆஜராகுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உரைகள் மற்றும் காணொளிகளை பதிவேற்றி இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் பிரசாரங்களை மேற்கொண்டமையால் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பல தடவைகளில் நிபுணர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை, மதரசாக்கள் தொடர்பான நிபந்தனைகளை விதிப்பது குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகளையும் இன்று ஆஜராகுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\t2019-06-06\nTagged with: #சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nPrevious: நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை\nNext: நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யார��வது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/actress-gowthami-interview/", "date_download": "2019-08-17T10:54:14Z", "digest": "sha1:ESWWPDNFWEDG2UGVM2KDU7BA2TT4N3DJ", "length": 12755, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "கமல்ஹாசன் ‘கபாலி’ பார்க்கவும் இல்லை; விமர்சிக்கவும் இல்லை: கவுதமி விளக்கம்! – heronewsonline.com", "raw_content": "\nகமல்ஹாசன் ‘கபாலி’ பார்க்கவும் இல்லை; விமர்சிக்கவும் இல்லை: கவுதமி விளக்கம்\nமலையாளத்தில் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’, தமிழில் வெளியான ‘இருவர்’ போன்ற படங்களுக்குப் பிறகு, மோகன்லாலுடன் கவுதமி நடித்திருக்கும் படம் ‘நமது’. இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம் அடுத்த (ஆகஸ்ட்) மாதம் வெளியாகிறது.\nஇதனையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் கவுதமி. அப்போது அவர் கூறியதாவது:\nஇயக்குனர் சந்திர சேகர் ஏலட்டி என்னை தொடர்புகொண்டு, கதை சொல்ல வேண்டும் என்றார். அவர் ஆந்திரா முழுவதும் பிரபலம். அவர் இயக்கிய ‘அய்த்தே’ என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது அவர் மீது எல்லோருக்கும் மதிப்பு இருப்பதால் நானும் கதை கேட்க சம்மதித்தேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் எது மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அது மாதிரியான கதாபாத்திரத்தை இயக்குனர் சொன்னதால், நடிக்க ஒப்புக்கொண்டேன்.\n‘பாபநாசம் படத்தை பார்த்துதான் என்னை நடிக்க கேட்கிறீர்களா’ என்று நான் கேட்டேன். ஆனால், ‘நான் ‘பாபநாசம்’ படம் பார்க்கவில்லை இந்த கதையை நான் இரண்டு வருடங்களாக எழுதுகிறேன் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும்’ என்று சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது.\nபடப்பிடிப்பு நடைபெற்றபோது. யாருக்கும் சலிப்பு வராத மாதிரி இயக்குனர் படப்பிடிப்பை நடத்தியதால் படம் நல்ல படமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.\nநான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக் கூடிய வன்முறை இல்லாத படம். இன்றைய ‘நமது’ தலைமுறையினர் பார்க்கவேண்டிய படமாகவும் இது இருக்கும்.\nநான்கு கதாபாத்திரங்களைச் சுற்றி ஒரு கதை. நால்வரும் சந்திக்கும்போது. படத்தின் கிளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும். ஊர்வசி காமெடியில் கலக்கி இருக்கிறார்.\nஇந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி கோரப்பட்டி, இயக்குனர் சந்திர சேகர் ஏலட்டி இருவரும் இந்த படத்தை ஆகஸ்டு 5ஆம் தேதி ஒரே நாளில் மூன்று மொழிகளில் வெளியிடுவது பெரிய விஷயம். நான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் எனது சொந்த குரலில் பேசியிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் பேச முயற்சி செய்வேன்.\n” என்று கேட்டதற்கு, “கண்டிப்பாக எனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள், நல்ல டீம் வந்தால் நடிப்பேன். நான் பதினாறு, பதினேழு வயதில் நடிக்க வந்து இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்பொழுது மேக்கப் போட்டு நடிக்கவில்லை என்றாலும், சினிமாவை விட்டு எங்கும் போகவில்லை. அது என் ரத்ததிலேயே ஊறியது” என்றார் கவுதமி.\n” என்று கேட்டபோது, குணமாகிக்கொண்டு வருகிறார். ஓடியாடி வேலை செய்தவர் இப்போது ஒரே இடத்தில் இருப்பது அவருக்கு வேதனையாக இருக்கிறது” என்றார்.\n“கபாலி’ படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் எழுதியதாக ஒரு விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறதே” என்று கேட்டதற்கு, “காலில் அடிபட்டு படுத்திருக்கிற அவரால் எப்படி படம் பார்க்க முடியும் அது தவறான செய்தி. அவர் ‘கபாலி’ பார்க்கவும் இல்லை. விமர்சனம் எழுதவும் இல்லை” என்றார்.\n“உங்கள் மகளை எந்த துறையில் ஈடுபடுத்த எண்ணம்” என்று கேட்டதற்கு, “கலைத்துறை தான் அவுங்களுக்கும் விருப்பம். இதில் எந்த துறை அவுங்களுக்கு பிடிக்கிறதோ அதில் ஈடுபடுவார்” என்றார் கவுதமி.\n← புற்றுநோய் பாதித்த சிறுமியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்\n‘கபாலி’யில் பெரியார் படம் இல்லாததற்கு மன்னிப்பு கேட்டார் பா.ரஞ்சித்\nகபாலி: ரசிகர்களின் நேரலை விமர்சனம்\n“நான் காப்பியடித்த படங்களின் லிஸ்ட்டை டைட்டில் கார்டில் போடுவேன்” – ‘பலூன்’ இயக்குனர்\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\nபுற்றுநோய் பாதித்த சிறுமியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்\nஇந்த சிறுமியின் பெயர் கோட்டீஸ்வரி. 9 வயதான இச்சிறுமி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோய் முற்றிவிட்டதால், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/rajinikanth/", "date_download": "2019-08-17T10:52:11Z", "digest": "sha1:4UF6FS6GQDEPDKLX2I56RIDO2OQKIN6T", "length": 10009, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "rajinikanth – heronewsonline.com", "raw_content": "\n“ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா”: பதில் அளிக்க மோடி மறுப்பு\nமத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஈனத்தனமாக ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பிரதம\nரஜினியின் ‘2 பாயிண்ட் ஓ’ படத்தின் 2-வது மேக்கிங் வீடியோ\nமுதலாளிகளுக்கு பிடிக்காத வார்த்தை ரஜினிக்கும் பிடிக்காது தான்…\n’’ இந்த வார்த்தை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. அதிகாரத்தை தாங்கிப் பிடிப்பவர்களுக்கும் பிடிக்காது. லாபம் ஈட்டிக் கொழுத்துக்கொண்டே இருக்கும் முதலாளிகளுக்குப் பிடிக்காது. பணம் தான் எல்லாம்,\nஓவியாவிடம் நாம் ரசித்த தி���மும் வளைந்து கொடுக்காத தன்மையும் இந்த வாரம் மிஸ்ஸிங்\nஅழவே அழாதவர் ஒருமுறை அழும்போதுதான் பாவமாய் இருக்கும். நெதமும் அழுதால், “போடி பீத்தச் சிறுக்கி”ன்னு தான் சொல்லத் தோணும்.. திஸ் ஓவியா.. உஸ்ஸ்ஸ்ஸ்.. ஓவியாவை ரசிக்க வைத்ததே\nதி.மு.க. அழைப்பு: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஏற்பு\nதி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ நாளிதழின் 75ஆம் ஆண்டு பவள விழா அடுத்த (ஆகஸ்டு) மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.\nபூனை வெளியே வருகிறது: ரஜினியுடன் அர்ஜூன் சம்பத் கும்பல் சந்திப்பு\nமத நல்லிணக்கத்தை கட்டிக் காத்து வரும் தமிழகத்தில் எப்படியாவது மத மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, வன்முறை வெறியாட்டம் நடத்திவரும் இந்து மக்கள் கட்சியின்\nரஜினியை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்தும் திருமாவின் சிக்கல் இது தான்…\nரஜினிகாந்த்தை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்துகிறார் திருமா. அவர் அந்த தலைமை எடுக்கலாமே என்ற கேள்விக்கு அந்த நிலை அடைவதற்கான வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காது என்கிறார். அந்த பதில்\n“ரஜினி ரசிகர்கள் ஆட்சிக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும்” – நாஞ்சில் சம்பத்\nதந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன். ‘ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே எதிர்க்கக் கூடியதே’ எனும் தலைப்பில் இந்த விவாதம்\nதந்தி டிவி பட்டிமன்ற நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள்\nரஜினி அரசியலுக்கு வந்தால் நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று “திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது” என்று வாதிட்டேன்.\n‘காலா’ படத்துக்காக ரஜினி, சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன\nரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 28ஆம் தேதி) மும்பையில் தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் ரஜினி – சமுத்திரக்கனி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் ��ேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/93810-thalaivan-irukiran-in-kamal-with-a-r-rahman.html", "date_download": "2019-08-17T11:43:48Z", "digest": "sha1:GK4OBJY4I7PTXBMQDQ3BV4TQVJ23YGP7", "length": 16588, "nlines": 287, "source_domain": "dhinasari.com", "title": "தலைவன் இருக்கிறானில் கமலுடன் ஏ.ஆர்.ரஹ்மான் ! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு சினிமா சினி நியூஸ் தலைவன் இருக்கிறானில் கமலுடன் ஏ.ஆர்.ரஹ்மான் \nதலைவன் இருக்கிறானில் கமலுடன் ஏ.ஆர்.ரஹ்மான் \nகமலுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வாகமாகவும் இருப்பதாக' தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக தீவிர அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் கமல். இதனால் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். ஆனால் அப்பட வேலைகளும் பாதியிலேயே நின்று விட்டது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் கமல், அதனையும் தனது அரசியல் களத்திற்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார். நேற்றிரவு கமலும், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும், பதிவும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்ன்வெனில் அவர்கள், தலைவன் இருக்கிறான் பட வேலைகள் பற்றி பதிவிட்டிருப்பது தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’ படங்களைத் தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’ என்ற தலைப்பில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கமல் அறிவித்திருந்தார்.. ஆனால், விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு திட்டமிட்டபடி சபாஷ் நாயுடு படத்தை எடுக்க முடியாமல் பல்வேறு பிரச்சனைகளால் அந்த படப்பிடிப்பு பாதியிலே நின்றது.\nஅதனைத் தொடர்ந்து கட்சி வேலைகள், பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 என பிஸியானார் கமல். நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் கமலின் மக்கள் நீதி மய்யன் தனியாக மக்களின் கவனத்தை பெற்றது.\nஇந்நிலையில் தான் தலைவன் இருக்கிறான் படம் பற்றிய புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கமலுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘கமலுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வாகமாகவும் இருப்பதாக’ தெரிவித்துள்ளார்.\nஇதே போன்ற டிவீட்டை கமலும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘உங்கள் பங்களிப்புடன் எனது அணியை வலுப்படுத்தியதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும் போது நன்றாகவும், சரியானதாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகைய ஒன்றாகும். இதற்காக உங்கள் உற்சாகத்தின் நிலை மிகவும் அளப்பரியதாகும். அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n ஒரே நாள்ல தேரு நிலை சேர்ந்துடுமா ‘நெல்லை’ ஆச்சரியத்தை நிறைவேற்றிக் காட்டிய இந்துமுன்னணி\nஅடுத்த செய்தி‘தலைவன் இருக்கிறான்’ மூலம் கமல் ‘அரசியல் பிரசாரம்’\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ஆபாச நடிகை மியா கலீபா \n இந்த கன்னிக்கு கல்யாணமே வேணாமாம் \nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்\n ஓப்போ ஸ்மார்ட் போன்ஸ் 17/08/2019 4:28 PM\nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12565", "date_download": "2019-08-17T11:40:15Z", "digest": "sha1:NYVZD2GBGYNBEZ3QOZ3OKHHFQYFWWNSF", "length": 9815, "nlines": 104, "source_domain": "election.dinamalar.com", "title": "மோடியின் 'சிறப்பு அழைப்பாளிகள்': மம்தா ஷாக் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nசனி, 17 ஆகஸ்ட், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமோடியின் 'சிறப்பு அழைப்பாளிகள்': மம்தா ஷாக்\nமோடியின் 'சிறப்பு அழைப்பாளிகள்': மம்தா ஷாக்\nபுதுடில்லி: மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறையில் உயிரிழந்த 50க்கும் மேற்பட்ட பா.ஜ., தொண்டர்களின் குடும்பத்தினரை பதவியேற்பு விழாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஅரசியல் காரணங்களுக்காக தொண்டர்கள் கொல்லப்பட்டதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள்''சிறப்பு அழைப்பாளர்கள் '' பட்டியலின் கீழே சேர்க்கப்பட்டுள்ளனர். இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தரப்படும் மறைமுக செய்தியாக கருதப்படுகிறது.\nஉயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினரை அழைப்பது என நேற்று (மே 28) பிரதமர் மோடியுடன் பா.ஜ.,தலைவர் அமித் ஷா நடத்திய சுமார் 5 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்படுகிறது.\nகடந்த 6 ஆண்டுகளில், உள்ளாட்சி தேர்தல் முதல் தற்போது நடந்த பொதுத்தேர்தல் வரை நடந்த வன்முறைகளில் பல பா.ஜ., தொண்டர்கள் கொல்லப்பட்டனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட 7 ஆயிரம் விருந்தினர்களில் கொல்லப்பட்ட தொண்டர்களின் குடும்பத்திற்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டது. இது 2021 ம் ஆண்டில் மேற்கு வங்க சட்டசபைக்கு நடக்கும் தேர்தலை முன்னிட்டு பா.ஜ., அளிக்கும் மறைமுக செய்தி என டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும், திரிணமுல் காங்கிரசின் வன்முறைக்கு எதிராக பா.ஜ., கட்சி உங்களுடன் துணை நிற்கிறது. உங்களை கவனத்தில் கொள்கிறோம் என தெரிவிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மேலிடம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தன.\nதேர்தல் வெற்றியை தொடர்ந்து அமித் ஷா பேசும்போது, உயிரிழந்த தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக கூறினார்.\nமே.வங்கத்தில் தற்போது நடந்த தேர்தலின் போது பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தேர்தலில், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் பல பேரணிகளை நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்க மம்தா பானர்ஜியும் பிரசாரத்தில் ஈடுபட்டார். 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில், 18 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 34 இடங்களில் வெற்றி பெற்ற திரிணாமுதல் இப்போது 22 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.\nநேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், 60 கவுன்சிலர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.\nகைவிட்டது கோவை; அதிர்ச்சியில் பா.ஜ., காரணங்களை ஆராயும் கட்சி தலைமை\nஒரே நாடு; ஒரே தேர்தல்: அதிமுக பங்கேற்கவில்லை\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=Banerjee", "date_download": "2019-08-17T11:39:27Z", "digest": "sha1:RS6RTW4FI2QT7SYSG2WTQGSVF2ZT74LF", "length": 6506, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nசனி, 17 ஆகஸ்ட், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமோடியின் ' சிறப்பு அழைப்பாளிகள்'\nபுதுடில்லி: மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறையில் உயிரிழந்த 50க்கும் மேற்பட்ட பா.ஜ., தொண்டர்களின் ...\nமோடிக்கு மம்தா உறவினர் நோட்டீஸ்\nகோல்கட்டா: தன்னை பற்றி முற்றிலும் உண்மைக்கு மாறான கருத்துகளை தெரிவித்த காரணத்திற்காக மன்னிப்பு கேட்க ...\n'பா.ஜ., கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன்'\nகோல்கட்டா: பா.ஜ.,வின��� கீழ் தேர்தல் கமிஷன் செயல்படுவதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றம் ...\nபுதுடில்லி: வரும் 21ம் தேதி டில்லியில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா ...\nதோப்புக்கரணம்: மோடிக்கு மம்தா சவால்\nகோல்கட்டா: எங்கள் மீதான நிலக்கரி மாபியா குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், 100 தோப்புக்கரணம் போட தயாராக ...\nமம்தாவின் கோபம் பற்றி கவலையில்லை\nபங்குரா: என் மீது மம்தாவுக்கு ஏற்பட்டுள்ள கோபம் பற்றி கவலையில்லை என பிரதமர் மோடி ...\nமேற்கு வங்கத்தில் பணம் தான் பிரதானம்\nஎந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்கத்தில் பணமே பிரதான பிரசார அம்சமாக மாறியுள்ளது. இதற்கு முன் இது ...\nநடிகர்கள் இறக்குமதி; திரிணமுல் திட்டம்\nமேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, வங்க தேசத்தைச் சேர்ந்த, இரண்டு நடிகர்கள் பிரசாரம் ...\nபுதுடில்லி: மேற்கு வங்க மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், எதற்கு ஏழு கட்ட தேர்தலை ...\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6928/amp", "date_download": "2019-08-17T10:41:53Z", "digest": "sha1:F3T5TTG2KLIES4M3O4XQHPEZFI6XCX5P", "length": 4169, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மரவள்ளி கிழங்கு தோசை | Dinakaran", "raw_content": "\nபச்சரிசியுடன், வெந்தயத்தை கலந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கவும். அரிசி, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும். பின்னர் மரவள்ளிக்கிழங்கையும் அரைத்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும். இரண்டரை மணி நேரம் மாவை ஊற வைக்கவும். தோசைக்கல் சூடேறியதும் மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி பொன்முறுவலாய் எடுக்கவும்.இதம் தரும் இனிப்பான சுவையில் மரவள்ளிக்கிழங்கு தோசை ரெடி.\nமுருங்கைப்பூ ராகி மிக்ஸ் பக்கோடா\nடோஸ்டட் மார்ஷ் மெல்லோ மில்க் ஷேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/celebs/kollywood/branbu-screen-review-925.html", "date_download": "2019-08-17T11:11:59Z", "digest": "sha1:BMP3O6Y43TVDVJ27J4G55C4I3ZLZ7VZG", "length": 8090, "nlines": 84, "source_domain": "m.femina.in", "title": "பேரன்பு திரை விமர்சனம் - branbu screen Review | பெமினா தமிழ்", "raw_content": "\nசினிமா தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Mon, Feb 4, 2019\nநடிகர்கள்: மம்முட்டி, சாதனா, அஞ்சலி, பி.தேனப்பன், வடிவுக்கரசி\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nமூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகளை வளர்க்க தந்தை எவ்வளவு சிரமப்படுகிறார், அவரை சுற்றி நடக்கும் உண்மையான சூழல்கள்தான் ‘பேரன்பு’ படத்தின் கதை.\nதுபாயில் வேலை செய்யும் மம்மூட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வர, அவரது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு, வேறு ஒருவருடன் சென்றுவிடுகிறார். இதனால் தனது முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகளை தனி ஆளாக பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகும் மம்முட்டி, மக்களே இல்லாத ஒரு இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார். வேறு ஒரு வடிவத்தில் அங்கேயும் சிக்கல் வர, மகளுடனுன் தொடர்ந்து தொடர்ந்து பயணிக்கிறார்.\n“என் வாக்கையில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதையை எழுதுகிறேன், இதை படிக்கும் போது நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியும்” என்ற மம்முட்டியின் குரலோடு தொடங்கும் படம், முடியும் போது, அந்த குரல் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உண்மை, என்பதை படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதியச் செய்துவிடுகிறது.\nஇந்த மாதிரியான பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் எத்தகைய துயரங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்பதை, காட்சிகளின் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் நமக்கு இயக்குநர் ராம் புரிய வைத்திருக்கிறார். அஞ்சலி சில மணிதுளிகள் வந்தாலும் அழகாகவும் தன்னுடைய பங்கை நிறைவாகவும் செய்திருக்கிறார். ஆனாலும் ராம் கதைக்கு அஞ்சலியை அப்படி காட்டியிருக்கவேண்டிய அவசியம் இல்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் இயக்குநர் ராமின் அத்தியாயங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இயற்கை எப்படிப்பட்டவை என்று ராம் எழுத்துக்களால் கூறினாலும், அதை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் உணர வைத்துவிடுகிறது.\nமம்முட்டி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, இந்த படத்திற்காக ரொம்பவே பொருமை காத்திருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. மம்முட்டியின் மகளாக நடித்திருக்கும் சாதனாவின் உழைப்பு அபாரம். படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை ஒரே மாதிரியான வேக���்தில் நகரும் திரைக்கதை சிலரை சலிப்படைய வைத்தாலும், பொருமையுடன் படத்தை பார்ப்பவர்களை படம் நிச்சயம் கண்கலங்க வைத்துவிடும். மொத்தத்தில், வலியும், வேதனைகளும் நிறைந்த வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தும் இந்த படம், அதே வாழ்க்கையில் பேரன்பும் இருக்கிறது, என்பதையும் புரிய வைக்கிறது.\nஅடுத்த கட்டுரை : சகா திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T10:35:57Z", "digest": "sha1:CFUCE4WP4MDF4SQDTS5UJDNFL6WFBX3O", "length": 4116, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை படைத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இலங்கை இராணுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇலங்கை இராணுவம் 2007ஆம் ஆண்டுப்படி, 95,000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்படையாகும். இது அதிகாரப்பூர்வமாக பிரிகேட் என்றழைக்கபபடும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமில்லாமல் இரகசியமான முறையில் பிஸ்டல் குழு, ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி ஆகிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பொலநறுவை வெலிகந்தவிலுள்ள பயிற்சி முகாமிற்கும் ஆதரவளித்து வருகின்றனர்.\nஎய்ட்டியில் உள்ள இலங்கை இராணுவத்தின் சமாதானப் படை\nஅக்டோபர் 9, 1949 - நிகழ்காலம்\nLt. Gen. ஜகத் ஜெயசூரிய\nLt. Gen. டென்சில் கொபேகடுவா\nMaj. Gen. விஜய விமரத்னா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/former-councillor-commits-suicide-near-marthandam-/", "date_download": "2019-08-17T12:26:25Z", "digest": "sha1:5O5SGVZJLUD4HHIJVQYVKQYVVEYYGMMG", "length": 8831, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "மார்த்தாண்டம் அருகே முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை! - Café Kanyakumari", "raw_content": "\nமார்த்தாண்டம் அருகே முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை\nமார்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரசகுமார் (வயது 60). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று நல்லூர் பேரூராட்சி கவுன்சிலராக பதவி வகித்தார். தற்போது பா.ஜனதா முன்னாள் ராணுவ வீரர் நலப்பிரிவில் மாவட்ட துணை தலைவராக இருந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் , ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாகவே சரசகுமார் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்டார்.\nஇந்த நிலையில் அவர் நேற்று காலையில் அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சரசகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார், சரசகுமாரின் பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபுதுக்கடை அருகே பைக் விபத்தில் மினி டெம்போ டிரைவர் பலி\nபுதுக்கடை அருகே தவிட்டவிளையை சேர்ந்தவர் வின் ெசன்ட் , மினி டெம்போ டிரைவர். நேற்று முன் தினம் இரவு கருங்கல் மங்கல குன்று பகுதியில் உள்ள அக்கா வீட்டுக்கு பைக்கில் சென்றார். திரும்பி வரும் போது கருங்கலில் இருந்து புதுக்கடை அருகே .\nமார்த்தாண்டம் பகுதியில் விதிமீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல்\nமார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் உரிய அனுமதி சீட்டு பெறாமல் இயங்கிய 3 ஆம்னி பஸ்கள் சிக்கின. .\nபூதப்பாண்டி அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை\nபூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி(40). இவர்களுக்கு ஆண், பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவி��் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/31113013/1244170/TN-govt-files-petition-in-SC-for-ChennaiSalem-8-lane.vpf", "date_download": "2019-08-17T11:39:25Z", "digest": "sha1:2KVH72F6A5CSVCUMOEE2L5OHXQ6FHZQS", "length": 17408, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு || TN govt files petition in SC for Chennai-Salem 8 lane greenfield expressway project", "raw_content": "\nசென்னை 17-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nசேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.\nசேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.\nமத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.\nஇதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.\nசுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தடைவிதிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்பட பலர் வழ��்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது.\nஇந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு ஜூன் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nசென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், தங்களையும் ஒரு தரப்பாக ஏற்று விசாரிக்க வேண்டும் என பா.ம.க. சார்பில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசேலம் சென்னை பசுமை வழிச்சாலை | சென்னை ஐகோர்ட் | தமிழக அரசு | மத்திய அரசு | சுப்ரீம் கோர்ட் | பாமக | அன்புமணி ராமதாஸ்\nசேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள் இதுவரை...\n8 வழிச்சாலை - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\n8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு\n8 வழிச்சாலை திட்டம்- மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கெடு\nஅரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர் - முதல்வர் பழனிசாமி\nசென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமேலும் சேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள்\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nஜம்மு காஷ்மீர் சில பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது\nகனமழை: வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஅத்திவரதர் வைபவம் சிறப்பான முறையில் நடக்க உதவிய அனைவருக்கும் நன்றி: முதல்வர்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு\nGATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா... இத கொஞ்சம் கவனிங்க...\nபயங்கரவாதிகளுக்கு கேடயமாக இருந்த 370-வது சட்டப்பிரிவு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்\nபா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.\nபூடான் சென்றட��ந்தார் மோடி- பூச்செண்டு கொடுத்து வரவேற்ற குழந்தை\nஅரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர் - முதல்வர் பழனிசாமி\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nதண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nமீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/04/blog-post_783.html", "date_download": "2019-08-17T10:55:33Z", "digest": "sha1:DLWWNVKMT4MZKDIW2CJBKTIHLJRQNJSN", "length": 8481, "nlines": 43, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள் நடந்தது என்ன? | onlinejaffna.com", "raw_content": "\nHome » » வெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள் நடந்தது என்ன\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள் நடந்தது என்ன\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் பல பாகங்களில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.\nநாட்டையே உலுக்கிய இந்த பயங்கவாத தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தாக்குதலின் பின்ணி, தாக்குதல்தாரிகள் பற்றி விபரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.\nஇந்த தாக்குதலிற்கான வெடிகுண்டுகள் வெல்லம்பிட்டிய பகுதி தொழிற்சாலையொன்றில் தயாரிக்கப்பட்டுள்ளன. செப்பு தொழிற்சாலையென்ற பெயரில் இயங்கிய அந்த தொழிற்சாலையில், இரகசியமாக தற்கொலை குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇன்ஷாப் அஹமட் என்ற நபரிற்கு சொந்தமானதே இந்த செப்புத் தொழிற்சாலை. அவரும் தற்கொலை குண்டுதாரியாக மரணமடைந்து விட்டார்.\nமிகப்பெரிய செப்பு தொழிற்சாலையான அங்கு உள்ளூர் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் பணிபுரிகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பாகிஸ்தானியர் 9, இந்தியர் 3 பேர் கைதாகியுள்ளனர்.\nதொழிற்சாலையின் முகாமையாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்பவியலாளர் இவர்களில் உள்ளடக்கம்.\nஇன்ஷாப் அஹமட் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வாங்க அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருபவர்.\nதற்கொலை தாக்குதலிற்கு செல்வதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு பயணம் செல்வதாக மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆபிரிக்க நாடான சாம்பியாவற்கு பொருட்கள் கொள்வனவு செய்ய செல்வதாக கூறியிருக்கிறார். அவர்களின் உறவினர்களின் தகவல்படி- வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணிக்கு விமான நிலையத்தில் மனைவி கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது வழக்கத்திற்கு மாறாக, மனைவியின் கழுத்தை இறுக அணைத்து விடைபெற்றுள்ளார் என அங்கிருந்த உறவினர்கள் இப்பொழுது நினைவுகூறுகிறார்கள்.\nதாக்குதல் தினமன்று காலையில் 7.30 மணியளவில், தொலைபேசியில் மனைவியை தொடர்பு கொண்ட அந்த நபர், சாம்பியாவிலிருந்து பேசுவதாக குறிப்பிட்டு, வந்த வியாபார அலுவல்கள் வெற்றியாக முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமனைவியுடன் பேசி சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர் தற்கொலை தாக்குதலை நடத்தினார்.\n(படங்கள் அனைத்தும் வெல்லம்பிட்டிய தொழிற்சாலைக்குள் எடுக்கப்பட்டவை)\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக வெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள் நடந்தது என்ன\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகள���ன் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prostepper.com/ta/nema-34-cable-wire-stepping-motor74mm-4-0n-m.html", "date_download": "2019-08-17T11:13:09Z", "digest": "sha1:FPQYIV5UGFKFN3L7DYAEB2WVB4KKSX5X", "length": 11837, "nlines": 239, "source_domain": "www.prostepper.com", "title": "NEMA 34 கேபிள் வயர் நுழைவதை மோட்டார் (74mm 4.0Nm) - சீனா சங்கிழதோ Prostepper", "raw_content": "\nமூடிய கண்ணி கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nதனிப்பயனாக்குதலில் கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nஉயர் துல்லியம் கலப்பு படிக்கல் மோட்டார்\nஅதிவேக கலப்பு படிக்கல் மோட்டார்\nIP65 கலப்பு படிக்கல் மோட்டார்\nவழக்கமான இரண்டு கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nமூன்று கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nவழக்கமான இரண்டு கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nNEMA 34 வகை- கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nமூடிய கண்ணி கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nதனிப்பயனாக்குதலில் கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nஉயர் துல்லியம் கலப்பு படிக்கல் மோட்டார்\nஅதிவேக கலப்பு படிக்கல் மோட்டார்\nIP65 கலப்பு படிக்கல் மோட்டார்\nவழக்கமான இரண்டு கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nமூன்று கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nNEMA 23 மூடு லூப் நுழைவதை மோட்டார் (1000CPR 55mm 1.2Nm)\nNEMA 34 நுழைவதை மோட்டார் (60mm 3.0Nm)\nNEMA 23 நுழைவதை மோட்டார் (76mm 2.0Nm)\nNEMA 17 நுழைவதை மோட்டார் (61mm 0.72Nm)\nNEMA 34 கேபிள் வயர் நுழைவதை மோட்டார் (74mm 4.0Nm)\nProstepper அளவுகள் 20 லிருந்து 110mm கட்டமைப்புகளில் மற்றும் 0.1 முதல் 12 என்எம் வழக்கமான படிக்கல் மோட்டார்களிடமிருந்தல்லாமல் வைத்திருக்கும் முறுக்கு ஒரு விரிவான வரம்பில் வழங்குகிறது.\nஒற்றை அல்லது இரட்டை தண்டு நீட்டிப்பு விருப்பங்கள்\nஇணைப்பி மற்றும் கம்பி சேணம் விருப்பங்கள்\nபெருகிவரும் விருப்பங்கள் முகடு மற்றும் கோள் கியர்கள்\nபாதுகாப்பான பிரேக் அல்லது நிரந்தர காந்தப் பிரேக் விருப்பங்கள் ஏற்ற தோல்வி\nஉங்கள் தேவைகள் ஒன்றுக்கு முழுமையாக வாடிக்கையாளர்களின்\nFOB விலை: அமெரிக்க $ 9.9 - 99.99 / பீஸ்\nMin.Order அளவு: 1 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 20000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமாதிரி தற்போதைய வைத்திருக்கும் முறுக்கு நீளம் விவரக்குறிப்பு 3D நிகழ்ச்சி\nமுந்தைய: NEMA 24 நுழைவதை மோட்டார் (69mm 2.2Nm)\nஅடுத்து: NEMA 34 நுழைவதை மோட்டார் (60mm 3.0Nm)\n1.8 பட்டம் 2 கட்டம் ஸ்டெப்பர் மோட்டார்\n1.8 இரண்டு கட்டம் படி மோட்டார்\n1000 PPR என்கோடர் ஸ்டெப்பர் மோட்டார்\n2 கட்டம் 1.8 பட்டம் ஸ்டெப்பர் மோட்டார்\n4 கம்பிகள் ஸ்டெப்பர் மோட்டார்\n57mm என்கோடர் ஸ்டெப்பர் மோட்டார்\n57mm ஸ்டெப்பர் மோட்டார் 2 கட்டம் 1.8degree\nஎன்கோடர் ஸ்டெப்பர் மோட்டார் சூடான விற்பனை\nஹை ஸ்பீட் ஸ்டெப்பர் மோட்டார்\nநேரியல் என்கோடர் ஸ்டெப்பர் மோட்டார்\nமைக்ரோ நிரந்தர காந்தப் ஸ்டெப்பர் மோட்டார்\nமைக்ரோ ஸ்டெப்பர் மோட்டார் நேரியல் ஸ்டெப்பர்\nமினி ஏசி ஸ்டெப்பர் மோட்டார்\nNEMA 17 என்கோடர் ஸ்டெப்பர் மோட்டார்\nNEMA 17 ஸ்டெப்பர் மோட்டார் 2 கட்டம்\nNema 23 என்கோடர் ஸ்டெப்பர் மோட்டார்\nNEMA 23 லேசர் ஸ்டெப்பர் மோட்டார்\nNema 34 ஸ்டெப்பர் மோட்டார்களின்\nNema34 பணி ஸ்டெப்பர் மோட்டார்\nபுதியது என்கோடர் ஸ்டெப்பர் மோட்டார்\nசார்புத்தொடர்பு என்கோடர் ஸ்டெப்பர் மோட்டார்\nபணி ஸ்டெப்பர் மோட்டார் என்கோடர்\nபடி மோட்டார் என்கோடர் தீர்மானம் 1000 கோடுகள்\nபடி மோட்டார் என்கோடர் தீர்மானம் 2500 கோடுகள்\nஸ்டெப்பர் மோட்டார் 1.8 பட்டம்\nஸ்டெப்பர் மோட்டார் 4 வயர்\nஸ்டெப்பர் மோட்டார் Nema 34\nஉடன் கட்டுப்பாட்டாளர் ஸ்டெப்பர் மோட்டார்\nNEMA 34 நுழைவதை மோட்டார் (60mm 3.0Nm)\nபி 2, Hutang தொழில்துறை பார்க், Hutang டவுன், Wujin மாவட்டம், சங்கிழதோ, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா\nஅமெரிக்க ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் எக்ஸ்போ / மேற்கு ...\n2018 எஸ்.பி.எஸ் ஐபிசி அழைப்பிதழ் டிரைவ்கள்\nPROSTEPPER செய்ய சிசிடிவி 9 பேட்டியில் அறிக்கை ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2017-2022: சங்கிழதோ Prostepper கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/12/2018-year-controversies.html", "date_download": "2019-08-17T11:28:13Z", "digest": "sha1:B6SKMTV2X753OFEXFHTU5W4EBOTEEVXM", "length": 12320, "nlines": 137, "source_domain": "www.tamilxp.com", "title": "2018 ம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome informations 2018 ம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே ��ல்லை\n2018 ம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை\n2017 டிசம்பர் மாதம் வெளிவந்த நாளிதழ் ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்தார். இதற்க்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதோடு, எதிர்ப்புகளைப் பதிவுசெய்தும் வந்தனர்.\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது\nசென்னையில் தமிழ் – சமஸ்கிருத அகராதியின் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது காஞ்சி சங்கரமடத்தின் (அப்போதைய) இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.\n#tamil_insulted, #விஜயேந்திரா_மன்னிப்புக்கேள் என்ற ஹேஷ்டேக் மூலம் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.\nசென்னை ஐ.ஐ.டி. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை\nசென்னையில் உள்ள ஐஐடி யில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல், சமஸ்கிருத மொழியில் கடவுள் வணக்கப் பாடல் இசைக்கப்பட்டதால் சர்ச்சையாக மாறியது.\nபெரியார் சிலை – எச். ராஜா சர்ச்சை\nதிரிபுராவில் லெனின் சிலை ஒன்று அகற்றப்பட்ட நிலையில் நாளை தமிழகத்தில் ஈ.வே. ராமசாமியின் சிலையும் அகற்றப்படும் என்று பா.ஜ.க. தேசியச் செயலர் எச். ராஜா கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்ததால் அந்த பதிவை நீக்கினார்.\nகள்ள உறவில் பிறந்த குழந்தை\nதி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை கள்ள உறவில் பிறந்த குழந்தை என பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.\nஇதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்வி சேகர் சர்ச்சை\nநடிகரும் பாரதீய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளர்களை குறித்த ஆபாசமான பதிவை பகிர்ந்தார்.\n“படிப்பறிவில்லாத, கேவலமான, பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் பெரு்பாலும் மீடியாவில் வேலைக்கு வருகிறார்கள். இந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கில்லை என்பது தெரிகிறது. பல்கலைக்கழகங்களைவிட அதிக அளவில் செக்ஸுவல் அப்யூஸ் நடப்பது மீடியாக்களில்தான். பெரிய ஆட்களுடன் படு��்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ ஆகிவிட முடியாது என்பது சமீபத்திய பல புகார்களின் மூலம் வெளியே வந்த அசிங்கம். இந்த மொகரக்கட்டைகள்தான் கவர்னரைக் கேள்வி கேட்கக் கிளம்பி விடுகிறார்கள். தமிழகத்தின் மிகக் கேவலமான ஈனமான, அசிங்கமான, அருவருப்பான ஆபாசமான இழிந்த ஈனப் பிறவிகள் அதன்பெரும்பாலான மீடியா ஆட்களே. பொதுவாக தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவுமே கிரிமினல்களின் பொறுக்கிகளின் ப்ளாக்மெயில் பேர்வழிகளின் பிடிகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஹைகோர்ட்டாவது ம…வது – எச் ராஜா மீண்டும் சர்ச்சை\nபுதுக்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலம் ஒரு குறிப்பிட்ட பாதையில் விநாயகர் ஊர்வலத்தைச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனக் கோரினார். அதற்கு அதற்கு காவலர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச். ராஜா ஒரு கட்டத்தில் காவலர்களையும் உயர்நீதிமன்றதையும் மிக இழிவான வார்த்தையொன்றால் குறிப்பிட்டார்.அந்த வீடியோ டவுன்லோடு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.\nபாசிச – பா.ஜ.க. அரசு ஒழிக’ கோஷம்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அவரோடு சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார்.\nபிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது ‘பாசிச – பா.ஜ.க. அரசு ஒழிக’ என்று கோஷமிட்டுள்ளார். பிறகு தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார்.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nதெற்கு முகம் நோக்கிய திருப்புவனம் பிள்ளையார் கோவில்\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ் படங்கள்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நித்திய கல்யாணி\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-08-17T11:44:36Z", "digest": "sha1:NY6ZKV22LOL72KTVCWJAGCGJ4ZHTTULS", "length": 9394, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: படுகொலை", "raw_content": "\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது வழக்கு\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை\nஜெய்ப்பூர் (14 ஆக 2019): பெஹ்லு கான் கொலை வழக்கு குற்றவாளிகள் ஆறு பேரையும் ஜெய்ப்பூர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nபுதுடெல்லி (17 ஜூலை 2019): வெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்கள் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nராஞ்சி (10 ஜூலை 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் தபாரெஜ் அன்சாரி ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி படுகொலை செய்யப் பட்ட வழக்கில் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது ராஞ்சி நீதிமன்றம்.\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nபுதுடெல்லி (26 ஜூன் 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் 24 வயது தபிரெஸ் அன்சாரி என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபதான்கோட் (10 ஜூன் 2019): காஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\nபக்கம் 1 / 9\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்க ஐ.நா மறுப்பு\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nகேரள மழை வெள்ளம்: பதற வைக்கும் காட்சிகள் - வீடியோ\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ த…\nமத ரீதியிலா�� கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி தேர்வு\nபிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/07/1934-1945.html", "date_download": "2019-08-17T11:46:53Z", "digest": "sha1:MCUIZENC2RZLH22UA3YR2KBJSWZKEX6L", "length": 20985, "nlines": 86, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "ஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும் - ஓர் ஒப்பீடு. - Sammanthurai Sun", "raw_content": "\nHome / இந்தியா / ஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும் - ஓர் ஒப்பீடு.\nஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும் - ஓர் ஒப்பீடு.\nby மக்கள் தோழன் on July 13, 2018 in இந்தியா\nஜெர்மனியில் 1934-1945 காலகட்டத்தில் அரசிற்கு எதிரானவர்களை ஒழிக்க நாஜிக்கள் நடத்திய மக்கள் நீதிமன்றம் மிகவும் பிரபலம். இது குறித்த ஒரு கண்காட்சி பெர்லினில் தற்போது நடந்து வருகிறது. அச்சுறுத்தக் கூடிய இந்நிகழ்வு இந்திய பார்வையிலிருந்து பார்க்கும்போது பரிச்சயமான ஒன்றாகவே உள்ளது.\nஇதை நீதிமன்ற கட்டமைப்பு நோக்கில் பார்க்க முடியாது. ஆனால் குற்றச்சாட்டுகளின் தன்மை அடிப்படையில் பார்க்க முடியும்.\nஅது ஒரு ஹிட்லர் காலம்\nகம்யூனிசம் தொடர்பான துண்டு அறிவிக்கைகளை தான் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ்காரருக்கு வழங்கிய சுரங்கத் தொழிலாளி, புகழ்பெற்ற நாஜி பிரமுகர்களை நகைச்சுவையாக கிண்டலடித்த வங்கி ஊழியர், ஹிட்லரை கேலி செய்து பாடல் இயற்றிய ஒலிப்பதிவு நிபுணர், ஹிட்லரின் பெயரை குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பிய நில வணிக முகவர் என இவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nமாபெரும் துரோகம், தேச ரட்சகனின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது, எதிரிகளுக்கு உதவியது ஆகியவை மரண தண்டனைக்கான காரணங்களாக கூறப���பட்டன.\nஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்\nபயணச்சீட்டு எடுக்காத குற்றத்துக்காக 22 வயதான ஸ்விஸ் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஹிட்லரை கிறிஸ்துவ எதிரி மனித குலத்தின் எதிரி எனக்கூறி கொல்ல திட்டமிட்டதாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதற்காக மரண தண்டனை அறிவிக்கப்பட்டு அதற்கான காரணங்களும் முன் வைக்கப்பட்டன.\nகுற்றஞ்சாட்டப்பட்டவர் ஜெர்மனி நாட்டின் ரட்சகரை அழிக்க முற்பட்டார் என்றும் அந்த ரட்சகர் 8 கோடி ஜெர்மானிய மக்களின் எல்லையற்ற அன்புடன் மரியாதையுடன் நன்றியுணர்வை பெற்றவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. முன் எப்போதையும் விட வலிமையும் உறுதியான தலைமைப் பண்பும் அவருக்கு தேவையாக இருந்து என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு முன் நடந்த ஒரு கண்காட்சி நாஜிக்களின் காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு குறித்ததாக இருந்தது.\nஅரசுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பியவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். மற்றவர்கள் பணிந்து நடந்துகொள்ள வைக்கப்பட்டனர்.\nநாஜிக்களுக்கு ஆதரவாக இருந்த சில பத்திரிகையாளர்கள் போருக்கு பின் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்ள முற்பட்டனர். ஆனால் அவர்கள் இறுதியில் அடையாளம் காணப்பட்டனர்.\nஇந்தியாவில் இப்போது நகர்ப்புற மாவோயிஸ்டுகள் பரவலான அளவில் தொடர்ந்து விரிவடைவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.\nசில தொலைக்காட்சிகளும் போலீஸும் இணைந்து இத்தோற்றத்தை உருவாக்கிவருகின்றன. இது ஃபாசிஸ காலத்தை திரையில் விரைவாக ஓட விட்டு பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.\nபிரதமரையே அதாவது நாட்டின் ரட்சகரையே கொல்லத்துணிந்த திட்டம் பற்றிய கடிதம் முதன் முதலில் டைம் நவ் சேனலில ஒளிபரப்பாகிறது. வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் முதல் கம்யூனிஸ தோழர் பிரகாஷ் ஆகியோரின் கடிதங்கள் எனக்கூறி மூச்சுவிட இடைவெளி இன்றி ரிபப்ளிக் சேனலில் ஒளிபரப்பானது.\nஇந்த கடிதங்களில் பெயர்கள் தெளிவாக இருப்பதுடன் பணப்பரிமாற்றம், காஷ்மீரத்து பிரிவினைவாதிகளுடனான தொடர்புகள், கல் எறிபவர்கள், மனித உரிமை பேசும் வழக்கறிஞர்கள், ஜெ.என்.யூ டிஐஎஸ்எஸ் மாணவர்கள், யுஎபிஎவுக்கு எதிரான போராட்டங்கள் ஏன் காங்கிரஸ், இப்படி பாஜகவும் போலீஸும் விரும்பாத பல விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. த��்பும் தவறுமாக...நடந்திருக்க சற்றும் வாய்ப்பில்லாத தகவல்களே இதில் உள்ளன. இதன் நோக்கம் எதிர்ப்பாளர்களை இழிவு படுத்துவது, அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை பேசுபவர்களை மோசமாக சித்தரிப்பது ஆகும்.\nஇது வரை ஏராளமான செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மற்றவர்கள் என ஏராளமானோர் மீது வழக்குகள் திணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களை வெளிக்கொணர பல வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களும் கைது செய்யப்படுகின்றனர். ஆதிவாசிகள் தலித், அரசியல் கைதிகளுக்காக வாதாடும் சுரேந்திர வாட்லிங், ஸ்டெர்லைட் பிரச்னையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய எஸ்.வாஞ்சிநாதன் போன்றோர் கைது செய்யப்பட்டனர். மனித உரிமைகள் காக்க போராடிய ஹைதராபாத் வழக்கறிஞர் சிக்குது பிரபாகர் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா சிறையில் அபத்தமான குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு மாதங்கள் இருந்தார். தோழர் சுதாவை ரிபப்ளிக் டிவி ஒரு துஷ்ட சக்தியாக சித்தரித்தது. ஆனால் இவர் பெரிதும் மதிக்கப்படும் தொழிற்சங்கவாதி ஆவார். மேலும் மனித உரிமை வழக்கறிஞர், பியுசிஎல்லின் தேசிய செயலாளர் என பன்முகங்கள் கொண்ட இவர் தற்போது தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியராகவும் உள்ளார்.\nதொழில்ரீதியான வழக்கறிஞர்களுக்கான விதிகளை பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது.\nஒருவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என வழக்கறிஞர் ஒருவர் தனிப்பட்ட முறையில் கருதினாலும் அந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்காக வாதாடலாம் என்கிறது விதி.\nபோதிய ஆதாரங்கள் இன்றி எந்த ஒரு நபரும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது சட்டம்.\nஇந்த சட்டத்துக்கு விசுவாசமாக வழக்கறிஞர்கள் எப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறது விதி.\nஇந்த விதியை பின்பற்றும் வழக்கறிஞர்களைத்தான் போலீஸ் முறையற்ற வகையில் குறிவைக்கிறது. மற்ற வழக்கறிஞர்கள் சர்ச்சைக்குரிய அல்லது முக்கிய வழக்குகளில் ஆஜராகாமல் அச்சுறுத்துவதற்காகவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nநமக்கு சொல்லப்பட்டுள்ள சட்டம் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருந்தாலும் சரி வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் சரி... சட்டம் அவர்களுக்கு வளைந்து கொடுக்கிறது.\nடெல்லியில் மாணவர் தலைவர் கனையா குமாரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.\nவழக்கறிஞர்கள் இனியும் தாமதியாமல் தங்கள் தொழிலுக்கு வந்த ஆபத்தை தடுக்க ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது.\nகடந்த ஜூன் 6ம் தேதி மகாராஷ்டிராவில் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ஆங்கில பேராசிரியர் சோமா சென், எழுத்தாளர் சுதிர் தவாலே, வன உரிமை ஆர்வலர் மகேஷ் ரவுத், சிறைவாசிகள் உரிமை பாதுகாப்பு ஆர்வலர் ரோனா வில்சன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு தகவலை தருவதற்காகவே இந்த கைது வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் பின்னணியில் பீமா கோரேகான் வன்முறையில் இவர்களை தொடர்பு படுத்தியதுடன் ராஜிவ் காந்தியை போன்றே மோடியையும் படுகொலை செய்யும் சதித்திட்டத்துக்கு துணை போனார்கள் என்ற அபத்தமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.\nகைது செய்ய ஆதாரங்கள், சாத்தியக்கூறுகள், சட்டம் போன்றவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை வெளிக்காட்டவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபிமா கோரேகான் வன்முறைக்கு நிஜமாகவே காரணமாக இருந்த மிலிந்த் எக்பொடே, சம்பாஜி பிடே ஆகியோருக்கு தண்டனையும் இல்லை. மக்கள் நலனுக்காக செயல்படவேண்டிய போலீஸ் அவர்களின் எஜமானர்களுக்காக வாலாட்டுவதையே இது காட்டுகிறது. எஜமானர்கள் ஆட்சியில் தொடர என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள்\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/07/SLMMF.html", "date_download": "2019-08-17T10:55:52Z", "digest": "sha1:LDFCS4SDF64D4YHD7JLQW5JYTSAKQCXW", "length": 10992, "nlines": 56, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி கௌரவிப்பு. - Sammanthurai Sun", "raw_content": "\nHome / Breaking News / இலங்கை / முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி கௌரவிப்பு.\nமுஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி கௌரவிப்பு.\nஎதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 21ஆவது வருடாந்த மாநாட்டில் சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்த இரு பிரமுகர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் மற்றும் நீண்ட காலம் ஊடகத்துறையில் பணிபுரிந்த 07 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் அடங்களாக 9 பேருக்கு அவர்களின் ஊடகப் பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.\nபேராதனைப் பல்கலைக் கழக அரபு, இஸ்லாமிய நாகரீகத்துறை முன்னாள் முதுநிலை விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம் (எம்.ஏ) மற்றும் சிங்களத்தில் இஸ்லாமிய பணி புரிந்துவரும் தஹ்லான் மன்சூர் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.\nஇது தவிர நீண்டகாலம் ஊடகப் பணி புரிந்த ஹம்ஸா ஹனீபா, தயா லங்காபுர, ரீ. ஞானசேகரன், எம்.இஸட். அஹமத் முனவ்வர், எம்.ஐ.எம். சம்சுடீன், மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, திருமதி ஸகிய்யா சித்திக் பரீத் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் ஊடகத் துறைப் பங்களிப்பை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.\nஇம்மாநாடு காலை 9.00 மணிக்கு கொழும்பு - 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163,கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.\nபோரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே.எம்.ஏ. முஹம்மத் அபூபக்கர் விசேட பேச்சாளராகவும் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nமாநாட்டின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது Media Directory இன் 6ஆவது பதிப்பு வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்ச���யடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aruna52.blogspot.com/2005/05/blog-post_25.html", "date_download": "2019-08-17T11:16:10Z", "digest": "sha1:2MLGQBBWQ46WTSSIIM6DSU4CAWLIOJ3K", "length": 16071, "nlines": 153, "source_domain": "aruna52.blogspot.com", "title": "அலைகள்: நம்பிக்கை ஒளி...!", "raw_content": "\nஇவர் பள்ளியில் படித்தது தமிழ் மீடியம். இப்போது கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்டிரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆங்கில வழியில் பயிலுவது, எல்லா தமிழ் மீடியம் மாணவர்களுக்கும் போல் சற்று கடினமானதுதான். ஆனால் செந்தில்குமாருக்கு ஒரு கூடுதல் சவால். இவருக்கு காது கேளாது. வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதே முடியாது. உதட்டசைவைப் பார்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதில் ஆங்கிலம் வேறு.\n இவருக்கு \"உடுக்கை இழந்தவன் கைபோல....\" உதவும் அருமையான நண்பர்கள் இருக்கிறார்களே இவருக்கு நடுநிசி வரை உட்கார்ந்து தமிழில் பாடங்கள் விளக்கி சொல்லிக்கொடுத்து உதவுகிறார்கள். இதனால் தன் உடலில் உள்ள இயற்கையான சவால்கள், ஆங்கிலத்தில் தடுமாற்றம் இவற்றையெல்லாம் மீறி கல்லூரி¢ பரிட்சையில் செந்தில்குமார் 10க்கு 7.5 சதவிகிதம் என்ற அளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nசில சமயம் சில விஷய்ங்கள் படிக்கும்போது மனசில் சட்டென்று ஒரு உலகமே பிரகாசமாகிவிடுவதுபோல் இருக்கும். அப்படி இருந்தது இதைப் படிக்கும்போது. ஜாதி மத சச்சரவுகள், அரசியல் தகராறுகள், இன்னும் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையோ இடைஞ்சல்கள், சங்கடங்கள் என்று இருந்தாலும், நம் மனசில் எதிர்காலம் பற்றி நம்பிக்கையைக் கொண்டுவருவது இந்த மாதிரி செய்திகள்தாம். குறிப்பாக இளைஞர்களின் இந்த மாதிரியான பரந்த மனப்பான்மையையும், விசால நோக்கையும் பற்றி படிக்கும்போதெல்லாம் மனசுக்கு மிக இதமாக இருக்கிறது.\nசெந்தில்குமார் நாமக்கல் பக்கத்தில் விவசாயம் செய்யும் குடும்பத்த��லிருந்து படிக்க வந்துள்ளார். குடும்பத்தில் இவர்தான் முதன் முதலாக மேல்படிப்பு படிக்கக் வந்துள்ளார். பத்து வயதிலேயே காது கேளாமல் போய்விட்டபோதிலும் இவரது தந்தை இவரை பொறியியல் படிக்க ஊக்குவித்துள்ளார்.\nபடிக்க உதவி செய்த நண்பர்கள், இப்போது செந்தில்குமாரின் உடல் குறைக்கு சிகிச்சையளிக்கவும் உதவ முற்பட்டுள்ளார்கள். இதற்கு உத்தேசமாகரூபாய் 5.7 லட்சம் ஆகுமாம். நண்பர்கள் ரூ. 3 லட்சம் வரை சேர்த்துவிட்டார்கள். கடைசி வருட மாணவர்கள் தாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது கட்டிய டெபாஸிட் தொகையைத் திரும்பப் பெற்ற்றவுடன் அதையும் கொடுத்து உதவியுள்ளார்கள். இந்த ஆபரேஷனை செய்யப்போகும் Madras ENT Research Foundation Charity Trust அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ. 95000 வேண்டாம் என்று சொல்லிவிட்டது.\nகிராமத்திலிருந்து வந்து, அதில் உடலின் சவாலும் சேர்ந்து கொண்ட ஒரு நண்பனுக்கு வாழ்க்கையில் முன்னேற உதவும் இந்த பொறியியல் கல்லூரி மாணவர்களின் மனிதம் மனதை மிகவும் நெகிழ்விக்கிறது.\nஇந்த உதவியில் வலைப்பதிவாளர்களும் சேர்ந்து கொள்ளலாமே\n//ஜாதி மத சச்சரவுகள், அரசியல் தகராறுகள், இன்னும் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையோ இடைஞ்சல்கள், சங்கடங்கள் என்று இருந்தாலும், நம் மனசில் எதிர்காலம் பற்றி நம்பிக்கையைக் கொண்டுவருவது இந்த மாதிரி செய்திகள்தாம். குறிப்பாக இளைஞர்களின் இந்த மாதிரியான பரந்த மனப்பான்மையையும், விசால நோக்கையும் பற்றி படிக்கும்போதெல்லாம் மனசுக்கு மிக இதமாக இருக்கிறது.\nமுந்தைய அனாமதேயப் பின்னூட்டம் என்னுடையது தான்\nஇப்பதிவு தொடர்பாக உங்களுக்கு வைக்க இருந்த வேண்டுகோளை மேலும் கொஞ்சம் விரிவாக்கி எழுத நினைத்ததால் ஒரு பதிவாக எழுதியிருக்கிறேன்.\nஇந்தப் பதிவில் எழுதிய விஷயம் ஒரு விதத்தில் இதமாக இருந்தது என்றால் இங்கே விழுந்துள்ள பின்னூட்டங்களும் நட்சத்திரங்களும் அதேபோல் நம்மைப் பற்றி ஒரு நிறைவைக் கொடுக்கிறது. பிறருக்கு உதவ நினைக்கும் உள்ளங்கள் எங்கேயும் எப்போதும் உண்டு என்பதற்கு இங்கே இன்னொரு ஆதாரம். பின்னூட்டம் அளித்த, செல்வநாயகி, ஜோஸ்லின், கண்ணன், வீ.எம், மற்றும் நட்சத்திரத்தில் ஓட்டுப் போட்ட, மனதில் ஈரத்துடன் படித்த அனைவருக்கும் நன்றி. இந்தச் செய்தியை நான் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மாலன்தான் முக்கிய காரணம். செய்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி இங்கே தமிழ் மணத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற யோசனையை முதலில் சொன்னது அவர்தான். இவ்வளவு பேரின் ஆக்கப்பூர்வமான என்ண அலைகளுக்கு \"அலைகள்\" ஒரு கருவியாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nஇப்போது செல்வா சொன்ன விஷயத்துக்கு வருகிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.\nசெந்தில் குமாரின் நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர்கள் ஒரு மாணவர் குழுவாக இயங்குகிறார்கள். செந்தில்குமார் தவிர, ஏற்கனவே சில உடல் சவால் உள்ள மாணவர்களுக்கு இப்படி பணம் திரட்டி உதவி செய்துள்ளார்கள் - கல்லூரி வளாகத்துள் சென்று வர ஸ்கூட்டிகள் வாங்கிக்கொடுத்து. ஆனாலும் \"மாணவர்களாக இருப்பதால் நாங்கள் பணத்தை நேரடியாக கையாளத் தயங்குகிறோம். Madras ENT Charity Trust போன்ற பொது அமைப்பின் மூலம் பணம் திரட்டினால் பின்னால் எங்களுக்கு ஏதும் வம்பு வராது என்று நினைக்கிறோம். ஆனாலும் செந்தில் குமார் பேருக்கு நேரடியாக அனுப்புவதில் ஏதும் பிரச்சனையில்லையென்று நினைக்கிறேன்\" என்று சொல்லி, சற்று நேரத்தில் அந்த நண்பர் - அவர் பெயர், ராமசுப்பிரமணியன் - செந்தில்குமாரிடம் விசாரித்துவிட்டு அவர் முகவரியைக் கொடுத்தார். விவரம் கீழே:\nமதி, தனிப் பதிவாகவும் போட வேண்டும் என்று நினைத்துதான் இங்கே பதிந்தேன். முன் பக்கம் போடுவதற்குள் வேறு வேலை வந்து அவசரமாக போய்விட்டேன். திரும்பி வந்துப் பார்த்தால், என்னைப் போலவே நீங்களும் எண்ணியிருக்கிறீர்கள் :-)\nவலை(பதிவில்)யில் நான் மாட்டிய கதை\nபழசு - ஆனால் பயன் இருக்கலாம் :-)\nவலைப்பதிவாளர்களுக்கு அங்கீகாரம்; அரசு வேலை\nவலைப்பதிவுகள் அமெரிக்காவில் எவ்வளவு தூரம் சக்தி வா...\nஇரண்டு நாள் முன்பு வெங்கட் பதிவில் நடசத்திரங்கள், ...\nமூன்று மூத்த பத்திரிகையாளர்கள் / எழுத்தாளர்கள், தங...\nதினமும் படிப்பதிலும், பார்ப்பதிலும், கேள்விப்படுவத...\nதிசைகள் மே மாத இதழ் வெளிவந்துவிட்டது. இந்த முறை வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/363695.html", "date_download": "2019-08-17T12:38:22Z", "digest": "sha1:LHL4ARZ4WX4VKQA6BMSTXAGXE4M2WMXZ", "length": 6024, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "தமிழ்மொழி வாழ்த்து- இன்னிசை அளவியல் வெண்பா - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nதமிழ்மொழி வாழ்த்து- இன்னிசை அளவியல் வெண்பா\nதமிழ்​பல நூற்றாண்டு முன்தோன் ற��யதெனினுந்\nதற்காலச் செம்மை யுடைநா தமிழ்நாவே\nதொன்மை தமிழென்க ஆனாற்கா லங்கடந்த\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தமிழ் சுவை நிரஞ்சன் (30-Sep-18, 4:08 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/21898/amp", "date_download": "2019-08-17T10:59:27Z", "digest": "sha1:3AIHNPE2BNAYL45QXE2BIFIFRG5SE4NJ", "length": 9558, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்களின் இயற்கை | Dinakaran", "raw_content": "\nநபித்தோழர் அனஸ் அவர்கள் கூறுகிறார்கள். “யூதப் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் யூதர்கள் அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள். சாப்பிடும்போதும் குடிக்கும்போதும் உடன் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டினுள்ளும் அவளை இணைத்துக் கொள்ள மாட்டார்கள். இறைவனின் தூதரிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது. அப்போதுதான் பின்வரும் குர்ஆன் வசனத்தை இறைவன் அருளினான்.‘மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அது ஒரு தூய்மையற்ற நிலை. ஆகவே மாதவிடாய்க் காலத்தில்( இல்லற உறவு கொள்ளாமல்) பெண்களைவிட்டு விலகியிருங்கள்’ (2:222) என்று அந்த வசனம் கூறியது.இறைத்தூதர் அவர்கள், “மாதவிடாய்ப் பெண்களுடன் உடலுறவு நீங்கலாக மற்றவையெல்லாம் செய்துகொள்ளுங்கள் (அதாவது, சேர்ந்து சாப்பிடுவது, உறங்குவது, தொடுவதெல்லாம் கூடும்)” என்று சொன்னார்கள்.\nமாதவிடாய்க் காலத்தில் (மூன்று முதல் ஏழு நாட்கள்) பெண்கள் தொழக்கூடாது. அதே சமயம் இறை தியானத்தில்(திக்ர்) ஈடுபடுவது, இறைவனின் திருப்பெயர்களை உச்சரிப்பது, பிரார்த்தனை செய்வது(துஆ) ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு. ஒரு பெண் அன்னை ஆயிஷாவிடம்,“மாதவிடாய்க் காலத்தில் விடுபட்ட தொழுகைகளைப் பின்பு தொழ வேண்டுமா” எ���்று கேட்டார். “விடுபட்டத் தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டும் என்று எங்களுக்கு இறைத்தூதர்\nகட்டளையிடவில்லை” என்றார் ஆயிஷா.மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. அருவெறுப்பு அடையவோ ‘சீச்சீ’ என்று முகம் சுளிக்கவோ அதில் ஒன்றுமில்லை. ஓர் அழகிய நிகழ்வை அன்னை ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள்.\n“மாதவிடாய் நிலையில் நானும் இறைத்தூதரும் ஒரே போர்வையில் இரவைக் கழிப்போம். மாதவிடாய் இரத்தம் நபியவர்களின் உடலில் பட்டுவிட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவிவிட்டுப் பின்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். அதைவிட அதிகமாகக் கழுவ மாட்டார்கள்.”ஒரு பெண்ணுக்கு வழக்கத்திற்கு மாறாக (அதிக நாட்கள்) உதிரப்போக்கு இருந்தது. இறைத்தூதரிடம் அந்தப் பெண்ணுக்குரிய மார்க்கச் சட்டம் என்ன என்று கேட்கப்பட்டது. “அந்தப் பெண்ணுக்கு வழக்கமாக எத்தனை நாட்கள் மாதவிடாய் ஏற்படுமோ அந்த நாட்களில் மட்டும் தொழுகையைத் தவிர்த்து விடட்டும். அந்த வழக்கமான நாட்கள் முடிந்தபிறகு குளித்துக் கொள்ளட்டும். பிறகு கோவணம்(போல் ஏதேனும் உள்ளாடை) கட்டிக்கொண்டு தொழட்டும்” என்றார்கள். மாதவிடாய் தொடர்பான இத்தகைய வழிகாட்டுதல்கள் நபிமொழித் தொகுப்பு நூல்களில் ஏராளம் உள்ளன.\n“தூய்மையை மேற்கொள்பவர்களை இறைவன் நேசிக்கிறான்.” (குர்ஆன் 2:222)\nவாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மன்\nபலன் தரும் ஸ்லோகம்(சரபேஸ்வரர் மூல மந்திரம்)\nஆவணி மாத நட்சத்திர பலன்கள்\nஇந்த வாரம் என்ன விஷேஷம்\nஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள்\nகண்ணென காத்து நிற்கும் கண்ணனூர் மாரியம்மன்\nலண்டன் பக்தரின் வாழ்வில் சாய்பாபா செய்த அற்புதம்\nகுழந்தைப்பேறு நல்குவான் குட்டி நவநீத கிருஷ்ணன்\nசிறுவனாக வந்து மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்\nலிங்கமாக காட்சியளிக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன்\nஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் மாங்கல்யம் சிறக்க சிறப்பு வழிபாடு\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nவீட்டில் வெள்ளெருக்கு செடி வளர்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T10:35:25Z", "digest": "sha1:45WYQQFMMDDA74HDW2ZFW72LOIG3BZY5", "length": 8721, "nlines": 125, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டேவிட் கேமரூன் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n9 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இந்தியா-பிரட்டன் நாடுகள் கையெழுத்து..\nலண்டன்: அணு சக்தி துறையில் மட்டும் அல்லாமல் பிரிட்டன், இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை, சைபர் செக்கியூரிட்டி போன்ற துறைகளிலும் இணைந்து செயல்படும் 9 ...\nபிரிட்டன் அரசின் வர்த்தக ஆலோசனை குழுவில் 'அலிபாபா' தலைவர் நியமனம்..\nலண்டன்: பிரிட்டன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டு அரசு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ள நிலையில், பிரதமர் டேவிட் கேமரூன் உலகின் மிகப்பெரிய ...\nநிதிநெருக்கடியை குறைக்க ராயல் மெயில் பங்குகளை விற்றது பிரிட்டன்\nலண்டன்: பிரிட்டனில் நிலவும் 4.5 பில்லியன் பவுண்டு நிதிநெருக்கடியை சமாளிக்க இந்நாட்டின் புதிய அரசு ராயல் மெயில் நிறுவனத்தில் வைத்திருந்த 30 சதவீத பங்...\nஇந்திய முதலீட்டாளர்களுக்கு விண்ணப்பித்த அன்றே விசா: டேவிட் கேமரூன் அறிவிப்பு\nமும்பை: இங்கிலாந்தில் முதலீடு செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு விண்ணப்பித்த அன்றே விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், படிக்க வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/13915-india-responds-after-trump.html", "date_download": "2019-08-17T11:13:19Z", "digest": "sha1:UYCUQSPAP4WEWPYJY6LNF4JMNDQH7XAB", "length": 6689, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "‘‘நூலகத்தால் யாருக்கு பயன்?’’ - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்க்கு இந்தியா பதிலடி | India Responds After Trump", "raw_content": "\n’’ - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்க்கு இந்தியா பதிலடி\nஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக் கொடுத்த நூலகத்தால் யாருக்கு பயன் என பிரதமர் மோடியை கிண்டல் செய்த ட்ரம்புக்கு இந்தியா சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தனது மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ட்ரம்ப் கூறுகையில் “இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி என்னிடம், ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்கிறார். உங்களுக்குத் தெரியுமா, அந்த நூலகம் எங்கே இருக்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன். அந்த நூலகத்தில் அமர்ந்து 5 மணிநேரம் செலவு செய்திருப்பார்களா\nபிரதமர் மோடி அவ்வாறு கூறியதற்கு, ஓ அப்படியா நூலகம் அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டேன். ஆப்கானிஸ்தானில் பிரதமர் மோடி ���மைத்துக் கொடுத்த நூலகத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது’’ எனக் கூறியிருந்தார்.\nஇதற்கு இந்தியா சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘‘போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி பணிகளால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும். தீவிரவாதத்தை ஒழிப்பதுடன் மட்டும் உலக நாடுகளின் பணிகள் முடிந்து விடவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான பல பணிகளை இந்தியா செய்து வருகிறது. பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு உதவித் தொகை என பல உதவிகளை இந்தியா செய்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’’ - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்க்கு இந்தியா பதிலடி\nகப்தில் சதம், நீஷம் ருத்ரதாண்டவம்: இலங்கையை உருட்டி எடுத்த நியூசி.\nஇறுதிச் சடங்கில் ஆசான் அச்ரேக்கரின் உடலைச் சுமந்து சென்ற சச்சின்\nரூ. 70 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வசூலாகும்: அருண் ஜேட்லி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/03/blog-post_453.html", "date_download": "2019-08-17T10:44:30Z", "digest": "sha1:W6Z352G4FOSWO5D4IBXIGBIKK2Y6557N", "length": 7703, "nlines": 37, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பிள்ளையாரை அவமதித்த பிக்குவுக்கு புற்றுநோய்!! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » பிள்ளையாரை அவமதித்த பிக்குவுக்கு புற்றுநோய்\nபிள்ளையாரை அவமதித்த பிக்குவுக்கு புற்றுநோய்\nமுல்­லைத்­தீவு செம்­ம­லை­யில் இருந்த பாரம்­ப­ரிய பிள்­ளை­யார் ஆல­யத்­தில் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் பௌத்த விகா­ரையை நிறு­வி­யுள்­ளார் என்­றும் இத­னால் தமிழ் மக்­க­ளின் வழி­பாட்டு உரிமை கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­கி­றது என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பிக்கு புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்டுள்­ளார்.\nசெம்­மலை ஆல­யத்­தில் கடந்த ஜன­வ­ரி­மா­தம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பொங்­க­லின்­போது அங்­கு­வந்த பிக்­கு­க­ளால் இடம்­பெற்ற பிணக்­குத் தொடர்­பில் பொலி­ஸா­ரால் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­வான் நீதி­மன்­றத்­தில் நீதி­பதி எஸ்.லெனின்­கு­மார் முன்­னி­லை­யில் தீர்ப்­புக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.\nசட்­ட­வி­ரோ­த­மாக விகாரை அமைத்­தார் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பிக்­கு­வுக்­குப் புற்­று­நோய் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும், அத­னால் மன்­றில் முன்­னி­லை­யாக முடி­ய­வில்­லை­யென்­றும் பிக்­கு­வின�� சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­யால் மன்­றுக்கு மருத்­துவ அறிக்கை வழங்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து தீர்ப்பு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.\nநாயா­றி­லுள்ள நீரா­விப்­பிட்டி பிள்­ளை­யார் ஆல­யத்தை சட்­ட­வி­ரோ­த­மாக ஆக்­கி­ர­மித்த பௌத்த பிக்கு அங்கு குரு­கந்த ரஜ­மஹா விகா­ரை­யென்ற பெய­ரில் மிகப்­பெ­ரிய விகா­ரையை அமைத்­தி­ருந்­தார். அது தொன்­மை­யான பௌத்த வழி­பாட்­டி­டம் என்­றும் உரிமை கொண்­டா­டி­னார். அது தொடர்­பான வழக்கு முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. வழக்கு விசா­ர­ணை­யின் போது, அந்த இடத்­தில் 2 ஆயி­ரம் வரு­டங்­கள் பழ­மை­யான விகாரை, யாத்­தி­ரி­கர் மடம் இருந்­தன என்று தொல்­லி­யல் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர் தெரி­வித்­தி­ருந்­தார்.\nகடந்த தைப்­பொங்­கல் தினத்­தில் பிர­தே­ச­மக்­கள், நீரா­விப்­பிட்­டிப் பிள்­ளை­யா­ருக்கு பொங்­க­லிட்­ட­போது, பௌத்த பிக்கு அடா­வ­டி­யாக செயற்­பட்­டார். இதை­ய­டுத்து, இந்த பிணக்கு தொடர்­பாக பொலி­சார் முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் மற்­று­மொரு வழக்­கும் தொடர்ந்­தி­ருந்­த­னர். அந்த வழக்­கின் தீர்ப்பே நேற்று வழங்­கப்­ப­ட­வி­ருந்­தது. பிக்கு மன்­றில் முன்­னி­லை­யா­கா­ததை அடுத்து தீர்ப்பு ஏப்­ரல் 22ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக பிள்ளையாரை அவமதித்த பிக்குவுக்கு புற்றுநோய்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-17T11:49:15Z", "digest": "sha1:YVKA6OCNBGOYIKQWWZW2XJ6HSLGEACMB", "length": 9087, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உலகச் செய்திகள் / சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்\nசீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் June 7, 2019\nவர்த்தக போர் பதற்றத்தை அமெரிக்கா அதிகரிக்க செய்தால், கடைசி வரை போராட இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.\nசீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு கூடுதலாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கு வரிவிதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வர்த்தகத்துறை செய்தி தொடர்பாளர் காவ் பெங்((gao feng)), சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். சீனாவில் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்\nTagged with: #சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்\nPrevious: செஸ் போல ‘செக்’ வைத்த சகால்\nNext: ‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \n12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்\nபாகிஸ்தான் விடுத்த கோரிக்கை-ஐ.நா.சபை மறுப்பு…\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்ப���ி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nஉலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nகாஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/actor-mla-karunas-atrocity/", "date_download": "2019-08-17T11:47:18Z", "digest": "sha1:EAR4IHNO36XRTBNAUSCOPXPDR75NRHG2", "length": 10349, "nlines": 89, "source_domain": "www.heronewsonline.com", "title": "கருணாஸ் தூண்டுதலால் தலித் குழந்தைகள் மீது பாலியல் பொய்வழக்கு பதிவு! – heronewsonline.com", "raw_content": "\nகருணாஸ் தூண்டுதலால் தலித் குழந்தைகள் மீது பாலியல் பொய்வழக்கு பதிவு\nதிரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், ஜெயலலிதா ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவருமான கருணாஸ் கொடுத்த அழுத்தம் மற்றும் தூண்டுதல் காரணமாகவே 9 வயதுக்கு உட்பட்ட 5 தலித் குழந்தைகள் மீது பாலியல் பலாத்கார பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\n← பிரபல நடிகை ஜோதிலட்சுமி காலமானார்\nபடஅதிபர் பஞ்சு அருணாசலம் இயற்கை எய்தினார்: பிரபலங்கள் அஞ்சலி →\n“தமிழ் ராக்கர்ஸ்” திருட்டு பிசினஸை ஒழிக்க தயாரிப்பாளர்களுக்கு சில யோசனைகள்\n“திரையரங்கில் தேசிய கீதத்துக்கு மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” – உச்ச நீதிமன்றம்\nஅதிமுகவின் புதிய பொதுசெயலாளர் சசிகலா: பொதுக்குழு தீர்மானம்\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய ��ரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\nபிரபல நடிகை ஜோதிலட்சுமி காலமானார்\nபழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடநலக்குறைவால் காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/19839-young-women-raped-in-uae.html", "date_download": "2019-08-17T10:31:33Z", "digest": "sha1:7PX2422V4GPXYHW6UOS3PDBJNE7BCNV3", "length": 8380, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "துபாயில் இளம் பெண் வன்புணர்வு!", "raw_content": "\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது வழக்கு\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nதுபாயில் இளம் பெண் வன்புணர்வு\nஜெபல் அலி (10 பிப் 2019): துபாய் ஜெபல் அலி பகுதியில் 25 வயது இளம் பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.\nபாகிஸ்தானை சேர்ந்த 29 வயது ஆண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை இரவு உணவுக்கு அழைத்துள்ளார். அவர்கள் இருவரும் உணவு அருந்திய பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற அவர் காரில் வைத்தே இரண்டு முறை வன்புணர்ந்துள்ளார்.\nமேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனிடையே அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஜெபல் அலி போலிசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.\n« அபூதாபி நீதிமன்றங்களில் இனி இந்தி மொழியில் விவாதிக்கலாம் சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வருகை சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வருகை\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளைஞர்கள்\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 669 கைதிகள் விடுதலை\nகுற்றவாளிகளுக்கு அதிகாரம் கொடுப்பதை ஒப்புக்கொண்ட பாஜக - பிரியங்கா காந்தி விளாசல்\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nகாஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கும் தோனி\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை ப���பர…\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்த…\nவெங்கையா நாயுடுவை விமர்சித்த நடிகர் ரஜினி\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைச…\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/10/400.html", "date_download": "2019-08-17T10:54:53Z", "digest": "sha1:YMMBQJ3N4WYKVZXX4JBC7P3RYCTLJD2O", "length": 11267, "nlines": 63, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை விற்க ரஷ்யா ஒப்பந்தம்: அமெரிக்க உறவை பாதிக்குமா? - Sammanthurai Sun", "raw_content": "\nHome / இந்தியா / இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை விற்க ரஷ்யா ஒப்பந்தம்: அமெரிக்க உறவை பாதிக்குமா\nஇந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை விற்க ரஷ்யா ஒப்பந்தம்: அமெரிக்க உறவை பாதிக்குமா\nபொருளாதார தடைகள் விதிப்பதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தாலும், நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.\nஇது ஒரு வான் பரப்பு பாதுகாப்பு அமைப்பாகும்.\nஇந்திய தலைநகர் புதுடெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் முன்னிலையில் ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெச்கோவ் தெரிவித்தார்.\nரஷ்யா, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக இருந்தாலும், ரஷ்யாவுடன் பாதுகாப்புத் துறை வர்த்தகம் செய்யும் நாடுகளும் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்காவிடம் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விலக்கு கிடைக்கும் என்று நம்புவதாகவும், சீனாவின் ஆயுத பலம் அதிகரித்து வருவதால், தனது ஆயுதங்களை நவீனப்படுத்த வேண்டிய ��ேவை இருப்பதாகவும் இந்தியா கூறுகிறது.\nபுதினின் இந்தப் பயணத்தின்போது புதிதாக ஆறு அணு சக்தி திட்டங்கள் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்தியா.\nஉலகிலேயே மிக நவீனமான நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் S400 அமைப்பும் ஒன்று. 400 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கவல்ல இந்த அமைப்பு ஒரே நேரத்தில் 80 இலக்குகளை தாக்கி வீழ்த்த வல்லது. இந்தியாவின் அண்டை நாடான சீனாவிடம் இந்த ஏவுகணை அமைப்பு உள்ளது.\nஇது அமெரிக்கா இந்தியா மீது தடைகள் விதிக்குமா\nஇது பற்றி கேட்டபோது, ஐ.டி.எஸ்.ஏ. என்ற ஆய்வு அமைப்பை சேர்ந்த ராஜீவ் நயன் என்ற பாதுகாப்புத் துறை வல்லுநர் இந்தியா யோசித்து இந்த இடர்பாட்டை தேர்வு செய்துள்ளது என்று பிபிசியிடம் கூறினார். இந்தியாவுக்கு இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மிகவும் அவசியத் தேவை. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது. ஆனாலும் இந்தியா இந்த அழுத்தத்துக்கு அடிபணியவில்லை என்றார் அவர்.\nஇத்தகைய தடைகளில் இருந்து சில நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விலக்கு அளிக்க முடியும். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் கூறிவரும் கருத்துகள் மாறுபட்ட சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றன.\nS 400 ரக ஏவுகணைகள் எவ்வாறு செயல்படும்\nதொலை தூர கண்காணிப்பு ரேடார்கள், பொருட்களை கண்காணிப்பதோடு, தகவல்களை கட்டளை வாகனத்திற்கு அனுப்பும். அதனை வைத்து கட்டளை வாகனம் இலக்குகளை மதிப்பீடு செய்யும்.\nஇலக்கை அடையாளம் கண்டவுடன், கட்டளை வாகனங்கள் ஏவுகணைகளை செலுத்தும்.\nஏவுதல் தொடர்பான தரவுகள் ஏவு வாகனத்துக்கு அனுப்பப்பட்டு, வானில் ஏவுகணைகள் செலுத்தப்படும்.\nமற்றொரு ரேடார், ஏவுகணைகள் இலக்கை நோக்கி பயனிக்க உதவி செய்யும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/205799?ref=category-feed", "date_download": "2019-08-17T11:12:08Z", "digest": "sha1:SVGLRRVWPJPYNXBFYLOUXPDXCPEIMLE3", "length": 12228, "nlines": 150, "source_domain": "lankasrinews.com", "title": "திருநம்பியை காதலித்து கரம் பிடித்த திருநங்கை... கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என நெகிழ்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருநம்பியை காதலித்து கரம் பிடித்த திருநங்கை... கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என நெகிழ்ச்சி\nகேரளாவைச் சேர்ந்த திருநங்கையான திருப்தி ஷெட்டி, திருநம்பி ஹிரித்திக் என்பவரை காதலித்து கரம் பிடித்தது எப்படி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nஎன்னுடைய சொந்த ஊர் கேரளா. நான் என்னுடைய சிறு வயதிலே எனக்குள் இருக்கும் பெண்மையை உணர ஆரம்பித்தேன்.\nஆறாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கு சென்றேன். அதற்கு மேல் என்னை படிக்க அனுப்பவில்லை. இதனால் வேலை பார்த்துகிட்டே இருந்தேன்.\nவீட்டுல யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறினேன்.\nஇதனால் என் எதிர்காலம் கேள்வி குறியானது. அதன் பின் ஒருவழியாக என்னை மாதிரியான திருநங்கைகள் சமூகத்தோட சேர்ந்தேன்.\nஅப்போது ரெஞ்சு அம்மா என்பவர் தான் என்னை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பின் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.\nஅப்போதே வாழ்க்கையில் எதற்காகவும் துவண்டு போகக்கூடாது என்று ரெம்ப உறுதியாகவே இருந்தேன். கடினமாக உழைத்தேன்.\nஇதனால் சொந்தமா ஹேண்ட்கிராப்ட் தொழில் பண்றேன். கைவினைப் பொருட்கள், ஆடைகளை விற்பனை செய்கிறேன்.\nகேரளாவின் முதல் திருநங்கை தொழில்முனைவோர் என்கிற பட்டத்தை வாங்கியிருக்கேன். அதுமட்டுமில்லை Thripthi Handicrafts என்ற பிளே ஸ்டோர் ஆப் ஓப்பன் பண்ணியிருக்கேன். இதுதவிர, நிறையப் பள்ளி, கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளராகவும் செல்கிறேன்.\nவேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த போது தான் ஹிரித்திக்கை சந்தித்தேன் என்று கூறினார். கடந்த ஆண்டு நடந்த கண்காட்சி ஒன்றில் இருவரும் சந்தித்துள்ளனர்.\nஅப்போதே ஹிரித்திக்கிற்கு, திருப்தி மேல் காதல் வந்துள்ளது. ஆனால் முதலில் திருப்தி காதலை ஏற்கவில்லை. ஏனெனில் ஒரு வைராக்கியமாக சம்பாதிக்க வேண்டும் என்று இருந்ததால், திருப்திக்கு காதலிக்க நேரமில்லை கூறினார்.\nதொடர்ந்து அவர் கூறுகையில், என்னைப் பொறுத்த வரை நன்றாக சம்பாதிக்க வேண்டும். நல்ல நிலைக்கு போக வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தேன்.\nஇதனால் காதல் எல்லாம் இப்போது தேவையில்லை என்று நினைத்தேன்.\nஆனால் அவர், என்னைத் தத்தெடுத்த ரெஞ்சும்மாவிடம் வந்து பெண் கேட்டார். பிறகு, ரெஞ்சும்மா என்கிட்ட வந்து அவருக்காக பேசினார்.\nஅவங்க பேசும்போதும் நான் சம்மதிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கும் திருமணம் குறித்த கனவுகள் எல்லாம் இருந்தது.\nஒரு பையனை திருமணம் செய்து எத்தனை நாட்கள் அவருடன் வாழ முடியும். அதுக்கு நம்ம கம்யூனிட்டியைச் சேர்ந்தவங்களையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.\nஹிரித்திக்கும் என்னை மாதிரி பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து அறுவை சிகிச்சை செய்தியிருக்கிறார் என்பதால் எனக்கு எப்பதுமே அவர் மேல் மரியாதை உண்டு. அதனால் இவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன்.\nஎங்கள் திருமணம் நான் நினைத்தது போன்றே கோவிலில் நடந்தது. திருமணத்திற்கு திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பலரும் வந்திருந்தாங்க. நடிகர் ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் சங்கர்னு திரைத்துறை சார்ந்த நண்பர்களும் வந்திருந்தார்கள் என்று கூறி முடித்தார்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2019_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T10:52:15Z", "digest": "sha1:UFPWKJYYDHY5EHFRM662L54G2XLITGI5", "length": 6008, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2019 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2019 தேர்தல்கள்‎ (4 பக்.)\n► 2019இல் விளையாட்டுக்கள்‎ (1 பகு, 5 பக்.)\n\"2019 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\n2019 ஆசியத் தடகளப் போட்டிகள்\n2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்\n2019 பாலாகோட் வான் தாக்குதல்\nஅத்தி வரதர் தரிசனம் 2019\nஎத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302\nநரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை\nநிலவு மறைப்பு, 16 சூலை 2019\nபத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு\nபாலகோட் வான் தாக்குதல், 2019\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-17T10:35:25Z", "digest": "sha1:XP7ZDRBSJYLMTOQ5TL6WJ46EAK2FRTCO", "length": 5343, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "நடுகல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபோரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பீடுமெழுதிப் பெரும்பாலும் அவரைப் புதைத்தவிடத்தில் நடும் சிலை\nநடுகல் - செத்தார்க்கு நடப்படுவது. நடுக்கல் - நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்). (மொழிப்பயிற்சி - 5: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், தினமணிக்கதிர், 5 செப் 2010)\nகாட்சி கால்கோ ணீர்ப்படை நடுகல் (தொல். பொ. 60)\nஆதாரங்கள் ---நடுகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nகல் - நடுக்கல் - # - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2012, 07:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/category/categories/daily-thoughts/page/2/", "date_download": "2019-08-17T11:13:22Z", "digest": "sha1:N3NXJ2I46JMTKTAYHRAORYNOMC65FF5E", "length": 8277, "nlines": 133, "source_domain": "tamilthoughts.in", "title": "Daily Thoughts and Quotes in Tamil | Tamil Thoughts", "raw_content": "\nஉதவி Helping Quotes in Tamil : “அறிவைப் போல முக்கியமாபன விஷயம் எது” என்று மனம் கேட்டது. “மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதும் இதயத்தின் வழியாக பார்ப்பதுமதான்” என்று ஆன்மா பதிலளித்தது. –...\nஇறப்பு Death Quotes in Tamil : ஒருவர் மரணம் எய்தும்போது, அவர் தம் உடைமைகளைத் தன் வீட்டில் விட்டுச் செல்கிறார், தன் உறவினரைத் தன் கல்லறையருகே விட்டுச் செல்கிறார். அவர் தன்னுடன் எடுத்துச்...\nதலைமைத்துவம் Leadership Quotes in Tamil : நீங்கள் உங்களைப் பற்றி நல்லவிதமாக உணராதவரை இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை. தலைமைத்துவம் உள்ளிருந்துதான் துவங்குகிறது. ராபின் ஷர்மா. பிற கட்டுரைகள் (Other...\nகடின உழைப்பு Hard Work Quotes in Tamil: மாபெரும் மனிதர்கள் ஒழுங்கு கொண்டவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்கின்றனர். கடின உழைப்பு இல்லாமல் எந்த மாபெரும் கனவும் ஒருபோதும் நனவாக்கப்பட்டதில்லை. ராபின் ஷர்மா. பிற...\nவெகுமதி Jonas Salk Quotes in Tamil : துணிந்து சவாலான காரியங்களில் இறங்குவது எப்போதுமே வெகுமதியளிக்கும். அப்போதுதான், எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். –...\nவாழ்க்கை Winston Churchill Quotes in Tamil : மற்றவர்களிடமிருந்து பெறுபவற்றின் மூலம் நாம் நம் அன்றாட வாழ்க்கையைய் நடத்தி வருகிறோம். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலமாகத்தான் ஓர் உன்னதமான வாழ்க்கையை நம்மில் வாழ...\nவாழ்க்கை Robin Sharma Thoughts in Tamil: தினமும் முழுமையான ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களால் இயன்ற அளவு சிறப்பாக நீங்கள் செயல்பட்டால், ஓர் அற்புதமான வாழ்க்கைக்கான உத்திரவாதம் உங்களுக்குக் கிடைத்துவிடும். -ராபின் ஷர்மா...\nமுயற்சி Jeff Bezos Quotes in Tamil : நான் தோற்றுப் போனால் அது குறித்து நான் வருந்த மாட்டேன் என்பது எனக்குத் தொியும். ஆனால் நான் எதையேனும் முயற்சிக்காமல் விட்டுவிட்டால் அது குறித்து...\nபிரச்சனை Dalai Lama Quotes : நீங்கள் உங்கள் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு பதிலாக அவற்றை நேருக்கு நேராக எதிர்கொண்டால், அவற்றைக் கையாளக்கூடிய ஒரு நல்ல நிலையில் உங்கைள நீங்கள் இருத்திக் கொள்வீர்கள். – தலாய்...\nவாழ்க்கை Marcus Aurelius Quotes in Tamil : வாழ்க்கை மிகவும் சிறியது. மற்றவர்களுக்காக வாழ்வது, அவர்களுக்கு நல்லது செய்வது போன்ற, நம் வாழ்வில் உள்ள மிக முக்கியமான விஷயங்களை மறந்துவிடாதீர்கள். – மார்கஸ்...\nமது Tamil Health Quotes : தெளிவாக யோசிக்கும் ஒவ்வொரு மனிதனும் இழி பொருளாகிய மதுவை முற்றாக வெறுத்து ஒதுக்கிவிடுவான். –இங்கர்சால் பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts): Tamil Great...\nகோபம் Angry Quotes in Tamil : கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி, வருத்தப்படுவதில் முடிகிறது. கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறான், நாம் தோற்று போகிறோம். -பிதா கொரஸ். பிற கட்டுரைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12597-thodarkathai-kaanum-idamellam-neeye-sasirekha-06?start=6", "date_download": "2019-08-17T10:54:48Z", "digest": "sha1:KB44KCQCDIMCB6KN2YMP2F6SNRJO2F5A", "length": 20235, "nlines": 282, "source_domain": "www.chillzee.in", "title": "Kaanum idamellam neeye - 06 - Sasirekha - Tamil online story - Family | Romance - page 07 - Page 7", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\n“சரிங்கத்தான் ஆனா கவனம் வேகமாக செய்யாதீங்க, பொறுமையா, நிதானமா செய்ங்க, இந்த மாதிரி வேலைக்கு அமைதியும் நிதானமும் முக்கியம், அவசரமாவும் ஆவேசமாவும் நீங்க செஞ்சீங்கன்னா வேலையும் கெடும், உங்க உடம்பும் கெடும், பார்த்து பக்குமா நீர் இறைங்க அத்தான்” என சொல்ல நிரஞ்சனும் அவள் தந்த கயிறை வாங்கிக் கொண்டு அவள் சொன்னது போலவே நிதானமாக கிணற்றிலிருந்து நீர் இறைக்கலானான்.\nஅவன் செய்யும் வேலையைக் கண்டு மனதில் படப்படப்போடு பயத்துடன் முகத்தை வைத்திருந்த மேகலாவிடம் வந்தாள் மீனா, அவருக்கு மட்டும் கேட்கும்படி பேசினாள்\n”அம்மா ஏன் பயப்படற, மாமா சொன்னது அவரோட மாப்பிள்ளை அதாவது மிஸ்டர் ஈஸ்வரனை தொல்லை பண்ணக்கூடாதுன்னுதான், உண்மையை சொல்லவா அம்மா இந்த டாக்டர் இருக்காரே, இவர் ��ொம்ப நல்லவர்மா, நல்ல குணம், இயல்பா பேசறாரு, யதார்த்தமா பழகறாரு, நான் அவரோட அண்ணனை வெறுப்பேத்தறதுக்காகவே இவர்கூட பேசி பழகறேன்னு தெரிஞ்சும், அதை வெளிக்காட்டாம நல்லவிதமா என்கிட்ட பழகறாரும்மா, இவரால நமக்கு எந்த பிரச்சனையும் வராதும்மா”\n“எல்லாம் சரி மீனா, இங்க இவர் வேலை செய்றதை இவர் அண்ணன் பார்த்தா என்னாகும், சும்மாவே அவர் ஒவ்வொரு பேச்சுக்கும் தப்பு கண்டுபிடிக்கறாரே இதனால பெரிய பிரச்சனை வந்துடும்னு தோணுது”\n“அம்மா எதுவும் வராது, அப்படியே பிரச்சனை வந்தாலும் மிஸ்டர் ஈஸ்வர் கிட்ட டாக்டரே பேசி சரி பண்ணிடுவாரு, நீ வேலையை பாரும்மா நானும் சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு போகனும்”\n“அப்படின்னா சரி நான் போய் சமையல் வேலையை பார்க்கறேன், நீ இந்த துணிகளை துவைச்சிட்டு, லஷ்மியையும் காவேரியையும் குளிப்பாட்டிடு நேத்து இராத்திரிதான் பௌர்ணமி ஆரம்பிச்சது அதனால் இன்னிக்கு தெருவில சாமி ஊர்வலம் வந்துடும் பௌர்ணமி திதி இன்னும் முடியல அதுக்கு தேவையான ஏற்பாடு செய்யனும், நீ அவங்களை குளிப்பாட்டிட்டு பால் கறந்து கொண்டுவா” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட நிரஞ்சனோ\n”மீனு அத்தை எங்க போறாங்க”\n”டிபன் செய்யப் போறாங்கத்தான்” என சொல்லியப்படியே தான் அணிந்திருந்த தாவணியின் முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு பாவாடையை ஏற்றி கட்டிக் கொண்டு துணி துவைக்க வாட்டமாக தன்னை தயார் செய்துக் கொண்டு அமர்ந்தாள். அவளது செயல்களைக்க ண்ட நிரஞ்சனோ\n”வாவ் மீனு நீ இந்த காஸ்ட்யூம்ல அழகா இருக்க” என சொல்லவும் சட்டென மீனா பழைய படி உடைகளை சரிசெய்தாள்\n”ஏய் என்னாச்சி” என அதிர்ச்சியுடன் கேட்ட நிரஞ்சனிடம்\n”அதுவா ஒண்ணுமில்லை அத்தான், இதுவரைக்கும் யாரும் இங்க இருந்ததில்லை, மாமாவும் இங்க வரமாட்டாரு, இன்னிக்கு நீங்க இருக்கறதையே நான் மறந்து எப்பவும் போல ஏதேதோ அது இப்படி” என அவள் தலை குனிந்து வெட்கத்துடன் பேச அவளது அந்த வெட்கத்தை வெகுவாக ரசித்த நிரஞ்சனோ\n”இட்ஸ் ஓகே நான் தப்பான பார்வையில உன்னைப் பார்க்கலை என்னை நம்பு மீனு”\n“எனக்குத் தெரியும் அத்தான், உங்க பார்வையில கள்ளத்தனம் இல்லை அதனாலதான் என்னால உங்களோட இயல்பா பழக முடியுது, அதுவே உங்க அண்ணா இருக்காரே மனசுல பெரிய தேசிங்கு மகாராஜான்னு நினைப்பு, எந்த இடத்துக்கு வந்தாலும் அவரே ஆட��சி செய்யனும்னு நினைப்பு” என சொல்ல நிரஞ்சன் சிரித்துக் கொண்டே தண்ணீர் இறைக்க ஆரம்பித்தான்\n”நான் உன்னை பார்க்கலை, நீ எப்பவும் போல ட்ரஸ் கரெக்ட் பண்ணிக்கிட்டு உன் வேலையை செய்” என சொல்ல அவளும் நிம்மதியாக தன் வேலைக்கு ஏற்ப தனது ஆடையை சரிசெய்துக் கொண்டு துணி துவைக்க ஆரம்பித்தாள். 5 நிமிடம் கழித்து\n”நீ என் அண்ணாவை தப்பா புரிஞ்சி வைச்சிருக்க, அவரைப் போல கூலான ஆளை பார்க்கவே முடியாது, அவர் ரொம்ப ஸ்வீட் அவர் மனசுக்கு ஒருத்தரை பிடிச்சிடுச்சின்னு வையேன், அவ்ளோதான் அவங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வாரு, ஏன் உயிரையும் கொடுப்பாரு”\n“ஆனா என் விசயத்தில என் உயிரை இல்லை எடுக்கறாரு” என்றாள் மீனா வெறுப்பாக\n“நீ எல்லாமே தப்பான கண்ணோட்டத்தில பார்க்கற, எடுத்த உடனே நீ அண்ணாகிட்ட பேசின விதம் அவருக்கு கோபத்தை வரவழைச்சது, அதனாலதான் அவர் அப்படி உன்கிட்ட நடந்துக்கிட்டாரு, அதுவே ஆனந்திகிட்ட அவர் எப்படி பழகறாருன்னு பார்த்தியா”\n“அவர் எங்க அக்காவோட பழகறாரா எப்படி அக்கா வடக்கில நின்னா அவர் தெற்குல இல்லை நிக்கறாரு, பாவம் அக்கா மனசுல நிறைய ஆசையை வளர்த்துக்கிறா இது எங்க போய் முடியப்போகுதோ” என அவள் சொல்லும் போதே ஆனந்தி அங்கு வந்தாள். கையில் ஈஸ்வரனது உடைகள் இருக்கவே\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 07 - ஆதி\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 26 - பத்மினி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில மணித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 13 - சசிரேகா\n# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா — nithicloudy 2018-12-21 14:11\n# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா — AdharvJo 2018-12-19 23:07\n# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா — madhumathi9 2018-12-19 20:27\n# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா — mahinagaraj 2018-12-19 18:20\nஈஸ் அன் மீனு ரெண்டு பேரும் பேசிகரது அவ்வளவு அழகா இருக்கு..\nஆனந்திக்கு கொஞ்சம் புரியவையுங்க மேம்.. பொண்ணு ரொம்ப ஆசை வச்சு ஏமாந்திர போகுது..\nநிலா சோறு செம..ஈஸ்வர் செம கேட தான்..\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nகவிதை - அவஸ்தை - ரம்யா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nகவிதை - கற்பனையில் வரைந்த முகம் - குணா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில மணித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2019/08/10110803/1255598/Saturday-vratham.vpf", "date_download": "2019-08-17T11:40:09Z", "digest": "sha1:WG7TSZZKVHPPJMYMR2VE4VNVAKIVZHTO", "length": 10533, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Saturday vratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசனிக்கிழமை விரதம் இருக்கும் முறை\nசனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை விரதம்.\nசனிக்கிழமை விரதம் இருக்கும் முறை\nசனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை விரதம். இந்த சனிக்கிழமை விரதம் இருக்கும் முறை குறித்தும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nசனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வருகிற பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவான் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.\nசனி பகவானின் அம்சம் கொண்டவர் திருப்பதி திருமலை வெங்கடாசலபதி ஆவார். எனவே அவரின் சிறிய அளவிலான படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் நீல நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி சனி பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து சனி பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.\nசனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்க வைக்க வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் சனிபகவான் அம்சம் நிறைந்த வெங்கடாசலபதிக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.\nமாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் வசதி குறைந்த, ஊனமுற்ற நபர்களுக்கு உங்களால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும். நீல நிற ஆடைகள், எள், நல்லெண்ணெய் போன்றவற்றை அளிப்பது உங்களின் சனி கிரக தோஷங்கள் நீங்கி சனி பகவானின் ஆசிகளை உங்களுக்கு பெற்றுத்தரும்.\nநவகிரகங்களில் சனி பகவான் ஆனவர் மனிதர்களுக்கு நீண்ட நாள் வாழும் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை வழங்குகிறார்.\nமேலும் சுலபத்தில் நோய்கள் பிடிக்காத பலம் வாய்ந்த உடலையும், எந்த சூழ்நிலையிலும் குலையாத மனஉறுதியையும் கொடுக்கிறார். தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானத்தையும், தொழில் விருத்தியும் உண்டாகும். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்க பெறுவார்கள். எதிரிகளால் வெல்ல முடியாத நிலையும் உண்டாகும்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nஆவணி அவிட்டம்- விரத முறை\nஆஞ்சநேயர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nசெவ்வாய் விரதம் இருப்பது எப்படி\nவரம் கொடுக்கும் வரலட்சுமி விரதம்\nஆவணி அவிட்டம்- விரத முறை\nஆஞ்சநேயர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nவரம் கொடுக்கும் வரலட்சுமி விரதம்\nஆடி செவ்வாய் விரத வழிபாடு பலன்கள்\nஇன்று கருட பஞ்சமி- விரதம் இருப்பது எப்படி\nவரம் கொடுக்கும் வரலட்சுமி விரதம்\nதனித்தன���மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/14101827/1256174/Faridabad-Deputy-Commissioner-of-Police-shoots-self.vpf", "date_download": "2019-08-17T11:27:07Z", "digest": "sha1:PXFXQEHXTT3DO2DSASEITQQJNNWBY25U", "length": 5964, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Faridabad Deputy Commissioner of Police shoots self at residence", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபரிதாபாத் போலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபரிதாபாத் போலீஸ் துணை கமிஷனர் விக்ரம் கபூர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபரிதாபாத் துணை கமிஷனர் விக்ரம் கபூர்\nஅரியானா மாநிலம் பரிதாபாத் புதிய தொழில்துறை நகரின் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் விக்ரம் கபூர். இவர் பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டு, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவர். பரிதாபாத் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில், துணை கமிஷனர் விக்ரம் கபூர் இன்று காலை வெகுநேரமாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். தனது சர்வீஸ் துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nதற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பரிதாபாத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nFaridabad DCP | பரிதாபாத் துணை கமிஷனர்\nGATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா... இத கொஞ்சம் கவனிங்க...\nபயங்கரவாதிகளுக்கு கேடயமாக இருந்த 370-வது சட்டப்பிரிவு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்\nபா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.\nபூடான் சென்றடைந்தார் மோடி- பூச்செண்டு கொடுத்து வரவேற்ற குழந்தை\nகிணற்றில் தவறி விழுந்த புலி -மீட்புப் பணிகள் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_454.html", "date_download": "2019-08-17T10:47:22Z", "digest": "sha1:NNTCWIZJQIQV26UY5Q6K2TCH7VQQWBTB", "length": 6078, "nlines": 42, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை | onlinejaffna.com", "raw_content": "\nHome » » கேபிள��� கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\nயாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்களை அகற்றிய விவகாரம் தொடர்பில் யாழ். மாநகர முதல்வரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nயாழ்ப்பாணம் பொலிஸாரினால் குறித்த விசாரணைகள் இன்று (புதன்கிழமை) மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதன்போது, எதிர்வரும் 18ஆம் திகதி மாநகர முதல்வர் அலுவலகத்தில், அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்கள் நாட்டப்பட்டிருந்தன.\nகுறித்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர முதல்வரினால் அகற்றப்பட்டிருந்தது\nஇது தொடர்பில் சட்டவிரோதமான கேபிள் கம்பங்களை நாட்டிய நிறுவனத்தினரால் யாழ். மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.\nகுறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று காலை 11 மணிக்கு மாநகர முதல்வரை விசாரணைக்கு வருமாறு அழைப்புவிடுத்திருந்தனர்.\nஎனினும் வேலைப்பளு காரணமாக குறித்த விசாரணைகளுக்கு மாநகர முதல்வர் சமூகமளிக்கவில்லை.\nஇந்நிலையிலேயே இன்று அவரிடம் விசாரணைகள் மேள்கொள்ளப்பட்டன\nஇந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக கேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/03/blog-post_463.html", "date_download": "2019-08-17T10:44:21Z", "digest": "sha1:BHZZ52AYCRWGIOVDYMKTMZBU7NZH7YV3", "length": 3162, "nlines": 33, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் | onlinejaffna.com", "raw_content": "\nHome » » ஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க.0788339421 . 770837626 (26/03/2019). Please share as possible.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக ஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223717-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-72/", "date_download": "2019-08-17T11:12:28Z", "digest": "sha1:2LD5J77ANLJS3BTFE5DB7YW74ZZF5K6T", "length": 46803, "nlines": 730, "source_domain": "yarl.com", "title": "\"கிளப் 72\" - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n\"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்\"\n\"டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்\"\n\" டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை\"\n\"யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்\"\n\"மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்\"\n\"குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வ‌ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்.\"\n\"மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோச��க்கிறன்\"\n\"என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே\"\n\" ஏனப்பா அப்படி கேட்கிறீர்\"\n\"பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று'\n\"ஓமடியாத்த ஞாபக‌ம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமை சந்திக்க வாரன் என்று\"\n\"மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம் போத்தலை வாங்கி கொண்டு போவமோ\"\n\"இல்லை மச்சி தனியா வந்திருக்கிறாள்\"\n\"அப்ப நான் கட்டாயம் வாரன்\"\n\"சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்\"\n\" இல்லை நானும் உங்களாட‌ வாரது என்றால் வாரன்\"\n\"அவள் தனியா வ‌ந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்\"\n\"அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்\"\n\"பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்\"\nசனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான்.\n\"ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி நல்லா ஒட்ட‌ வெட்டிவிடவோ\"\n\"சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி\"\nவெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து\n\"அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு\"\n\"அடிச்சுவிடடா தம்பி, இந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு\"\n\"என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்\"\n\"அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்\"\n\"இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ,யார் வெள்ளைக்காரங்களின்ட கலியாணமோ\"\n\"ஒம் ஒம் வெள்ளையின்ட \"\nசொல்லியபடியே கண்ணடியை பார்த்து 'லுக் சொ ஸ்மார்ட்' என மனதில் நினைத்து சிரித்து கொண்டான்.\n\"டை அடிச்சது மீசை டிரிம்ப் பண்ணினது அதுதான் ஐயா\"\nகடன் ம‌ட்டையை தேச்சுப்போட்டு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான்.\n\"இது என்னப்பா புதுசா இன்றைக்கு டை அடிச்சு இருக்கிறீயள் \"\n\"சும்மா ...பாபர் கேட்டான் அடிக்கட்டோ என்று ஒம் என்று சொல்லி போட்டன்\"\n\"நான் எத்தனை தரம் சொன்னனான் டை அடியுங்கோ எண்டு \"\n\"அது இன்றைக்கு பின்னேரம் சுதா வை மீட் பண்ணவேணும் \"\n\"நான் சொல்லும் பொழுது,புத்தர் சொன்னவர் இயற்கையோட வாழவேண்டும் எண்டு சொல்லி போட்டு இப்ப டை அடிச்சிருக்கிறீயள்\"\n\"கி கி கி ம்ம���ம்ம்ம்ம்\"\n\" போர போக்கை பார்த்தால் சுதாவுடன் ஒடிவிடுவியள் போல கிடக்கு.. பின்னேரம் நானும் வாரன்\"\n\"போடி விசரி ,கண நாளைக்கு பிறகு சந்திக்க போறன் அதுதான்\"\n\"இஞ்சருங்கோ உங்களான, என்னோட படிச்ச பெடியள் யாரும் வந்து நான் கொஞ்சம் மெக்கப் போட்டுக் கொண்டு தனியா போறன் என்றால் விடுவியளே\"\n\"நீ அப்படி போக மாட்டாய் என்று தெரியும் தானே ,நீ டமிழ் பெண்ணாச்சே\"\n\"சரியப்பா நீரும் உம்மட பெடியள் வந்தா போய் ச‌ந்தியும்\"\n\"எனக்கு வேற வேலையில்லை,உந்த 96 படம் வந்திச்சிதே அதுக்கு பிறகு உந்த கிழடுகளுக்கு எல்லாம் சுதி வ‌ந்திட்டுது\"\nஎனகூறியபடியே சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.\n\"இஞ்சாரும் இந்த பாண்ட்ஸ்க்கு இந்த சேர்ட் மச்ச பண்ணுமே\"\n\"மாப்பிள்ளை இன்றைக்கு ஒரே குசியா தான் இருக்கிறார், மட்ச் பண்ணுது போடுங்கோ\"\nஆடைகள அணிந்து வாசனை திர‌வியங்களை அடித்து விட்டு இர‌ண்டு மூன்று தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு\n\"டார்லிங் எப்படி ஸ்மார்ட்டா இருக்கிறனோ\"\n\"ஓம் நல்ல ஸ்மார்ட்டா இருக்கிறீயள் என்ட கண்ணே பட்டிடும் போல கிடக்கு ,உங்களையா குகனையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறது என கொன்வூயூஸ் ஆக போறாள் சுதா\"\n\"உந்த செல்லத்துக்கு குறைச்சல் இல்லை,அது சரி நீங்கள் குகனை கூட்டிக்கொண்டு போறீயளோ அல்லது அவர் வருவாரோ\"\n\"அவன் தன்னூடைய பெண்ஸ் காரை கொண்டு வாரன் என்று சொன்னவன் ,அதில போவம்\"\n\" இப்ப இரண்டு பேருக்கும் போட்டி வரும் போல் கிடக்கு\"\nகுகனின் கார் குறித்த நேரத்திற்கு முதலே வந்துவிட்டது.\n\"குகன் வந்திட்டான் நான் போயிட்டு வாரன்\"\n\"ஒம் ஒம் போன மாதிரியே திரும்பி வந்திடுவேணும்\"\n\"பயப்பிடாதயும், சுதா தான் வந்திருக்கிறாள் கலா வந்திருந்தால் சில நேரம் அவளோட ஒடியிருப்பேன் கி கி கி கி\"\n\"அடி செருப்பால , போயிட்டு வாங்கோ போன உடனே டெக்ஸ்ட் பண்ணுங்கோ\"\nகுகன் அழைப்பு மணியை அடித்தான்.சுதாவின் அக்கா கதவை திறந்து இருவரையும் வரவேற்றாள்.\n\"இருங்கோ சுதா பிள்ளைகளோட டெலிபோனில் கதைக்கிறாள் வந்திடுவாள்\"\nசொல்லி முடிக்க முதலே மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுதா\nசுதாவை கண்டவுடன் இருவரும் திகைத்து விட்டார்கள் முன்பு இருந்ததை விட மிகவும் அழகாக இருந்தாள்,இரட்டை பின்னல் போய் தலைமுடி மிகவும் அழகாக வெட்டப்பட்டிருந்தது ,உடல் நிறமும் கொஞ்ச‌ம் கூடியிருந்தது அத்துடன் லண்டன் ஆடை அவளின் அழகை மேலும் மெருகூட்டியது.\n\"ஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்\"\n\"ஹலோ சுரேஸ் உங்களில் அவ்வளவு மாற்றமில்லை அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறீயள்\"\n\"அவ‌ன் மார்க்கண்டேய‌ர் பரம்பரையை சேர்ந்தவன்\" என்றான் குகன்\nமூவரும் பழைய நண்பர்கள் நண்பிகளை பற்றி விசாரித்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள்.\n\"உங்களுடன் வரும் கலா இப்ப எங்க இருக்கிறாள்\"\n\"எனக்கு வடிவாய் தெரியவில்லைஊரில் தான் இருக்க வேணும் என்று நினைக்கிறன்\"\n\"ஏன் அவளுக்கு வெளிநாடுகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ\"\n\"அவள் அங்க டீச் பண்ணுவதாக கேள்விப்பட்டனான் ஆனால் ஒரு தொடர்புமில்லை\"\n\"வட்ஸ் அப், பேஸ் புக் என்றும் ஒரு தொடர்புமில்லையோ\"\n\"நாங்கள் பெடியங்கள் எல்லாம் சேர்ந்து 72 கிளப் என்று வைச்சிருக்கிறோம் நீங்களும் ஜொய்ன்ட் பண்ணலாம்\" என்றான் குகன்.\n\"நோ நோ , இதால நான் பெரிய பிரச்சனையில் மாட்டுப்பட்டு இப்ப தான் வாழ்க்கை சுகுமா போகுது\"\n\"அப்படி என்ன பிரச்சனையை நாங்கள் தரப்போறம்\"\n\"எல்லா ஆண்களும் ஒரு மாதிரியில்லை....\"\nஅந்த பதிலுக்கு பிறகு சுரேஸ் கலாவைப்பற்றி கேட்கவில்லை.\nதேனீர் அருந்திய பின்பு இருவரும் விடை பெற்றனர்.\n\"மச்சான் இப்பவும் கலா ஊரில் தான் இருப்பாளே\"\n\"என்னை கேட்கிறாய்,அவளின்ட சினேகிதி சுதாவுக்கே தெரியவில்லையாம் பிறகு எனக்கு எப்படி தெரியும்\"\n\"அடுத்த மாதம் ஊருக்கு போறன் போய் பார்க்கலாம் என்று யோசிக்கிறன்\"\n\" தனிய போறீயோ குடும்பத்துடன் போறீயோ\"\n\"மனிசி விட்டால் போய் சந்திச்சு போட்டு வா\"\n\"பிறகு என்ன ,போய் அப்ப சொல்லாத லவ்வை இப்ப சொல்லி பார்\nகி கி கி .....\"\nவீட்டில இறக்கும் பொழுது குகன் நக்கலாக‌\n\"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்\"\n\"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்\"\nபரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே\nபரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே\nயாவும் கற்பனை என்று போட மறந்து போனேன்......\nமனிசி நல்லா நம்புது கலாவை...... \nமனிசி நல்லா நம்புது கலாவை...... \nநானும் ஒரு வசனம் சேர்க்க மறந்திட்டன். முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி தீபாவை நம்பிய மாதிரி......\n\"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்\"\n\"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்\"\nகடவுள��யெண்டு ஆட்டோகிராப் கமலா மாதிரி காட்சி குடுக்காமல் இருக்கவேணும்.\nபரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்....தரவுகள் சேகரித்தாச்சு\nமனிசி நல்லா நம்புது கலாவை...... \nசுரேஸின்ட மனிசியை சொல்லுறீயள் போல....\nகடவுளேயெண்டு ஆட்டோகிராப் கமலா மாதிரி காட்சி குடுக்காமல் இருக்கவேணும்.\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....குமாரசாமி...ஐயா சந்திக்காமல் இருப்பாரே\nசீ சீ எல்லாம் வெளிகுத்து தான்\nஎங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம் ...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்\nஎங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம் ...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்\nஅப்ப புத்தன் ஊருக்குப் போனது கலாவப் பார்க்கத்தானா பவர்பாண்டியும் 96ம் கலந்து நல்லதொரு மிக்சர். இந்த இரு சினிமாவும் பலரை பாடாய் படுத்துவது அதன் விமர்சனங்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. ஏதோ நடத்துங்க. பாராட்டுக்கள் புத்தன்.\nபடத்தின் பெயர் 69 என்றா வரும்\nஏன் என்றால் கிளப் 72 என்று இருக்கிறதே ....\nஎங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம் ...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்\nஅமைதி அமைதி கலாவை சந்திச்ச கதை வரும்....\n100 டொலர் கடன் கொடுங்கோ என்றால் ஆமோதிக்க மாட்டிங்கள் ...சுரேஸின் விடுப்பை கேட்க ஆமோதிக்கிறீயள்\nஅப்ப புத்தன் ஊருக்குப் போனது கலாவப் பார்க்கத்தானா பவர்பாண்டியும் 96ம் கலந்து நல்லதொரு மிக்சர். இந்த இரு சினிமாவும் பலரை பாடாய் படுத்துவது அதன் விமர்சனங்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. ஏதோ நடத்துங்க. பாராட்டுக்கள் புத்தன்.\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்... சீ சீ .....புத்தன் போனது பிள்ளைகளின் சங்கீத நிகழ்சிக்காக ......சுரேஸ் சில நேரம் அப்படியான எண்ணத்துடன் போய் இருக்கலாம்\nஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்\"\nலண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா\nலண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா\nமுருகப்பெருமான்ரை மறுபெயர் குகன் எண்டும் சொல்லுவினம்.......அரோகரா\nநல்ல ஒரு கதை ...புத்தன்\n எனக்கும் பல நினைவுகள்...அவ்வப்போது வந்து போகும்\nகல்லறையோ அல்லது காஸ் அடுப்போ.....யாருக்குத் தெரியும்\nஅங்கு செல்லும் வரை...நினைவுகளைப் பொத்தி வைத்திருக்கத் தான் விருப்பம் ���னெனில்...அவை புனிதமானவை என நாம் நம்புகிறேன்\nஓரு புகையிரதப் பயணத்தைப் போன்றே...வாழ்க்கை நகர்ந்து செல்லுகின்றது தரிப்பிடங்களில்...இறங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்\nஅதே புகையிரதப் பாதையில்....திரும்பிக் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்......முன்னையது போல இருக்காது\nபடத்தின் பெயர் 69 என்றா வரும்\nஏன் என்றால் கிளப் 72 என்று இருக்கிறதே ....\nபிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .\nயாவும் கற்பனை என்று போட மறந்து போனேன்......\nபிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .\n...ரொம்ப ஓவராய் இல்லை...புத்தனுக்கு 50 வயசு எப்பவோ முடிஞ்சிட்டுது\n...ரொம்ப ஓவராய் இல்லை...புத்தனுக்கு 50 வயசு எப்பவோ முடிஞ்சிட்டுது\nஅவரே எதோ ஒரு திரியில் சொன்னதாய் நினைவு...பிறந்த நாளுக்கும் வாழ்த்தி இருந்தோம்\nலண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா\nசுதாவின் கணவன் ஒரு சந்தேக பேர்வழி .....என்று நினைச்சுக்கொள்ளுங்கோவன்....\nமுருகப்பெருமான்ரை மறுபெயர் குகன் எண்டும் சொல்லுவினம்.......அரோகரா\nசனம், நான் கலாவை சந்திச்ச கதையை எழுத முதல அவையள் எழுதி போடுவினம் போல இருக்கு\nநல்ல ஒரு கதை ...புத்தன்\n எனக்கும் பல நினைவுகள்...அவ்வப்போது வந்து போகும்\nகல்லறையோ அல்லது காஸ் அடுப்போ.....யாருக்குத் தெரியும்\nஅங்கு செல்லும் வரை...நினைவுகளைப் பொத்தி வைத்திருக்கத் தான் விருப்பம் ஏனெனில்...அவை புனிதமானவை என நாம் நம்புகிறேன்\nஓரு புகையிரதப் பயணத்தைப் போன்றே...வாழ்க்கை நகர்ந்து செல்லுகின்றது தரிப்பிடங்களில்...இறங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்\nஅதே புகையிரதப் பாதையில்....திரும்பிக் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்......முன்னையது போல இருக்காது\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ந‌ன்றிகள் ....தொடரும் என‌து கிறுக்கள்கள்\nபிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .\nகலாவை சந்திக்கும் பொழுது விபரமாய் எழுதுகிறேன்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்\nகடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ\nபிகு: திரியை மீளாய்வு செய்ததில்: மல்லிகை, நீங்கள் துல்பென் எழுதியவற்றை என் தலையில் கட்டி, எனக்கும் சேர்த்து பயான் ஓதுகிறீர்கள் (கவனிக்க: தனியே உடுக்கடித்தல் என்ற சொ���்லாடலை மட்டும் பாவிக்கவில்லை 😂). துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது. அதுதான் துல்பெனுக்கு எழுத வேண்டியதை எனக்கு பதிலாக எழுதிக் கொண்டிருகிறீர்கள். காலக்கொடுமடா சாமி 🤦‍♂️\nமுடிந்தால் - மீண்டும் இந்த திரியில் நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்கேயும் நான் நாத்திகன் என்று எழுதியதில்லை. நீங்களாக என்னை அப்படி கற்பனை செய்து கொண்டு எழுதினால் அது உங்கள் விளக்கவீனம். எப்படி நான் மனித நேயம்/சிறுவர்கள் நலம் பேசுவது உங்களுக்கு முற்போக்கு போலிவாதமாக, முற்போக்கு படங்காட்டலாக தெரிகிறதோ, அதே போல நீங்கள் எதோ இந்து மதத்தின் பாதுகாவலன் என்ற ரேஞ்சில் பேசுவது எனக்கு உங்கள் இந்து மத பற்றை நீங்கள் “உடுக்கடித்து” படம் காட்டுவதாகவே தெரிகிறது. இந்த திரியில் நான் எங்கேயும் இந்து மதத்தை பற்றியோ அதன் சடங்குகள் பற்றியோ கதைக்கவே இல்லை. நான் சொன்ன 2 விடயம்கள். 1. நம்பிக்கையின் பெயரால் எந்த மதமாயினும் - வன்முறையை சிறுவர் மீது ஏவுவது தப்பு 2. இங்கே யாழில் இந்த விடயத்தை குழுமனநிலையில் அணுகின்றார்கள். இதில் எங்கே வந்தது இந்து சமயத்தின் மீதான காழ்ப்புணர்வு இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன் இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன் சும்மா உங்களை இந்து சமய காவலராக காட்ட வேணும் என்ற அவசரத்தில், போறவன், வாறவன் போத்தீட்டு படுக்கிறவன் எல்லாரையும் நீங்கள் இந்து மத விரோதியாக சித்தரித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல. விலங்கு-குழந்தை, ஒன்றில் உங்களுக்கு நான் எழுதியதை வாசித்து கிரகிக்க முடியாமல் உள்ளது, அல்லது வேணுமெண்டே பிழையாகன விளக்கத்தை முன்வைக்கிரீகள். மாட்டுக்கு “கூட” என்பதில் தொனிக்கும் அர்த்தம் யாது என்பது, எல்லாருக்கும் தெரியும்.\nஇந்த மூடப் பழக்க வழக்கங்கள் எவை என்று தயவு செய்து பட்டியலிட்டு தர முடியுமா ( நீங்கள் முன்னரே பட்டியலிட்டிருந்தாலும் நான் தவற விட்டுவிட்டேன் போலிருக்கிறது )\nஎன்ன செய்ய அறிவியல் விடயங்களில் வெள்ளைகார அறிஞர்களும் பல்கலை கழகங்களும் சொல்வதை கேட்கவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்கள் எம் முன்னோர்கள். யோசிக்காதேங்கோ இட்லி, வடை, சாம்பார், புளியோதரை எப்படி எப்படி செய்வது என்பதற்கு வெள்ளைகாரன் சொல்வதை கடைசிவரை கேட்கமாட்டோம். எமது முன்னோர்கள் சொன்னதை மட்டும் தான் கேட்போம். 🤣🤣 இப்ப நாம் திருந்தினோம் என்றால் எதிர்கால சந்த‍தியாவது அறிவியல் விடயல்களில் இந்த தலைமுறை சொன்னதை கேட்கும். இல்லை என்றால் அது தொடர்கதை தான்.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/author/mkkumar/", "date_download": "2019-08-17T10:34:06Z", "digest": "sha1:YWEGP6ROZMMJ7EFG7EE2SZ7B3XEP2FHO", "length": 3906, "nlines": 46, "source_domain": "aroo.space", "title": "எம்.கே.குமார், Author at அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n'மருதம்' (2006), 5.12pm (2017) என்ற சிறுகதைத்தொகுப்புகளும் 'சூரியன் ஒளிந்தணையும் பெண்' (2013) என்ற கவிதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் பெண் கவிஞர்களின் 'நதிமிசை நகரும் கூழாங்கற்கள்' (2014) நூலின் தொகுப்பாசிரியர். “பசுமரத்தாணி” என்னும் குறும்படத்தின் இயக்குநர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 'கண்ணதாசன் விருது' (2017), தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத்தமிழ் இலக்கிய விருது (2017), காலச்சுவடு சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, சிங்கப்பூர்ப் பாதுகாப்பு மன்றம் (Workpalce Safety & Health Council) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும் பெற்றவர். இவருடைய சிறுகதைத்தொகுப்பு 5.12pmக்கு சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (மெரிட்) 2018இல் வழங்கப்பட்டது.\nஎந்தச் சொல் என் சொல்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/ammk-candidates-1st-list/", "date_download": "2019-08-17T11:53:28Z", "digest": "sha1:Y5JBWWKJB5T4C4SAOWRAKSLOKBGELCGG", "length": 8644, "nlines": 109, "source_domain": "www.heronewsonline.com", "title": "அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியல்: டிடிவி தினகரன் வெளியிட்டார்! – heronewsonline.com", "raw_content": "\nஅமமுக சார்ப��ல் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியல்: டிடிவி தினகரன் வெளியிட்டார்\nமக்களவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. அவை:\nநெல்லை – ஞான அருள்மணி\nதஞ்சாவூர் – பேராசிரியர் முருகேசன்\nதிருச்சி – சாருபாலா தொண்டைமான்\nதென்சென்னை – இசக்கி சுப்பையா\nதிருவள்ளூர் – பொன் ராஜா\nஸ்ரீபெரும்புதூர் – தாம்பரம் நாராயணன்\nசிதம்பரம் – டாக்டர் இளவரசன்\nசிவகங்கை – தேர்போகி பாண்டி\nவிழுப்புரம் – வானூர் கணேசன்\nமதுரை – டேவிட் அண்ணாதுரை\nசேலம் – வீரபாண்டி எஸ்.கே.செல்வம்\nசட்டசபை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. இந்த 9 பேரும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆவர்.\nகுடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்\nமானாமதுரை – மாரியப்பன் கென்னடி\n← அமமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் எஸ்.டி.பி.ஐ-ன் தெஹ்லான் பாகவி போட்டி\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nநடிகை சாக்‌ஷி அகர்வால் – படங்கள்\n“மக்களின் முதல்வர்” ஆனார் ஓ.பி.எஸ்\nஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்த புதிய அமைச்சரவை பட்டியல்\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\nஅமமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் எஸ்.டி.பி.ஐ-ன் தெஹ்லான் பாகவி போட்டி\nஅமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/05/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-08-17T11:31:54Z", "digest": "sha1:4SFWMOETFSTOANSTHNR5LHIETGSGQWXR", "length": 23475, "nlines": 240, "source_domain": "www.sinthutamil.com", "title": "காதலிக்கவும் மாட்டங்குரா.... பேசவும் மாட்டங்குரா... அதான் கொன்னுட்டேன்... கடலூரில் பயங்கரம்.... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீ��ியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை மினி விமர்சனம்\nகடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nதொழில்நுட்பம் August 16, 2019\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nதொழில்நுட்பம் August 14, 2019\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nதொழில்நுட்பம் August 13, 2019\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nதொழில்நுட்பம் August 2, 2019\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nதொழில்நுட்பம் July 22, 2019\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப் போகும் குளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா\nரக்‌ஷா பந்தன் உற்சாக வெள்ளத்தில் சகோதரன், சகோதரிகளின் வாழ்த்துக்கள்…\nஇஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறையில் வேலை\nஅனைத்து ரயில்களிலும் பிங்க் கலர் கோச்\nஇந்தியாவின் சாதனை – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2…\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nHome நியூஸ் காதலிக்கவும் மாட்டங்குரா…. பேசவும் மாட்டங்குரா… அதான் கொன்னுட்டேன்… கடலூரில் பயங்கரம்….\nகாதலிக்கவும் மாட்டங்குரா…. பேசவும் மாட்டங்குரா… அதான் கொன்னுட்டேன்… கடலூரில் பயங்கரம்….\nதற்போது இருக்கிற இளைஞர் சமுதாயம் அனைத்தையும் விரைவில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். இதனால் அதிகமான காதல் விவகாரம் எழுகின்றது.\nஅதில் பல காதலர்கள் வாழ்க்கை சீரழிந்து தான் போகிறது. அவர்கள் காதல் என்று ஒரு பொய்க்குள் இருக்கின்றனர். இந்த காதாலால் ஒரு பெண் அல்லது ஆண் பலியாகத்தான் ஆகின்றனர்.\nவிருத்தாச்சலம் அருகே ஒரு கல்லூரி மாணவியை கொன்ற கொலையாளி ஆகாஷ் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் அந்த பெண்ணை பள்ளியில் இருந்து காதலித்துள்ளார்.\nதிலகவதி என்ற பெண்தான் அந்த கொலை செய்யப்பட பெண். அந்த பெண் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி கொளஞ்சியின் மகள்ஆவார்.\nதிலகவதியின் அப்பாவும் அம்மாவும் கட்டிடத்தொழில் செய்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கில இலக்கியம் படித்து வந்த திலகவதியை ஆகாஷ் என்பவன் கொலை செய்துள்ளான். ஆனவக்கொலை என்றும், காதல் தகராறில் கொலை என்றும் பல ஊடகங்களிலும் செய்திகள் பரவின. ஆனால் அவன் காவல்துறையினர் விசாரணையில் திலகவதியை கொன்றதை ஒத்துக்கொண்டான்.\nஆனால் அந்த பையனின் தந்தை, அந்த பெண்ணின் குடும்பத்தினர் தான் அந்த பெண்ணை ஆனவக்கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமுதாயத்தினர்.\nஆகாஷ் தனது வாக்குமூலத்தில் பள்ளியில் படிக்கும் போதே தன்னுடன் பேசி பழகிய திலகவதி தற்போது பேசுவதில்லை என்றும் கல்லூரியில் படிக்கப் போனதால் கூலி வேலை செய்து வந்த தன்னை ஒதுக்கியதாகவும் கூறியிருக்கிறான்.\nமேலும் தனது நம்பரை ப்ளாக் செய்ததாகவும் கூறினான். கல்லூரி சென்று விடு திரும்பிய பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.\nஅந்த பெண்ணை ஒருதலையாக காதலித்த அந்த பையன் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளான். இதனால் அந்த பெண்ணின் வாழ்க்கையும் போச்சு. அந்த பையனின் வாழ்க்கையும் போச்சு.\nPrevious articleஇறுதியில் இறுதி போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி…. வீட்டுக்கு கிளம்பிய டெல்லி அணி….\nNext articleசாய் பிரசன்னா டிரஸ்ட்டில் இருந்து மக்களுக்கு நீர், மோர் வழங்கினார் நடிகர் விவேக்….\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப் போகும் குளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nஹீரோயின் ராஷ்மிகா செய்த செயலால் கடுப்பான கார்த்தி படக்க��ழு\nசினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\n2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \nமாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷா \nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/09/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-t-k-b/", "date_download": "2019-08-17T11:36:26Z", "digest": "sha1:3JAQVFACRODMMJIQT62SUR5LEI5NFEIJ", "length": 10982, "nlines": 248, "source_domain": "kuvikam.com", "title": "தமிழ் மருத்துவம் – நன்றி T K B | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nஅருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/heres-why-you-should-not-use-faceapp-022589.html", "date_download": "2019-08-17T11:48:33Z", "digest": "sha1:7XZ545AIJBJ7PQB6JXCOHEQ66FHIGWRO", "length": 20804, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ் ஆப் நிபந்தனைகளை படித்து பார்க்காமல் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்வதால் ஆபத்து? | heres why you should not use faceapp - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ��்யவும்.\nஉலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்\n38 min ago மலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு\n1 hr ago மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: ஆசிரியர்களுக்கு சிஇஓ புதிய விதிமுறை.\n2 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\n3 hrs ago தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\nSports விபி சந்திரசேகர் தற்கொலை மர்மம்.. டிஎன்பிஎல் நஷ்டம் மட்டும் தான் காரணமா\nNews போலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nFinance Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMovies டிலைட் தியேட்டர்: நினைத்ததை முடிப்பவன் படத்தை திரையிடும் நூற்றாண்டைக் கடந்த கோவை வெரைட்டி ஹால்\nLifestyle உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nபேஸ் ஆப் எனப்படும் செயலி தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதை குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டதொட்டியெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்பேஸ் ஆப்பை பயன்படுத்தி நமது முகத்தை வயதான நபராகவும் சித்தரிக்க முடியும். ஆண்ணை பெண்ணாகவும் காட்ட முடியும். பெண்ணை ஆணகவும் காட்ட முடியும்.\nஇந்நிலையில் பேஸ் ஆப் பயன்படுத்தி நாம் அனைவரும் விளையாட்டாக நமது முகத் தோற்றங்களை மாற்றி வருகின்றோம். இதை நாம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விட்டு வருகின்றோம்.\nஇந்த பேஸ் ஆப்பை பயன்படுத்துமாறு நமது உற்றார் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து வருகின்றோம். நாம் ஸ்பேஸ் ஆப் இம்மேஜ்களை பயன்படுத்துவதால், நமது குடும்ப மானமும் காட்டாயம் கப்பலேறும் என்பதில் சந்தேகமில்லை.\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, முதல் பல்வேறு தரப்பினர்களும் பயன்ப���ுத்தி வந்தனர். இந்த பேஸ் ஆப்பை. ஆனால், இதை அவர்கள் பெரிதாகவும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த விளம்பரமும் இல்லாமல் இருந்தது எனலாம். இந்த பேஸ் ஆப்பை பயன்படுத்தி நமக்கு பிடித்தமாதிரி வயதான முகத்தோற்றத்திற்கு அதில் உள்ள (ஆர்பிடிபியல் இன்டலிஜென்ட்) மாற்றிக் காட்டுகின்றது.\nஇந்த ஸ்பேஸ் ஆப் நாம் உலகம் முழுக்கவும் வைரலாகியுள்ளது. ஒரு பிரபலம் தனது புகைப்படத்தை தான் வயதானால் இப்படித்தான் இருப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய, சினிமா, விளையாட்டு மற்றும் பிரபலங்களும் இதைபோல் பதிவேற்றம் செய்ய, மற்றவர்களும் சமூக வதைளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் தற்போது உலகம் முழுக்கவும் வைரலாகியுள்ளது.\nஇந்நிலையில், சீனாவில் 18 ஆண்டுகளுக்கு காணாமல் போன முன் 3 வயது குழந்தையாக இருந்தபோது காணாமல்போன நபர் ஒருவர் பேஸ் ஆப் செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஷை யு வீபெங் எனும் அவர், சிறுவயதில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் நன்மை பயக்க கூடியதாக இருக்கின்றது. மற்றொரு புறம் இதனால் ஆபத்துகளும் ஏற்பட கூடியதாகவும் இருக்கும்.\nகால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nபேஸ் ஆப் நிறுவனம் டர்ம்ஸ் அண்டு கன்டிஷன்களை கூறியுள்ளது. எதுக்கு வேண்டுமானம் நாம் அப்லோடு செய்யும் புகைப்படங்களை பயன்படுத்துவோம். வேறு நிறுவனத்துக்கும் விற்பனை செய்வோம். விளம்பர நிறுவனத்தும் விற்பனை செய்வோம். தாங்கள் மேம்படுத்தும் செயலிக்கும் பயன்படுத்தும் என்று நிபந்தனைகளில் கூறியுள்ளது.\nநாம் இதை பயன்படுத்துமாறு கூறியுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் புகைப்படங்கள் வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்தால், இது ஆபத்தாகவும் முடிய வாய்ப்பிருக்கின்றது.\nசந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்:\nபேஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ள நிபந்தனைகளை படித்து பார்க்காமல் புகைப்படங்களை அப்போடு செய்வதால்,\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டடேன் என்று விவேக் படத்தின் வரும் காமெடியை போல கூட நடக்க வாய்ப்பிருக்கின்றது.\n2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.\nஇதனால் நாம் உஷ��ாக இருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற ஆப்களை அதில் உள்ள நிபந்தனைகளை படித்து பார்த்து தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் நமது புகைப்படங்களை தவறாகவும், அல்லது சர்ச்சைக்குரிய புகைப்படங்களாகவும் பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்றது. இதனால் நாம் தவிர்க்க வேண்டும்.\nமலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு\nவாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.\nமாணவர்களுக்கு இலவச லேப்டாப்: ஆசிரியர்களுக்கு சிஇஓ புதிய விதிமுறை.\nவாட்ஸ் அப் செயலியில் விரைவில் 'பூமராங்' போன்ற வசதி\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nஅடுத்த வாரம்: வேறலெவல் வசதியுடன் களமிறங்கும் கூகுள் மேப்ஸ்.\nதப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\nட்ரூகாலர் செயலிக்கு இப்படியொரு சோதனையா என்.பி.சி.ஐ எடுத்த நடவடிக்கை என்ன\nரூ.699க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஹாத்வே.\nஎப்படி வருவாய் ஈட்டுகிறது இன்ஸ்டாகிராம்\nபிரபஞ்சத்தில் இருக்கும் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்\nஓட்டுநர் மீது புகார்: ஆடைகளை கிழித்துவிடுவேன் என மிரட்டினார்: சிக்கலில் ஊபர்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி\nஅம்பானி அறிவிப்பிக்குபின் : வியக்கவைக்கும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nடெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை எப்படி மீண்டும் பெறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/10/22/", "date_download": "2019-08-17T11:05:16Z", "digest": "sha1:4HBYSZN6SUTMRJJFQTLSJKJEPPNWJXAW", "length": 50842, "nlines": 87, "source_domain": "venmurasu.in", "title": "22 | ஒக்ரோபர் | 2015 |", "raw_content": "\nநாள்: ஒக்ரோபர் 22, 2015\nநூல் எட்டு – காண்டீபம் – 38\nபகுதி ஐந்து : தேரோட்டி – 3\nபின்னிரவில் இருளுக்குள் விழித்துக்கொண்டபோதுதான் துயின்றிருப்பதையே அர்ஜுனன் அறிந்தான். அவனை எழுப்பியது மிக அருகே கேட்ட யானையின் பிளிறல். கை நீட்டி தன் ��ில்லைத் தொட்டதுமே எழுந்து கொட்டகையின் சிறு சாளரம் வழியாகவே வெளியே நோக்கினான். யானை மிக அருகில் இருப்பதை மூக்கால் அறிந்தான். மட்கிய தழையை கொதிக்கச்செய்வதுபோன்ற மணம். உடன் கலந்த உப்புச்சிறுநீர் மணம்.\nஆனால் இருளில் அதன் உரு தெரியவில்லை. கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும்போது யானை மிக அருகே மீண்டும் பிளிறியதை கேட்டான். அவன் நோக்குவதை அது அறிந்துவிட்டது என்பதை உணர்ந்தான். அதன் காலடியோசை கேட்கவில்லை. இருளுக்குள் முகில்குவை போல அது மிதந்து அலைகிறது போலும்.\nஅதன் கரிய நிழல் உருவம் இருளுக்குள் இருளென சென்றபோதுதான் அது அத்தனை அருகில் இல்லை என அறிந்தான். பெரிய பிடியானை. அதற்குப் பின்னால் அதன் பின்னங்காலை தன் சிறிய துதிக்கையால் தொட்டு விளையாடிச் செல்லும் யானைக் குழவியைக் கண்டான். குழவி இருக்கிறதென்றால் அது சற்று பெரிய மந்தைதான். அப்பால் இருந்து இரு பெரும் தந்தங்கள் மட்டும் இருள் கிழித்து வந்தன. களிறு இருக்கிறது, அப்படியென்றால் கருக்கொண்ட யானைகளும் உள்ளன.\nஅவன் விழிகள் மென்மையான தூரிகை புழுதிப்படலத்தை விலக்குவதுபோல இருளை நீவி நீவி அகற்றின. இருளின் மைப்படலத்திற்குள் துழாவிச்சென்று களிறின் வான்விளிம்புக்கோட்டை தொட்டு வரைந்தெடுத்தன. துதிக்கை நீட்டி வந்த களிறு குட்டியின் முதுகைத் தொட்டு சற்று முன்னால் தள்ளியது. மூச்சு சீறிய துதிக்கையை அவனை நோக்கி வளைத்து அவன் அங்கே நின்றிருப்பதன் மணத்தை அறிந்து வயிற்றுக்குள் மெல்ல உறுமியது.\nவிழிகள் மேலும் மேலும் தெளிய யானைக்கூட்டத்தை நன்கு கண்டான். பன்னிரெண்டு யானைகள் இருந்தன. எட்டு பிடியானைகள். ஒரு களிறு. எஞ்சியவை கன்றுகள். அப்பகுதி எங்கும் செறிந்து கிடந்த உயரமான தாளிப்புற்களை துதிக்கை சுழற்றி பிடுங்கி கால்தூக்கி அடித்து வேர்மண்களைந்து வாயில் செருகி தொங்குதாடை ஊறிவழிய செவிப்பள்ளம் அசைய மென்றன. சருகு அரைபடுவதுபோல அந்த ஒலியை கேட்கமுடிந்தது. மண்பற்று நின்ற வேர்ப்பகுதியை வாய்நுனியாலேயே நறுக்கி கீழே உதிர்த்தன.\nஇரண்டு யானைகள் கொட்டகையின் பின்புறம் அடுமனைச் சாம்பல் குவிந்திருப்பதை அறிந்து துதிக்கையால் அவற்றை அளைந்து அள்ளி தங்கள் மேல் போட்டுக்கொண்டன. கொட்டப்பட்ட எஞ்சிய உணவிலிருந்த குப்பையை துதிக்கையால் கிளறி அதிலிருந்த உப்பை மண்���ுடன் அள்ளி வாய்க்குள் வைத்தன இரு யானைகள். குட்டிகள் முண்டியடித்து அந்தச் சாம்பலை அன்னையரின் துதிக்கையிலிருந்தே வாங்க முயன்றன.\nஅவன் யானைகளை நோக்கி நின்றிருந்தான். அவை தன்னுள் நிறைந்திருந்த இருளுக்குள் எங்கோ இருந்து எழுந்து வந்தவை போல, இருளுருவாக உள்ளே உறைவனவற்றின் பருவடிவம் போல. ஆனால் அப்படி நோக்கி நின்றுகொண்டிருந்தபோது வெகு நாட்களுக்குப் பின் தன் இருப்பு தித்தித்திருப்பதை உணர்ந்தான். அக்காட்சி எதனுடனும் தொடர்புகொள்ளவில்லை. எனவே எப்பொருளும் கொள்ளவில்லை. முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா\nஆம். இருத்தல் என்பதன் தூய இன்பத்தை அது காட்டுகிறது. இன்பங்களில் தலையாயது உள்ளேன் என்று உணர்வதே. உயிரின் முதல் பேறு. காற்றில் எழுந்து களியாடும் சிறு புட்கள், கிளைகள்தோறும் தாவும் குரங்குகள், சிறகு ஒளிர சுடரும் ஈக்கள், நெளிந்து துவளும் புழுக்கள் என ஒவ்வொன்றும் அதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை அவை இவ்வெண்ணங்களை அடையாமல் இருக்கலாம். அல்லது அவை அடையவில்லை என்று எவர் கண்டார்\nஇருக்கிறேன் என்ற உணர்வை தித்திப்பு என்று அவன் தன் வலது தோளில், பின்பு நெற்றியில், பின்பு புறங்கழுத்தில் உணர்ந்தான். அதை நோக்கி சித்தம்குவிக்க உடல் ஒரு நாவென மாறி அந்த இன்சுவையை உணர்வதுபோல் இருந்தது. உடல் அதில் நெளிந்து துழாவியது. தித்திப்பு. அச்சொல்லுடன் அவன் சித்ராங்கதையை நினைவுகூர்ந்தான். நுரையடங்குவதுபோல் உவகை அணைந்து நெஞ்சு இனிய ஏக்கம் ஒன்றால் நிறைந்தது.\nஏன் என்று எண்ணினான். வேட்கையா இழப்புணர்வா இக்கணமே எழுந்து கிளம்பி அங்கு திரும்பிச் சென்றால் என்ன இல்லை… நான் பார்த்தன். மிச்சமின்றி விட்டுச் செல்வதால் மட்டுமே புதியவற்றை அடைய முடியும் என்று அறிந்தவன். எக்கணமும் என் முன் பேருருக் கொண்டு எழப்போகும் முழுதறிவை பெறுவதற்காக என் கலங்களை ஒவ்வொரு கணமும் கழுவி தூய்மைப்படுத்தி வைப்பவன்.\nபெருமூச்சுடன் அவன் மீண்டும் வந்து தன் மரவுரி இருக்கைமேல் அமர்ந்துகொண்டான். கம்பளியை போர்த்தி கண் மூடி சூழக் கேட்கும் மூச்சொலிகளில் சித்தம் நிலைக்க விட்டான். அருகே இருந்த மரவுரிப் படுக்கையில் மெல்லிய அசைவொன்று கேட்டது. ஓர் ஒலி குரல் போலவே பொருள்கொண்டதாக ஆவதன் விந்தை���ை அர்ஜுனன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். மீண்டும் மஞ்சம் தெளிவான ஒரு சொல்லை பேசியது. அர்ஜுனன் திரும்பவில்லை.\nஎழுந்து அமர்ந்த அப்பயணி “யானைகளா” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இம்மலை முழுக்க யானைகள்தான். இங்கு குன்றாது மழைபெய்வதனால் அவற்றுக்கு உணவுக்கு குறைவில்லை.” ஓர் உரையாடலை தொடங்குவதற்கான வெற்றுப்பேச்சு அது என்று உணர்ந்து, கண்களை மூடி விழிகளை திருப்பிக்கொண்டான் அர்ஜுனன். “இம்மலை பற்றி என்னிடம் சொன்னவர்கள் யானையைத்தான் திரும்பத் திரும்ப குறிப்பிட்டார்கள். அங்கே எங்களூரில் யானைகள் படைகளில்தான் இருக்கின்றன. இப்படி மந்தைகள்போல் சுற்றித் திரிவதில்லை.”\nஅதற்கும் அர்ஜுனன் மறுமொழி சொல்லவில்லை. “இங்கே காட்டு மாடுகள் போல் யானைகள் சுற்றித் திரிகின்றன. இம்மலையில் கன்று வளர்ப்பது எளிதல்ல. அதனால்தான் இம்மலையில் யாதவர்கள் இல்லைபோலும்” என்றபின் அவன் மஞ்சம் ஓசையிட எழுந்து சாளரம் வழியாக வெளியே பார்த்தான். “பெரிய யானைகள். கங்கைக் கரைக் காடுகளிலும், யமுனைக்கரைக் காடுகளிலும் சில உள்பகுதிகளில் யானைகள் உள்ளன. ஆனால் அவை இவ்வளவு பெரியவை அல்ல. அவற்றின் முகத்தில் இத்தனை செம்புள்ளிகளும் இருப்பதில்லை.”\nதன்னை அறியாது எழுந்த ஆர்வத்துடன் “உங்கள் ஊர் எது” என்று வினவினான் அர்ஜுனன். அவன் தன்னை உரையாடலுக்குள் இழுத்துவிட்டதை உணர்ந்ததும் அவன் கூர்மதியாளன் என எண்ணிக்கொண்டான். “நான் மதுவனத்தை சேர்ந்தவன். துவாரகையின் இளைய யாதவருக்கு உறவினன்” என்றான். “நீர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, என் பெயர் கதன்.” அர்ஜுனன் வியப்புடன் இருளுக்குள் அவனை நோக்கி விழியசையாமல் சிலகணங்கள் இருந்தபின் இயல்பாக “அப்படியா” என்று வினவினான் அர்ஜுனன். அவன் தன்னை உரையாடலுக்குள் இழுத்துவிட்டதை உணர்ந்ததும் அவன் கூர்மதியாளன் என எண்ணிக்கொண்டான். “நான் மதுவனத்தை சேர்ந்தவன். துவாரகையின் இளைய யாதவருக்கு உறவினன்” என்றான். “நீர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, என் பெயர் கதன்.” அர்ஜுனன் வியப்புடன் இருளுக்குள் அவனை நோக்கி விழியசையாமல் சிலகணங்கள் இருந்தபின் இயல்பாக “அப்படியா\n“மதுவனத்தை இப்போது இளைய யாதவரின் தந்தைவழிப் பாட்டனார் சூரசேனர்தான் பிதாமகராக அமர்ந்து ஆண்டு வருகிறார் என்று அறிந்திருப்பீர்கள். அவருக்கு வயத�� முதிர்ந்துவிட்டது. காதுகளும் நன்றாக கேட்பதில்லை. அவரது மைந்தர் வசுதேவர்தான் யாதவர்களின் தொல்நகரகான மதுராவை ஆள்கிறார். அறிந்திருப்பீர்” என்றான் கதன். ”ஆம்” என்றான் அர்ஜுனன். கதனின் கண்களை சந்திக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டான்.\n“உண்மையில் வசுதேவரின் உடன்பிறந்தவர்களால் ஆளப்படுகிறது மதுவனம்” என்றான் கதன். அவனே மெல்ல சிரித்து “ஆள்வதற்கு அங்கு என்ன நாடா இருக்கிறது வெறும் காடு. அதில் கன்று மேய்க்கும் ஆயர்குழுக்கள்” என்றான். அர்ஜுனன் “நான் பார்த்ததில்லை” என்றான். “அவர்கள் அறிந்ததெல்லாம் புணர்வதும் பூசலிடுவதும்தான். ஒன்றாகவே மேயும் கன்றுகளை கண்டு கண்டு யாதவர்கள் பிளவுறக் கற்றிருக்கிறார்கள்.” “ஏன் வெறும் காடு. அதில் கன்று மேய்க்கும் ஆயர்குழுக்கள்” என்றான். அர்ஜுனன் “நான் பார்த்ததில்லை” என்றான். “அவர்கள் அறிந்ததெல்லாம் புணர்வதும் பூசலிடுவதும்தான். ஒன்றாகவே மேயும் கன்றுகளை கண்டு கண்டு யாதவர்கள் பிளவுறக் கற்றிருக்கிறார்கள்.” “ஏன்\n“அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதேயில்லை. கன்றின் கால்களில் இருக்கிறது அவர்களது பாதை. மழைக்காலத்தில் மட்டும் ஓரிடத்தில் கூடுவது அவர்களின் வழக்கம். மழைமாதங்கள் நான்கும் முடிவதுவரை கொட்டகைகளில் கூடி அமர்ந்து வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள். முதல் மாதம் முழுக்க ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, வசைபாடி, பூசலிடுவார்கள். இரண்டாம் மாதத்தில் கதைகள் சொல்லிக்கொள்வார்கள். மூன்றாம் மாதத்தில் உறவுகள் அமையும். நான்காம் மாதம் முழுக்க மதுமயக்கு மட்டுமே. எங்கிருக்கிறோம் என்றே அறியாதிருப்பர். மழைவிட்டு வசந்தம் வந்திருப்பதே மாடுகளை விட்டு முட்டி அவர்களை எழுப்பினால்தான் தெரியும்.”\nஅர்ஜுனன் புன்னகைத்தான். கதன் “நான் நினைவறிந்த நாள் முதல் மதுவனத்திற்கு வெளியே சென்றதில்லை. சென்ற மாதம் மூத்த இளவரசர் வசு என்னை அழைத்தார். எங்கள் மூதரசர் சூரசேனருக்கு லவண குலத்து இளவரசி மரீஷைக்கு பிறந்த மைந்தர்கள் பதின்மர் என்று அறிந்திருக்கமாட்டீர்கள். வசு, தேவபாகர், தேவசிரவஸ், ஆனகர், சிருஞ்சயர், காகனீகர், சியாமகர், வத்ஸகர், காவுகர், வசுதேவர். இளவரசி பிருதை மார்த்திகாவதியின் குந்திபோஜருக்கு மகளாகிச் சென்று குந்திதேவியாக அஸ்தினபுரியை ஆள்கிறார்.”\n“சூ��சேனம் மைந்தரால் பொலிவு கொண்டது. அனைவருமே கன்றுபெருக்கிய பெருங்குடி யாதவரே. அவர்களுள் கன்று மேய்க்க மறுத்து கல்வி கற்கச் சென்றவர் வசுதேவர். அவர் மதுராவை ஆண்ட உக்ரசேனரின் அமைச்சரானார். மதுராவின் இளவரசர் கம்சரின் தோழரானார். கம்சரின் தங்கை தேவகியை மணந்து இளைய யாதவரை பெற்றார்” என்றான் கதன். “அவரது முதல் மனைவி ரோகிணியின் மைந்தர் பலராமர் இன்று யாதவர்களின் தலைவர். சூரசேனரின் முதல் மைந்தர் வசுவே தந்தைக்கு நிகரென அமர்ந்து இன்று மதுவனத்தை ஆள்கிறார்.”\n“வசுவை அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், காடு விட்டு ஊருக்குள் வருவதை வெறுக்கக்கூடியவர் அவர். அரசமுறைகளோ செம்மொழியோ அவருக்குத் தெரியாது. அவரது துணைவியரான கிருபையும் சுபையும் சத்ரையும் கணவதியும் காட்டில் கன்றோட்டும் எளிய யாதவப்பெண்கள். ஆகவே இளைய யாதவர்தான் மதுவனத்தை தன் சொல்லை அனுப்பி ஆள்கிறார். அவரது ஆணைகளைப் பெற்று இளையோர் சியாமகரும் வத்ஸகரும் காவுகரும் மதுவனத்தை நடத்துகிறார்கள்” என்றான் கதன்.\n“நீங்கள் எண்ணுவது சரிதான். இளையோராகிய வத்ஸகரும் காவுகரும் இளைய யாதவருக்கே அணுக்கமானவர்கள்” என்று கதன் தொடர்ந்தான். “ஆனால் மூத்தவர்களின் நோக்கில் இளைய யாதவர் யாதவகுலத்தை போருக்கும் பூசல்களுக்கும் இட்டுச்சென்று அழிவை அழைப்பவர். கார்த்தவீரியருக்கு நிகழ்ந்ததே இளைய யாதவருக்கும் நிகழப்போகிறது, பிறிதொரு முற்றழிவை மதுராவும் யாதவரும் சந்திக்கவிருக்கிறார்கள் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே மூத்தவர்களுக்கும் இளையவர்களுக்கும் நடுவே நீருக்குள் சுழலோட்டம் போல தெரிந்தும் தெரியாமலும் ஏதோ ஒன்று எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.”\n“எனவே மூதரசர் சூரசேனரை சந்திக்கும்படி எனக்கு இளவரசர் வசுவின் ஆணை வந்தபோது அதை இளைய யாதவரின் ஆணையா மூத்தவர்களின் ஆணையா என்றறியாமல் குழம்பினேன். உத்தரவனத்தில் என் குடும்பத்துடனும் மந்தையுடனும் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிளம்பி காட்டில் மூன்று நாள் பயணம் செய்து மதுவனத்திற்கு வந்தேன்” என்றான் கதன். “மதுவனத்தின் இளவரசர்கள் அனைவருமே அப்போது அங்கே வந்திருந்தனர். அவர்களின் குடும்பங்களும் அங்கிருந்தன.”\nஎன் அன்னையின் குடிலுக்குச் சென்று நீராடி உடை மாற்றி மையமாளிகைக்குச் சென்றபோது வாயிலி��ே ஆனகர் என்னை அணுகி மெல்லிய குரலில் “மதுராவிலிருந்து பலராமர் வந்துள்ளார், அவரே உம்மை சந்திக்க அழைத்தவர்” என்றார். “பலராமரா ஏன்” என்றேன். “அதை நான் அறியேன்” என்றார். தயக்கத்துடன் “இச்சந்திப்பு இளைய யாதவரின் ஆணைப்படியா” என்றேன். “அதையும் நான் சொல்லலாகாது” என்றார். நான் “எவ்வண்ணம் எனினும் என் குடித்தலைவர் சூரசேனரே. அவரது சொல்லுக்கு நான் கட்டுப்பட்டவன்” என்றேன். ஆனகர் “இளைய யாதவரும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டவரே” என்றார்.\nநான் உள்ளே சென்று அங்கே அங்கணத்தில் போடப்பட்ட மரப்பீடங்களில் அமர்ந்திருந்த பலராமரையும் சூரசேனரையும் வணங்கி நின்றேன். வசுவும், தேவபாகரும், தேவசிரவஸும் தந்தைக்குப் பின் போடப்பட்டிருந்த பீடங்களில் அமர்ந்திருந்தனர். பலராமர் என்னிடம் “இவனா இவனைப் பார்த்தால் அறிவுள்ளவன்போல் தோன்றவில்லையே இவனைப் பார்த்தால் அறிவுள்ளவன்போல் தோன்றவில்லையே” என்றார். எனக்கு சினம் எழுந்தது என்றாலும் அடக்கிக்கொண்டு சூரசேனரை நோக்கினேன். சூரசேனர் “நம்மில் செம்மொழி நன்கு பேசக்கூடியவன் இவன் ஒருவனே” என்றார்.\nபின்பு என்னை நோக்கி “இளையோனே, இவன் ஒரு மங்கலச் செய்தியுடன் வந்துள்ளான்” என்றார். நான் “நன்மங்கலம் என்றும் உள்ளதல்லவா” என்றேன். “சுபத்திரையின் மகள் சுபத்திரைக்கு மணம் நிகழ்த்த குடிகூடி முடிவு எடுத்துள்ளனர். நாள் முடிவுசெய்ததும் நீ சென்று அச்செய்தியை அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் முறைப்படி அறிவிக்க வேண்டும்” என்றார். நான் தலைவணங்கி “ஆணை” என்றேன். ஆனால் என் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அவர்களே அந்த மணவினைச் செய்தியின் விரிவை சொல்லக்கூடும் என்று நான் எண்ணினேன்.\n“ஷத்ரிய அரசமுறைப்படி மணத்தன்னேற்பை நிகழ்த்த வேண்டும் என பலராமன் எண்ணுகிறான். ஆனால் அதில் அஸ்தினபுரியின் அரசனும், இவனது முதல் மாணவனுமாகிய துரியோதனன் வெல்ல வேண்டும் என்றும் விழைகிறான். எனவே கதைப் போரையே தேர்வு முறை செய்யலாம் என்று கருதுகிறான்” என்றார் சூரசேனர். நான் திகைத்துப்போனேன்.\n” என்றான் அர்ஜுனன். “கதைகளை கேட்டிருந்தால் நீர் அறிந்திருப்பீர். மழைக்கால அருகம்புல் என பெருகிக் கொண்டிருக்கிறது யாதவர் குலம். செல்வமும் புகழும் வெற்றிகளும் சேர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இன்று எங்கள் குலத்தின் மையங்களென சூரசேனரும் வசுதேவரும் ஆகியுள்ளனர். சூரசேனரின் பத்து மைந்தர்களில் மூத்த ஒன்பதுபேரும் யாதவக்குடிகளிலேயே மணம் புரிந்து எண்பத்தேழு இளவரசர்களை பெற்றுள்ளனர். அவர்களெல்லாம் இன்று தோள் பெருத்த இளையோராகியிருக்கிறார்கள்” என்று கதன் சொன்னான்.\nவசுதேவர் எங்கள் குலத்தில் உதித்த பெரும்சான்றோர்களில் ஒருவர். குலப்பாடகர்கள் அவரை முதற் பிரஜாபதியாகிய கசியபரின் மானுட வடிவம் என்கிறார்கள். கசியபரின் துணைவியாகிய அதிதியும் சுரசையும்தான் இப்புவியில் ரோகிணியும் தேவகியுமாக பிறந்து அவருக்கு துணைவியரானார்கள் என்பது எங்கள் குலப்பாடகர்களின் சொல். வசுதேவரின் முதல் துணைவியாகிய ரோகிணி எங்கள் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர். பௌரவ குடியில் பிறந்தவர். சுஷமம் என்னும் யாதவர்பாடியை ஆளும் உத்தவரின் மகள்.\nபௌரவியாகிய அவருக்கு சாரணர், துர்த்தரர், தாமர், பிண்டாரகர், மஹாஹனு என்னும் மைந்தர்கள் பிறந்தனர். அவர்களுக்குப் பின் பிறந்தவர் பெரும் தோள் கொண்டவரான பலராமர். முதல் ஐவரும் பௌரவ குடிக்கு உரியவர்கள் என்பதால் அவர்கள் ரோகிணியின் தந்தை உத்தவரின் பொறுப்பில் சுஷமத்திலேயே வளர்க்கப்பட்டார்கள். அவர்கள் உத்தவருக்கு நீர்க்கடன் செலுத்தும் முறைகொண்டவர்கள் என்பதனால் அவர்களுக்குப்பின் பிறந்த பலராமரே வைதிகமுறைப்படி வசுதேவரின் முதல் மைந்தர். உத்தவரின் வைதிக மைந்தர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் பசுக்களுக்கு உரிமையானவர்களாக காடுகளில் நிறைவுற்றிருக்கிறார்கள்.\nஆறாவது மைந்தர் பலராமர் இளைய யாதவரின் தோழராகவும் காவலராகவும் கோகுலத்தில் வளரவேண்டும் என்பது கம்சரின் சிறையில் இருந்த வசுதேவரின் ஆணை. அவ்வண்ணமே ரோகிணி மதுவனத்தில் இருந்து கிளம்பி கோகுலத்திற்குச் சென்று வாழ்ந்தார். இளையோர் இருவரும் சென்று கம்சரைக் கொன்று மதுராவை வென்றபோதுதான் அவர் தன் துணைவருடன் மீண்டும் இணைந்தார்.\nவசுதேவர் உக்ரசேனரின் இளையவர் தேவகரின் மகளும் கம்சரின் தங்கையுமான தேவகியை மணந்ததை அறிந்திருப்பீர். அவரது வயிற்றில் பிறந்த எட்டு குழந்தைகளில் இறுதியானவர் இளைய யாதவர். மதுராவை மீட்டு வசுதேவர் அரசராக ஆனபோது பட்டத்தரசியாக ரோகிணியும் இளைய அரசியாக தேவகியும் அமர்ந்தனர். முடிசூடியமர்ந்தபின் ரோகிணிக்குப் பி��ந்தவர் சுபத்திரை. தேவகிக்கு விஜயர், ரோஜமானர், வர்த்தமானர், தேவலர் என்னும் மைந்தர்கள் பிறந்தனர்.\nவசுதேவர் அதன் பிறகு மேலையாதவ குடியான ஸீதர்களின் இளவரசி விருகாதேவியை மணந்து அகாவாதர், மந்தகர் என்னும் இரு மைந்தரை பெற்றார். கீழ்யாதவ குடியான சப்தமர்களை வென்றபோது அவர்களின் இளவரசியாகிய சப்தமி தேவியை மணந்தார். அவளுக்குப் பிறந்தவர் ரேவதர். பின்னர் வனவணிகர் குலத்து உதித்த செராத்தாதேவி என்னும் பெண்ணை மணந்து கௌசிகன் என்னும் இளவரசனை பெற்றார்.\n“இறுதியாக அங்க நாட்டு இளவரசி சுதந்தரையை மணந்து கபிலரையும் வேசர நாட்டு இளவரசி ஜனாவை மணந்து சௌபத்ரர், அஃபவர் என்னும் இரு மைந்தரையும் வசுதேவர் பெற்றார். வீரரே, இன்று நிகரற்ற வீரர்களால் நிறைந்துள்ளது மதுராபுரி” என்றான் கதன். “இத்தனை மைந்தர் யாதவர்களில் இதுவரை பெருகியதில்லை. இவர்கள் அனைவருமே போர்க்கலை பயின்றவர்கள். நாடாளும் விருப்புள்ளவர்கள்.”\n“இளவரசர் பெருகுவது காட்டில் புலிபெருகுவதுபோல” என்று கதன் தொடர்ந்தான். “அவை ஒன்றை ஒன்று எதிரி என கொள்ளும். மதுராவிலும் மதுவனத்திலும் வலுவான உளப்பூசல் என்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. வசுதேவரின் மைந்தர்கள் இளைய யாதவரை தங்கள் உடன்பிறந்தோர் என்று மட்டும் எண்ணவில்லை, தங்களுக்குரிய புகழையும் தான் சூடிக்கொள்பவர் என்றும் எண்ணுகின்றனர். மதுவனத்தின் இளவரசர்களும் மைந்தர்களும் இளைய யாதவருடன் உளப்பிரிவு கொண்டிருக்கிறார்கள். எங்கும் இது வெளித்தெரிவதில்லை. யாதவராகிய நாங்கள் அறிவோம்” என்றான் கதன்.\nபிறருக்கு பூசல் ஏதும் தெரியாது. ஒரு குடியவையில் மிகச்சிறிய செவிச்செய்தியாக அது வெளிப்படும். அது மிகச் சிறிய செய்தி என்பதாலேயே அனைவராலும் கூர்ந்து நோக்கப்படும். கூர்ந்து நோக்கப்படும் என்பதாலேயே உள்ளங்களில் பெருகி என்றும் நினைவில் வாழும். ஒன்று பிறிதொன்றை வளர்க்கும். பகைமைக்கு மட்டும் ஒரு பண்புள்ளது. அது தனக்குத்துணையாக பிறிதொன்றை கண்டுகொள்ளும். தன்னைத்தானே மாலையென தொகுத்து இறுகி கோட்டையென வளர்ந்து சூழும்.\nசென்ற முறை யமுனை நதிக்கரையின் பெருவிருந்தின்போது சூரசேனர் மந்தர மலைக்கு படைத்த பலியுணவை தன் மைந்தர்களுக்கு பகிர்ந்தளித்தபோது ஏழில் ஒரு பங்கை வசுதேவர் பெற்றார். அதில் பதினெட்டில் ஒன்றை ஒவ்வொரு இளவரசரும் பெற்றனர். இளைய யாதவருக்கு பதினாறாவதாக அது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைவரும் அவ்வுணவைப் பெற்ற பின்னர்தான் இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டது.\nபுன்னகையுடன் அதை வாங்கி மும்முறை சென்னி சூடியபின் அவர் உண்டார். அங்கே சூழ்ந்த அமைதியில் அவர் உண்ணும் ஒலியை கேட்டபடி யாதவர்கள் அனைவரும் வேறெங்கோ விழி திருப்பி அமர்ந்திருந்தனர். இளவரசர் சிலர் ஒருவரை ஒருவர் விழிநோக்கி புன்னகைத்தனர். அதைக்கண்டு என் நெஞ்சு நடுங்கியது. “என்ன நிகழ்கிறது இங்கு” என்று அருகே நின்ற ஆனகரிடம் கேட்டேன். “யாதவர்களை பிறர் வெல்ல முடியாது. அவர்களே தங்களை தோற்கடித்துக் கொள்வார்கள்” என்றார். “ஒவ்வொருவரும் இன்று இளையவருடன் உள்ளூர போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”\n இங்குள்ள ஒவ்வொருவரும் அறிவோம், நம் குலத்து உதித்த நிகரற்ற மாவீரர்களில் ஒருவர் இளைய யாதவர் என்று” என்றேன். “ஆம். அவரை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறோம். அதுவே இவ்வுணர்வுகளை எழுப்புகிறது” என்றார். “எனக்கு விளங்கவில்லை இளவரசே” என்றேன். “என் இனிய கதா, அன்புக்கும் சினத்துக்கும் இணையாக மானுடனை என்றும் ஆட்டிவைப்பது பொறாமை” என்றபின் ஆனகர் அகன்றார்.\n“அன்றே என் உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது, ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று. சுபத்திரையை அஸ்தினபுரி அரசருக்கு கொடுக்கப் போவது என்பது யாதவ குடிகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிறுமையின் வஞ்சத்தின் அறிகுறியே என்று உணர்ந்தேன்” என்றான் கதன்.\nஅர்ஜுனன் “அதை ஏன் பலராமர் செய்கிறார்” என்றான். “வீரரே, அவர் உடலைப்போல் உள்ளமும் வெண்மையானது. அவருக்கு துரியோதனன் மேல் பற்று மிகுதி. அப்பெரும்பற்றால் அவர் துரியோதனனின் நற்பண்புகளை மட்டுமே அறிந்திருக்கிறார். துரியோதனன் என்றும் பாண்டவருக்கு பகைவர் என்பதை, அப்பகை தெய்வங்களின் ஆடல் என்பதை அனைவரும் அறிவர். தெரிந்தேதான் சூரசேனரும் இளவரசர்களும் வசுதேவரின் மைந்தர்களும் கூடி பலராமரை அத்திசை நோக்கி கொண்டு செல்கிறார்கள்” என்றான் கதன்.\n“இளைய யாதவரின் விருப்பத்திற்குரிய இளையவளை துரியோதனர் மணப்பதென்பது அவருக்கு பெரும் தோல்வி என்பதை அவர்கள் அறிவார்கள். தன் உயிர்த் தோழர் அர்ஜுனனை முழுமையாக ஆதரிக்க முடியாத இக்கட்டில் அவர் சிக்கிக்கொள்வார் என திட்டமிடுகிறார்கள்” கதன் சொன்னான். “இச்சிறிய வெற்றி அவர்களுக்கு எளிய ஆணவநிறைவை மட்டுமே அளிக்கப்போகிறது. ஆனாலும் அவர்கள் அதில் மகிழ்ந்து திளைக்கிறார்கள்.”\n“வீரரே, என்றேனும் கௌரவர்களும் பாண்டவர்களும் போர்முனையில் எதிரெதிர் நிற்பது உறுதி. பாரதவர்ஷமெங்கும் நிமித்திகரும் பூசகர்களில் எழும் தெய்வங்களும் அதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அப்போரில் பாண்டவர்களுக்கு எதிராக இளைய யாதவர் நிற்கவேண்டியிருக்கும். தன் அன்புக்குரிய பார்த்தனையே அவர் களத்தில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவர்களின் திட்டம் அதற்காகவே” என்று கதன் சொன்னான்.\nஅர்ஜுனன் நீண்டநேரம் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். ஓர் எண்ணம் அவனில் எழுந்தபோது உடல் அறியாமல் அசைந்து அவன் அமர்ந்திருந்த மஞ்சம் அதை சொல்லென ஒலித்தது. “எப்போது மணநாள்” என்றான். “வரும் வைகாசிமாதம் நிறைநிலவு நாள்” என்றான் கதன். அர்ஜுனன் “நெடுநாட்களில்லை” என்றான். “ஆம், இன்னும் ஐம்பது நாட்கள் மட்டுமே” என்றான் கதன். அர்ஜுனன் “கதரே, நான் யார் என்று அறிவீரா” என்றான். “வரும் வைகாசிமாதம் நிறைநிலவு நாள்” என்றான் கதன். அர்ஜுனன் “நெடுநாட்களில்லை” என்றான். “ஆம், இன்னும் ஐம்பது நாட்கள் மட்டுமே” என்றான் கதன். அர்ஜுனன் “கதரே, நான் யார் என்று அறிவீரா” என்றான். “உங்கள் குரல் கேட்டபோதே அறிந்தேன்” என்றான் கதன்.\nவெளியே பெருங்களிறு ஆழ்ந்த குரலில் பிளிறியது. அதன் மந்தை தொடர்ந்து சென்று மறையும் ஒலிகள் கேட்டன. காட்டுமரக்கிளைகள் மெல்ல ஒடியும் ஒலி. பறவைகள் எழுந்து கலைந்து கூவியமரும் ஒலி. பின் காடு அமைதியடைந்தது. மீன்கள் ஆழ்ந்திறங்கி மறைந்த சுனை என. ஆழத்தில் மீன்கள் நீராக மாறிவிடுகின்றன என்று இளவயதில் கதைகளில் அவன் கேட்டிருந்தான். ஆழம் அலைவடிவுகொண்டு விழிபூண்டு எழுந்து மீனாகி வந்து வானையும் உலகையும் நோக்கி மீள்கிறது.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 48\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 47\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 46\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 45\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 44\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 43\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 42\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 41\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 40\nநூல் இருபத்திரண்ட��� – தீயின் எடை – 39\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Cerpiya.php?from=in", "date_download": "2019-08-17T10:32:48Z", "digest": "sha1:IEH6S2SI2WQD3IQBEG7UMY6I7XEZDB2O", "length": 10822, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி செர்பியா", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி செர்பியா\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி செர்பியா\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nமேல்-நிலை கள / இணைய குறி செர்பியா\nமேல்-நிலை கள / இணைய குறி செர்பியா: rs\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/04/blog-post_14.html", "date_download": "2019-08-17T11:08:13Z", "digest": "sha1:F3MV37WNT5VLXHMQJ2RUDIINWRFUS6DL", "length": 6072, "nlines": 37, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடும் விழா ஜனாதிபதி தலைமையில்… | onlinejaffna.com", "raw_content": "\nHome » » சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடும் விழா ஜனாதிபதி தலைமையில்…\nசிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடும் விழா ஜனாதிபதி தலைமையில்…\nசிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவானது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (07) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇஸ்லாத்தின் வரலாறு தொடர்பில் புரிந்துகொள்வதற்கும் முஸ்லிம் மக்களின் கலாசாரம் மற்றும் மத பின்புலம் தொடர்பில் ஏனைய மதத்தினரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு மொழிபெயர்ப்புக்கு அப்பாற்பட்டு சரளமான சிங்கள மொழியில் அல்குர்ஆனை மொழிபெயர்த்திருப்பது சிறப்பம்சமாகும்.\nஇஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nசிங்களத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புனித அல்குர்ஆனின் முதலாவது பிரதியினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்செய்க் றிஸ்வி முப்தி ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.\nஇஸ்லாமிய மத தலைவர்களும் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ.முபாறக் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடும் விழா ஜனாதிபதி தலைமையில்…\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/pragya-singh-godse-bjp-gandhi-assassination/251935", "date_download": "2019-08-17T11:57:31Z", "digest": "sha1:S7UE7DHDV6MA23FOW6N45LVJ5CKRS6OH", "length": 11254, "nlines": 122, "source_domain": "www.timesnowtamil.com", "title": " 'கோட்சே ஒரு தேசபக்தர்’ - பிரக்யா சிங் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\n'கோட்சே ஒரு தேசபக்தர்’ - பிரக்யா சிங் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்\nபிரக்யா சிங் செய்தியாளர்களிடம், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என்று பேசினார்.\nபோபால்: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று பாஜக போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக பிரக்யா சிங் செய்தியாளர்களிடம், ``நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்���ராக இருந்தார். இருக்கிறார். இருப்பார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’’ என்று பேசியிருந்தார்.\nமக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்த கருத்துக்கு எதிர்வினையாக இதைத் தெரிவித்திருந்தார் பிரக்யா.\nஇந்நிலையில், பிரக்யாவின் இந்த கருத்துக்கு அவர் இடம்பெற்றுள்ள கட்சியான பாஜகவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோட்சே பற்றி பிரக்யாசிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியுள்ளார். மேலும், கோட்சே பற்ரிய கருத்து தொடர்பாக வேட்பாளர் பிரக்யா சிங்கிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nஉலகை அதிரவைத்த 'டிக்கிரி யானை' - சமூக வலைதலங்களில் வைரல்\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nவாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை\nசட்டப்பிரிவு 370-ஐ எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\n'கோட்சே ஒரு தேசபக்தர்’ - பிரக்யா சிங் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் Description: பிரக்யா சிங் செய்தியாளர்களிடம், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என்று பேசினார். Times Now\nஉலகை அதிரவைத்த 'டிக்கிரி யானை.. நெஞ்சை நொறுக்கிய வைரல் புகைப்படம்\nஆட்டோ மொபைல் துறையில் சரிவு; அடுத்தடுத்து தற்காலிக முடக்கத்தில் நிறுவனங்கள்\nவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்டம் இயற்றுங்கள்: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nசட்டப்பிரிவு 370 வழக்கு: பிழைகள் காரணமாக மனுக்கள் தள்ளுபடி\nசட்டப்பிரிவு 370 நீக்கம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம்: சையது அக்பரூதீன்\nமுப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதி நியமிக்கப்படுவா���் - பிரதமர் மோடி\nஐ.நா.வை அதிரவைத்த சையத் அக்பருதீன் யார்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/silver-gold-rates-reduced-in-chennai/251304", "date_download": "2019-08-17T11:57:46Z", "digest": "sha1:Z4PNKHNCTLU3KNAGMEUBPRZPO4IPXPPM", "length": 8881, "nlines": 109, "source_domain": "www.timesnowtamil.com", "title": " ஒரு வாரத்தில் தங்கம், வெள்ளி விலை சரிவு! - தங்கம் பவுனுக்கு ரூ 504 குறைந்தது", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nஒரு வாரத்தில் தங்கம், வெள்ளி விலை சரிவு - தங்கம் பவுனுக்கு ரூ 504 குறைந்தது\nவெள்ளியும் ஒரு கிலோ நேற்று 39,500 க்கு விற்பனை ஆனது. இது சென்ற வாரத்தை விட 1200 ரூபாய் குறைவு.\nவழக்கத்துக்கு மாறாக அட்ஷய திருதியை நெருங்கும் வேளையில் தங்கத்தில் விலை குறைந்துகொண்டே வருகிறது. வரும் மே-7 ஆம் தேதி அக்‌ஷய திருதியை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டீல் ஒரு கிராமாவது தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் வருடாவருடம் நகைக்கடைகளில் கி.மீ கணக்கில் நின்றாவது தங்கம் வாங்கிச் செல்வார்கள். திருமணங்களக்குக் கூட அன்றைய தினம் சேத்து வைத்தப் பணத்தைக் கொண்டு நகைகளை வாங்கி வைத்து விடுவார்கள்.\nஅதனால் எப்போதும் தங்கம் ஏறு முகத்திலேயே இருக்கும். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் பவுனுக்கு 504 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற ஏப்ரல் 27-ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 24,440 வுக்கு இருந்த தங்கம் நேற்று ரூபாய் 23,936 க்கு விற்கப்பட்டது. இது சென்ற வாரத்தை விட 504 ரூபாய் குறைவு.\nவெள்ளியும் அதே போல ஒரு கிலோ ரூபாய் 40,700 க்கு விற்க்கபட்டது. நேற்று 39,500 க்கு விற்பனை ஆனது. இது சென்ற வாரத்தை விட 1200 ரூபாய் குறைவு. சர்வதேச சந்தையில் சில தினங்களாக நிலவி வரும் ஏற்ற இறக்கமே இதற்கு காரணம் என விற்பனையாளரகள் தெரிவிக்கிறார்கள்.\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு\nஅத்திவரதர் திருவிழா: அனைவருக்கும் முதல்வர் பாராட்டு\nஅடடா மழைடா சென்னையில் மழைடா\nஒரு வாரத்தில் தங்கம், வெள்ளி விலை சரிவு - தங்கம் பவுனுக்கு ரூ 504 குறைந்தது Description: வெள்ளியும் ஒரு கிலோ நேற்று 39,500 க்கு விற்பனை ஆனது. இது சென்ற வாரத்தை விட 1200 ரூபாய் குறைவு. Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%2C%5C%20%E0%AE%8E.%22", "date_download": "2019-08-17T10:52:21Z", "digest": "sha1:GASB76H3CSL64J2OGKALOK4RD77NRBLS", "length": 2688, "nlines": 53, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (5) + -\nகடிதம் (5) + -\nபத்மநாப ஐயர், இ. (5) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு எ. விஜி எழுதிய மடல் 4\nஇ. பத்மநாப ஐயருக்கு எ. விஜி எழுதிய மடல் 5\nஇ. பத்மநாப ஐயருக்கு எ. விஜி எழுதிய மடல்.\nஇ. பத்மநாப ஐயருக்கு எ. விஜி எழுதிய மடல் 2\nஇ. பத்மநாப ஐயருக்கு எ. விஜி எழுதிய மடல் 3\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%22", "date_download": "2019-08-17T11:39:20Z", "digest": "sha1:AFHQNXPBQ7VFNNBXJTTZSJ65O3T4EZ3H", "length": 3073, "nlines": 68, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (1) + -\nஇளைஞர் விடுதலை இயக்கங்கள் (1) + -\nஈழத் தமிழர் விடுதலை இயக்கம் (1) + -\nஈழப் போராட்ட வரலாறுகள் (1) + -\nஉடுவில் தேர்தல் தொகுதி (1) + -\nகிராமங்கள் (1) + -\nகிராமிய வாழ்வியல் (1) + -\nகுப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் (1) + -\nதமிழரசுக் கட்சி (1) + -\nதமிழ் மாணவர் பேரவை (1) + -\nதெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி (1) + -\nபரமானந்தம் வாத்தியார் (1) + -\nமுதலாவது குடியரசு அரசியல் யாப்பு (1) + -\nயாழ்ப்பாணக் கிராமங்கள் (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nவிவசாயக் கிராமங்கள் (1) + -\nஸ்கந்தவரோதயா கல்லூரி (1) + -\nதமிழினி யோதிலிங்கம் (1) + -\nகுப்பிளான் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nகணேசலிங்கம் (1) + -\nசிறீஸ்கந்தராஜா (1) + -\nநவனீதராஜா (1) + -\nவி. தர்மலிங்கம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசி. அ. யோதிலிங்கம் வாய்மொழி வரலாறு | 1\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathal.com/index.php?loi=798", "date_download": "2019-08-17T10:33:08Z", "digest": "sha1:7TDZYMZCQLFTG2NUYU7FVRS5IINVHAUP", "length": 2834, "nlines": 103, "source_domain": "kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\nஇன்பம் இன்பம் ஒரு துன்பம்\nஇன்பம் இன்பம் ஒரு துன்பம்\nஎன் உயிருக்குள் மெல்லிய கீறல்\nஎன் உயிரை மட்டும் விட்டுவிடு\nஎந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்\nஅது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்\nதாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்\nசாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்\nதுடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை\nதுடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை\nஎன் உயிரை மட்டும் விட்டுவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johan-paris.blogspot.com/2008/04/", "date_download": "2019-08-17T11:46:42Z", "digest": "sha1:57JI6MDPKBPCMXESKGRUYEXD436UPE65", "length": 75507, "nlines": 287, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: April 2008", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\n'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாவேந்தர் பிறந்த தினம் 29-04-1891.\nஅந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nஇன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nஇன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nஇன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nஇன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nஇன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nஇன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nஇன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nஎ��்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்\nஇங்குள்ள தமிழர்கள் இன்றாதல் கண்டே\nதிங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விளையாடும் உடுக்களோடும்\nமங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம்.\nநாங்கள் ,ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும்\nபொங்கும் தமிழர்க் கின்னல் விளைந்தால்\nசங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\nவெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்\nகங்கையைப் போல் காவேரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்\nவெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்\nஎன் பாடசாலை வாழ்விலும் பின் திரைப்படங்கள் வாயிலாகவும் அறிமுகமான\nஇந்தப் பாடல்களை எழுதிய பாவேந்தர் ,இலகுவில் மறக்கமுடியாத கவிஞர்.\nஇன்று அவரை நினைவு கொள்வோம்.\nபாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்\n1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.\n1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.\n1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு \"வல்லூறு\" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.\n1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.\n1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு ���ொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் \"இந்தியா\" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.\n1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.\n1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.\n1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.\n1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.\n1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.\n1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் \"துய்ப்ளேச்சு\", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.\n1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.\n1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.\n1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.\n1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.\n1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.\n1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை \"கிண்டற்காரன்\" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..\n1932 - \"வாரிவயலார் வரலாறு\" அல்லது \"கெடுவான் கேடு நினைப்பான்\" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.\n1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.\n1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.\n1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, \"சிரி\" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)\n1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை \"அட்கின்சு\" குழுமத்தார்க்கு \"இசு மாசுடர் வாய்சு\" இசைத் தட்டுகளில் பதித்தல்.\n1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.\n1938 -\"பாரதிதாசன் கவிதைகள்\" முதல் தொகுதியைக் குத்���ூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். \"தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்\" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். \"தமிழுக்கு அமுதென்று பேர்\" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் \"விந்தன்\".\n1939 -\"கவி காளமேகம்\" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.\n1941 -\"எதிர்பாராத முத்தம்\" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.\n1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.\n1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.\n1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். \"இன்ப இரவு\" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக \"எதிர்பாராத முத்தம்\" நாடகமாத் தீட்டித் தருதல். \"கற்கண்டு\" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.\n1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.\n1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் \"புரட்சிக் கவி\" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.\n1947 - புதுக்கோட்டையிலிருந்து \"குயில��\" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து \"குயில்\" ஆசிரியர் - வெளியிடுபவர் - \"கவிஞர் பேசுகிறார்\" சொற்பொழிவு நூல்.\n பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.\n1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.\n1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.\n1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.\n1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.\n1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.\n1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.\n1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.\n1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.\n1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.\n1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.\n1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். \"பாண்டியன் பரிசு\" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் \"செக்\" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.\n1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.\n1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் \"புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை\" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு.\n1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.\"பாரதியார் வரலாறு\" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.\n1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.\n1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.\n1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.1970, சனவரி - இரமணி மறைவு.\n1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.\n1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.\n1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.\nகமல் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என் பதில்\nஎன் கமல் பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு வெகு சிரமமில்லாமல் இரண்டே மறுபின்னூட்டம் இட்டால் போதும் என்ற நிலை.\nஅந்த இரண்டுக்குமே வெகுகாலம் எடுத்ததன் காரணம்.\nஅத்துடன் சிலராவது பின்னூட்டினேனே இவனென்ன சொல்லப்போகிறானென\nஒரு த‌ட‌வையாவ‌து வ‌ந்து பார்த்திருப்பார்க‌ள்.\nஎன் ப‌க்க‌ம் எந்த‌ எதிர்வினை கூட‌ இல்லாத‌து அவ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்வைத் த‌ந்திருக்க‌லாம்.\nஅந்த‌ அற்ப‌ ச‌ந்தோச‌த்தைக் கெடுக்க‌ ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. சிலர் பின்னூட்டம் அப்படியானது.\n உங்க‌ள் சில‌ர‌து க‌ருத்துக்கு என் க‌ருத்து எதிரான‌தே த‌விர‌;\nஇந்த‌க் கால‌க் க‌ட்ட‌த்தில் நேர‌ம் கிடைத்த‌ போது அகில‌ உல‌க‌ப் பிர‌ப‌ல‌ங்க‌ளின்\nகுடும்ப‌ப் ப‌ட‌ங்க‌ளை இணைய‌த்தில் தேடினேன்.\nஎன் பார்வையிலோ;நோக்க‌த்திலோ த‌வ‌று இல்லை என்ப‌தைப் புரிந்தேன்.\nகுறிப்பாக‌ ந‌ம‌து திரையுல‌க‌ ர‌ஜ‌னி;சிவ‌குமார்; எஸ்.வி.சேக‌ர் போன்றோரின்\nம‌க‌ள்மாரின் திரும‌ண‌ப் புகைப்ப‌ட‌த் தொகுப்புக்களையும் பார்த்தேன்.\nயாவும் என் எண்ண‌த்துக்கு வ‌லுச் சேர்த்த‌து.\nஒருவ‌ர் கேட்டிருக்கிறார்...\"உண்மையில் நீங்க‌ள் பாரிசில் தானா\nஅவ‌ருக்கு ..பாரிசில் எல்லோரும் அவுத்துப் போட்டுத் திரிவ‌தாக‌ ;நீங்க‌ள்\nஇங்கும் சில‌ பிரான்சிய‌ர்க‌ள் இந்தியா(எங்க‌ளையும் அப்ப‌டியே நினைக்கிறார்க‌ள்)\nப‌திவிர‌தைக‌ளையும்;ஸ்ரீ ராம‌ர்க‌ளையுமே கொண்ட‌ நாடு என‌ எண்ணுவ‌து போல்\nசில‌ர் என்னைக் கரிந்துள்ளார்க‌ள்...நீ அப்ப‌டி அத‌னால் தான் அப்ப‌டி நினைக்கிறாய்...\n; இது கூட‌ ஒரு வ‌கைத் த‌ப்புத‌லே\nஆனால் முதியோர்க‌ள்;ஆசிரிய‌ர்க‌ள்;வைத்திய‌ர்க‌ள் த‌வ‌றுக‌ளையும்;நோய்க‌ளையும் சுட்டிக்காட்டுகிறார்க‌ள். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ளை எவ‌ருமே அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ எண்ணுவ‌தில்லை.\nஆடையே உடுத்தாத‌வர்கள் ஊருக்குச் சென்று ஆடையுட‌ன் நின்ற‌வன் க‌தியே என் க‌தி\nந‌ம்ம‌க்க‌ள் எதையுமே இலகுவாக‌‌ எடுக்கும் \"இய‌ல்பாக்க‌ம்\" அடைந்துவிட்டார்க‌ள்.\n.. நீங்க‌ள் குறிப்பிட்ட‌ த‌ள‌ம் சென்று பார்த்தேன்.க‌ண்ணிய‌ம் மிக்கோர்; க‌ண்ணிய‌ம‌ற்ற‌ ப‌குதிக‌ளை நீக்கி ஒரு ப‌ட‌ம் போட்டுள்ளார்க‌ள். நீங்க‌ளும் அதைக் க‌வ‌னித்திருக்க‌லாம்.\n\"க‌ம‌ல் த‌மிழ்நாட்டில் பிற‌ந்த‌ வெள்ளைக்கார‌ன்\"....எதால் சிரிப்ப‌தென‌வே தெரிய‌வில்லை. நாங்க‌ள் இப்ப‌டிப் பெருமைப்ப‌ட‌லாம்.ஆனால் \"முக்காலும் காக‌ம்\n\" என்ப‌தே உண்மை நிலை.\nடொண்டு அண்ணாவின் ப‌ட‌ப்பிடிப்புத் த‌ள‌ச் செய்தி என‌க்குப் புதிது; குறிப்பாக‌\nந‌ம் ப‌ட‌ப்பிடிப்புக‌ளில் ந‌ட‌ந்த‌தாக‌க் கூற‌ப்ப‌டும் ப‌ல‌ செய்திக‌ள் துதி பாட‌லும்; முதுகு சொறித‌லும் அட‌ங்கிய‌ பேனைப் பெருமாளாக்கு���் விடயமாகவே இருக்கும்.\nஉதார‌ண‌த்துக்கு \" அக்காட்சியைப் ப‌ட‌மாக்கும் போது நாய‌கியின் சோக‌ ந‌டிப்பில்\nமுழுக் குழுவுமே ம‌ன‌ம் க‌சிந்து விட்ட‌ க‌ண்ணீரில் மொத்த‌ச் சென்னையும் க‌ண்ணீர்\nவெள்ள‌த்தில் மித‌ந்த‌து\" இந்த‌ மாதிரி எழுதுவ‌தும் பேட்டியில் கூறுவ‌துமாக‌வே எந்த‌ வெட்க‌மோ, கூச்சமோ இல்லாம‌ல் இந்த‌த் திரைத் துறை சொன்ன‌ பொய்க‌ளால்; தெளிந்து நான் இவ‌ற்றைக் க‌ண‌க்கில் எடுப்ப‌தேயில்லை ப‌ல‌ரைப் போல்.\nதேடுத‌ல் செய்த‌ போது Hamara Photos எனும் த‌ள‌ம் இந்த‌ 1 ம் ப‌ட‌ம் த‌விர‌ ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள் இட்டுள்ள‌து. அவ‌ர்க‌ளுக்கும் அதை இடுவ‌து,அவர்கள் தளத்துக்குக் க‌ண்ணிய‌க் குறைவு என‌த் தோன்றிய‌தோ\nயூனிய‌ர் விக‌ட‌ன் \"ச‌ட்டையைக் க‌ழ‌ட்டு டான்ஸ் ஆடு\" போன்ற‌ அதிர்ச்சிக‌ளைப்\nப‌டிக்க‌ வேண்டியுள்ள‌தால் த‌விர்க்க‌க் கூடிய‌வ‌ற்றைத் த‌விர்த்த‌லே சால‌ச் சிற‌ந்த‌து.\nஇன்னுமொரு அன்ப‌ர் பெண்க‌ளை அத‌ட்டி மிர‌ட்டுவ‌து ப‌ற்றிக் கூறியிருந்தார்.\nஇவ்வ‌ள‌வு புர‌ட்சி பேசும் அவ‌ரால் இன்று ப‌ல‌ ஆண்க‌ள் முன்னிர‌வு\nசின்ன‌ வீட்டிலும்; பின்னிர‌வைப் பெரிய‌ வீட்டிலும் க‌ழிக்கிறார்க‌ளே\nசிந்த‌னைத் தெளிவும்; விடுத‌லை எண்ண‌மும் வ‌ந்தும் ஏன் இன்னும் சில‌\nபெண்க‌ளாவ‌து;இப்ப‌டி வெளிப்ப‌டையாக‌ இர‌ட்டை வாழ்க்கை ந‌ட‌த்த‌ முடிய‌\nவில்லை.ஆண்க‌ள் அள‌வுக்கு விவாக‌ர‌த்து செய்து புது உற‌வை உட‌னுக்குட‌ன்\nமாற்ற‌வில்லை. இப்ப‌டியெல்லாம் வாழ‌லாம் என்கிறீர்க‌ளா\nபாலசந்தரின் அரங்கேற்ற நாயகி கூறியதுபோல் \"ஆணென்பதே மரத்துப் போச்சு\" என நம் பிள்ளைகள் கூறுமளவுக்கு எவ்வளவு வசதி; புகழ் இருப்பினும் வாழ விடுவது தவறென்பதே என் அபிப்பிராயம். ஆண்பிள்ளைகளானாலும்\nகமலுக்கும் பிடித்த கண்ணதாசன் கூறினார்....ஆடைகள் ஆணுக்கோ பெண்ணுக்கோ கைகூப்பக் கூடிய வகையில் கண்ணியம் காக்கப்படவேண்டும்.\nநீங்கள் நமிதாவுக்கும்,ரகசியாவுக்கும் அரைக்கால் மீட்டர் அரியல் துணியைச் சுற்றிவிட்டு ஆடுவோரிடம், இதை எதிர்பார்க்கக் கூடாதென்கிறீர்களா\nதந்தை எனும் வகையில் உடையில் ஓரளவாவது கண்ணியத்தையும் காக்கவேண்டுமென பெற்ற பெண்ணுக்கு (அது ஆணானாலும்) கற்றுத் தரவேண்டியது இவர் கடனல்லவா\nமனநோயாளிப் பெண்ணானாலும் மாராப்புச் சரியவிடார்கள் எம்மக்கள்..\nஅந்தப் பக்குவமும் ��ண்ணியமும் எங்கே போனது....\nஅது ஒரு விபச்சாரியே கூச்சப்படும் ஆடை....இதை நாகரீகம் எனலாம் நீங்கள்...இதா\nSunday is longer than Monday இது பற்றி நான் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். நடந்த விடயம்...ஒரு பாடசாலையில் ஒரு மாணவனும் மாணவியும் பேசுக்கொண்டிடுக்கிறார்கள். வகுப்புள் இருந்த அவள் தோழி.. எழுந்து வந்து அவர்கள் இருவரையும் கடந்து செல்லும் போது கூறிச் சென்ற ஆங்கில வசனமே மேற்குறிப்பிட்டது.அதை அந்தப் பெண்கூறிச் சென்ற சில வினாடிகளில் ;பேசிக் கொண்டு நின்ற மாணவி தன் ஆடையைச் சரி செய்தாள். அதே நேரம் அவள் முகத்தில் சிறு கலவரம்...மாணவனுக்கு ஏதுமே புரியவில்லை.வீடு வந்த மாணவன்,தன் சகோதரியிடம் ...அடுத்த பெண் கூறிய ஆங்கில வாக்கியம் பற்றிக் கேட்டேன். தங்கையோ அது ஒன்றுமில்லை என்றாள்.ஆனாலும் அவனுக்கு இதுக்குள் ஏதோ இருக்கு எனத் தோன்றியதால்,மீண்டும் கேட்டபோது , தங்கை கூறியது.இது ஒரு குறியீட்டு மொழி..\nதங்கள் உடை பிசகியிருக்கும் போது,அடுத்தவர் முன் அந்த அடுத்தவருக்குப் புரியா வண்ணம் கூறுவதற்கு இதைப் பாவிக்கிறோம். தன் தோழியின் உள்பாவாடை,பாவாடைக்கு வெளியே தெரிந்துள்ளதை சூக்குமமாக தன் தோழிக்குத் தெரியப்படுத்த இந்த சங்கேத மொழி...அதாவது உள்பாவடையை அடுத்தவர் பார்த்திரக்கூடாதெனும் பக்குவம். அத்துடன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அருகில் உள்ள ஆண் தெரிவதைப் பெண்கள் விரும்பவில்லை.\nஆனால் உள்பாவாடையே எங்களுக்கு உடையென்கிறீர்கள்.\nஆனந்த விகடனில் (23-04-2008) ஜெயகாந்தன் கூறியிருந்ததை நினைவு படுத்துகிறேன்.\n//பொதுவா, அந்த மாற்றங்கள் பெண்கள் மத்தியில்தான் நிகழும் என்று நினைத்தேன். ஆனால், அது இவ்வளவு விபரீதமாக மாறும் என்று நினைக்கவில்லை'' என்ற ஜெயகாந்தன், சில விநாடிகளுக்குப் பிறகு அமைதியைக் கிழிக்கிறார்.\n''' 'ஏம்மா மாராப்பு போட லை'னு கேட்டுப் பாருங்க. 'எதுக்குத் தொடையைக் காட்டுறே'னு கேட்டுப் பாருங்க. 'எதுக்குத் தொடையைக் காட்டுறே'ன்னு கேட்டுப் பாருங்க. 'என் தொடை... நான் காட்டுறேன்'னு பதில் வரும்.\nஏழ்மையின் காரணமாக, வீடு இல்லாத ஒரு குடும்பம் பனகல் பார்க் பிளாட்ஃபாரத்தில் குடும்பம் நடத்தி, வெட்டவெளியில் ஆசையில் கூடி, எதிர்காலச் சந்ததிக்கு அவள் வயிற்றில் விதை போட்டான்னு முன்ன ஒருசமயம் எழுதியிருந்தேன். இப்போ என்ன நடக்குது... எல்லா வசதியும் இர���க்கிறவன் அதையே வீதியில் காருக்குள்ள பண்றான்.\nநான் நினைத்த மாற்றம் இதுவா'' என்கிறார் வருத்தம் சொட்டும் குரலில்.//\nஉடுக்கவில்லாது அரைகுறையாக உடுத்துவது வேறு, எல்லாம் இருந்தும் அலங்கோலமாக நிற்பது வேறு...\nமாட்டுக்கு மாடு சொன்னால் கேளாது மணி கட்டின மாடு சொல்ல வேண்டு மென்பாங்க..\nகமல், கௌதமி தத்தமது பிள்ளைகளுடன் முதல் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட போது ஆனந்த விகடன் நிருபர் இவர்களைப் பேட்டி கண்ட போது, கமலின் மகளின் யீன்ஸ் நழுவி விழுந்துடுமோ(அந்த அளவு இறக்கம்) எனும் அச்சத்துடன் இருந்தேன். எனப் படத்துடன் அவ்வுடுப்புப் பற்றி கோடிட்டுக் காட்டியிருந்தார்.\nஆனால் அவர்கள் பிறருக்காக வாழும் குடும்பமல்ல தமக்காக வாழும் குடும்பமாம்...இது நடைமுறைக்கு ஒவ்வுமா\nவாரியாரோ, சு.கி.சிவமோ, தமிழருவி மணியனோ கூறியதாக ஞாபகம் 'பெற்ற பெண்ணானாலும் குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்களைத் தொடுவதில் கண்ணியம் இருக்க வேண்டும்'\nசொந்த அக்காவை (நடிகை) விபச்சாரத்துக்குக் கூட்டிவந்து விடுதியில் கொரிய கார் நிறுவன இயக்குனருக்கு விட்டு விட்டு; லட்சக்கணக்கில் காசை வாங்கி வெளியே காவலுக்கு நின்ற தம்பியையும் படித்திருப்பீர்கள்.\nகணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழ்ந்த பெண்ணை மணம் முடிக்கிறான் ஒருவன்;அவனுக்கும் அவளுக்கும் பிள்ளைகளும் பிறக்கின்றன.முதற் கணவனுக்குப் பிறந்த‌ பிள்ளைக்கு 13 வயதாகிறது. அவன் தன் மனைவியை ஆய்கினைப் படுத்துகிறான். அந்த முதற்கணவனுக்குப் பிறந்த பெண்ணைப் பெண்டாட..இதைச் சகிக்காத தாய்.. இரவு ப‌டுக்கையில் அம்மிக் குழவியால் தலையில் அடித்து தன் கணவனையே கொன்று விட்டு போலிசுக்கு நேரே போகிறாள். அவன் பெற்ற பெண்ணுக்கும் ஆதரவு அவன் பெண்டாட நினைத்தபெண்...படித்திருப்பீர்கள்..\nஎன கையைத் தலையில் வைத்து ஆசி வழங்கிய துறவிகள் எனக் கூறப்பட்டவர்களும், தந்தையே எனக் காலில் மண்டியிட்ட பெண்ணைத் தன் குழந்தைக்குத் தாயாக்கிய மதகுருமார்களும் சந்தேகக் கூண்டில் சிக்கியதை நாம் அறிவோம்.\nநீங்கள் நினைப்பது போல்;அப்படி எதுவும் நடக்கவில்லை.\nஇப்படி நான் நடக்கவுமில்லை; காணவுமில்லை என்பதே கூறப்பட்டது.\nஇப்பதிவிட்டபின் ஊரில் இருந்து வந்த உறவினர் DVD யில் இப்படி ஒரு காட்சி தேடினேன் கிடைக்கவில்லை. ஆனால் ஒரே மகள் ஆசையாகத் தான் திருமணம் செய்து வைத்தார்கள்.\nதாய் கன்னத்தில் கன்னம் வைத்தார்..தந்தையார் கன்னத்தருகில் கன்னம் வைத்தார்.(என் சிறிய தந்தையார்)\nஇங்கு ஒரு சாமத்தியச் சடங்கில்.. வீடியோ எடுப்பவர்\" அண்ணே பிள்ளையைக் கொஞ்சுங்கோ\" எனத் தகப்பனிடம் கூற ..அவரோ \"இது என்ன புதுக் கூத்து\" என்றார். தந்தை வயது 40 . கன்னத்தில் கன்னம் வைத்தார்..ஆனால் கட்டி அணைக்கவில்லை. இவருக்கும் ஒரே மகளே\nஇன்னுமொரு சாமத்தியச் சடங்கு ..வீடியோ எடுப்பவர் தந்தையைக் கொஞ்சும் படி கூறிய போது காலில் விழுந்து வணங்கிய பிள்ளையைத் தோளில் தொட்டுத் தூக்கி கன்னத்தில் கன்னம் முட்டியும் முட்டாமலும் வைத்ததுடன், \" இனி எல்லாம் சரி தானே\" என்றார்.அதாவது அந்த அன்பிற்கும் \"எல்லை\" வந்து விட்டது.\nஇவர்களை நாகரீகம் தெரியாத \"காட்டார்\" எனக் கருதினால் யார்தான் என்ன \nசமீபத்தில் திரைக் கவிஞர் சினேகன் அவர்கள் நடத்திவைத்த ஒரு திருமண நிகழ்வில் வந்த அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, முத்தமிட்டதை\nஅதிர்ச்சியுடன் விமர்சித்து பத்திரிகைகள் எழுதியிருந்தன. அவர் அதற்கு விளக்கமும் எழுதியிருந்தார். பதிவும் இட்டு இருந்தார்கள்.\nநான் நெறி;வரையறை;எல்லை என்பது பற்றிப் பேசுகிறேன்.\nகலைஞர் இம்முறை பதவியேற்கும் போது எடுக்கப்பட்ட படத்தில் அவர் இரு மனைவிமார்களும் இருந்த போது...ஒரு பதிவர் அப்படம் 'தமிழகத்தின் அவமானம்' போல் படத்துடன் பதிவிட்டிருந்தார்.\nஅதைப் பார்த்து எதுவுமே கூறமுடியாத நிலையே என் நிலையும்...நான் கலைஞரை மதிக்கிறேன் ஆனால்\nஅவர் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவரல்ல என்பதையும் உணர்கிறேன்.\nஅதுபோல் கமலின் ஆளுமையில் மதிப்புண்டு. அதனால் அவர் விமர்சனத்துக்\nநான் 'கட்டவுட்டுக்கு' பால் ஊற்றும் வகையறா அல்ல. விசிலடிச்சான் குஞ்சுமல்ல\nநெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனக் கூறுவோம், நக்கீரர் பரம்பரை என மார்தட்டுவோம்... பின் குருக்கள் செய்தால் குற்றமில்லை என்று கும்பலில் கூப்பாடு போடுவதை கொள்கையாக்கி விட்டோம்...\nதந்தை மகள் உறவு என்ற போதிலும் பொது இடத்தில் இவ்வளவு நெருக்கம் நெருடல் தான். தன் மகளாக இல்லாமல் இருந்து வேறொரு அதே வயது பெண் அங்கிருந்தால் அதையும் மகளைப் போல் தான் கமல் நினைத்து அணைத்து முத்தமிட்டார் என்று எவரும் அருவெறுப்பின்றி பார்ப்பார்களா ���ல்லது கமல் தான் அதே போன்று தன் வயது ஆடவரை தன் மகளுக்கு அந்த கோலத்தில் முத்தமிட அனுமதித்து தந்தை -மகள் என்ற உறவுக்கு புனிதம் கற்பிப்பாரா \nஅந்த படத்தைப் பார்க்கும் எல்லா மனிதர்களுமே முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அப்பா - மகள் உறவு என்று தேற்றிக் கொள்கின்றனர்.\nஅந்த காலத்தில் வயது வந்த பெண்ணையும், அவள் தந்தையும் தனித்துவிட மாட்டார்கள், தவறுகளுக்கு மனம் கூசி தற்கொலை செய்து கொள்வதைவிட கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதே அறிவான செயல். தனது மகள் இல்லை, தனது இரத்தம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அண்ணன் மகளைக் கெடுத்த காமுகர்களும் சமூகத்தில் உண்டு.\nநான் நெருப்பென்றாலே உன் வாய் ஏற்கனவே வெந்து இருக்கிறது என்று சொல்லும் தாங்கள், சினிமா எல்லாமே நடிப்புதான், அதை கமல் சிறப்பாக செய்கிறார், வெறும் நடிப்புதானே என்று\nநடிகையாகி இருக்கும் தன் மகளுடன் ஜோடியாக மற்ற நடிகைகளுடன் காட்டும் அதே நெருக்கத்துடன் கமல் நடித்தால், அதை இங்கே பின்னூட்டமிட்டு வதைத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா அதற்கும் 'ஆம், நடிப்புதானே பரவாயில்லை, தவறாக நினைக்கமாட்டோம்' என்று மனம் திறந்து சொன்னால் எனது பார்வை தவறு, நான் மோசமான மனநிலைக் கொண்டவன் என்று ஒப்புக் கொண்டு உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கமல் அப்படி செய்தால் அதை மீண்டும் கண்டிக்கும் முதல் ஆள் நானாகவே இருக்கும்.\nஅதனால் ...தூங்குபவரை எழுப்பலாம்...தூங்குவதுபோல் நடிப்போரை... முடியுமா\nஎனவே, இதுவரை வந்த வரப்போகும் அனைத்துப் பின்னூட்டத்திற்கும் இதுவே என் பதில்.\n101 வயது மரதனோட்ட வீரர்...\nஇலண்டனில் வாழும் திரு. மாட்டின் பஸ்ரர் (Martin BUSTER) எனும் 101 வயது முதியவர் 13-04-2008 ,ஞாயிறு,- Essex ல் நடைபெற்ற Roding Valley மரதனோட்டப் போட்டியில் 42 கிலோ மீட்டரைக் ஓடி முடித்து , உலகிலே மரதனோட்டப் போட்டியில் பங்குபற்றி ஓடி முடித்த அதி வயதுகூடியவர் எனும் பெருமையைத் பெற்றுள்ளார்.\nஇவர் குழாய் பொருத்தும் வேலை செய்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு\nமுன் தனக்கு வேலைசெய்யாதிருப்பது அலுப்பைத் தருகிறதென இப்போதும்\nவாரம் 3 நாள் வேலை செய்வதால், இங்கிலாந்தில் வேலைசெய்து சம்பாதிக்கும் அதிக வயதானவர் எனும் பெருமையையும் பெற்றுள்ள இவருக்கு 17 பிள்ளைகள் உண்டாம்.\nஅவரை பி.பி.சி கண்ட பேட்டியையும் காணலாம்\nஇத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்\nஇத்தாலியில் Savona மாநிலத்தில் Altare எனும் மலைப் பிரதேசத்தில் எழுந்தருளும் இந்த\nஎனும் இத்தாலிய இந்து ஒன்றியத்தில் ஆச்சிரமத்தினரால் சுமார் 15 வருடங்களாக வழிபாடுகள் நடந்த போதும் இத்தாலி வாழும் இந்துக்களுக்கு சமீபகாலமாகத் தெரிய வந்து, பலர் வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.\nபிரான்சின் எல்லையில் இருந்து இருமணி நேர வண்டி ஓட்டத்தில் செல்லக்கூடியதாக உள்ளதால் நான் 2004, பெப்ருவரி 2008 லும் சென்றேன்.\nகூட்டுப்பிராத்தனையுடன் கூடிய வழிபாடு ஆச்சிரம தலைமையே வழிபாட்டை நடத்துகிறார்.\nஆலயத்தைச் சார்ந்தோர் அனைவரும் அழகாகப் பாடி பிராத்தனை செய்கிறார்கள்.\nசமஸ்கிருதம், தமிழ்ப் பாடல்கள் ஆர்மோனியம், மிருதங்கத்துடன் பாடப்பட்டன.\nதீபாரதனையின் பின், வீபூதி,குங்குமம் ,சக்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது.\nஅத்துடன் மதிய போசனமும் உண்டு.\nவேற்று மொழிபேசுவோரின் கொஞ்சுதமிழ் உச்சரிப்பு மிக இனிமையாக இருந்தது.\nதினமும் வழிபாடு நடந்தபோதும் செவ்வாய்,வெள்ளி சிறப்பு வழிபாடு...சதுர்த்தி,சிவராத்திரி,\nநவராத்திரி கலைநிகழ்சிகளுடனான வழிபாடு, மிக விமரிசையாக நடைபெறுகிறது.\nஇந்த மலைப்பிரதேசத்தை அரசவுதவியுடன் பெற்று சிறுகச் சிறுக நன்கொடைகள் மூலம்\nமிக மெதுவாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.\nயோகா, பரத வகுப்புகள் கூட இருப்பதாக அறிந்தேன்.\nசில சொற்கள் தமிழும் பேசுகிறார்கள்.\nசேலை ,சுடிதார்,குர்தா என கண்ணியம் மிக்க உடைகள், கைலாகு கூட இல்லை.\nஅனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள்.\nஅங்கு இருந்த 4 மணி நேரம் எனக்கு அமைதிமிக்கதாக இருந்தது.\nஇப்புது வருட தினத்தில் இத்தாலி- அன்னை திரிபுர சுந்தரியின் கோவிலைக் காட்டுவதில்\nஇக்கோவில் செல்ல விரும்புவோர் Italy- Altare புகைவண்டி நிலையத்தில் இருந்து\n019-584692 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால், வண்டியில் வந்து கூட்டிச் செல்வார்கள். ஆங்கிலம் பேசுவார்கள்.\nஅனைவருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்...\nவட்டாள் நாகராஜ் எப்படி இருப்பார் என பார்க்க ;அவர் படம் தேடிப் போனபோது இந்தப் படங்களையும் கண்டேன்.ஏதோ; பார்த்த போது கமல் பற்றிய என் எண்ணத்தில் சலசலப்பு ஏற்பட்டது.\nஇது வரை எத்தனையோ நடிகர்களின் குடும்பப் படங்கள��� பார்த்துள்ளேன்.\nகமல் பரந்து பட்ட வாசனைப் பழக்கம் உள்ளவர் எனத் தன்னைப் குறிப்பிடுவார் அவர் பெண்களானால்; பெற்ற பிள்ளையானாலும்; முகர்வதைக் குறிப்பிட்டாரோ அவர் பெண்களானால்; பெற்ற பிள்ளையானாலும்; முகர்வதைக் குறிப்பிட்டாரோ\nதான் அன்பானாலும் வயது வந்த பெண்களை ஏன் சிறுமிகளில் கூட கையை எங்கே சிறுமிகளில் கூட கையை எங்கே வைக்கலாமெனும் நியதி மனித சமுதாயத்துக்கு உண்டு.\nபோக்கற்ற எம் சினிமாவில் தான் ஊரான் பெற்ற பிள்ளையை கிழவர்கள் முதல் குமரர்கள் வரை தோடம்பழம் பிளிவதுபோல் பிளிவதைப் பார்க்கிறோம்.\nகமல் தன் படங்களில் பல இளம் நாயகிகளை எங்கெல்லாம் தொட்டு; எப்படிக் கட்டிப் பிடித்து; முகர்வாரோ அதைத்தானே இந்தப் பெற்றபிள்ளைக்குச் செய்கிறார்.\nஇதே காட்சிகளை சிம்ரனிடம் பார்த்துள்ளேன்.\nஇப்படிப்பட்ட காட்சிகளை நாம் இந்த மேற்கத்தேய நாடுகளில் கூட காண்பதரிது.\nஅன்று சுகாசினி பிரபலமாக இருந்த போது, கமலுடன் ஒரு படமும் சேர்ந்து நடிக்கவில்லை.சித்தப்பன் + மகள் உறவு எனத் தவிர்த்தார்கள் எனக் கொண்டோம்.\nஆனால் இதைப் பார்த்த போதுஅதைச் சுகாசினி தான் தவிர்த்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.\nஇந்த கமலின் மகள் உடுத்தியுள்ள ஆடை; இந்தக் காட்சியை பார்க்க எவ்வளவு தான் நவநாகரீகமாக வளர்த்தாலும் அவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு; என்பது இப் புத்திஜீவி உணராமல் போனது வருத்தமே\nஇப்படங்களையாவது தவிர்த்திருக்கலாம்,தான் பெற்ற பெண்ணானாலும்..\nஇது என் கருத்து...கமல் அன்பர்கள் தடியெடுத்து வரலாம்.\nஎனக்கு சொல்லவேண்டும் போல் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/30409-director-vijay-prabhu-deva-join-again.html", "date_download": "2019-08-17T10:51:01Z", "digest": "sha1:KPPZU25MIJTN6FEJWCJKIOQZFGVABY4L", "length": 5902, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் விஜய்! | Director Vijay & Prabhu Deva join again", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் விஜய்\nபிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிப்பில் உருவான படம், ’தேவி’. விஜய் இ��க்கி இருந்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவானது. இந்தப் படத்தை அடுத்து பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் இயக்குனர் விஜய்.\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தியில் 'லவ் இன் டோக்யோ', 'ஜூகுனு' போன்ற படங்களை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.\nகொசுக்களை ஒழிக்க நாங்கள் என்ன கடவுளா\nஅரசு பஸ்சை போதையில் தாறுமாறுமாக ஓட்டிய டிரைவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇயக்குனர் விஜய் 2 வது திருமணம்: டாக்டரை மணக்கிறார்\nசிரஞ்சீவியின் ஆஸ்தான இயக்குநர் மறைவு\nவிஜய்-யை விட்டு முழுமையாக பிரிந்தார் அமலாபால்..\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nஅருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொசுக்களை ஒழிக்க நாங்கள் என்ன கடவுளா\nஅரசு பஸ்சை போதையில் தாறுமாறுமாக ஓட்டிய டிரைவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/10720-javelin-thrower-devendra-jhajharia-wins-gold-at-rio-paralympics.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-17T11:16:34Z", "digest": "sha1:H67ADI67IJUJZFYVIR35BQ4H5FT3FWKP", "length": 7845, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2-ஆவது தங்கம்: ஈட்டி எறிதலில் ‌தேவேந்திர ஜஜாரியா புதிய உலக சாதனை | Javelin thrower Devendra Jhajharia wins gold at Rio Paralympics", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் ���ாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nபாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2-ஆவது தங்கம்: ஈட்டி எறிதலில் ‌தேவேந்திர ஜஜாரியா புதிய உலக சாதனை\nபிரேசிலில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில்‌ இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.\nஈட்டி எறிதல் போட்டியின் எப்46 பிரிவில், இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா 63.97‌மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார். கடந்த 2004‌-ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் 62.15 மீட்டர் தூரம் எறிந்து தாம் நிகழ்த்திய சாதனையை தற்போது அவர் முறியடித்து மீண்டும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஅத்துடன், பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்ற ‌ஒரே இந்தியர் என்ற ‌சாதனையையையும் தேவேந்திர ஜஜாரியா பெற்றுள்ளார். ரியோ ‌பாராலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் ஏற்கனவே தங்கம் வென்றுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு தங்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.\nநேர்மை எனும் நல்ல குணம்...\n‌காவிரி போராட்ட வன்முறைகளால் இதுவரை 25,000 கோடி ரூபாய் இழப்பு: அசோச்செம் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனோகரி கோல்ட் தேயிலை - ஒரு கிலோ ரூ.50 ஆயிரம்\nபழைய தங்கத்தை விற்பனை செய்வது அதிகரிப்பு\n5 தங்கப் பதக்கங்களை அள்ளிய ஹீமா தாஸ்.. வாழ்த்து சொன்ன கோலி- அனுஷ்கா..\nகாமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக பெண் எஸ்.ஐ.. கிராமமே கொண்டாட்டம்..\nஇரண்டு வாரங்களில் மூன்று தங்கம்...ஹீமா தாஸ் அசத்தல்..\nதங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nஅட்சய திரிதியை ஆர்வம்... தங்க நகை விற்பனை அமோகம் \nகோமதி மாரிமுத்துவுக்கு விஜய்சேதுபதி பரிசுத் தொகை வழங்கி வாழ்த்து \nகோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையை வழங்கினார் ஸ்டாலின்\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nஅருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநேர்மை எனும் நல்ல குணம்...\n‌காவிரி போராட்ட வன்முறைகளால் இதுவரை 25,000 கோடி ரூபாய் இழப்பு: அசோச்செம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Tamilisai+Soundrajan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T10:28:02Z", "digest": "sha1:UHUIOY5R2UYF2RGS3AXYEDWUTBCPFR4K", "length": 8642, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tamilisai Soundrajan", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nகர்நாடகாவைபோல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் - தமிழிசை\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\n“கனிமொழி வெளிநாட்டு சொத்துகளை குறிப்பிடவில்லை” - தமிழிசை\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை\n“பாஜகவினர் யாரும் விவாதங்களில் கலந்துக் கொள்ளமாட்டார்கள்” - தமிழிசை\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு\n“என் மகன் கோபப்பட்டதை அரசியலாக்குவது கீழ்த்தரமானது” - தமிழிசை காட்டம்\nமாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை ஏற்ற தமிழிசை\nமுதல்வர் எதற்கு ட்வீட் செய்தார், ஏன் நீக்கினார் என தெரியவில்லை: தமிழிசை\n“இந்தியை திணிப்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்” - தமிழிசை\n“தமிழக மக்களிடம் வாக்குகளைப் பெறமுடியவில்லை” - தமிழிசை வருத்தம்\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\nகர்நாடகாவைபோல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் - தமிழிசை\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\n“கனிமொழி வெளிநாட்டு சொத்துகளை கு���ிப்பிடவில்லை” - தமிழிசை\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை\n“பாஜகவினர் யாரும் விவாதங்களில் கலந்துக் கொள்ளமாட்டார்கள்” - தமிழிசை\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு\n“என் மகன் கோபப்பட்டதை அரசியலாக்குவது கீழ்த்தரமானது” - தமிழிசை காட்டம்\nமாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை ஏற்ற தமிழிசை\nமுதல்வர் எதற்கு ட்வீட் செய்தார், ஏன் நீக்கினார் என தெரியவில்லை: தமிழிசை\n“இந்தியை திணிப்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்” - தமிழிசை\n“தமிழக மக்களிடம் வாக்குகளைப் பெறமுடியவில்லை” - தமிழிசை வருத்தம்\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CENTRAL+GOVT/6", "date_download": "2019-08-17T11:41:50Z", "digest": "sha1:IXF5RAAM7I5GE7RUVZQCPDQT2KBZF43R", "length": 8446, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CENTRAL GOVT", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nஅம்மா, மகள் பாசப் போராட்டம்\n“ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது” - மு.க.ஸ்டாலின்\nகூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பால் பாதிப்பில்லை'' - மத்திய அரசு\nடிவி, ஏசி பொருட்களுக்கான வரியை குறைக்க கோரிக்கை\nடெல்லி மெட்ரோ‌ ரயிலில் பெண்களுக்கு இலவசம் : மத்திய அரசு விளக்கம்\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க தடை : உத்தரகாண்ட் அரசு\n“ஜெர்ஸி என்ன நிறம் என எங்களுக்கு தெரியாது” - பயிற்சியாளர் பாரத் அருண்\n“காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்” - சர்ச்சையான இந்திய அணி உடை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்\n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமா\n“386 கோடியை விரைந்து கொடுங்கள்” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜெயக்குமார்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\nபாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க சம்மதம் - மத்திய அரசு\nஅம்மா, மகள் பாசப் போராட்டம்\n“ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது” - மு.க.ஸ்டாலின்\nகூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பால் பாதிப்பில்லை'' - மத்திய அரசு\nடிவி, ஏசி பொருட்களுக்கான வரியை குறைக்க கோரிக்கை\nடெல்லி மெட்ரோ‌ ரயிலில் பெண்களுக்கு இலவசம் : மத்திய அரசு விளக்கம்\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க தடை : உத்தரகாண்ட் அரசு\n“ஜெர்ஸி என்ன நிறம் என எங்களுக்கு தெரியாது” - பயிற்சியாளர் பாரத் அருண்\n“காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்” - சர்ச்சையான இந்திய அணி உடை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்\n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமா\n“386 கோடியை விரைந்து கொடுங்கள்” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜெயக்குமார்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\nபாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க சம்மதம் - மத்திய அரசு\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/08/08/dillu-mullu-exposes-former-kashmir-chief-ministers/", "date_download": "2019-08-17T11:46:50Z", "digest": "sha1:6VJCRYUSNM4WVZR4VOOIPCDJPR2T7FQ2", "length": 8544, "nlines": 106, "source_domain": "kathirnews.com", "title": "தங்களின் பங்களாக்களை நமது வரிப்பணத்தில் ஆடம்பரமாக மாற்றினர்! காஷ்மீர் முன்னாள் முதல்வர்களின் தில்லு முல்லு அம்பலம்!! – கதிர் செய்தி", "raw_content": "\nதங்களின் பங்களாக்களை நமது வரிப்பணத்தில் ஆடம்பரமாக மாற்றினர் காஷ்மீர் முன்னாள் முதல்வர்களின் தில்லு முல்லு அம்பலம்\nகாஷ்மீரில் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைத்து முன்னாள் முதல்வர்களும் தங்களின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அரசு பங்களாக்களில் வாடகை ஏதும் செலுத்தாமல் இலவசமாக வசித்து வருகின்றனர்.\nஅரசு பங்களாக்களில் இவர்கள் வசித்து வந்தாலும், பரூக் அப்துல்லாவுக்கு 2 வீடுகளும், ஒமர் அப்துல்லாவிற்கு ஒரு வீடும் உள்ளது. இதேபோல குலாம் நபி ஆசாத் உள்பட அனைவருக்கும் சொந்த வீடுகள் உள்ளன.\nஅரசு பங்களாக்களை கோடிக்கணக்கில் செலவழித்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் வீட்டை காலி செய்ய வேண்டியதில்லை. இது அவர்களுக்கிடையிலான ஒப்பந்தம். எனவே வாழ்நாள் முழுவதும் ஒரு ரூபாய்கூட வாடகை செலுத்தாமல், நமது வரிப்பணத்தில் ஆடம்பரமாக வாழலாம்.\nஓமர் அப்துல்லாவும், மெகபூபாவும் ரூ.50 கோடி அரசு பணத்தில் அரசு பங்களாக்களை ஆடம்பர பங்களாக்களாக மாற்றி உள்ளனர்.\nமெகபூபாவின் தந்தையும் முன்னாள் முதல்வருமான முப்தி முகம்மது சையது, அரசு பங்களா மட்டுமல்ல நவ்கானில் உள்ள தனது தனிப்பட்ட பங்களாவையும் நமது வரி பணத்தில் பெரிய அளவிலான தொகையை செலவிட்டு ஆடம்பர பங்களாவாக மாற்றி உள்ளார்.\nஇதேபோல காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பலரும் நமது வரிப்பணத்தை கோடிகணக்கில் முறைகேடாக செலவிட்டு தங்களின் பங்களாக்களை சொர்கபுரியாக மாற்றி உள்ளனர்.\nதற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட உள்ளது. இதனால் காஷ்மீர் நிர்வாகம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும். இது அமலான பிறகு முன்னாள் முதல்வர்கள், அரசு பங்களாக்களில் இதுநாள் வரை அனுபவித்து வந்த சொகுசு வாழ்க்கையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90 வது படத்தில் இணைந்து நடிக்கும் ஜீவா - அருள்நிதி \nஇலங்கை அகதிகள் குடியுரிமை தொடர்பில் 40 நிமிடங்களுக்கு மேல் பேசிய சுஸ்மா ஸ்வராஜ் - நெகிழ வைத்த தமிழக பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா\nஇலங்கை அகதிகள் குடியுரிமை தொடர்பில் 40 நிமிடங்களுக்கு மேல் பேசிய சுஸ்மா ஸ்வராஜ் - நெகிழ வைத்த தமிழக பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா\nடால்டாவுடன் பாமாயில், கடுகு எண்ணெய் கலந்து ஊத்துக்குளி வெண்ணெய் பெயரில் கோவில்களுக்கு விற்பனை: சைதாப்பேட்டையை சேர்ந்த கும்பல் கைது\nபூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nமண்ணை கவ்வியது பாகிஸ்தான் மட்டுமல்ல காங்கிரசும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-08-17T10:40:51Z", "digest": "sha1:2J4Y33ZWC5KGFIB7NCIGIFQTIER5MZIV", "length": 8630, "nlines": 175, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "மகிழ்வடைய | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nதிட்டமிட்டால் தானே மகிழ்வான வாழ்வு\nPosted on ஒக்ரோபர் 3, 2014 | 2 பின்னூட்டங்கள்\nஇளமை துள்ளி விளையாடும் வேளை\nஇணைந்து வாழும் வேளை தான்\nஎதை எதையோ மறந்த பின்\nமுகம் கொடுக்கும் வேளை தான்\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2002_%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-08-17T12:03:05Z", "digest": "sha1:BUSVZFW2CGQ2VKYCBHOTAGVLZDJJXBEU", "length": 4203, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை\nஇலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்குமிடையான 2002 ஒஸ்லோ பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் டிசம்பர் 2 - 5,2002 நாட்களில் இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பும் போர்நிறுத்தத்தின் உறுதிப்பாடு, மனிதாபிமான மற்றும் புணர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தின.\nடிசம்பர் 2 - 5 2002\nரடிசன் SAS பிளாசா விடுதி, ஒஸ்லோ, நோர்வே\nஇலங்கை அரசு விடுத்லைப் புலிகள்\nஜீ. எல். பீரிஸ் அன்ரன் பாலசிங்கம்\nஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம்\nவிடார் எல்கீசன், யோன் வெஸ்ட்பேக், எரிக் சொல்யேம்\nஇலங்கை அரசின் சமாதான செயலக பக்கம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/application", "date_download": "2019-08-17T11:18:57Z", "digest": "sha1:OWMNZ6YQ34UIO6PDHW7N5LNM2TVPCDGT", "length": 9130, "nlines": 127, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Application News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஐந்தே நாளில் 2.01 லட்சம் H1-B விசா விண்ணப்பங்கள்.. மொத்த விசாவே 85,000 மட்டுமே..\nமும்பை: கடந்த ஏப்ரல் 01, 2019 அன்றிலிருந்து H1-B விசாவுக்கான விண்ணப்பங்களை வாங்கத் தொடங்கியது அமெரிக்க தூதரகம். வரும் 2019 - 20 விசா ஆண்டுக்கு தற்போது விண்ணப்பங...\nஒவ்வொரு மாணவனுக்கும் இலவசமாக 16000 புத்தகங்களைக் கொடுக்கும் பல்கலைக்கழகம்.\nஇது நம் தமிழகத்தில் நடக்க வில்லை, எடப்பாடியாரும், டிடிவியாரும் அடித்துக் கொண்டும் குறை கூறிக் கொண்டும் இருக்கும் போது இது போன்ற நல்ல காரியங்கள் எல...\nஜூலை 1 முதல் இந்தியர்களுக்கான இ-விசிட்டர் விசா: ஆஸ்திரேலியா அறிவிப்பு\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியா அரசு இந்தியர்களுக்கான விசிட்டர்கள் விசாவிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய...\nதபால் அலுவலகத்தின் மொபைல் பேங்கிங் செயலி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nவங்கி கணக்குகளில் கணக்கு வைத்துள்ளோர் பலர் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கைத் துவங்குவது, முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப...\nநிதி மேலாண்மையை எளிமையாக்கும் மொபைல் அப்ளிகேஷன்\nசென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போன், இண்டர்நெட் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உணவு, உடை, இருப்பிடம் என்ற வரிசையில் ஸ்மார்ட்போன் மற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/26001215/Hollywood-actor-who-donates-Rs-500-crore-to-charity.vpf", "date_download": "2019-08-17T11:17:48Z", "digest": "sha1:UYG4R77JLXP3QFN5BC3LLLXLDOSXNKGO", "length": 9495, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hollywood actor who donates Rs. 500 crore to charity companies || தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி சொத்துகளை வழங்கும் ஹாலிவுட் நடிகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொண்டு நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி சொத்துகளை வழங்கும் ஹாலிவுட் நடிகர் + \"||\" + Hollywood actor who donates Rs. 500 crore to charity companies\nதொண்டு நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி சொத்துகளை வழங்கும் ஹாலிவுட் நடிகர்\nபிரபல ஹாலிவுட் நடிகர் சோவ் யுன் பேட். ஹாங்காங்கை சேர்ந்தவர். எ பெட்டர் டுமாரோ, ஹார்ட் யாயில்ட், ஹிடன் டிராகன், த கில்லர், பைரேட் ஆப் கரிபியன்: அட் வேர்ல்ஸ் என்ட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\n2015-ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் முதல் இடம் பிடித்து இருந்தார். இந்த நிலையில் தனது சொத்துகள் முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்போவதாக சோவ் யுன் பேட் அறிவித்து உள்ளார்.\n“பணம் நிலை இல்லாதது. இறந்த பிறகு எடுத்து செல்லவும் முடியாது. எனவே சொத்துகள் முழுவதையும் எனது வாழ்க்கைக்கு பிறகு மற்றவர்கள் பயன்படுத்த கொடுக்க இருக்கிறேன். நான் இறந்த பிறகு முழு சொத்துகளையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய இருக்கிறேன். இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை. இங்கு எதையும் நிரந்தரமாக வைத்துக்��ொள்ளவும் முடியாது என்று எனது குரு சொல்லி இருக்கிறார்.”\nசோவ் யுன் பேட் சொத்துகள் இந்திய மதிப்பில் ரூ.502 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோவ் யுன் பேட் முடிவுக்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. அஜித்தை பாராட்டிய ரஜினி\n3. அமெரிக்காவில் வீடு பார்க்கின்றனர் அனுஷ்கா - பிரபாஸ் மீண்டும் காதல்\n4. இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n5. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/16243-sarfraz-ahmed-shoaib-akthar-cricket-pakistan.html", "date_download": "2019-08-17T11:30:26Z", "digest": "sha1:QOKM4V6VRFMZIDVDG4RQBXS3U2AQOOYS", "length": 7517, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "சர்பராஸ் அகமெட் செயலை ஏற்க முடியாது- அக்தர்; என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்- சர்பராஸ் பதில் | Sarfraz Ahmed, Shoaib Akthar, Cricket, Pakistan", "raw_content": "\nசர்பராஸ் அகமெட் செயலை ஏற்க முடியாது- அக்தர்; என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்- சர்பராஸ் பதில்\nநிறவெறிக் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 போட்டிகளுக்குத் தடைவிதிக்கப்பட்ட சர்பராஸ் அகமெட் செய்த காரியம் ஏற்புடையதல்ல என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியதற்கு அவர் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார் என்று பதிலளித்துள்ளார் சர்பராஸ் அகமெட்\nட்விட்டர் வீடியோவில் அக்தர் கூறியதாவது:\nஒரு பாகிஸ்தானியராக சர்பராஸ் அகமெட் கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை. அவர் அந்தத் தருணத்தின் சூட்டில் அதனைச் செய்திருக்கலாம், அவர் இது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும், என���று கூறியிருந்தார்.\nஇதற்குப் பதில் அளித்த சர்பராஸ் அகமெட், “நான் என் தவற்றை ஒப்புக் கொண்டு தண்டனையையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். நான் என் ஆட்டத்தையும் நடத்தையையும் இனி மேம்படுத்துவேன். என் ஆதரவாளர்களுக்கு நன்றி. ஷோயப் அக்தர் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார். என்னை விமர்சிக்கவில்லை” என்று தெரிவித்தார்.\n45 நிமிட மோசமான கிரிக்கெட் நம்மை தொடரை விட்டு வெளியேற்றியது: விராட் கோலி ஏமாற்றம்\nஸ்விங்கும் இல்லை, வேகமும் இல்லை ஒன்றும் இல்லை: இங்கிலாந்து ஆடுகளம் குறித்து பும்ரா கடும் சாடல்\nபாக். கிரிக்கெட் கமிட்டி தலைவர் மோசின் கான் திடீர் ராஜினாமா: பல்வேறு அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகும் பாக். கிரிக்கெட் வாரியம்\nஅந்த 38வது ஓவரில் இம்ரான் தாஹிரின் வேதனை; வெற்றியைப் பறித்த கேன் வில்லியம்சன் ‘சிக்சர்’ சதம்: ‘சோக்கர்ஸ்’ தெ.ஆ.வின் உ.கோப்பை கதை முடிந்தது\nரோஹித் சர்மா 34 பந்துகளில் அரைசதம்: இந்தியா அபாரத் தொடக்கம்\nஅபாயத்தில் மொகமது ஆமிர்: இருமுறை நடுவர் எச்சரிக்கை\nசர்பராஸ் அகமெட் செயலை ஏற்க முடியாது- அக்தர்; என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்- சர்பராஸ் பதில்\nஐஎஸ்ஐஎஸ் பெயரில் இமெயில்: தமிழக அரசின் எல்காட் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை\n – ட்விட்டரில் கங்கணா vs க்ரிஷ் தரப்பு மோதலால் சர்ச்சை\n‘இளையராஜா-75’ நிகழ்ச்சிக்கு தடை கோரும் வழக்கு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/15688-landslides-flooding-kill-8-in-central-indonesia.html", "date_download": "2019-08-17T11:09:32Z", "digest": "sha1:EDGE6OMVNU6JFJP762X4A3RXIFW2F6TN", "length": 10196, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தோனேசியாவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் 8 பேர் உயிரிழப்பு; 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு | Landslides, flooding kill 8 in central Indonesia", "raw_content": "\nஇந்தோனேசியாவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் 8 பேர் உயிரிழப்பு; 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு\nஇந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமத்திய இந்தோனேசியாவில் கனமழை பெய்துவருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பிவழிகின்றன. இதனால் மத்திய இந்தோனேசிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழம�� பின்னிரவிலிருந்து வெள்ளம் பெருகிவருவதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கோவா மாவட்ட ஆட்சியர் அத்நான் புரிச்டா இச்ஸான் தெரிவித்த விவரம்:\nஇந்தோனேசியாவின் எதிர்பாராத கனமழையினால் பில்லி பில்லி அணையில் வெள்ளநீர் நிரம்பிவிட்டது. அணைக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதால் நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கவும் எங்களுக்கு அவகாசம் இல்லை.\nஇதுவே மக்கள் குடியிருக்கும் ஆற்றோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்க காரணமாகிவிட்டது. பல இடங்களில் பாலங்கள் உடைந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.\nஇதனால், தெற்கு சலாவேஸி மாகாணத்தின் மகாஸருக்கு அருகில் நேற்று பின்னிரவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 2 குழந்தைகள் மூழ்கி இறந்தனர். அப்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காணவில்லை என கூறுகிறார்கள்.\nஇந்தோனேசியாவின் பருவ மழையின் போது கொடிய நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் அடிக்கடி நிகழும். ஜாவாவின் பிரதான தீவில் சுகாபூமில் நிலச்சரிவில் இந்த மாத தொடக்கத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர்.\nநேற்றிரவு வெள்ளத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அடிக்கடி இங்கு கொடிய நிலச்சரிவு பகுதிகளில் சென்று தேடும் படலம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக் கூடுமென அஞ்சுகிறோம்.\nதற்போது வெள்ள பாதிப்பு காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைநீர் பெருகும் ஆற்றங்கரையோர குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டு அரசு அலுவலகங்களிலும் மசூதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தோனேசிய தொலைக்காட்சி வீடியோக்கள், வெள்ளத்தில் பாதியளவு மூழ்கியுள்ள வீடுகள் மற்றும் மீட்புப் படகுகளில் சென்ற மீட்புப் பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை டயர் டியூப்கள் மூலம் அவர்களை மீட்டுவரும் காட்சிகள் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன.\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் விபத்து: 30 பேர் பலி\nஇந்தோனேசிய சரக்குக் கப்பல் மூழ்கியதில் 17 பேர் மாயம்: தேடும் பணிகள் 5-வது நாளாகத் தொடர்கிறது\nஇந்தோனேசியாவின் பாலியில் எரிமலை வெடித்தது: விமானங்கள் ரத்து\nதேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தோனேசியாவில் கலவரம்: 6 பேர் பலி; 200 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் 8 பேர் உயிரிழப்பு; 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு\nபிரியங்காவின் அரசியல் நுழைவு: ராகுலை பிரதமராக்க காங்கிரஸ் இறக்கிய துருப்புச்சீட்டு\nவீட்டு கரண்ட் பில் ரூ.23 கோடி: அதிர்ந்து போன மனிதர் புகார்\n'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் 'வாங்க மச்சான் வாங்க' பாடல் லிரிக்கல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/5-reasons-to-watch-sivakarthikeyan-nayantharas-mr-local-movie-directed-by-m-rajesh/251905", "date_download": "2019-08-17T11:59:50Z", "digest": "sha1:7XNEUO7NEHPJ2RHF524M255FEI3ECZEC", "length": 14169, "nlines": 126, "source_domain": "www.timesnowtamil.com", "title": " Mr local Preview: மிஸ்டர் லோக்கலைப் பார்க்க இந்த 5 காரணங்கள் போதும்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nMr local Preview: மிஸ்டர் லோக்கலைப் பார்க்க இந்த 5 காரணங்கள் போதும்\nபடம் நாளை வெளியாகவிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்பதற்கான ஐந்து விஷங்கள் இங்கே...\nநயன் தாரா- சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவானத் திரைப்படம் மிஸ்டர் லோக்கல். சிவகார்த்திகேயன் படம் என்றாலே ஃபேமிலி ஆடியன்ஸுக்கு தீபாவளிதான். அதுவும் இந்தப் படம் கோடை விடுமுறையில் வேறு ரிலீஸ் ஆவதால், விடுமுறைக்கு வீட்டு வந்திருக்கும் குட்டி, சுட்டீஸுடன் படம் பார்க்க தயாராகிவிடுவார்கள் ரசிகர்கள், குறிப்பாகப் பெண்கள். இருந்தாலும் படம் நாளை வெளியாகவிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்பதற்கான மேலும் ஐந்து ��ிஷங்கள் இங்கே...\nநயன் தாரா நடிக்கும் படம் என்றாலே ஏதோ ஒரு ஸ்பெஷல் இல்லாமல் நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நம்பத் தொடங்கி பல வருடம் ஆகிவிட்டது. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அப்படி. வேலைக்காரன் படத்தில் கதையின் பொருட்டு அவரின் காட்சிகள் மிகவும் குறைவாகவே அமைந்துவிட்டது. ஒரு ஜாலியான திரைக்கதையில் அதுவும் நம் பக்கத்து வீட்டுப் பையன் சிவாகார்த்திகேயனுடன் கைகோர்த்திருக்கிறார். இந்தப் புது காம்போவைப் பார்க்கத் தியேட்டருக்கு செல்லவேண்டும் தானே\nசிவா மனசுல சக்தி தொடங்கி பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஒகே, ஆல் இல் ஆல் ஆழகுராஜா என நாம் பார்க்கும் , மீம் ரெஃபரன்ஸ் எடுக்கும் அனைத்து காமெடி சீக்வன்ஸுகளும் இவர் படம்தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட இவர் வசனத்தில் உருவானதுதான். ராஜேஷ் படத்துக்கு சென்றால் எல்லாத்தையும் மறந்துவிட்டு சிரித்துவிட்டு வரலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் நிச்சயம் பார்க்கப் போகலாம்\nஎஸ்.எம்.எஸ் - ஊர்வசி, பாஸ் - லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஓகே ஓகே - சரண்யா, சந்தானம் என ராஜேஷ் படத்தில் ஹீரோக்களை விட அம்மா கேரக்டர், ஹீரோவின் நண்பர்கள் கதாப்பாத்திரங்கள் அதிகம் ஸ்கோர் செய்யும். நம் பக்கத்து வீட்டுக் கதை போல பொருத்திக் கொள்வது இவர்களால்தான். அப்படி இந்தப்படத்தில் ராதிகா, ரோபோ சங்கர், யோகிபாபு, தம்பி ராமைய்யா என ஒரு பட்டாளமே இருக்கிறது. இது போதாதா\nட்ரைலரைப் பார்க்கும் போது பிஸினஸ் வுமன் நயன் தாராவுக்கும் மிஸ்டர் லோக்கல் சிவாவுக்கும் இடையில் நடக்கும் பிரச்னைகளை ஜாலியாகச் சொல்லும் கதை என்று தெரிகிறது. மன்னன், படையப்பா, விஐபி-2 என இந்தக் கதைகளத்தில் ஹீரோயின் டாமினேஷனில் வந்த படங்கள் குறைவு தவிர எண்டர்டெயின்மெண்டுக்குப் பஞ்சம் இருக்காது.\n*இருப்பினும் கடைசியில் பொம்ப்ளே பொம்ப்ளேயா இருக்கணும் என்று ராஜேஷும்-சிவாவும் முடித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புவோம்\n2k கிட்ஸ்ஸின் அபிமான ஹீரோ, இசையமைப்பாளராகிவிட்டார் ஹிப்ஹாப் தமிழா. பாடல்களும் ஏற்கனெவே ஃப்-எம்களில் ரிபீட் மோட் போடத்துவங்கிவிட்டார்கள். சிவகார்த்திகேயன், நயன் தாரானா, ராஜேஷ் ரசிகர்களைவிட இவருக்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கும் போல... இப்படி எல்லாம் பக்காவாக இருக்கிறது இந்தப்படத்தில். நாளை வெளியாகும் இந்தப���படம் மேலே கூறியிருக்கும் விஷயங்களால் ஹிட் அடிக்குமா என ரிலீஸுக்கும் பிறகு பார்ப்போம்\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nமதம் மாறியதாக எழுந்த சர்ச்சைக்கு மாதவன் பதில்\nசீமா விருது முதல்நாளில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nதேசிய விருதுகளை அள்ளிய அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸில் புதிய கேப்டன் மதுமிதா\nMr local Preview: மிஸ்டர் லோக்கலைப் பார்க்க இந்த 5 காரணங்கள் போதும் Description: படம் நாளை வெளியாகவிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்பதற்கான ஐந்து விஷங்கள் இங்கே... Description: படம் நாளை வெளியாகவிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்பதற்கான ஐந்து விஷங்கள் இங்கே...\n\"எம்மதமும் சம்மதம்\"- சர்ச்சைக்கு நடிகர் மாதவன் பதில்\nதனுஷ், அனிருத் முதல் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் வரை... சீமா விருது முதல்நாளில் கலந்துகொண்ட பிரபலங்கள்\n தேசிய விருதுகளை அள்ளிய அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த்\nகஸ்தூரியால் கடுப்பான கவின்; புதிய கேப்டன் ஆனார் மதுமிதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://biththan.blogspot.com/2007/07/blog-post_06.html", "date_download": "2019-08-17T11:34:05Z", "digest": "sha1:RITILOQKSKZMFRU7HDSCRSHGH2RQSF62", "length": 5773, "nlines": 84, "source_domain": "biththan.blogspot.com", "title": "தமிழ்பித்தன்: பைல் சேமிக்க நல்ல தளம்", "raw_content": "\nபைல் சேமிக்க நல்ல தளம்\nஇது பைல்களை சேமித்து வைக்க உதவுகிறது இதனது சிறப்பு வசதிகள்\n*அனைத்து வகை பைல்களையும் பதிவேற்றலாம்\n*வரையறையில்லை (இதுதான் இது வரை பெரிய பிரச்சினையாக இருந்தது)*நேரடியான தரவிறக்கம் அதாவது நீங்கள் உங்கள் தளத்திலேயே வைத்து பதிவிறக்க இணைப்பு கொடுக்கலாம் rapid share போல அங்க இங்க என அலைய வேண்டியதில்லை\n*விரைவான தரைவிறக்கம்( download manager இசையும் தன்மை)\n*3Gநெற்வேர்க் இருந்தால் நேரடியாக உங்கள் பொனிலிருந்தும் பதிவேற்றலாம்\n6 கருத்துக்கள்: Responses to “ பைல் சேமிக்க நல்ல தளம் ”\nவெங்கட்ராமன், நானும் முயற்சி செய்தேன். அனுமதிக்கவில்லை. முடியாது என்றே நினைக்கிறேன்.\nமன்னிக்கவும் வெங்கட்ராமன் நான் பதில் போட பிந்தியமைக்கு நீங்கள் சொல்வது சரி ஆகியவற்றைத்தான் அனுமதிக்கும் pdf ஐ பதிவேற்றுவதற்க்கு http://biththan.blogspot.com/2007/04/document.html என்ற பதிவில் கூறியிருக்கிறேன்\nதென்றல் முயற்சி செய்து கருத்திட்டமைக்கு நன்றி\nமன்னிக்கவும் வெங்கட்ராமன் நான் பதில் போட பிந்தியமைக்கு நீங்கள் சொல்வது சரி Images,Text and Audio ஆகியவற்றைத்தான் அனுமதிக்கும் pdf ஐ பதிவேற்றுவதற்க்கு http://biththan.blogspot.com/2007/04/document.html என்ற பதிவில் கூறியிருக்கிறேன்\nதென்றல் முயற்சி செய்து கருத்திட்டமைக்கு நன்றி\nநினைவில் மலர்பவை பாகம் 1 ((வறுமை எவ்வளவு கொடியது))...\nபுதுசுகண்ணா புதுசு (புதிய வலைப்பூ)\nபின்னூடடம் இடமுன் ஒருகணம் நில்லுங்கள்\nகண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்\nmsn இன் புதிய தளம்\nபைல் சேமிக்க நல்ல தளம்\n10 $ இலவச தொலைபேசி அழைப்பு\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/05/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-17T10:47:03Z", "digest": "sha1:B53DSMSQXDGFUIOTSYN3LLC7XFYNXC2Y", "length": 5475, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "காத்தான்குடியில் மற்றுமொரு சந்தேகநபர் கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகாத்தான்குடியில் மற்றுமொரு சந்தேகநபர் கைது-\nஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை ���ுனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து வெடிக்கவைக்கப்பட்ட குண்டு பொருத்தப்பட்டிருந்த வாகனத்தை, கொள்வனவு செய்ய உதவியமை மற்றும் அதன் ஆசனங்களை அமைக்க உதவிய நபரே காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடிப்படைவாதிகளுடன் தொடர்புகளை பேணும் நோக்கில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு சிலர் இந்தியாவிற்கு சென்றிருக்கலாம் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்திய டுடே பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n« வடமேல் மாகாணம், கம்பஹா பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்- உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி சிகிரியாவை பார்வையிட சந்தர்ப்பம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-17T12:30:05Z", "digest": "sha1:GLA43V6L7WOK6GLII7ULSYQGSRGBIVS7", "length": 60997, "nlines": 131, "source_domain": "siragu.com", "title": "வ.உ.சி வாழ்வும் பணியும் – பாகம் 2 « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 10, 2019 இதழ்\nவ.உ.சி வாழ்வும் பணியும் – பாகம் 2\nஅரசியல் நகர்வுகள் என்றுமே பல நிகழ்வுகளின் பின் விளைவாகவே அமைந்து விடுகிறது. சுதேசிக்கப்பலின் செயல் வடிவத்திற்கு அல்லும் பகலும் உழைத்தார். நிறுவனத்தின் ஏனைய இயக்குணர்களுடன் மனக்கசப்பும் வந்தது. குறுகிய காலம் விலகி இருந்தார். பின்னர் மீண்டும் கப்பல் நிறுவனத்தின் செயற்பாடுகளில் முனைப்பு கொண்டார். இது வேளையில் சூரத் பிளவிற்குபின் சுதேசி இயக்கத்தின் வளர்சிக்கும் , திலகரின் தலைமையிலான புதிய கட்சிக்கும் மக்கள் ஆதரவு தேடி வ.உ.சி அவர்கள் திரு. சுப்ரமண்யசிவா அவர்களுடன் தூத்துக்குடி மற்றும் நெல்லையிலும் அரசியல் கூட்டங்களை நடத்தினார். இது சமயங்களில் சிவா அவர்கள் சிதம்பரனார் வீட்டிலேயே தங்கினார். வெள்ளையருக்கு சிவா- சிதம்பரம் கூட்டு, எரிச்சலை ஏற்படுத்தியது. தூத்துக்குடி பத்மநாப ஐயங்கார் மற்றும் நாவலர் சோமசுந்தர பாரதியார் இவரகளுடன் இணைந்து பல அரசியல் கூட���டங்கள் முழக்கமிடப்பட்டன. அனைத்தும் மாற்றார் பொருளை பயன்படுத்தல் கூடாது. சுதேசிகளின் உற்பத்திகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே. இதன் பின்விளைவு தொழிலாளர் செயலூக்கம்.\nகோரல் ஆலை வேலை நிறுத்தம் : ( இதுவே பின் நாளில் மதுரை கோட்சு நிறுவனமாக அம்பாசமுத்திரம் சென்றது )\nபுகை விட்ட சுதேசிக்கனல், நூற்பாலையில் கொழுந்துவிட்டது. ஆம், சுதேசிக்கப்பல் கொண்டு, வெள்ளையர் கண்களில் உப்பு நீர் வரச்செய்த சிதம்பரனாரின் ஒவ்வொரு செயற்பாடுகளும், கதிரவன் உறங்காத – அகண்ட வெள்ளைப் பேரரசின் கண்களில், தூக்கத்தை கெடுத்தது. வங்கத்தை கூறு போட்டால், துணைக் கண்டத்தில் ஒரு அரசியல் குழப்பத்துடன் ஆட்சியை நகர்த்தலாம் என்ற கனவை தென் கோடியில் கலைத்து, வெள்ளையனின் பேராசையை சிதைத்த பெருமை, சிதம்பரனாருக்கே சேரும்.\nகோரல் ஆலைத்தொழிலாளர்கள் பொருளியல் கோரிக்கைக்காக 1908ம் ஆண்டு பிப்ரவரி – 27 வேலை நிறுத்தம் செய்தது, வெள்ளையனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. கொடுத்ததை வாங்கிக்கொண்டு, வெந்ததை தின்று வாழ்ந்த ஊழியர்களுக்கு இத்தனை நெஞ்சுரம், சிதம்பரனார் அன்றி யார் தருவார் தொழிலாளரின் உறுதி கண்டு சிதம்பரனார் வியந்தார். அவர்களின் வாழ்வாதாராங்களுக்கு மாற்று திட்டமும் பொருள் உதவியும் திரட்டினார். வ.உ.சி தலைமையில் ஆலை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. மார்ச்சு மாதம் 7 ம் நாள் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இந்த நாளுக்கு காத்திருந்தது வெள்ளை ஏகாதிபத்தியமும் இந்திய எடுபிடி அதிகார வர்க்கமும்.\nBritish India Steam Navigation – பாண்டிக்கடலில் மூழ்கிக்கொண்டிருக்க, மற்றொரு வெள்ளையர் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது – பிரித்தானியருக்கு மானப்பிரச்சினை மட்டும் அல்ல, இனி இந்தியாவில் வனிகம் நடத்தும் வாய்ப்புகள் இல்லாமலே போய்விடும் அவலம் கண்டு மிரண்டனர். இனிமேலும் சிதம்பரனாரின் செயற்பாடுகளை தடுக்காவிட்டால் இந்த தீ எங்கும் பரவி, மூழ்கிய கப்பலிலேயே நாடு திரும்பும் நிலைக்கு வந்து விடுவோம் என்று அஞ்சினர்.\n1908 – மார்ச்சு 9ம் நாள் : விபின் சந்திர பாலரின் விடுதலை நாளை “சுயராஜிய தினமாக” அறிவித்தார் சிதம்பரனார். தூத்துக்குடியில் ஒரு பொதுக்கூட்டத்திற்கும், விழாவிற்கும் ஏற்பாடு செய்தார். சிவா, சிதம்பரம், பத்மநாப ஐயங்கார் ( மூவருக்கும் ) ஆகியோருக்கு தடை உத்திரவு (144) பிறப்பித்தார், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஞ்ச் துரை. இதனால் தூத்துக்குடியில் முதல் நாள் சொற்பொழிவு நடத்திவிட்டு மார்ச்சு – 9 அன்று நெல்லைக்கு புகை வண்டியில் மூவரும் வந்து பிற்பகலில் ஆட்சியர் விஞ்சினை சந்தித்தனர். இங்கு விஞ்ச் துரைக்கும் சிதம்பரனாருக்கும் நடந்த உரையாடலை பாரதியார் தனது பாடல் வரிகளில் படம்பிடித்து காட்டுகிறார்.\n[ குறிப்பு :- இந்தப்பாடல் வெள்ளை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. அதுவே பாரதியார் புதுவைக்கு நாடு கடந்த பின், \"இந்தியா\" இதழில் வெளியிட்டார். பாடல்கள் -38 மற்றும் 39. ]\nவிஞ்ச் துரை கேள்வி : “நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் – கனல் மூட்டினாய், வாட்டி உன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன் – வலி காட்டுவேன் “…..(பாடல் – 38)\nவ.உ.சி மறு மொழி : ” சொந்த நாட்டிற் பரர்க்கடிமைசெய்தே துஞ்சிடோம் – இனி அஞ்சிடோம் எந்த நாட்டினுமிந்த அநீதிகள் ஏற்குமோ – தெய்வம் பார்க்குமோ \nஇங்கு பொதுக்கூட்டம் நிகழாது என்பதற்கு உறுதி வழங்கச்சொன்னார் விஞ்ச். ஆனால் மூவரும் மறுத்தனர். அன்றைய தூத்துக்குடி சுயராஜிய தின கொண்டாட்டம் நிகழவில்லை. கால தாமதமானதால் பொருணை ஆற்றங்கரையில் மூவரும் விபின் சந்திர பாலரின் விடுதலையை பொது மக்கள் சூழ கொண்டாடினர். இதனை எதிர்பாராத வெள்ளையர் காவற்படை, நிகழ்விடம் செல்லும் முன் கூட்டம் கலைந்தது. வெள்ளையருக்கு ஏமாற்றம். மறு நாள் மார்ச்சு – 10 அன்று மீண்டும் தூத்துக்குடியில் கைவிடப்பட்ட பொதுக்கூட்டத்தை நிகழ்த்தினார். அலைகடலும் தலைகடலும் சங்கமித்தன. ஓயாத அலைகள், வெள்ளையன் நெஞ்சில் மோதின. கூடிய கூட்டம், மூன்று தலைவர்களையும் வழி அனுப்ப புகை வண்டி நிலையத்திற்கு நகர்ந்தது. காவல் துறையின் கெடுபிடியை கண்டு ஒரு சலசலப்பு எழுந்தபோது, சிதம்பரனாரின் கையசைத்த வேண்டுகோளுக்கு கட்டுப்பட்ட ஆர்ப்பரிக்கும் மக்களை கண்டு வியந்து வாயடைத்து நின்றன வெள்ளையர் படை. சிவா – சிதம்பரம் என்ற மாபெரும் மக்கள் சக்தியின் ஆற்றல் கண்டு அரண்ட உளவுப்படை செய்தி அனுப்பியது.\nமூவர் கைதும் கொழுந்து விட்ட நெல்லையும் :\nபின்னர் நெல்லை வந்த தலைவர்கள், மாவட்ட ஆட்சிதலைவர் விஞ்ச் துரையினை சந்தித்தனர். குற்றவியல் சட்டம் 107 ன் கீழ் வழக்கு தொடர்வதாக அறிவித்தார். மார்ச்சு 12ம் நாள் மூவ��ும் கைதாகி பாளையம்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செய்தி தீயாக படர்ந்தது. தூத்துக்குடிக்கும் மோதியது. அன்று இரவில் இருந்தே நெல்லை மக்கள் ஆங்காங்கு நின்று தலைவர்கள் கைது குறித்து பேசுவதும் வெள்ளையர் போக்கிரித்தனம் பெருகுவது குறித்தும் பேசினர். மக்களின் உள்ளக்குமுறல் அவர்கள் உறக்கத்தை கலைத்தது. அன்று இரவு தூத்துக்குடியில் மக்கள் தெருக்களில் வந்தேமாதரம் என்று முழக்கமிட்டதை சுதேச மித்திரன் பதிவு செய்துள்ளது.\nமார்ச்சு – 13, காலையில் நகரெங்கும் மக்கள் கூடினர். இதன் தோற்றம், தலைவன் இல்லாத தொண்டர்களின் ஆதங்க நிலை என்று நினைத்தது வெள்ளை அரசு. நெல்லை ரயிலடியில் கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்து நின்றது. குதிரைவண்டிக்காரர்கள் வண்டி ஓட்டவில்லை. வியாபாரிகள் கடை திறக்கவில்லை. சாலையில் துப்புரவு செய்ய ஊழியர்கள் இணங்க வில்லை. உடல் உழைத்து உயிர் வளர்த்த பாமர தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. முடிதிருத்துபவர் அன்று ஒரு செயலுக்கும் முன்னெடுக்கவில்லை. அன்றாட தொழில் அனைத்தும் படிப்படியாய் முடங்கின. அடித்தள மக்களின் மனதில் பற்றிய தீ, கொழுந்து விட காத்திருந்தது. மக்களின் கேள்வி தலைவர்கள் எங்கே இணைந்த சில ஆயிரம் மக்கள் ஒன்று கூடி ரயிலடியில் இருந்து முதலில் இந்து கல்லூரியில் நுழைந்தது. மக்கள் வெள்ளத்தை கண்ட கல்லூரியின் வெள்ளை முதல்வர் உயிர் பிழைக்க பக்கத்தில் உள்ள பாரி நிறுவனத்திற்கு தப்பினார். மாணவர்கள் இணைந்த பின் மக்கள் வெள்ளம் சர்ச்சு மிஷன் கல்லூரிக்கு (C.M.S.College) சென்று முதல்வரிடம் கல்லூரியை மூடச்சொன்னது. இதை எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டனர். கதவுகள், சாளரம் அணைத்தும் நொறுங்கின. இதனை அடுத்து கூடுதல் காவற்படைக்கு பாளையம்கோட்டைக்கு செய்தி அனுப்பியது மாவட்ட நிர்வாகம்.\nமூவர் உள்ளிருக்க பகைவர் பார்த்திருக்க நாம் வாளாவிருக்கலாமோ என்று கூட்டம் நகரில் நுழைந்தது.\nஇப்போது நகர மன்ற கட்டிடம் நோக்கி விரைந்த மக்கள் திரள் அங்கு அலுவலக ஆவணங்களை மண்ணெணய் ஊற்றி கொளுத்தியது. அந்த கட்டிடத்தின் சுவரும் இடிந்து விழுந்தது. அடுத்து அஞ்சலகம் சென்ற அஞ்சாத கூட்டம், தீயிட்டு, தந்திகம்பிகளை அறுத்தது. நெல்லை நகர மன்றத்திற்கு சொந்தமான மண்ணெண்ணெய் கிடங்கிற்கு வைத்த தீ தொடர்ந்து இரண்டு நாட்க��ுக்கும் மேல், முன்னை இட்ட தீயோ பின்னை இட்ட தீயோ இல்லை அன்னை இட்ட தீயோ என்று ஆர்ப்பரித்து எரிந்தது. சிவா – சிதம்பரம் என்ற மக்கள் திலகங்களுக்கு இன்னல் என்றால், அனையோம் என்று, கொக்கரிக்கும் வெள்ளையருக்கு ஆர்பரித்து கரிந்து முடிந்தது.\nஏவல் துறையாக இருந்த காவல் துறையில் உள்ளே நுழைந்த மக்கள் படை, அங்கு ஒரு காவலர் தாக்கப்பட்டு மற்ற ஆவணங்கள், கத்திகள்,குண்டுகள் அடங்கிய ஒரு பெட்டி ஆகியவை சேதப்படுத்தப்பட்டது. மேலும் காவலில் இருந்த கைதிகள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர். வந்தே மாதரம் என்ற கூட்டுக்குரல் வின்னைப்பிளக்க, அந்த மக்கள் கைகளில் இருந்த கற்கள் தெருவிளக்குகளை கன்னம் வைத்தது. குற்றமிலா மக்கள் கூட்டம் குறிபார்த்து தடம் பதித்தது. மாவட்ட துணை நீதிமன்றம் சூழப்பட்டு விடுமுறை விடப்பட்டது.\nபரணி பாடாத தரனி புகழும் நெல்லைப்போர் :\nபுற நானூற்றில் பரண் அமைத்து போர்களத்தை படம்பிடிக்க மூவேந்தர்கள் களம் கொடுத்தனர். ஆனால் இன்று தீதில்லா மக்கள் கூட்டம் தொடுத்த பெரும்போரை கவியாக வடித்தெடுக்க மூன்று தலைவர்களும் சிறை கண்டதால், எழுதுவார் இல்லாமல் விடுபட்ட மாபெரும் போர்க்களம் தான் நெல்லை சீமை. இதனை, நிர்வாகம் கை நழுவி நிலை குலைந்த வெள்ளை வல்லாதிக்கம் “திருநெல்வேலிக்கலகம்” என்று கருப்பு மையினால் வரலாற்றில் திரித்து எழுதி பதித்தது. நடைபெற்ற மக்கள் போராட்டம், மக்களால் தலைவர்களை சிறை மீட்க தொடுக்கப்பட்ட போர். நீதிமன்றத்தை அடுத்து காவல் நிலையம் எதிரில் இருந்த மருத்தவமனை நோக்கி திரும்பியது. வெள்ளையர்கள் நடக்கின்ற விபரீதத்தை தாமதமாய் புரிந்து கொண்டனர். ஆம் சினம் கொண்ட மக்கள் படையின் கையில் மாவட்ட நிர்வாகம் வீழ்வதை உணர ஆரம்பித்தது. இந்த சினம் கொண்ட புயல், பாளையம் கோட்டை சிறைக்கோட்டத்தை மையமாக கொண்டதை உணர நேர்ந்த போது சிறப்பு ஏவல் படையான, காவல் படை துப்பாக்கிகளுடன் ஆட்சியர் L. M. Wynch தலைமையில் சீறிப்பாய்ந்தது.” நஞ்சினை ஒத்த விஞ்ச்” என்று அண்ணல் சிதம்பரனார், தனது வரலாற்றில் சொல்லாட்சி கொடுத்த இந்த கொடுங்கோலன் தான் சுடுவதற்கு ஆணையிட்டான். போர்கருவி ஒன்றில்லாத மக்கள் படையினை, வல்லாதிக்க வெறியர்களும், அவர்தம் இந்திய எடுபிடிகளும், வரலாறு பிழைபடாமல் வேட்டையாடும் நாடகத்தை அரங்கேற்றம் செய்தன. முதலில் வானத்தை நோக்கி ஒரு Buck shot ஒன்று சுடப்பட்டது. அதன் பின் மீண்டும் Buck shot எனப்படும் வெற்று வேட்டுகள் மக்களை நோக்கி சுடப்பட்டது. இதன் பின்னர் தான் துப்பாக்கி குண்டுகளை கொண்டு இரண்டு வேறு இடங்களில் சூடு நடத்தப்பட்டது. ஒன்று பெரிய கோயிலை நோக்கி செல்லும் பாதையிலும், மற்றொன்று அரசு மருத்துவமனை அருகே, காவற்படையினை கண்ட மக்கள் அங்கு தீ வைக்க முயற்சி செய்த போதும். இந்த இடத்தில் தான் ஒரு விந்தை மிகு நிகழ்வு நடந்தது. துப்பாக்கி கொண்டு மக்களை வேட்டையாடிய காவற்துறையினரைப்பார்த்து மக்கள், நீங்களும் நம்மவர்கள் தானே இந்த வெள்ளையர்களை சுடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதுவும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் நான்கு பொது மக்கள இறந்தனர். அதில் இருவர் தலையிலும்,நெற்றியிலும் கொண்டு பாய்ந்தது காவற்படையின் வெறியாட்டத்தை விளக்கும் விதமாக இருந்தது. துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிர் குடித்து பலர் மீது வெற்று வேட்டு எனப்படும் குண்டடி செய்தும் தான் நெல்லைப்போரினை வெள்ளைப்படை கட்டிற்குள் கொண்டுவந்தது.\nதொடர் வேட்டையும், பழி போடும் இழி வழக்கும் :\nBuck shots எனப்பட்ட வெற்று வேட்டுகளின் குண்டடி பட்டவர்களை அடுத்த ஐந்து நாட்களில் காயம்பட்ட அடையாளத்தை வைத்து தேடித்தேடி கைது செய்தது. இவர்கள் யாவரும் கலகம் செய்த ராஜ துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டு “திருநெல்வேலி தீயிட்ட கேசு” என்று தனி நீதி விசாரணை உத்தரவிட்டது. அரசு ஊழியர்களை கொண்டு பொது மக்களை அடையாளம் காணும் பணியும் நடை பெற்றது. அரசு ஊழியர்கள் கை காட்டியவர்கள் எல்லாம் குற்றவாளிகளே. இதில் மாவட்ட நீதிமன்ற எழுத்தர் ஒருவரும், அங்கு சிப்பந்தியாக பணிபுரியும் கடை நிலை ஊழியரும் கடைசிவரை யாரையும் அடையாளம் காட்டாததால் கொடுங்கோலன் விஞ்ச் இருவரையும் பணியிடை நீக்கம் செய்தான். அவர்களும் ராஜ துரோகிகளாகவே கருதப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிய தகவல் இல்லை.\nமறு நாள் நெல்லையை அடுத்த தச்சநல்லூரிலும் பெரும் மக்கள் எழுச்சி நடை பெற்றது. அங்கும் மக்கள் அரசு நிலையங்களை தாக்கினர். இதுவும் தண்டகாவல் அமைக்கப்பட்டதின் குறிப்புகள் – சான்றில் தெரிய வருகிறது.\nதூத்துக்குடியிலும் மக்கள் எழுச்சி வெகுண்டது. கோரல் ஆலை தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய சில நாட்களிலேயே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முறை எந்த தன் நிலை கோரிக்கையோ அல்லது பொருளியல் கோரிக்கையோ அல்லாத, மக்கள் தலைவருக்காய் களம் புகுந்தனர். தூத்துகுடியில் கடைகள் அடைக்கப்பட்டது. கசாப்புகடையில் இருந்து, குதிரைக்காரர் வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தம். பொது மக்களே விரும்பி 144 தடை போன்ற ஒரு நிலையை உருவாகியிருந்தனர் அந்த தென்பாண்டி துறைமுக நகரில். ஆம், சிறப்பு காவல் படையினருக்கு வேண்டிய அரிசியும் கூட கிடைக்காமல் காவற்படை தவித்தது. இத்தனை அலங்கோலமும் ஒரு வழக்கறிஞர் கைதிற்காக நடைபெற்றது உலகின் ஏகபோக வல்லரசான வெள்ளையருக்கு, நினைக்கும் போதே குமட்டத்தொடங்கியது. இந்த தகவலை எப்படி பிரித்தானிய பாராளுமன்றத்திலும், மாட்சிமைக்குரிய மகாராணியிடத்திலும் தெரிவிப்பது. கொல்கத்தாவில் இருந்த ஆட்சி பீடம் தங்களுக்கு விடப்பட்ட சங்க நாதமாகவே உணர்ந்தனர். இப்போது, நம் வெள்ளையர் அரசு சித்தரிப்பு வேலையில் இறங்கியது.\n1.மக்களை தூண்டிவிட்டு கலகம் விளைவித்தவர் சிதம்பரனார் என்றும்,\n2. மாட்சிமைக்குரிய மகாராணியாரின் ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்தவர் என்றும்\n3. நாட்டில் அமைதி கெடுவதற்காண வேலைகளில் ஈடுபட்டார் என்றும்\n4. தீவிர போக்குடைய சுப்ரமணிய சிவா அவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து மக்களிடையே துவேஷம் விளைவித்தவர் என்றும்\nமனம் போன படி (பொய்) வழக்குரைத்தது. துணை நீதிபதி வாலஸ் என்பவர் விசாரணையை தொடங்கினார். (இவர் தான் பின் நாளில் மனம் வருந்தி அண்ணல் சிதம்பரனாருக்கு அவரது வழக்காடும் உரிமையிய பெற்று தந்தவர். அண்ணலின் அறிவுத்திறனையும் நேர்மைதிறத்தையும் அவரால் உணரமுடிந்தது, தன் குற்ற உணர்ச்சிக்கு பரிகாரமாய் அவரது வறுமை துயர் துடைக்க விரும்புவதாகவும் சொன்னார். ) பின்னர் நான்கு மாதங்கள் இழுத்தடித்த, இருட்டறை வழக்கு, நீதிபதி பின்ஹே – சூலை மாதம் 7ம் நாள் தீர்ப்பு கொடுக்கப்பட்டது.\nஆம், வழக்கு நடந்த காலங்களில் உள்ளூர் வழக்கறிஞர்கள் எவருக்கும் அங்கு மரியாதை கொடுக்கப்படவில்லை. ஆகவே சிதம்பரனார் வேண்டுகோளுக்கு இணங்க அவரது குடந்தை நண்பர் ஒருவரை வழக்காட ஏற்பாடு செய்தார். ஆனால், திட்டமிட்ட விசாரணை என்னவோ வ.உ.சி தரப்பு வாதங்கள் எதனையும் காதிலும் வாங்கவும��� இல்லை, அதனை முறையாக பதிவு செய்யவும் இல்லை. இதனை ஆவணங்களும் சிதம்பரனாரின் தன் நிலை விளக்க குறிப்புகளும் உறுதியாக சொல்கிறது.\nவிசாரணை நடந்த காலங்களில் சென்னையை சேர்ந்த ஜி. சுப்ரமணிய ஐயரும் (இவர் வீட்டில் தான் வ.உ.சி, காந்தியார் சந்திப்பு பின் நாளில் நிகழ்ந்தது) மற்றும் பாரதியாருக்கு நீதிமன்றத்தில் இருந்து விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் நெல்லை வந்து காவலில் உள்ள மூவரையும் மற்றவர்களையும் கண்டு பேசி வந்தனர். ஆனால் அவர்கள் சாட்சியத்திற்கு அழைக்கப்படவில்லை. சாட்சியும் அளிக்கவில்லை. இது சிதம்பரனாரின் வரலாற்று சுவடிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் தான், தனக்கும் விஞ்சிற்கும் நடைபெற்ற உரையாடலை பகிர்ந்து கொள்கிறார். இதுவே மேற்கூறிய பாடல்களாக வந்த போது விஞ்ச் வெகுண்டு, அந்த பாடலுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மண்டையம் அதிபரையும், பாரதியாரையும் கைது செய்ய கமுக்க ஆணை பிறப்பிக்க இருப்பதை அரசு ஊழியராக இருந்து பாரதியாரின் சுதேச கீதங்களில் ஈடுபாடு கொண்ட ஒரு அதிகாரியே வெளியிட்டார் என்றும், அதன் பேரிலேயே மேற்படி இருவரும் புதுவைக்கு நாடு கடந்து, இந்தியா இதழை தழைக்கச்செய்தனர் என்று சிதம்பரனார் தன் வரலாற்றில் அவர் பெயர் குறிக்க விரும்பவில்லை என்று, அப்போதைய சூழ் நிலை கருதி பதிவு செய்தார். அவர் யார் என்று இன்று வரை தெரியவில்லை.\nபிரித்தானிய காலனி ஆதிக்க வரலாற்றில் 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற ஒரே அர்சியல் தலைவர் அண்ணல் சிதம்பரனார் ஒருவரே. ராஜ துரோக செயலுக்கும், நெல்லை கலகத்திற்கும் 20 ஆண்டுகள், அரசியல் சந்நியாசி சுப்ரமணிய சிவாவிற்கு இருப்பிடம் கொடுத்து அரசியல் உரையாற்றவைத்த குற்றத்திற்கு கூடுதல் 20 ஆண்டுகளும் இதனை நாடு கடந்த தீவகத்தில் தொடர்ச்சியாக நிறைவு செய்துகொள்ளவேண்டும் என்று இடியாக ஒரு தீர்ப்பினை பெற்றுக்கொண்டவர் சிதம்பரனார். அரசியல் சந்நியாசி சுப்ரமணிய சிவாவிற்கு 10 ஆண்டுகள் நாடுகடந்த தண்டனையாகவும், பத்மநாப ஐயங்கார் ஒருவரே தண்டனை இன்றி விடுவிக்கப்பட்டவர் என்றும் அறிவித்தனர். ஏனைய அணைத்து பொதுமக்கள் பலர் குற்றவாளிகளாக பிடிபட்டவர்கள் அனைவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பொது மக்கள் நெல்லை சீமையில் உள்ளவர்களுக்கும் தச்சநல்லூர் மக்களுக்கும் தண்ட காவல் படை அமைத்து (P U NITIV E P O L IC E FORCE ) எழுச்சியில் உண்டான சேத மதிப்பினை பெறும்வரை தண்டித்தனர். சிறை புகுந்த போது அண்ணலின் வயது 35 மட்டுமே. குடும்பத்தினரும் ஊராரும் நிலைகுலைந்த நிலையில் நின்ற போது வீர வேங்கையாக சிறைபுகுந்தார். மேல் முறையீடு செய்து இவர்களது தண்டனையை 6 ஆண்டுகளாய் குறைத்தனர். ( வெள்ளையருக்கும் நடுக்கம் தர வைத்த தீர்ப்பு அல்லவா) . சிறையில் அனைவருக்கும் உதவிகள் செய்தார். பாளையம் கோட்டையில் அறக்கோட்டமாக மாற்றினார். கைதிகளுக்கு மேல் முறயீடு செய்வது, சட்ட ஆலோசனை செய்வது, கனிவாக பேசுவது இவையெல்லாம் தனிமைச்சிறையில் இருந்த கைதிகளுக்கு பேராறுதலாக இருந்தது. அங்கும் இலக்கியப்பணியினை தொடரலானார். விஞ்ச் கொடுங்கோலனுக்கு மேலும் எரியூட்டியது. ஆகவே அவரை கோவை சிறைக்கு மாற்றி அங்கு உள்ள வெள்ளை அதிகாரியை கொண்டு வதை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இங்கு தான் – பொட்டலில், கை கால்கள் பிணைக்கப்பட்டு நாள் முழுதும் செக்கிழுக்க வைத்து அனு அனுவாய் கொன்றனர். அவரை அரசியல் கைதியாகவே நடத்தவில்லை.\nபாராளுமன்றத்தில் விவாதமும்; லெனின் கருத்தும் :\nTinnaveli Riot என்ற தலைப்பில் பிரித்தானியாவில் உள்ள பாராளுமன்றத்தில் திரு. ரீஸ் என்ற உறுபினரின் கேள்விக்கு திருநெல்வேலி நிகழ்வினை கலகமாக கூறி சட்டம் ஒழுங்கினை நிலை நாட்ட நிர்வாகம் துப்பாக்கி சூடு நடத்தவேண்டிய நிலை வந்ததையும், தவிக்கமுடியாததையும் கூறினார். தென் இந்திய தலைவரின் கைது குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டமைக்குதான் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது. தீர்ப்பு வெளியானவுடன் கொதித்த மராட்டிய சிங்கம் திலகர், தனது வீரமிக்க போர்வாள் சிதம்பரனாருக்காக எழுச்சிமிகு உரைகளாற்றினார். இது மும்பை மக்களிடம் கொதிப்பையும் பதட்டத்தையும் எழுப்பியது. அவரது சிதம்பரனார் குறித்த கட்டுரைக்கு வழக்குரைத்து கைது செய்தனர். மும்பையிலும் மக்கள் வீதிக்கு வந்தனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது குறித்து “லெனின் தனது அரசியல் ஏட்டில் இந்தியா போன்ற நாடுகளிலும் தங்கள் தலைவர்கள் சிறை புகுந்தால் மக்கள் வீதிக்கு வந்து விடுகின்றனர். பிரித்தானிய முதலாளிகளுக்கு அஸ்தமன காலம் நெருங்கி விட்டது” என்று ���ுறிக்கின்றார்.\nசிவா – சிதம்பரம் மற்றும் ஏனைய ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களின் சிறை வாசம் உள்ளூரில் இல்லாமல், கோவை, சேலம்,வேலூர்,கண்ணனூர்,பெல்லாரி என இன்னும் பல இடங்களுக்கும் விசிறி அடிக்கப்பட்டனர். நூறு ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் அண்டை மாகானங்களில், தொலை தூரத்தில் கொடுப்பதன் மூலம் கைதி, அவரது குடும்பம் மற்றும் பொதுமக்களின் மனதில் அச்சம் உருவாக்கவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது. இதில் சிதம்பரனாருக்கு பாளையம் கோட்டையில் இருந்து கோவை வழியாக கண்ணனூர் வரை இழுத்தடித்து அவரது மனைவி மக்களை வதைத்தனர். குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. பாரதியாரும் மற்ற பலரும் கைதாகி பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிதி திரட்டினர். மண்டையம் குடுமப்த்தார் பெரிதும் பாடுபட்டனர். தென் ஆப்பிரிக்காவில் காந்தியாரும், வள்ளியம்மையாரும் மற்ற இந்திய நாட்டினரும் நிதி திரட்டி உதவினர். இது குறித்த காந்தியாரின் கடிதங்களை இன்றுவரை காங்கிரசு வெளியிடவில்லை. காங்கிரசு பேரியக்கம் இந்த காலத்தில் ஒரு திட்டவட்டமான பாதைக்கு சென்றது. காங்கிரசு கனவான்கள் மனுப்போட்டு புரட்சிசெய்தாலே சாலவும் நன்று என்ற நிலைக்கு வந்தனர். பாரதியார், திலகர், விபின் சந்திர பாலர், அரவிந்த கோஷ் (பின் நாளில் புதுவையில் அடைக்கலமாகி ஆன்மீகத்தில் மூழ்கிவிட்டார்) போன்றவர்கள் புறக்கனிக்கப்பட்டனர்.\nசிறைக்கு பிந்தைய வாழ்க்கை :\nசிவா – சிதம்பரம் என்ற இரண்டு கண்களையும், இமைக்காமல் பின் தொடர்ந்தது உளவுப்படை. அவர் எப்போதும் கண்கானிப்பின் நிழலில் இருப்பதை உணர்ந்தார். ஆகவே தன்னால் பிறருக்கு துன்பம் நேருதல் கூடது என்பதில் கவனமாக இருந்தார். கண்ணனூர் சிறையில் இருந்து 1912- திசம்பர் -12ம் நாள் வெளிவந்தார், தனது அரசியல் சகா வீர சிவாவையன்றி குடும்பத்தார் எதிர்கொள்ள, அவருக்கு மற்றுமொரு நிபந்தனை இருந்தது. அதாவது அவர் நெல்லை மாவட்டத்திற்குள் 1924 ம் ஆண்டு வரை நுழையதடை மற்றும் அவரது ஒரே பிழைப்பான வழக்காடும் உரிமையையும் தடை செய்தனர். இதன் மூலம் அவரது அன்றாட வாழ்வியலையும் சிதைப்பதன் மூலம் முடக்கலாம் என்பதே திட்டம். கண்ணனூரில் இருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாடகை வீட்டில் குழந்தைகளுடன் குடியேறினார். குடும்பச்செலவிற்கும், ��ணவிற்கும் பாடுபடவேண்டியவராகவே இருந்தார். இப்போதும் சென்னையில் மண்டயம் குடுமத்தார் இவருக்கு முடிந்த உதவிகளை செய்தனர். அவர்களும் பொருளாதாரத்தில் முடங்கி இருந்தனர்.ஆனாலும் சிதம்பரனாரை கைவிட மனமில்லை. அண்ணல் சிதம்பரனார் அப்போதும் , அது தனக்கு இறைவன் செய்யும் நற் செயலே என்று நினைத்தார்.\nசென்னையில் இருந்தபோது மயிலாபூரிலும் பின்னர் பெரம்பூரிலும் வசித்தார். பல சமயங்களில் கால் நோக சென்னையில் நடந்தே செல்வார். சிறிது காலம் சேலம் மற்றும் கோவையிலும் வாழ்ந்தார். 1915 ம் ஆண்டு திலகரின் அழைப்பை ஏற்று பூனாவில் அவரை சந்தித்தார். அப்போதும் அவர் செக்குமாடாக மீண்டும் முதல் உலகப்போரை, மன்னர் கெய்சர் ஆண்டு வந்த ஜெர்மனியின் உதவியுடன் புரட்சி செய்யும் சாத்தியங்கள் பற்றி விவாதித்தார். (அப்போது ஹிட்ட்லர் அரசியலுக்கு வரவில்லை ). தனது குழந்தைகளிடம் என்றும் திருக்குறள் மறவாமல் இருக்க எடுத்துரைப்பார். உலகின் எந்த மொழி பேசுவோருக்கும் கிட்டாத அரும் பெரும் களஞ்சியம் அது என்பார். தான் சிறைபுகுந்த காலங்களில் உடன் இருந்த கைதிகளும் அவர்தம் தியாகங்களையும் தன் குழந்தைகளுக்கு நன்றி மறவாமல் கூறுவார். சிலரை வரவழைத்து விருந்தோம்புவார். அப்போதும் தன் குழந்தைகளுக்கு அவர்கள் தியாகங்களையும் கூறுவார். தன் நன்றி மறவா பண்பினை தான் எழுதிய தன் வரலாற்றில் அவரகள் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிட்டு எழுதி, வரலாற்றில் பதிவு செய்து நிலை பெற செய்தார். ஆன்மீகத்தில் மாறாத பற்று கொண்டவர். சனாதன பகுப்பை புறக்கணித்தார். ஒடுக்கப்பட்ட குழந்தையை எடுத்து வளர்த்தார். இதற்கு அவர் பிறந்த சாதியில் கிடைத்த பரிசு சாதிப்பிரத்ஷ்டம். அந்த குழந்தை பின் நாளில் சுவாமி சகஜானந்தராக துறவு நெறி பெற்றார் என்பது தகவல். சைவ சித்தாந்தத்தின் மெய் விளக்கமான மெய்கண்ட சிவாச்சாரியார் எழுதிய சிவஞான போதத்தை அழகிய விளக்கம் கொடுத்தார். இதற்கும் தீவிர சைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பை பெற்றுக்கொண்டார். இந்திய தேசியத்தை முன்னெடுத்து தமிழ் தேசியத்தை புறம் தள்ளாத, கல்வி வளர்ச்சியும், கூட்டுறவு சங்க முறைமையையும் ஒருங்கிணைத்து, மாலுமிகள் பயிற்சி கழகம் ஏற்பட ஒரு தொலை நோக்கு செயல் திட்டம் கொண்டவர். இந்திய அரசியலில் யாருக்கும் ஒப்புமை இல்லாத சிக���த்தை தொட்டவர். அவர் காலத்திலேயே அவர் புறக்கணிக்கப்பட்டது, அதை உணர்ந்து மாற்று வழியில் தமிழ் சமூகத்திற்கு தன்னால் இயன்ற இலக்கிய பணிகளை செய்தார். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்ற தமிழ் அறத்திற்கு பொருளாக விளங்கினார்.\nநாம் இவரது வாழ்வையும் பணியையும் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச்செல்வதன் மூலம் அண்ணலுக்கு நன்றியையும், குழந்தைகளுக்கு நன்றி மறவா அறத்தையும் விட்டுச்செல்லலாம். நன்னெறி மாந்தர் வாழ்வினில் என்றும் நலிந்தது இல்லை. வரலாற்றில் விழிப்பு : எதிர் காலத்தின் மீட்பு.\nவ.உ.சி வாழ்வும் பணியும் – முதல் பாகம்\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\n7 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “வ.உ.சி வாழ்வும் பணியும் – பாகம் 2”\nதங்கள் அறிமுகம் கிடைத்தமைக்கு நன்றி. கட்டுரையினைப் படித்துவிட்டுக் கருத்தினைப் பதிகின்றேன்.\nஅருமையான தொகுப்பு.இந்த வரலாட்ருப் பதிவு வருங்கால சந்ததியினருக்கு ஒரு பொக்கிஷம்.\nஒரு ஒப்பற்ற தலைவனை நம் தமிழகம் பெற்றதர்கு நாம் பெருமைப்படுவொம். நல்ல கட்டுரை கொடுத்த அசிரியர்க்கு நன்றி.\nமிகச் சிறந்த பதிவு. தெரியாத பல வரலாற்று நிகழ்வுகள் பற்றி அறிந்து கொண்டோம்.\nஇவர்களின் கடிதங்களின் மூலமாகவே, அவர்களின் காலத்தைய அரசியலில் எது முதன்மையானது என்பது கூட தெரிந்து கொள்ளலாம். சிதம்பரனார் அவர்கள் திலகருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “நமக்கு முதலில் தேவை அரசியல் விடுதலையா அல்லது சமூக விடுதலையா ” என்று கேள்வி கேட்டதாகப் படித்தேன்.\n“நாம் இவரது வாழ்வையும் பணியையும் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச்செல்வதன் மூலம் அண்ணலுக்கு நன்றியையும், குழந்தைகளுக்கு நன்றி மறவா அறத்தையும் விட்டுச்செல்லலாம்.”\nமிகவும் அருமையான பதிவு, சகோதரர் காசிவிஸ்வநாதன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் ஜெபங்களும்\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_177961/20190522175255.html", "date_download": "2019-08-17T11:15:12Z", "digest": "sha1:LLRF4UM6QN7CHJ2T47BPVWLKO3YZZU44", "length": 8504, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு", "raw_content": "உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\nசனி 17, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\nஉச்ச நீதிமன்றத்திற்கு இன்று 4 புதிய நீதிபதிகளை குடியரசுத் தலைவர்நியமித்துள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.\nஉச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். இதில் 4 நீதிபதி இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து பரிந்துரை செய்தது. நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் முதலில் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்தது.\nஆனால், அவர்கள் பெயர்களையே மீண்டும் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதேபோல், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகள் அனிருத்தா போஸ், போபண்ணா, கவாய், சூரியகாந்த் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நா��ரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமைச்சர்கள் யாரும் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம் நடத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nபோர் ஏற்பட்டால் லடாக் மக்கள் மத்திய அரசுக்கு துணை நிற்பார்கள்: லடாக் எம்.பி.\nஇந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்வு: இன்டர்நெட் சேவை மீண்டும் தொடங்கியது\nகிருஷ்ணா, கோதாவரி நதிகளில் வெள்ளப்பெருக்கு: 4ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்\nதமிழக சகோதரர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் தலை வணங்குகிறோம்: பினராயி விஜயன் டுவீட்\nவாடிக்கையாளரிடம் பணம் பிடித்தம் செய்யக் கூடாது : வங்கிகளுக்கு ஆர்பிஐ கடும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/08/blog-post.html", "date_download": "2019-08-17T11:30:59Z", "digest": "sha1:TBYFHK3NKROD4HDHYHPCW35MUJVHFB4Q", "length": 9626, "nlines": 263, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: க(வி)தை போட்டிக்கு தேர்வு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஉலக தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் சிறப்புக் கவியரங்கம் கவிதைப்போட்டிக்கு சில நாட்கள் முன்பு கவிதை\nஅனுப்பியிருந்தேன். என் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மடல் வந்திருக்கிறது. இறைவனுக்கும், தமிழுக்கும், எப்போதும் என்னை ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும்/என் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.\nபெண்ணே நீ மாத(ர்) இதழ் நடத்திய சிறுகதை போட்டிக்கு என்னுடைய சிறுகதையை அனுப்பி இருந்தேன். மொத்தம் போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் 639. அதில் கடைசி கட்ட தேர்வுக்கு 23 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.\nஅதில் என் கதையும் ஒன்று என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\n(அடுத்த மாத இதழில் வெற்றி பெற்ற முதல் மூன்று போட்டி���ாளர்கள் யார் என்பது தெரியும்.)\nமேன்மேலும் பல கதைகள், கவிதைகள் படைத்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலாரசிகன்\nமகிழ்ச்சி நிலாரசிகன் அவர்களே :) வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமென் தமிழ் ஆகஸ்ட் மாத இதழ்\nஇணைய வானொலியில் என் கவிதை\nதெருக்கூத்து கலைஞருக்கு உதவி தேவை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-08-17T11:17:50Z", "digest": "sha1:GNVZIZIH3RVAZEAWVJBOQSVOWBR5OZJU", "length": 17777, "nlines": 283, "source_domain": "www.velaiththalam.lk", "title": "குவைத்தில் இன்னல்கள் அனுபவித்த 52 பேர் நாடு திரும்பினர் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகுவைத்தில் இன்னல்கள் அனுபவித்த 52 பேர் நாடு திரும்பினர்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகுவைத்தில் இன்னல்கள் அனுபவித்த 52 பேர் நாடு திரும்பினர்\nகுவைத்தி���் பணிப்பெண்களாக பணிபுரிய சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 52 இலங்கையர்கள் நேற்று (28) நாடு திரும்பினர்.\nஇலங்கை விமானசேவைக்கு சொந்தமான 230 இலக்க விமானத்தில் நேற்றுகாலை 6.35 மணிக்கு அவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.\nஅவர்களில் அறுவர் குவைத்தில் இரு வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்கள் என்றும் ஏனையோர் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே அந்நாட்டில் பணியாற்றினர் என்றும் அவர்கள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவரகள் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.\nபணிபுரிந்த காலப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த குறித்த பெண்கள் அவ்வீடுகளில் இருந்து தப்பி, அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையிலேயே தற்போது மீள நாடு திரும்பியுள்ளனர்.\nஇவர்களில் 44 பேருக்கு குவைத் அரசாங்கம் வழங்கியிருந்த தற்காலிக விமான கடவுச்சீட்டை கொண்டே நாடு திரும்பினர் என்றும் பணியகம் தெரிவித்தது.\nUAE யில் தூசுடன் கூடிய காலநிலை\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகுவைத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி நாடுதிரும்பிய 30 இலங்கையர்கள்\nடுபாயில் சாரதியாக இயந்திரங்களின் துணை அவசியம்\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்கும் இலங்கை அகதிகளின் படகுகள்\nபாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வீட்டுக்கான உதவி\nகுவைத் வீதி விபத்தில் காயமடைந்த வௌிநாட்டுப் பணியாளர்கள்\nகனடாவில் தொழில்வாய்ப்பு- மோசடி நபர் கைது\nவௌிநாட்டில் பணியாற்றுவோருக்கான விசேட செயலி\nறமழானை முன்னிட்டு UAE இல் வேலைநேரம் குறைப்பு\nவௌிநாட்டு பணியகத்தின் விசேட அறிவிப்பு\nகுவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண்கள்\nஓமானில் வௌிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஐக்கிய அரபு இராச்சியம் – சட்டம் அறிவோம்\nஇன்னல்களினால் குவைத்திலிருந்து நாடுதிரும்பிய 57 இலங்கையர்கள்\nபங்களாதேஷில் தீ விபத்து: இலங்கையர் ஒருவர் உட்பட 19பேர் பலி\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உர��வாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles/tomato?state=tripura", "date_download": "2019-08-17T11:05:06Z", "digest": "sha1:C5PINMGEFLFRDLDMI77UVNGAJXTN737V", "length": 20627, "nlines": 287, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nதக்காளிபயிர் சத்துக்கள்இன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nதக்காளியின் நிலையான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களின் போதுமான மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. சந்தோஷ் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13:40:13 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்க வேண்டும் மற்றும் ஒரு பம்புக்கு 20 கிராம்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளிபயிர் சத்துக்கள்இன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nதக்காளியின் அதிகபட்ச மகசூலுக்கான உரத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. திப்பேஷ் மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13: 0: 45 @ 3 கிலோ, மற்றும் 4 நாட்களுக்குப் பிறகு கால்சியம் நைட்ரேட் சொட்டு நீர் பாசனம்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஉறிஞ்சுப் பூச்சியின் தாக்குதலால் தக்காளி உற்பத்தியின் பாதிப்பு\nவிவசாயியின் பெயர்: திரு. சுமித் உகிர்டே மாநிலம்: மகாராஷ்டிரா தீர்வு: பம்புக்கு 15 கிராம் வீதம் இமிடாக்ளோபிரிடை 17.8 %SL -ஐத் தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஉங்கள் தக்காளி செடி இலை துளைப்பான்களால் பாதிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயியின் பெயர்: சுரேஷ் புனியா மாநிலம்: ராஜஸ்தான் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசிறந்த தர்பூசணி மகசூலுக்கு தகுந்த ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ சேதன் யெல்வாண்டே மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13:40:13 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் செய்யவேண்டும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளிப் பயிரின் ஒருங்கிணைந்த மேலாண்மை\nவிவசாயியின் பெயர்- திரு தேஜஸ் நாயக் மாநிலம்- மகாராஷ்டிரா உதவிக்குறிப்பு- ஏக்கருக்கு 19:19:19@3 கிலோ அளவை சொட்டுநீர்ப் பாசனம் மூ���ம் வழங்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளிப் பழத் துளைப்பானின் கட்டுப்பாடு\nபழம் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே, 8 முதல் 10 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 10000 PPM வேப்பெண்ணெய் 500 ml கலந்து...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nஅதிகபட்ச தக்காளி விளைச்சலுக்கு உரமிடுங்கள்\nவிவசாயியின் பெயர் - திரு. தீபக் சிராசே மாநிலம் - மகாராஷ்டிரா குறிப்பு - ஏக்கருக்கு 3 கிலோ வீதத்தில் 13:0:45 -ஐ சொட்டுநீர்ப் பாசனம் செய்யவேண்டும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளி பயிர்களின் களை-இல்லாமை மற்றும் நன்கு ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்- ஸ்ரீ சந்தீ ஷிங்கோடெ மாநிலம் - மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 19: 19.19 @ 3 கிலோ சொட்டு பாசனம் மூலம் கொடுக்கவேண்டும். பம்ப் ஒன்றுக்கு 15 மி.லி....\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n(பகுதி 2) தக்காளியிலுள்ள மூன்று-வண்ண பிரச்சனை\n1. உறிஞ்சும் பூச்சியின் தொல்லை மற்றும் மேலாண்மை - தக்காளி பயிர் பல்வேறு வளர்ச்சி கட்டங்களில் மற்றும் வெவ்வேறு காலநிலைகளில் பல்வேறு பூச்சிகள் / நோய்களின் தொற்று காணப்படுகிறது....\nகுரு க்யான் | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளியில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்- ஸ்ரீ.எஸ்.ஆர்.நாயக் மாநிலம்- கர்நாடகம் தீர்வு - சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 13: 0: 45 @ 3 கிலோ மற்றும் 20 கிராம் நுண்ணூட்டச்சத்துக்களை இடவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n(பகுதி 1) தக்காளியிலுள்ள மூன்று-வண்ண பிரச்சனை\nமூன்று வண்ணங்களிலுள்ள தக்காளி நடவடிக்கைகளை இரண்டு கட்டங்களில் திட்டமிடப்பட வேண்டும். முதல் கட்டத்தில், நாம் பிந்தைய சிக்கல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...\nகுரு க்யான் | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளித் துளைப்பானின் ஒருங்கிணைந்த மேலாண்மை\nதக்காளித் துளைப்பான் என்பது தக்காளிப் பயிர்களில் ஏற்படும் ஒரு வகைப் பூச்சி ஆகும் மற்றும் இது தக்காளிப் பழங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திடும். வழக்கமான முறையில்...\nகுரு க்யான் | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளியின் அதிகபட்ச உற்பத்திக்கு பரிந்துரைக்கப்படும் உரம்\nவிவசாயியின் பெயர்- திரு. ராமபஜன் மீனா மாநிலம் - ராஜஸ்தான் ஒரு ஏக்கருக்கு 3 கிலோ 13: 0: 45 வீதம், சொட்டு முறையில் கொடுக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளி பழத்தில் ஏற்படும் பழத்துளைப்பானின் கட்டுப்பாடு\nநோவலரான் 10 EC @ 10 மிலி + குளோரன்டிரானிலிப்ரோல் 8.8% + தயாமெதாக்சம் 17.5% SC @ 10 மிலி 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவேண்டும்\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nதக்காளியில் ஊசிப்புழு (டுடா அப்சசோலுட்டா): அதன் அறிகுறிகளையும் மற்றும் மேலாண்மைப்பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்\nருளைக்கிழங்கு உட்பட மற்ற சோலனேசியஸ் தாவரங்கள், ஓம்புப்பயிர் என பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாலும், டுடா அப்ஸ்சோலுடா (ஊசிப்புழு) முற்றிலும் தக்காளியை உண்பதையே விரும்புகிறது....\nஆலோசனைக் கட்டுரை | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளியில் ஏற்படும் பழம் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த பூச்சிக்கொல்லியை நீங்கள் தெளிக்கவேண்டும்\nதண்ணீர் 10 லிட்டர் ஒன்றுக்கு குளோரன்டிரானிலிப்ரோ 18.5 SC @ 3 மில்லி அல்லது ப்ளுபேண்டையமைடு 20 WG @ 5 கிராம் கலந்துத்தெளிக்கவேண்டும்\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nதக்காளியில் இலைத் துளைப்பானின் தொற்று\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஜெயராம் ரெட்டி மாநிலம்: கர்நாடகம் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைட் 50% SP @ 25 கிராம் தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஆர்கானிக் தக்காளிப்பழத்தில் ஏற்படும் பழம் துளைப்பானை கட்டுப்படுத்துதல்\nபெரியவைகளை பிடிப்பதற்காக ஒவ்வொரு மாதத்திலும் பெரிய விலங்குகளைப் பிடிப்பதற்ககாக ஹெக்டேர் ஒன்றுக்கு 40 பெரோமோன் பொறிகளை நிறுவவும்\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nஆரோக்கியமான தக்காளி விவசாயத்தின் விளைச்சலுக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை.\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஹிராஜி பட்வேகர் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஏக்கருக்கு ஒரு கிலோ, 3 கிலோ 13: 0: 45 சொட்டு பாசனத்தின் மூலம் கொடுக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/95163-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2019-08-17T10:55:26Z", "digest": "sha1:BYLU73WZGJCMLK4CSKR7WKU5P5JIVNUP", "length": 13735, "nlines": 288, "source_domain": "dhinasari.com", "title": "இன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2 - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு சற்றுமுன் இன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nசந்திரயான் 2 இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இன்று மதியம் 2 மணி 43 நிமிடத்தில் சந்திரயான் மிஷன் 2 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் ஏற்பட்டு இருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஒத்திகையும் பார்க்கப்பட்டு விட்டது.\nநேற்று மாலை 6.43 மணிக்கு கவுண்டன் தொடங்கியது. சரியாக இன்று மதியம் 2.43 மணி அளவில் சரியாக சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும். இன்று விண்ணில் ஏவப்பபடவுள்ள சந்திரயான் 2, 45 நாட்களில் 15 முறை சுற்றுப்பாதை விரிவாக்கத்தை எதிர்கொள்ளும் இறுதியாக நிலவின் தென் துருவத்தின் அருகே சந்திரயான் 2 தரையிறங்கும். இந்தியா மட்டுமல்லாது சந்திரயான்-2 ஏவப்படுவதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திநவபிருந்தாவனத்தை தகர்த்ததாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது\nஅடுத்த செய்திகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nஅ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.மகன் விபத்தில் உயிரிழப்பு \nவருங்கால கணவருடன் லாட்ஜில் தங்கிய பெண் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ஆபாச நடிகை மியா கலீபா \nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து ப��சனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு முதல்வர் \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nசாப்பாட்டில் சயனைடு கலந்து கணவனை காலி செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-08-17T11:02:12Z", "digest": "sha1:DRCYJLBPR5AKYL4XKVD5JHEKFGIVAS6X", "length": 6110, "nlines": 166, "source_domain": "sathyanandhan.com", "title": "நாலாயிர திவ்யப் பிரபந்தம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: நாலாயிர திவ்யப் பிரபந்தம்\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nPosted on October 12, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஆனந்த விடகன், எம் வி வெங்கட்ராம், காட்சி ஊடகம், சினிமா, சுந்தர ராமசாமி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன், தமிழ் சினிமா, திருக்குறள், தீராநதி, தீவிர இலக்கியம், தொலைக் காட்சி, நவீன விருட்சம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பிரக்ஞை, புத்தகக் கண்காட்சி, புரிதல், மாயை, யூ டியூப், லாசரா, வணிக இலக்கியம்\t| Leave a comment\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி – வாழ்த்துக்கள்\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nகோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹி���்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T11:33:41Z", "digest": "sha1:TZ2X7R7DAGELALY6VWTCECX3DNO7BCZI", "length": 8705, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "என் மகன் (1945 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "என் மகன் (1945 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(என் மகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n1974 இல் இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றிய கட்டுரைக்கு என் மகன் (1974 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.\nஎன் மகன் திரைப்படத்தின் ஒரு நிலைத்த படம்\nடி. வி. நாராயண சாமி\nஎன் மகன் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். அன்றைய ஆங்கில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்டத் திரைப்படம்.[1][2]\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nசென்னைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி முதலியாரின் மகன் செல்வம் கல்லூரியில் படிக்கிறான். அப்பா மூர்த்தி செல்வத்தின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அப்பா ஏற்பாடு செய்துள்ள பெண் தனது காதலி விமலா தான் என்பது செல்வத்துக்குத் தெரியாது. விமலாவுக்கும் அப்படியே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை செல்வம்தான் என்று இருவரும் வழ்கையில் வெறுப்படைந்து விமலா \"ஆல் இந்தியா நர்ஸிங் சர்வீஸ்\" பயிற்சிக்கு போகிறாள், \"இந்தியன் ஏர்போர்ஸில்\" சேருகிறான். சப்பானியர் ஆக்கிரமிப்பிலிருந்து பர்மாவை விடுவிக்க இந்திய விமானப்படை போகிறது. போரில் செல்வம் படுகாயமடைகிறான். போர்முனையில் மருத்துவச் சிகிச்சை முகாமில் விமலாவை சந்திக்கிறான். அவர்கள் காதல் நிறைவேறுகிறது.\n↑ சுதந்திரப் போரில் தமிழ் சினிமா-ஆசிரியர்-அறந்தை நாராயணன்-NCBH-வெளியீடு-1988\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4086:2017-08-09-14-27-44&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2019-08-17T11:18:07Z", "digest": "sha1:L53VFCMFATMG2LTLLBLUSOGCIOC7I2VC", "length": 87787, "nlines": 206, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: சொல் உருவாக்கத்தில் சாதியம் - முனைவர் ஞா.குருசாமி -", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: சொல் உருவாக்கத்தில் சாதியம் - முனைவர் ஞா.குருசாமி -\nWednesday, 09 August 2017 09:26\t- முனைவர் ஞா.குருசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை - 625 514 -\tஆய்வு\nசொற்கள் ஒவ்வொன்றும் வெறும் எழுத்துகளின் கூட்டமைவு மட்டுமல்ல. அவற்றுக்குள் நுணுக்கமான வரலாறு ஒளிந்திருக்கிறது. சற்று ஆழ்ந்து உற்று நோக்கும் போது சொற்களுக்கு உள்ளான புரிதலை வரலாறு என்பதோடு மட்டும் நிறுத்தி விட முடியவில்லை. சமநிலைச் சமூகத்திற்கு எதிரான சாதிக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி பல சொற்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. எல்லாச் சொற்களுக்குள்ளும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், சொற்பகுப்பு பெயர், வினை, இடை, உரி என விரிந்த தளத்தினுடையதாக இருப்பதால் சொற்களின் பின்புலப் புரிதலை முழுமையான வகை, தொகை ஆய்வுகளுக்குப் பின்னரே வரையறுத்து இனங் காணமுடியும்.\nசமூக அமைப்பு அதிகாரமும,; பொருளும் பரவலாகி விடக்கூடாது என்ற நுணுக்கமான சிந்தனைசார் சாதியத்தில் தோய்ந்து இருக்கிறது. கட்டமைக்கப்பட்ட காலம் தொட்டே அதிகாரத்தையும,; பொருளையும் பரவலாகச் செய்யவிடாமல் தடுத்தே வந்த சாதியம், காலத்திற்கேற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ளவும் தவறவில்லை. எண்ணும் எழுத்தும் (கல்வி) சமீப காலம் வரை பிராமணர்களிடமும,; ஆதிக்கச் சாதியினரிடமும் இருந்து வந்தது. இவர்களிடம் இயல்பாக இருந்த ஆதிக்கக்குணம் இவர்களின் கையில் இருந்த கல்வியிலும் இருந்தது. குருகுலக் கல்விப் போதனையை வெறுமனே கல்விப் போதனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்து, அவர்களுக்கு மட்டும் கல்வி புகட்டிய குருக்களின் எண்ணம், புத்தி ஆகியவையும் கல்வியாகப் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம், பொருள் ஆகியவற்றைப் பரவலாக விடாமல் தடுத்த சாதியச் சமூகத்தில் கல்வியின் மூலம் தன் சுகபோக வாழ்வைத் தக்கவைத்துக் கொண்ட குருக்கள், சொற்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கின்���னர். இத்தகு சூழலில் தான் சாதியக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி சொற்களுக்குள் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்தப் புரிதலோடு சொற்களை அணுகும் போது சில உண்மைகள் வெளிப்படலாம்.\n‘கிழக்கு’ என்ற சொல் சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவே தமிழகத்தின் நிலம் என்பதால் மேற்கு மேடானதாகவும் கிழக்கு கீழானதாகவும் இருக்கிறது. மேட்டில் (மேற்கு (அ) மலை) பெய்கின்ற மழைநீர் கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கிறது என்ற கற்பிதம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. ‘கிழக்கு’ என்ற சொல் சாதியப் புரிதலில் ‘தாழ்ந்த’ என்னும் பொருண்மையில் உருவாக்கப் பட்டதாகத் தெரிகிறது.\nதொல்காப்பியர் உவமைக்கான நிலைக்களன் பற்றிக் குறிப்பிடும் போது சிறப்பு, நலன், காதல், வலி ஆகிய நான்கைக் குறிப்பிட்டு விட்டு ‘கிழக்கிடும் பொருளோடு ஐந்து மாகும்’ (உவமையியல். 5) என்கிறார். தாழ்ந்த பொருளைக் கிழக்கிடு பொருள் எனத் தொல்காப்பியர் தனியாகக் குறித்ததும், இளம்பூரணர் சிறப்பு விதியாகக் கொண்டதனுடைய அரசியலும் சாதியப் புரிதலில் வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றன.\nதெரு அமைவுகளிலும் ‘கீழத்தெரு’ தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழும் பகுதியாகவே இருக்கிறது. கட்டுரையாளரின் வசிப்பிடப் பகுதியான விருதுநகர் மாவட்டம,; வத்திராயிருப்பு ஒன்றியப் பகுதிகளைச் சான்றாகக் கொண்டு விளக்கலாம். இவ்வொன்றியம் முழுவதும் கிராமங்கள் நிறைந்தது. வடக்கில் ஆயர்தர்மம், தெற்கில் கிருஷ்ணன்கோயில், கிழக்கில் அழகாபுரி, மேற்கில் பிளவக்கல் ஆகிய ஊர்களை எல்லையாகக் கொண்டுள்ளது. வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, கூமாப்பட்டி, ஆகியவை சற்று பெரிய ஊர்கள். வத்திராயிருப்பின் கிழக்குப் பகுதி நொண்டியம்மன் கோவில் தெரு. இத்தெரு முழுமையும் பறையர் இனத்தவர் வாழுகின்றனர். சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, கூமாப்பட்டி ஆகிய ஊர்களின் கிழக்குப் பகுதிகள் பள்ளர்களின் வசிப்பிடப் பகுதிகளாக உள்ளன. ஆயர்தர்மம், அக்கனாபுரம், தம்பிபட்டி, கிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களின் கீழத்தெரு தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடப் பகுதியாகவே உள்ளது.\nவளையங்குளம் கிராமத்தின் அமைவு ஆதிக்கச் சாதியின் இருப்பிடம்சார் மனோபாவத்தை தெளிவாக உணர்த்தும். ஊரின் முதலில் கள்ளர், பிள்ளை, யாதவர் அவர்களுக்கு கிழக்கே பள்ளர், அவர்களை அடுத்து ஊரின் கிழக்குக் கடைக்கோடியில் அருந்ததியர் ஆகியோர் வாழ்கின்றனர். அயன் கரிசல்குளம் கிராமத்தின் கிழக்குப் பகுதியும் அருந்ததியரின் வசிப்பிடமாக உள்ளது. கோட்டையூரின் கிழக்குப் பகுதி கீழக்கோட்டையூர். இதன் ஒருபகுதி பறையர்களும், அவர்களை அடுத்து தென்மேற்கில் நாயக்கர்களும் வாழுகின்றனர். இப்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதிக்குழுக்கள் வாழும் ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடப் பகுதிகள் ஊரின் கிழக்கிலேயே அமைந்துள்ளன.\nஇம்மாதிரியான தெரு, இருப்பிட அமைவுகளைக் கவனிக்கும் போது சில விஷயங்கள் தெளிவு பெறுகின்றன. கிழக்கு நிலம் தாழ்ந்தது என்பதால் ஊரின் சாக்கடைகள் அனைத்தும் கிழக்கு நோக்கியே ஓடுகின்றன. அவை தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடப் பகுதிகளை ஒட்டியே தேங்குகின்றன. அங்கேயே குப்பைகளும் கொட்டப்படுகின்றன. பெரும்பாலான ஊர்களில் சுடுகாடுகள் கிழக்கிலேயே அமைந்துள்ளன. சாக்கடைகள் தேங்குமிடம், குப்பைகள் கொட்டுமிடம். சுடுகாடு, தாழ்த்தப்பட்டோர் வசிப்பிடம் ஆகியன இவ்விடத்து ஒருங்கே நோக்கத்தக்கன. ‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்னும் பொதுப்புத்திக் கற்பிதத்தின் உள்ளாக ‘கிழக்கு’ என்ற சொல்லின் உருவாக்கம் ‘கீழான’, ‘தாழ்த்தப்பட்டோர் வசிப்பிடம்’ என்னும் பொருண்மையைக் குறிப்பதாகவும் இருக்கிறது. ‘நீ எந்தத் தெரு’ என்று கேட்பதன் நோக்கம் சாதியை அறிந்து கொள்வதற்காகவே. ‘கீழத்தெரு’ என்னும் போது ‘தாழ்த்தப்பட்டவர்’ என்றும், கீழத்தெரு அல்லாத பகுதி என்னும் போது தாழ்த்தப்பட்டவர் அல்ல என்ற தெளிவையும்; அந்தக் கேள்விக்கான பதில் கட்டமைத்துவிடுகிறது. மேட்டு நிலத்தில் வாழ்கிறவர்கள் மேலானவர்கள், தாழ்ந்த நிலத்தில் வாழ்கிறவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கற்பிதம் ‘கிழக்கு’ என்ற சொல்லுக்குள் ஊடாடிக் கிடக்கிறது. வாழிட அமைவுகளிலும் கூட கிழக்கு நிலம் தாழ்ந்த நிலம் என்பதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தாழ்த்தப்பட்டோரின் வசிப்பிடம் நீரில் மிதக்க, மேட்டு நிலத்தில் இருக்கும் ஆதிக்கச் சாதியினரின் இருப்பிடம் பாதுகாப்பானதாக இருக்கிறது. (அதிமேடுகளில் வாழ்கின்ற மலைவாசிகளை நிலவாசிகளின் சாதிச் சமூகம் வெகுதொலைவில் விலக்கி வைத்திருக்கிறது. மலைவாசிகளுக்குச் சாலைகள், மின்வசதி, பள்ளிகள், மருந்தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாகப் போய் சேரவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் கழுதைகளில் ஏற்றியாவது வாக்களிக்கும் எந்திரம் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டு விடுகிறது.) நில அமைவிலான சாதிய மேல் ஒ கீழ் கட்டுமானத்தில் மலைவாசிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ‘கிழக்கு’ என்னும் சொல் உருவாக்கத்தோடு ‘கீழோர்’, ‘கீழ்க்கை’, ‘கீழ்க்கதி’, ‘கீழுலகம்;’, ‘கீழ்மை’ என்னும் சொற்களும் ஒப்பு நோக்கத்தக்கன.\n‘கீழ்’ என்பதற்கு ‘ஆதி’ என்ற பொருளும் உண்டு. இந்தப் புரிதலில் ‘ஆதிதிராவிடர்’ என்னும் சொல்லை நோக்கும் போது வேறொரு தளப் புரிதல் கிடைக்கிறது. ‘ஆதி’ என்பதற்கு ‘தொன்மை’ எனப் பொருள்கொண்டு ஆதிதிராவிடரைத் ‘தொன்மையான திராவிடர்’ என்றே வாசிக்கப்படுகிறது. ‘ஆதி’ என்பதற்கு ‘கீழ்’ எனப் பொருள்கொண்டு ‘கீழ்த்திராவிடர்’ என வாசிக்கும் போது, திராவிட மக்களில் ஆதிதிராவிட மக்கள் கீழானவர்கள் என்னும் புரிதல் கிடைக்கிறது. இந்தச் சொல்லைப் பொறுத்தமட்டில் திராவிடர்கள் வேறு, ஆதிதிராவிடர்கள் வேறு என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இந்நிலையில் சொல் உருவாக்கத்தின் மீதும், உருவாக்கிய சொல் தரும் பொருளின் மீதான கற்பித்தின் மீதும் சந்தேகம் வருகிறது. சாதியப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட சொற்களின் மீது பொதுப்புத்திக் கற்பிதத்தை ஏற்றி பரவலாக்கி விட்டு, சொல் உருவாக்கப்பட்ட பின்புல நோக்கத்திற்கு, தேவைக்கு, உள்ளீடான அரசியலுக்கு மிக நேர்த்தியாக சாதியச் சமூகம் திரை போட்டிருக்கிறது.\n‘சண்டாளன்’, ‘ஈனன்’, என்ற சொல் உருவாக்கமும் கவனத்திற்குரியன. சண்டாளன், ஈனன் என்பதன் அகராதிப் பொருள் முறையை ‘கீழ்மக்கள்’, ‘கீழ்மகன்’ என்பதாக இருக்கிறது. கீழ்மகன் என்ற சொல் சங்க இலக்கியங்கள் தொடங்கி காணக் கிடைக்கின்றது. சண்டாளன் என்பவன் இருபிறப்பாளன் எனப் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. சண்டாளம், சண்டாளன், சண்டாளி ஆகிய சொற்கள் துரோகம், புலைத்தன்மை, துரோகி என்னும் பொருள் தருவனவாக இருக்கின்றன. ‘சண்டு’ என்பதற்கு ‘பதர்’ என்னும் பொருளும் உண்டு. இது விதைப்பதற்கும், உண்பதற்கும் பயனில்லாத தானியச் சுட்டுப் பெயராகும். ‘சண்டு’ என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டு ‘சண்டாளன்’ என்னும் சொல்லை நோக்குமிடத்து ‘பயனில்லாதவன்’ என்ற பொருளைத் தருகிறது. பயனில்லாதவன், துரோகி, புலையன் என்னும் இழிவு குறித்த பொருளைத் தருவதான சண்டாளன் என்ற சொல் பார்ப்பனத்திக்கும், சூத்திரனுக்கும் பிறந்தவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.\nசாதிய அமைப்பில் பெண் கொடுத்தல் - வாங்குதல் யார் யாருக்கு இடையில் நிகழ வேண்டும் என்ற திருமண உறவுமுறை வரையறை செய்யப்பட்டு இருந்தாலும், அதைத் தாண்டிய மணவினைகள் நிகழ்ந்தே வந்திருக்கின்றன. பெண்ணின் பொருட்டு நடந்த இனக்குழு மோதல்கள் ஏராளம். சாதிக்கலப்பு ஏற்பட்டு அதனால் பிறந்த மனிதனைச் சண்டாளன் எனக் குறித்திருப்பதன் மூலம் சாதியத்தின் வக்கிரம் எத்தகையது என்பது உணரப்படுகிறது. சாதியத்தின் மீதான ஆதிக்கச் சாதியினரின் நம்பிக்கையே இத்தகைய சொல் உருவாக்கத்தில் பங்காற்றி இருக்க வேண்டும். புலையன், புலைமகள், புலைச்சேரி, புலைஞர், புலைத்தனம், புலைவினைஞர், என்னும் சொல் உருவாக்கங்கள் ‘கிழக்கு’ என்னும் சொல் உருவாக்க அரசியலில் இருந்து வேறுபட்டதாக அமைந்து இருப்பதை அவதானிக்கலாம். தனிமனிதனை இழிபிறப்பாளனாகக் சுட்டும் பொருண்மையிலான ‘புலை’ என்னும் சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சொல் உருவாக்க அரசியல் சாதிய வீரியமும், திடத்தன்மை மிக்கதாகவும் அமைந்து இருக்கிறது.\nசாதிய அமைவைத் தக்க வைத்துக்கொள்ள சாதியப் பண்பாட்டை உருவாக்கிக் காத்தல் என்பது காலந்தோறும் இருந்து வந்தாலும் அவற்றுள் சொல் உருவாக்கம் முக்கியப் பங்காற்றி இருக்கிறது. அந்த வகையில் ‘தகனம்’ என்ற சொல் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். ‘தகனம்’ என்பதற்கு ‘எரியூட்டதல்’ என்பது அகராதிப் பொருள். எரியூட்டுதலும், தீயும் பார்ப்பனப் பண்பாட்டுக்குரியது. ஆதிக்கச் சாதியினர் தாங்களை மேனிலைப்படுத்திய நெடிய வரலாற்றில் எரியூட்டுதலையும் தங்களுக்கானதாகக் கொண்டனர். ‘தகனம்’ என்ற சொல் அதிகாரத்தில் கோலோச்சியவர்களின் இறுதிச் சடங்கைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எரியூட்டுதலை உயர்பண்பாடாகக் கட்டமைத்த சாதியச் சமூகம் எரியூட்டுகிறவனை தாழ்ந்தவனாகக் கட்டமைத்திருக்கிறது. உடலை எரியூட்டி முற்றாக அழிப்பதன் மூலம் மறுமை கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்ட வ���தீக மனப்பாங்குடைய பார்ப்பனியமும், ஆதிக்க சாதியமும் இந்தப் பிறவியில் தமக்குக் கிடைத்த அதிகாரமும், சுகபோகமும் மறுமையிலும் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எரியூட்டுதலின் நோக்கத்தைக் கட்டமைத்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.\nகிராம ஆட்சிமுறைகளில் இருந்து சாதியைச் சிதைய விடாமல் காத்ததில் ஜமீன்களுக்குப் பெரும் பங்குண்டு. அதிகாரத்தைத் தன்னுடன் வைத்துக்கொண்டு பஞ்சாயத்து நடத்துல், கோவில் விழாக்களில் முதல்மரியாதை, பரிவட்டம் பெறுதல் முதலிய நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியிருக்கின்றனர். இவர்களின் பஞ்சாயத்துச் செயல்பாடுகள் ஆதிக்கச் சாதியினரைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. உழைப்புச் சுரண்டல் வெகுவாக நடந்திருக்கிறது. சுகபோக நீட்சியும், சாதியக் காப்பும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நிகழ்ந்துள்ளன. ஊர்த் திருவிழாக்களில் கூத்து, நாடகங்களை ஏற்பாடு செய்வது ஜமீன்தார் கைகளிலேயே இருந்துள்ளன. அவர்களின் அரண்மனைகளிலேயே கலைஞர்களுக்கு உணவும், உபசரிப்பும் நடந்திருக்கின்றன. கலைகளும் ஆதிக்கச் சாதிகளின்; வசமே இருந்துள்ளன. அவர்களின் அதிகாரத்திலான இயங்குவெளிகள் சாதிசார் ஆதிக்க மனோபாவத்தை வளமுடனே வளர்த்து வந்துள்ளன.\nபேரையூர் ஜமீனில், ஜமீன்தார்கள் இறந்தால் அவர்களுக்குச் சாமதி அமைக்கும் பழக்கம் இருந்துள்ளது. பேரையூரில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் ‘முக்குச்சாலை’ என்ற இடத்தில் இத்தகைய சாமதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்விடங்களில் ஆடி அமாவாசை அன்று அன்னதானம் செய்யப்பட்டது. விளக்கேற்றி வழிபடவும் செய்தனர். இச்சமாதிகளில் இறந்து போன ஜமீன்தார்களை அமர்ந்த நிலையில் வைத்து உப்பு, மஞ்சள் ஆகியவற்றைப் போட்டு முடிவிடுவர். இதனைத் ‘தகனம்’ எனக் குறிப்பிடுகிறார்கள் (கு.இராஜேந்திரன், 2010) இந்த ஜமீன்தார்களின் இறப்புச் சடங்கில் எரியூட்டல் இல்லை என்றாலும் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டு இருக்கின்றனர். ‘உட்கார்ந்து இருத்தல்’ என்பது சாதியத்தில் அதிகாரம் சார்ந்த ஒன்றாகும். இன்றைக்கும் ‘தகனம்’ என்ற சொல்லாடல், அதிகார சுகபோகிகளின் இறுதிச் சடங்கையை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\n‘குடி’ என்னும் சொல் பழமையான சொற்களுள் ஒன்று. சங்க இலக்கியங்களில் இச்சொல் தனித்தும் அடையோடும் காணப்படுகிறது. (எ.கா. மறக்குடி மடந்தை...) துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு குடிகளைத் தவிர வேறுகுடிகள் இல்லை என்கிறது புறநானூறு (335). ஒருசொல் பலபொருள் தன்மையில் இச்சொல்லுக்கு அகராதி உடம்பு, ஊர்ப்பொது, மருதநிலத்தூர், மனைவி, வீடு, குடியானவன், குலம், கோத்திரம், சமுசாரம், நெற்றிப்புருவம், பட்டினம், குடியென்னேவல் என்னும் பொருளைத் தருகிறது. இன்றைய நிலையில் இச்சொல் பயன்படுத்தப்படும் சூழலையும், தேவையையும் கவனித்தல் அவசியம். பெருவாரியான பகுதிகளில் பறக்குடி, பள்ளக்குடி, சக்கிலியக்குடி எனத் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்களையே ‘குடி’ எனச் சுட்டும் போக்கு காணப்படுகிறது. வண்ணாண்குடி என்பதும் உண்டு. பறையர், அருந்ததியர் இன மக்களின் வரலாறு ஊர்த்தொழில்களினூடாகச் செல்ல, பள்ளர் இன மக்களின் வரலாறு நிலம், வேளாண்மையினூடாகச் செல்கிறது.\nபள்ளர் இனம் போதுமான அளவு நிலவுடைமையானதாக இன்று கருதப்பட்டாலும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதான அவ்வினத்தின் வரலாறு வேளாண்சார் பண்ணைத் தொழிலுக்கு உரியதாகவே காட்டப்பட்டு இருக்கிறது. ஆங்கிலய ஆட்சியில் நிலங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு சட்டமியற்றிய போது அவர்களின் ஆட்சியில் கல்வியறிவு பெற்ற, நிர்வாகப் பொறுப்புகளிலும், உயர்பதவிகளிலும் இருந்த ஆதிக்கச் சாதியினர் தங்கள் அதிகாரத்தின் கீழ் இருந்த நிலங்களைத் தமது பெயரில் பதிவு செய்து கொண்டனர். பண்ணைத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களாகிய பள்ளர்களும் கணிசமான அளவு நிலங்களைப் பதிவு செய்து கொண்டனர். இந்தப் பின்னணியில் பார்க்கிற போது, நிலவுடைமையாளர்களாய் இருந்த ஆதிக்கச் சாதியினருக்கு பள்ளர்களின் உழவுசார் உடல் உழைப்பு தேவைப்பட்டதால் அவர்களையும் ஊர்த்தொழில் குடிகளோடு அடக்கியிருக்கின்றனர். ‘குடி’ என்பதை பரந்துபட்ட பொதுப்பொருள் தரும் சொல்லாக் கொண்டாலும், அது சாதியப் பின்புலத்தில் கட்டமைக்கப் பட்டதாகத் தெரிகிறது.\nஅகராதி ‘குடிமக்கள்’ என்பதற்கு “பணி செய்யும் பதினெண்வகைச் சாதியர், அவர் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கற்றச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோவிற்குடியன, தச்சன், தட்டான், நாவிதன், பள்ளி, பாணன். பூமாலைக்காரன், வண்ணான், வலைஞன் என்பர்” எனப் பொருள் தருகிறது. பணி செய்யும் பதினெண் வகைச் சாதியர் என்றால் இவற்றுள் குறிப்பிடப்படாத சாதியர் பணி செய்யாதவர் என்றே பொருள்படுகிறது. இதில் குறிப்பிடப்படாத பார்ப்பனர்கள், வேளாளர்கள் யார் அவர்கள் குடிமக்கள் இல்லையா பணி செய்தால் என்ன பணி என்னும் கேள்விகள் எழுகிறது. அதாவது சமூகத்தின் அடுக்கில் ஆள்வோருக்கு அடுத்தநிலையில் இருந்தவர்களாகிய பார்ப்பனர்களும், வேளாளர்களும் குடிமக்களாகக் கருதப்படவில்லை. பணி என்பது ஆள்வோரும், அவரைச் சார்ந்தோரும், ஆள்வோர்களின் ஆதரவில் பொருளாதார உயர்நிலை அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டோரும் சுகபோக வாழ்க்கை வாழ, அவர்களுக்காகத் தொண்டூழியம் செய்வதையே குறித்திருக்கிறது. பணிந்து செய்வதே பணி. ‘பணிவு’, ‘பணிந்து’ என்னும் சொற்பொருண்மை மீது எழும் யாருக்காக என்னும் கேள்விகள் எழுகிறது. அதாவது சமூகத்தின் அடுக்கில் ஆள்வோருக்கு அடுத்தநிலையில் இருந்தவர்களாகிய பார்ப்பனர்களும், வேளாளர்களும் குடிமக்களாகக் கருதப்படவில்லை. பணி என்பது ஆள்வோரும், அவரைச் சார்ந்தோரும், ஆள்வோர்களின் ஆதரவில் பொருளாதார உயர்நிலை அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டோரும் சுகபோக வாழ்க்கை வாழ, அவர்களுக்காகத் தொண்டூழியம் செய்வதையே குறித்திருக்கிறது. பணிந்து செய்வதே பணி. ‘பணிவு’, ‘பணிந்து’ என்னும் சொற்பொருண்மை மீது எழும் யாருக்காக எதற்காக என்னும் கேள்விகள் பல்வேறு பரிணாமங்களைத் தரும். பணிந்து பணி செய்த பல்வேறு இனக்குழுக்களே குடிகள் எனப்பட்டிருக்கின்றன. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் கலைக்குடிகள் இழிவானவர்கள் என்னும் சொல்வழிக் கற்பிதத்தை ஆதிக்கச் சாதிச்சமூகம் திறம்படக் கட்டமைத்திருக்கிறது. இவற்றினூடாக ‘அதிகாரம் குடிகள் கலைக்குடிகள்’ என்னும் அடுக்கிலும் சமூகம் இருந்ததை அவதானிக்க முடிகிறது. அதிகாரத்திற்கு பணி செய்கிறவர்கள் குடிகள், அதிகாரத்திற்கும் குடிகளுக்கும் கலைத்தொழில் செய்கிறவர்கள் கலைக்குடிகள். அதாவது அதிகாரத்தில் இருப்போர்க்கு குடிகள் தாழ்ந்தவர்கள், இவ்விருவர்களுக்கும் கலைக்குடிகள் தாழ்ந்தவர்கள் என்னும் கற்பிதம் ‘குடி’ என்ற சொல்வழி நுட்பமாக உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ‘குடி’ என்னும் சொல் காலந்தோறும் சாதியக் குழுக்களுக்குள் கைமாறியே வந்துள்ளதால், நுட்பத்தை வரையறுப்பதில் சிக்கல் இருக்கிறது.\n‘பிராமணர்கள் சாப்பிடும் இடம்’ என்பது மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஒழிக்கப்பட்டது என்ற கருத்து பொதுவானதாக இருந்து வருகிறது. ஒழிக்கப்பட்டது என்பதை விட மாற்றப்பட்டது என்பதே சரியானதாகத் தெரிகிறது. அத்தொடர் வழியான சாதியக் கருத்துருவாக்கம் இன்று ‘சைவம்’ என்னும் சொல் தாங்கிய உணவகங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. இவ்வகை உணவகங்களை நடத்துபவர்களும் பெரும்பாலும் புலால் உண்ணாதவர்களாகவே உள்ளனர். பிராமணர்கள் சாப்பிடும் இடம், பிராமணர் அல்லாதோரும் சாப்பிடும் இடமாக மாறியுள்ளதே தவிர புலால் உண்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘புலால் தவிர்த்தல்’ என்னும் பழக்கம் சாதி மேன்மையாக்கக் கற்பிதத்தைத் தக்க வைத்துக்கொள்ள முக்கியப் பங்காற்றி இருக்கிறது. இதே வேலையைத் தான் இப்பொழுது சைவ உணவகங்கள் செய்து வருகின்றன. சைவ உணவகம் என்பது சைவர்களையும் உள்ளடக்கிய பிராமணர்கள் சாப்பிடும் இடத்தின் மாற்றுப் பெயரே தவிர சாதியத்தை முழுமையாகக் கைவிட்டதல்ல. தலித்துகளும், புலால் உண்ணும் ஏனையவர்களும் சைவ உணவகத்தில் சாப்பிடலாம். புலால் கேட்க முடியாது; கேட்டாலும் கிடைக்காது. ‘புலால் தவிர்த்தல்’ என்னும் சாதி மேன்னையாக்கக் கருத்துருவாக்கத்தை உள்ளீடாகக் கொண்ட ‘சைவம்’ என்னும் சொல், சாதியச் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை, கற்பிதங்களை இன்னும் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறது.\nசாதி மேன்மையாக்கத்தில் புலால் தவிர்த்தல் பழக்கத்தின் முக்கியத்துவம் இன்று உணரப்பட்டுவிட்டது. உணரப்பட்டவர்களில் சிலர் புலாலைத் தவிர்த்து வாழத் தொடங்கியிருக்கின்றனர். அரசு அதிகாரிகளாகப் பணி புரியம் தலித்துகளில் சிலர் பிராமண, சைவ வெள்ளாளத் தெருக்களில் குடியேறும் போது புலாலை முற்றாகத் விலக்குகின்றனர் (கட்டுரையார் களஆய்வில் கண்டது). சொல் உருவாக்கத்திலான சாதியமும், அதன் கற்பிதமும் அரசு இருக்கும் வரை இருக்கும். ஏனெனில் காலந்தோறும் சாதியத்தை அரசுகளே காப்பாற்றி வந்திருக்கின்றன. சொல்வழியாகப் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்ட கற்பிதம், அதனுள்ளான சாதிய அரசியல் சாதுர்யமாகவே தன் வேலையைச் செய்து வந்திருக்கிறது.\nமனிதன் தன்னை மனிதனாகவே உணர்ந்து ஏற்றத்தாழ்வு எண்ணமின்றி வாழ்ந்த தொல் பழங்க���லத்தில் இன்றைய எழுத்துகளின் வடிவம் குறிகளாகவே இருந்திருக்கின்றன. அந்தக் குறிகளுக்கு எந்தவிதக் கற்பிதமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. காலப் போக்கில் சோழர்களின் ஆதரவில் உருவான பன்னிரு பாட்டியல்;, உயிரெழுத்துப் பன்னிரெண்டையும், க,ங,ச,ஞ,ட,ண ஆகிய ஆறு எழுத்துகளையும் அந்தணர் சாதி எனவும், த,ந,ப,ம,ய,ர என்னும் எழுத்துகளை மன்னர் சாதி எனவும், ல,வ,ற,ன என்னும் எழுத்துகளை வணிகர் சாதி எனவும், ழ.ள என்னும் எழுத்துகளைச் சூத்திரச் சாதி எனவும் குறிப்பிடுகிறது (ச.வே.சுப்பிரமணியன். 2007) எழுத்துகளிலேயே சாதியைப் புகுத்தியவர்கள் எழுத்துகளின் கூட்டினைவாகிய சொற்களை வெறுமனே விட்டிருக்க வாய்ப்பில்லை.\n1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை. முல்லை நிலையம் சென்னை -17, 2002\n3. கு.இராசேந்திரன், பண்பாட்ட அடையாளம், அதிகாரம் விவாதங்கள், ஆய்வாளர் மன்றம், நாட்டுப்புறவியல் துறை வெளியீடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2010.\n4. முனைவர் ச.வே.சுப்பிரமணியன், தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் - 1, 2007.\n* கட்டுரையாளர் - முனைவர் ஞா.குருசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை - 625 514 -\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஎழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்\nமனக்குறள் -19 -20 -21\nஇலக்கிய அமுதம்: அமரர் சக்தி வை கோவிந்தன் : எழுத்தாளரும், பதிப்பாளரும்\nசிறுகதை: அக்கா + அண்ணை + நான்..\nமரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் \nரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு\nஆய்வு: “குவளை உண்கண் குய்ப்புகை கமழ கழும - மூலபாட ஆய்வியல் நோக்கு”\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள் 10\nசிறுகதை: “ஒரு முழு நாவல்”\nபெண்கள் - பிணி தீர்க்கும் சமய சஞ்சீவினிகள்\nவாசிப்பும் யோசிப்பும் 343: பல்வகைச் சிந்தனைகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்��� இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்ப��க விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/18242-.html", "date_download": "2019-08-17T11:46:55Z", "digest": "sha1:JD36R7JSBYQ6MUMVLPNIBSUUMLOHMPEQ", "length": 8849, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கின்னஸில் இடம்பெற்ற கின்னஸ் புத்தகம்..!! |", "raw_content": "\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nபாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nகின்னஸில் இடம்பெற்ற கின்னஸ் புத்தகம்..\nஉலகெங்கும் உள்ள சாதனையாளர்கள் நிகழ்த்தும் அசாத்திய சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். ஆனால், அந்தப் புத்தகமே இப்போது ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள நூலகங்களில் அதிகம் திருடு போகக் கூடிய புத்தகங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. இதில் அதிகமாக நியூயார்க்கில் உள்ள பொது நூலகத்தில் தான் கின்னஸ் புத்தகம் அதிகம் திருடு போய் உள்ளதாம். 40 மொழிகளில், 400 மறுபதிப்புகளைப் பெற்றுள்ள கின்னஸ் புத்தகத்தை 1954-ம் ஆண்டு நாரிஸ் மற்றும் ராஸ் என்ற இரட்டையர்கள் அறிமுகப்படுத்தினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\nகமல்ஹாசன் கட்சி மழையில் முளைத்த காளான்: ராஜேந்திர பாலாஜி\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு\nதிருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி \nஇன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு: என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/37531-south-korea-beat-india-women-in-asia-cup-hockey.html", "date_download": "2019-08-17T11:47:34Z", "digest": "sha1:5I7JUF3LZRTEGO2WFQYI2XZZ3IX7EK3Y", "length": 9610, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மகளீர் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது தென் கொரியா! | South Korea beat India women in Asia Cup Hockey", "raw_content": "\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nபாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nமகளீர் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது தென் கொரியா\nஆசிய கோப்பை மகளீர் ஹாக்கி இறுதி போட்டியில், இந்தியாவை 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது தென் கொரியா. ஆனால், இந்தியாவின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக அமைந்ததால், முதல் கால் மணி நேரத்தில், தென் கொரியா எந்த கோலும் அடிக்கவில்லை. ஆனால், இரண்டாவது கால் அணி நேரத்தில், 24வது நிமிடத்தின் போது தென் கொரியாவன் யங்சில் லீ போட்டியின் ஒரே கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.\nஅதன்பின் இந்திய மகளீர் போராடி விளைடாடினர். இந்திய கோல் கீப்பர் பல தென் கொரிய வாய்ப்புகளை தடுத்து, உதவினார். கடைசி அரை மணிநேரத்தில், தென் கொரியா பெரும்பாலும் தடுப்பு ஆட்டமே ஆடி, இந்திய அணியை கோல் அடிக்க விடாமல் செய்தது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஇது தென் கொரியா வெல்லும் 3வது மகளீர் ஆசிய கோப்பை பட்டமாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு\nதிருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி \nஇன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு: என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akathiyin.blogspot.com/2008/07/blog-post_24.html", "date_download": "2019-08-17T10:30:11Z", "digest": "sha1:CVNQ5QGR4LTUW2FZO454B7XCEFHUCTNM", "length": 54812, "nlines": 322, "source_domain": "akathiyin.blogspot.com", "title": "ஒரு அகதியின் நாட்குறிப்பு !!!: கறுப்பு ஜூலை", "raw_content": "\nவாழ்வைத் தொலைத்த மானிடரின் சோகக் குரலோசை \nஉங்களால் நினைவு கூர முடிகிறதா\nஉங்களால் நினைவு கூர முடிகிறதா\nஎஞ்சிக் கிடந்த - ஏதுமறியா\n\"ஸ்ரீ சித்தார்த்த பாத்\" தினில்\nகறுப்பு ஜூலை நினைவு எழுச்சி நிகழ்வுகள் உலகெங்கும், தமிழர்வாழும் நிலங்களெங்கும் மிக உணர்வோடு உணர்ச்சிபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்பாக உள்ள ரசல் செனட் சதுக்கம் உட்படஉலகின் மூலை முடுக்கெங்கணும் நினைவெழுச்சி நிகழ்வுகளும் அமைதி வணக்க நிகழ்வுகளும் இடம்பெற்றவண்ணமுள்ளன. இலங்கையரசின் கடும் எதிர்ப்புகளின் மத்தியிலும் இந் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தவண்ணமுள்ளன.தமிழர் வாழ்வில் என்றும் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய துன்பியல் நிகழ்வு என வர்ணிக்கப்படுவது 83 ஆடிக் கலவரம். காருண்ய சீலரான புத்தரின் உயர்ந்த நெறி பிரவகித்த இலங்கைத் தீவில், மனிதத்துவமற்ற மிருகத்தனமும், நாகரிகமற்ற கொடூரமும், முரட்டுத்தனம் மிக்க மிலேச்சத்தனமும் நிறைந்த இரத்தவெறி கட்டவிழ்த்து விடப்பட்டு 25 ஆண்டுகள் பறந்தோடி விட்டன. கொழும்பினில் கணக்கியல் படிப்பை நான் மேற்கொண்டிருந்த வேளையில் தான் இந்த இனக்கலவரம்{1983 ஜூலை} இடம்பெற்றது. இந்த இனக்கலவரத்திலிருந்து அதிஸ்டவசமாக நான் தப்பித்துக் கொண்டேன். அந்த நாட்களை அசை போட்டுப் பார்க்க முனைகிறேன்,என்னால் முடியவில்லை.என்னுடன் கூட இருந்த பலரும் அக்கோரச் சம்பத்தில் சிக்குண்டு போயினர். இது இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக் கலவரமல்ல. இதற்கு முன்னரும் இத்தீவில் 1956, 1958, 1974, 1977,1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராகத் தாண்டவம் எடுத்து ஆடின.அவ்வப்போது, தமிழர்களுக்கு எதிராக வெடித்த இந்த இனக் கலவரங்களை தமிழர், சிங்களவர் ஆகிய இரு இனத்தவருக்கும் இடையே நிலவிய வெறும் இனப்பகை உணர்வின் வெளிப்பாடாகத் தானாகவே கிளர்ந்து வெடித்த வன்செயல்கள் என்று மட் டும் கருதிவிடவோ, அடையாளப்படுத்தி விடவோ முடியாது.தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கொடூர வன்முறைப் புயல்களும், வெறியாட்டங்களும் பெரும்பாலும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டமிட்டு ஏவப்பட்டவையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1983 ஆடிக் கலவர மும் இதற்கு விதி விலக்கல்ல.1983 ஜூலை கலவரம் வெடிக்க முன்னரே அதற்கு முந் திய ஜூன் மாதத்திலேயே வவுனியா, திருகோணமலை போன்ற தமிழர் தாயகப் பகுதிகளிலும், மலையகத் தமிழர்களின் வாழி டங்களிலும் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டங்கள் ஆரம் பித்துவிட்டன. டசின் கணக்கான தமிழர்கள் வெட்டிச் சாய்க் கப்பட்டனர். நூற்றுக் கணக்கில் வீடுகள், வாசல்கள், கடைகள், ஆலயங்கள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்கள் சீருடையினரால் கொன்றொழிக்கப் பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலை நடவடிக்கை அக்காலகட்டத்தில், 83 ஜூனி லேயே ஆரம்பமாகி விட்டது. அது 83 ஜூலையில் உச்சம் பெற்று ஆறு நாள்கள் இலங்கைத் தீவு எங்கும் தலைவிரித்தாடியது.யாழ்., திருநெல்வேலியில் ஜூலை 23இல் புலிகளின் தாக்கு தலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து திருநெல்வேலியிலும், கந்தர்மடத்திலும் இனவெறிச் சன்னதம் ஆடியது சிங்கள இராணுவம். அறுபது பொதுமக்கள் அங்கு சீருடை யினரால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர்.அதன் பின்னர், முன்னெப்போதும் இடம்பெற்றிராத குரூர மாக கொடூர இனவன்முறையாக இலங்கைத் தீவு எங்கும் கலவரம் விஸ்வரூபம் எடுத்து இரத்தப் பிரளயமாக வெடித்தது. தட்டிக் கேட்பாரின்றி இனவெறியாட்டம் தலைநகர் கொழும்பி லும், ஏனைய தென்னிலங்கைப் பிரதேசங்களிலும் அலை அலையாகச் சீறிப் பரவியது. தமிழரின் குருதி ஆறாய்ப் பெருக் கெடுத்தோட அவர்களின் சொத்துகளும், உடைமைகளும், உடலங்களும் தீயில் கருகின.பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழ ருக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான வீடுகள், கட்டடங் கள், மண்டபங்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தக மையங் கள் என்பன சூறையாடப்பட்டு பின்னர் எரித்து கரிமேடுகள் ஆக்கப்பட்டன.இந்த இனக் கலவரத்தில் பேரினவாத ஆட்சியாளர்களின தும், அரசியல் பிரமுகர்களினதும், அரச அதிகாரிகளினதும் கறை பட்ட கரங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தமையைச் சரித் திரம் பகர்கின்றது.தமிழர்களின் இன அடையாளத்தைக் குறிவைத்து தமிழர் களின் உயிர்கள், உடைமைகள், பொருளாதார வாழ்வு ஆகிய வற்றை அழிப்பதோடு சிங்களக் காடைத்தனம் அடங்கி விட வில்லை.தமிழரின் இருள் படிந்த வரலாற்றுக் காலத்தின் அருவருக் கத் தக்க மிகப்பெரும் கொடூரம் இதே காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் அரங்கேறியது. சிங்களக் கைதிகளும், சிங் களச் சிறைக்காவலர்களும் கூட்டுச் சேர்ந்து சிறைக் கூண்டு களை உடைத்து, நிராயுதபாணிகளான 35 தமிழ் அரசியல் கைதி களைக் கண்டதுண்ட மாக வெட்டி, குரூரமாக அவர்களது உட லங்களைக் குத்திக் கிழித்துச் சிதைத்துச் சரித்து அட்டூழியம் புரிந்து தமது மிருகத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.தமிழினத்துக்கு இவ்வளவு மோசமான கெடுதியை ஏற் படுத்திய கறுப்பு ஜூலை கலவரம் “பேரழிவிலும் ஒரு நன்மை’ என்பது போல தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற் றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி, கௌரவமான வாழ் வுரிமை குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றையும் பெற்றுத் தரவும் தவறவில்லை.தமிழர்களுக்குப் பேரழிவைத் தருகிறோம் என்ற முனைப்போடு பௌத்தசிங்களம் கறுப்பு ஜூலையில் விதைத்த வினையின் விளைவை இன்றும் அது அறுத்துக் கொண்டிருக் கின்றது.இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சிங் களம் புரிந்த பல் பரிமாண ஒடுக்கு முறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பாரதூரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. இலங் கைத் தீவில் இன முரண்பாட்டை அது மேலும் கூர்மையடைய வைத்தது. இரு தேசியங்களின் மையமான இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை இது அசாத் தியமாக்கியது. தமிழ் மக்களிடையே விடுதலை நோக்கிய தீவி ரப் போக்கையும், போராட்ட உணர்வையும் அது வலுப்படுத்தியது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் முழு அளவில் தோற்றம் கொள்வதற்கான ஒரு புற நிலையை இது உருவாக்கியது.சுருங்கக் கூறுவதானால் அரச ஒடுக்குமுறையின் உச்சக் கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக் கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட் டத்தை பிறப்பெடுக்க வைத்து உருக்கொடுக்கக் காலாயிற்று.இந்த இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், சிங்கள இனவாத சக்திகள் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியை உருப்பெற வைத்த துடன் தனியரசுப் போராட்டம் வீறுகொண்டு எழுவதற் கான அக, புறச் சூழலையும் ஏற்படுத்திக் கொ��ுத்தன. குள்ள நரி' என அழைக்கப்படும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் நெறிப்படுத்தலில் அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்கவின் வழிநடத்தலிலுமே படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.கொழும்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்ற வெறியில் நடத்தப்பட்ட இந்த இனக்கலவரம் என்கின்ற இன அழிப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (அப்போதைய பெறுமதி) பெறுமதியான தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டதுடன் ,2,500 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டனர். உயிர் தப்பியோர் கப்பல்களில் ஏற்றப்பட்டு தமிழர் பகுதிகளான, வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர்.1983 ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. தமிழர்கள் வீதி, வீதியாக விரப்பட்டு வெட்டியும், சுட்டும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பலர் குடும்பம் குடும்பமாக வீடுகளுடன் சேர்த்து கொளுத்தப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழரின் வர்த்தக நிலையங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு நீர்மூலமாக்கப்பட்டன.\n4 நாட்களாக கொழும்பு வீதிகளில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடியது. அவலக்குரல்கள் உலக நாடுகள் வரை கேட்டபோதும் அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன மட்டும் மிகவும் அமைதியாக சிங்கள காடையர் கூட்டத்தின் கொலை வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்பு படைகளோ தமக்கிடப்பட்ட கட்டளையின் படி கொலைத்தாண்டவம் புரிந்த காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தன.\nஇனப்படுகொலைகள் நடந்து கோரமான ஐந்து நாட்களுக்கு பின்னரே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இனக்கலவரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் விளக்கமளித்தார்.\nதொலைக்காட்சி உரையில் கூட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் ஜே.ஆர். வருத்தமோ, கவலையோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. மாறாக இனப்படுகொலையை நியாயப்படுத்தியே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.\n1956 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இனக்கலவரம் வெடித்ததாகவும் இவ்வாறான மனக்கசப்புகள் இருக்கும் போது ச��ங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயல் என்றும் ஜே.ஆர். இனப்படுகொலையை நியாயப்படுத்தினார்.\nஅத்துடன் சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காக தான் புதிய சட்டமொன்றை அமுலாக்குவதாக ஜே.ஆர். கூறினார். ஜே.ஆர். பின்வருமாறு கூறுகிறார்,\nசிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்களுடைய இயல்பான வேட்கையை பூர்த்தி செய்வதற்காகவும் நான் ஒரு புதிய சட்டத்தை அமுலாக்குகிறேன். இப்புதிய சட்டத்தின் படி நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்களாக முடியாது. அது மட்டுமன்றி நாட்டுப் பிரிவினை கோரும் எந்தவொரு கட்சியும் தடை செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது தொடர்பாக எவரும் சட்ட ரீதியாக செயற்பட முடியாது.\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கவே கொழும்பில் 2,500 இற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஜே.ஆர். தனது புதிய சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கும் சாவுமணி அடித்தார்.\nஜே.ஆரின் அப்போதைய செல்லப்பிள்ளையான காமினி திசாநாயக்க தனது இனவெறியை பின்வருமாறு வெளிப்படுத்தினார்.\n சிங்களவர்கள். உங்களை காப்பாற்றியது யார் சிங்களவர்கள்'. ஆமாம், எங்களால் தான் உங்களை தாக்கவும் முடியும் காப்பாற்றவும் முடியும். உங்களை காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை. ஆனால், 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்போம்.\nஉங்களுடைய நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ மட்டக்களப்பு தமிழன் என்றோ, மலையகத் தமிழன்தான் என்றோ இந்துத் தமிழன் என்றோ கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை. நீங்கள் எல்லோரும் தமிழர்கள் தான் என்று முழங்கியிருந்தார்.\nஇந்த கறுப்பு ஜூலையே தமிழர்களுக்கு சர்வதேச ரீதியில் ஒரு அங்கீகாரத்தை கொடுக்கப் போகின்றதென்பதை ஜே.ஆரோ, காமினி திசாநாயக்கவோ அறிந்திருக்கவில்லை.\n1983 ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று `நியூயோர்க்-வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது.`தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது கடினமென்றால் ���ன் பிரிந்து வாழமுடியாது தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன ஐ.நா.வில் உள்ள பல நாடுகள் போல் தமிழ் மக்களும் தாங்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதற்குரிய சரியான சான்றுகளை வைத்துள்ளார்கள்.\nஇந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்களவர் மட்டுமே அதிகாரங்களை வைத்திருக்கின்றார்கள். இந்த அதிகாரங்களை கொண்டுள்ள சிங்களவர்களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் வாழ முடியாத அளவில் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற அறிவாவது உள்ளதா\nஆனால், அந்த அறிவு இன்று வரை சிங்களவர்களுக்கு வரவில்லை என்பதையே நடந்து வரும் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.1983 ஜூலையில் குறிப்பிட்ட 4 நாட்களுக்குள் ஐ.தே.க. நடத்திய வெறியாட்டத்தை தற்போதைய மகிந்த அரசு சற்று வித்தியாசமாக நடத்தி வருகின்றது. மகிந்த ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு அவசர கால தடைச் சட்டத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஐ.தே.க. தனது இன வெறியாட்டத்தின் போது தமிழ் மக்களின் பொருளாதாரத்தையே இலக்கு வைத்து அழிந்தது. அதே திட்டத்தையே மேற்கொண்டு வரும் தற்போதைய அரசு அதையும் சற்று வித்தியாசமாகவே செய்கிறது.\nஅதாவது கொழும்பிலுள்ள பிரபல தமிழ் வர்த்தகர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, கோடிக்கணக்கான ரூபா கப்பம் பெறப்படுகின்றனர். சிலர் கப்பப் பணம் கொடுத்தும் இதுவரை வீடு திரும்பவில்லை. சில வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்தப் பயங்கர நிலைமையில் தமிழ் வர்த்தகர்கள் சுதந்திரமாக தமது தொழிலை நடத்த முடியாதுள்ளனர். பலர் தமது தொழில்களை கைவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் தமது வர்த்தக நடவடிக்கைகளை வெகுவாகக் குறைத்து விட்டனர். எவ்வேளையிலும் தாம் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாமென்ற அச்ச நிலையில் வர்த்தகர்கள் உள்ளனர். இதனால் வர்த்தகத்தில் முதலீடுகளை செய்ய முடியாதுள்ளனர்.\nஐ.தே.க. காடையர் கூட்டத்தை வைத்து செய்த வேலைகளை மகிந்த அரசு வெள்ளை வான்களையும��� `கஜநாயக்கா'க்களையும் வைத்து செய்கின்றது.அண்மையில் இரவோடு இரவாக கொழும்பு லொட்ஜ்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை மகிந்த அரசிலுள்ள ஜே.ஆர்.ஜெயவர்தனாக்களை மீண்டும் அடையாளம் காட்டும் நிகழ்வாகவே அமைந்தது.\nஅப்போது ஜே.ஆர். ஜெயவர்தனவின் இனவெறிக்கு அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி, சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றோர் பக்கபலமாக இருந்து அட்டூழியங்களை அரங்கேற்றியது போல் இன்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அவரின் சகோதரர்களும் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஹெகலிய ரம்புக்வெல போன்றவர்களும் பக்கபலமாக செயற்படுகின்றனர்.\n1983 கறுப்பு ஜூலைக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மன்னிப்புக் கோராததைப் போல் கொழும்பிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எவ்வித மன்னிப்பையும் கேட்கவில்லை. அதிசயமாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மன்னிப்புக் கோரினார். ஆனால், அந்தத் தவறை நிவர்த்திப்பது போல் பிரதமர் மன்னிப்புக்கேட்பது தவறென குற்றம்சாட்டி சிறுபான்மையின அமைச்சரான ஜெயராஜ் தனது அரசு விசுவாசத்தை நிரூபித்தார்.\nஇந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து பல நூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தி ஒரு இலட்சம் வரையான தமிழர்களை அகதிகளாக்கி கோடிக்கணக்கான சொத்துக்களை நாசமாக்கி விட்டே தொப்பிகல எனப்படும் குடும்பிமலையை இராணுவத்தினர் கைப்பற்றினர்.\nதமிழ் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி குடும்பிமலையை கைப்பற்றிய அரசு அதனை பெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடி புளகாங்கிதம் அடைந்தது. இலங்கையின் இன்னொரு சுதந்திர தினமாக, இன்னுமொரு எதிரி நாட்டை கைப்பற்றிய வெற்றிவிழா போன்று இலங்கையின் கிழக்கிலே உள்ள சிறு வனாந்தர பகுதியான குடும்பிமலையை கைப்பற்றியது வெற்றிவிழாவாகக் கொண்டாடி தன்னை தரம் தாழ்த்திக் கொண்ட மகிந்த அரசு இனவெறியை மட்டும் தூபமிட்டது.\nஎனவே, 1983 ஆம் ஆண்டைப் போன்றதொரு அரசே அரியாசனத்தில் இருப்பதாலும் இன வெறியும், மதவெறியும் கொண்ட கட்சிகள் அரசுக்கு ஆதரவு கொடுப்பதாலும் மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறுவதற்கான சாத்தியங���கள் நிறையவேயுள்ளன என்கின்றார்கள் அரசியல் ஆய்வாளர்களும்அவதானிப்பாளர்களும்.\nநன்றி: தமிழர் இணய வலைகளுக்கு..\nவெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.[3].\nவெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைகக்ப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.\nஇப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.\nPosted by ஒரு அகதியின் நாட்குறிப்பு \nஉங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. தமிழ்சித்தன்\nஉண்மையில் தமிழர் வாழ்வின் கொடிய நாட்கள் அவை.இன்னமும்\nதொடர்கிறதே அவ் அவலங்கள்.பதிவிற்கு நன்றி.\nபுலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.\nஇந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த\n\"பாலா\" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி\nஉங்கள் ஆளும�� மிக்க தேடுதலுக்கு வாழ்த்துக்கள்.\nதமிழில் சில இணைய தளங்களும், இதழ்களும்\n25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) http://www.cinemaexpress.com/\n30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) http://www.wikipedia.org/\n106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் http://www.tamilvu.org/\n121. கீற்று வழங்கும் இணைப்புகள்(http://www.keetru.com/)\nஅணி, அணங்கு, குதிரைவீரன் ,பயணம்,விழிப்புணர்வு தீம்தரிகிட ,கதைசொல்லி, புதுவிசை, கூட்டாஞ்சோறு, அநிச்ச, புதுஎழுத்து, உங்கள், நூலகம், புதியதென்றல், வடக்குவாசல், புன்னகை, உன்னதம், புரட்சி, பெரியார்முழக்கம், தலித்முரசு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8551", "date_download": "2019-08-17T11:07:34Z", "digest": "sha1:JZTQX2GNF5ZOIG3RIGNQCAO6TQNQTU3O", "length": 10002, "nlines": 68, "source_domain": "theneeweb.net", "title": "கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்டத்திற்கு முரணாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். – Thenee", "raw_content": "\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்டத்திற்கு முரணாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇரணைமடு குளத்தில் நேற்று(10) பகல் 7பேர் இவ்வாறு சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அரசினால் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி இவ்வாறு குறித்த நபர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்களை இரணைமடு நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த ஏழு பேரில் ஒருவர் 13 வயது சிறுவன் என்பதால் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த அதேவேளை ஏனைய ஆறுபேரையும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇ தன்போது அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ இரால் மற்றும் தங்கூசி வலை என்பவற்றுடன் உள்ளுர் உற்பத்தி கட்டுத்துவக்கும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதுடன், அவற்றையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nதற்போது இரணைமடு குளத்தின் நீர் வற்றியுள்ள அதேவேளை இவ்வாறான சட்டத்திற்கு முரணான மீன்பிடியினால் மீனவர்களாகிய தாம் பாதிக்கப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடு குளத்தில் பிடிக்கப்படும் இரால் ஏற்றுமதி பொருள் என்பதால் அதன் பெறுமதி கிலோ ஒன்று 1000 ரூபா என்பது குறிப்பிடதக்கதாகும்.\nமணல் அகழ்வை நிறுத்தக்கோரி மக்கள் ஆா்ப்பாட்டம்\nஉற்த்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம்\nவிடுதலை புலிகளின் ஆதரவான அமைப்புகளின் விரும்பங்களை எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக ஒருபோதும் செயற்படுத்த இடளிக்க முடியாது.\nவைத்தியர் ஷாபியை 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\n← ஜனாதிபதித் தேர்தலில் ததேகூ ஆதரவு யாருக்கு – சுமந்திரன் விளக்கம்\nயாழ். போதனாவுக்கு CT ஸ்கேனர்; உண்மை நிலை →\nசஜித்தை வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால் கட்சிக்குள் பாரிய பூகம்பம் ஏற்படும் 16th August 2019\nசஹ்ரான் உடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவனின் வாக்குமூலம் 16th August 2019\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது 16th August 2019\nகிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் பேர் பாதிப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் 16th August 2019\nஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசும் வகையில் ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி 16th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப�� போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2013/05/", "date_download": "2019-08-17T10:38:26Z", "digest": "sha1:7CBQ5MLISTQO7NVHILKNHYXSCO6QC4II", "length": 30527, "nlines": 269, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: May 2013", "raw_content": "\nவெயிலின் அருமை குளிரில் தெரியும்\nஅதிகாரபூர்வமான குளிர்காலம் ஜூன் முதல்தேதிதான் ஆரம்பிக்குது நியூஸியில். ஆனா குளிருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அதுக்கு வலையா, இணையமா கூகுளா ஊருக்குமுன்னால் வந்து உக்கார்ந்துருக்கு :( இந்த வருசம், போனவருசத்தைவிட குளிர் அதிகமா இருக்குன்னு வழக்கம்போல் சொல்வது உண்மை:-)\nஉடலுக்கும் உள்ளத்துக்கும் குளிரைத் தாங்கும் சக்தி குறைஞ்சுருக்கு போல..... வயசாகுதுல்லெ.....\nஅதான் கொஞ்சநாள் குளிர்விட்டுருக்கலாமுன்னு ஒரு பயணம் போறோம்\nவெயிலின் அருமை குளிரில்தானே தெரியுது, இல்லீங்களா அதுவரை துளசிதளத்தின் கண்மணிகளும் வாசகப்பெருமக்களும், நிம்மதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுருக்கேன். கோடை விடுமுறை\nசிங்கிள் டீச்சர் ஸ்கூலுன்னாலே இப்படித்தாம்ப்பா:-)\nமீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் டீச்சர்:-)\nநம்ப கூவம் எப்போ இப்படி ஆகும்\nஐ ஸோர் :( மாடர்ன் ஆர்ட் என்ற வகையில் இப்படி ஒன்னைக்கொண்டு வந்து இயற்கையின் அழகையே கெடுத்து வச்சவர் மட்டும்.... இப்போ கண்ணுலே ஆப்டணும்..... விக்டோரியா சதுக்கத்தில் வைக்கணும் என்று ஏற்பாடு செய்திருந்த இந்த 'ஆர்ட்' நிலநடுக்கம் வந்து சதுக்கம் முழுசுமே பாதிக்கப்பட்டதால் இங்கே வந்துருச்சாம்:( கெட்ட சகுனமுன்னு நினைச்சுத் தூக்கிப் போட்டுருக்கக்கூடாதா அழகான குளத்தைக் கெடுத்த பாவம் போய்ச் சேரட்டும்.........\nபூத்திருவிழாவுக்காக ஒரு 13 தனிப்பட்ட அலங்காரங்கள் செஞ்சு வச்சு, விழா முடிஞ்சதும் அகற்றிடுவாங்க.\nமற்றபடி தோட்டம் முழுசும் எப்போதும் அலங்காரமாகவே இருக்கும்.\nகோடை காலங்களில் அழகு கூடுதல் என்பது என் எண்ணம். இங்கொருவர் அங்கொருவர் என்று மக்களைப் பார்க்கலாமே தவிர ஏகாந்தமா��� இருக்கவும் சிந்திக்கவும் அருமையான இடமிது. நம்பலைன்னா கீழே உள்ள படங்களே சாட்சி:-)))\nஏறக்குறைய பாதித் தோட்டம் நிலம் ஆடுனதில் அழிஞ்சு போச்சு. அதனால் புதுசா அமைக்கப்போகும் பகுதியில் என்னென்ன வரப்போகுதுன்னு விளக்கி இருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியான சமாச்சாரம், தோட்டத்துக்குள்ளே ஒரு நூலகம்\nகார்டன் சிட்டி ஆஃப் நியூஸி என்ற பெத்த பெயர் இருக்கு நம்மூருக்கு அதை நியாயப்படுத்தணுமுன்னு சிட்டிக் கவுன்ஸில் ரொம்பவே மெனெக்கெடும். நாங்க மட்டும் சும்மா இருப்போமா..... வீட்டுவீட்டுக்கு சின்ன அளவிலாவது ஒரு தோட்டம் போட்டு வச்சுருவோம். எப்படியும் நம்ம வீட்டு மனையில் 40% இடத்துலேதான் கட்டுமானம் இருக்கணும். மிச்சம் இருக்கும் 60% க்கு தோட்டம் என்பது நகர சபையின் விதி. தோட்டம் போடவோ, செடிகள் வைக்கவோ பராமரிக்கவோ முடியலைன்னா குறைஞ்சபட்சம் புல்லாவதுபோட்டு இருக்கணும். வெறும் புல்லுதானேன்னு அலட்சியமாவும் இருக்கமுடியாது. லான் மெயின்டனன்ஸ் ஒன்னும் லேசுப்பட்டதில்லை. புல்லு வெட்டி முடிச்ச மறுநாளே மழை வந்து அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளே வீசிவீசியா வளர்ந்து நிக்கும். இதே வேகத்துலே மற்ற பூச்செடிகள் வளரக்கூடாதோ அதை நியாயப்படுத்தணுமுன்னு சிட்டிக் கவுன்ஸில் ரொம்பவே மெனெக்கெடும். நாங்க மட்டும் சும்மா இருப்போமா..... வீட்டுவீட்டுக்கு சின்ன அளவிலாவது ஒரு தோட்டம் போட்டு வச்சுருவோம். எப்படியும் நம்ம வீட்டு மனையில் 40% இடத்துலேதான் கட்டுமானம் இருக்கணும். மிச்சம் இருக்கும் 60% க்கு தோட்டம் என்பது நகர சபையின் விதி. தோட்டம் போடவோ, செடிகள் வைக்கவோ பராமரிக்கவோ முடியலைன்னா குறைஞ்சபட்சம் புல்லாவதுபோட்டு இருக்கணும். வெறும் புல்லுதானேன்னு அலட்சியமாவும் இருக்கமுடியாது. லான் மெயின்டனன்ஸ் ஒன்னும் லேசுப்பட்டதில்லை. புல்லு வெட்டி முடிச்ச மறுநாளே மழை வந்து அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளே வீசிவீசியா வளர்ந்து நிக்கும். இதே வேகத்துலே மற்ற பூச்செடிகள் வளரக்கூடாதோ\nமவொரி மொழியில் கடவுள் (ATUA) இங்கே\nவருசாவருசம் கோடை முடியப்போகும் கடைசி மாசத்தில் (ஃபிப்ரவரியில்) பூத்திருவிழா கொண்டாடுவது இங்கே வழக்கம். நகரம் 'இருந்த' காலத்தில் (ஐயோ.... எப்படிச் சுத்தினாலும் பேச்சு இப்படி நகர அழிவில் வந்து நிக்குதே) எங்க கதீட்ரலுக்கு உள்ளே நடைபாதையில் ஃப்ளோரல் கார்பெட், வெளியே சதுக்கம் முழுசும் மலர் அலங்காரங்கள், தொட்டடுத்து இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில் இன்னும் அமர்க்களமான அலங்காரங்கள், இதையொட்டியே ஓடும் ஏவான் நதியில் () மிதக்கும் பூ அலங்காரப் படகுகள் இப்படி ஒரே ஜாலியா இருக்கும்.\nநியூஸி நாட்டுக்குன்னே வருசம் ஒரு முறை சர்வதேச மலர்க்கண்காட்சி Ellerslie International Flower Show ஒன்னு நடந்துக்கிட்டு இருந்துச்சு, ஆக்லாந்து நகரிலே இங்கிலாந்துலே வருசாவருசம் நடக்கும் Chelsea Flower Showதான் ரோல்மாடல். பொதுவா அங்கே ஒன்னு நடந்தால் அதே போல ஒன்னு இங்கேயும் நடக்கணும் என்பது எழுதப்படாத விதி இங்கிலாந்துலே வருசாவருசம் நடக்கும் Chelsea Flower Showதான் ரோல்மாடல். பொதுவா அங்கே ஒன்னு நடந்தால் அதே போல ஒன்னு இங்கேயும் நடக்கணும் என்பது எழுதப்படாத விதி நாங்க இன்னும் மாட்சிமை தாங்கிய மஹாராணியின் ஆட்சிக்குட்பட்ட நாடு என்பதுடன் அதுவும் (இங்)லாந்து நாங்களும் (நியூஸி)லாந்து என்பதால் வந்த பாசப்பிணைப்பு\n1994 வது ஆண்டு முதல் ஆக்லாந்து நகரில் நடந்துக்கிட்டு இருந்ததை எப்படியாவது பெயர்த்தெடுத்து கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்குக் கொண்டு வந்துரணுமுன்னு 2007 வது வருசம் ஆட்சிக்கு வந்த எங்க ஊர் நகரத் தந்தைக்கு (மட்டுமே) பேராசை. ஊரே தோட்டங்களும் மலர்களுமா நிறைஞ்சு இருந்த காரணத்தால் ஊர் மக்களுக்கு இது ஒன்னும் முக்கியமாப் படலை.\nஅங்கங்கே சில விலங்குகள். நம்மாளு ஜோரா இருக்கார். போனவருசம் இவரைத்தேடி அலைஞ்சேன்.\nசிட்டிக்கவுன்ஸில் தேர்தல் முடிஞ்சு புது நகரத் தந்தை வந்ததும் இருக்கற வேலையை எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு Ellerslie International Flower Show வை இங்கே கடத்துவதை கவனிச்சார். ஏலம் விடுவது போல எந்த நகரம் ஏலத்தில் எடுக்குதோ அங்கே கண்காட்சி நடத்துவாங்க. நியூஸியைப் பொறுத்தவரை ஆக்லாந்துதான் மிகப்பெரிய நகரம். கூட் டமும் அதிகம். ஒரு மில்லியன் மக்கள்ஸ் இருக்காங்க. நகர சபைக்கு வருமானம் கூடுதல். இவுங்களோடு போட்டிக்கு நிக்கணுமான்னுத்தான் மற்ற எல்லா நகரங்களும் நினைக்கும். விழாவை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவாங்க(ளாம்) எல்லோரும் தங்க வசதியான இடங்கள்,ஹொட்டேல்கள், மோட்டல்கள் எல்லாம் வேணுமுல்லையா\nவருசா வருசம் எதாவது ஒரு தீம் வச்சுக்குவாங்க நம்மூரில் கொலு வைக்கிறவங்க செய்வதைப்போல. இந்த வருசம் 1830-1901, 1910. 1920, 1930 இப்படி 2000 வருசம் வரும் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் விதமாம்\nநம்ம மேயர்தான் கங்கணம் கட்டிக்கிட்டாரே...... ஏலத்தில் மூணு மில்லியன் டாலருக்கு கண்காட்சி நடத்திக்கும் உரிமையை வாங்கிக்கிட்டார். யார் வீட்டுக் காசுலே நாங்கள் எல்லோரும் கட்டும் வீட்டுவரிக் காசுலே நாங்கள் எல்லோரும் கட்டும் வீட்டுவரிக் காசுலே இந்த ஷோ 14 மில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்தது. எக்கச்சக்கமான சுற்றுலாப்பயணிகள் நம்மூருக்கு வருவாங்க . இதனால் நம்மூர் வியாபாரம் பெருகும். நகரின் பொருளாதாரம் மேம்படும். போட்ட காசை ஒன்னுரெண்டு வருசத்துலேயே எடுத்தறலாம், அப்படி இப்படின்னு பேசினார். அரசியல்வியாதிகளுக்குப் பேசத்தெரியாதா இந்த ஷோ 14 மில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்தது. எக்கச்சக்கமான சுற்றுலாப்பயணிகள் நம்மூருக்கு வருவாங்க . இதனால் நம்மூர் வியாபாரம் பெருகும். நகரின் பொருளாதாரம் மேம்படும். போட்ட காசை ஒன்னுரெண்டு வருசத்துலேயே எடுத்தறலாம், அப்படி இப்படின்னு பேசினார். அரசியல்வியாதிகளுக்குப் பேசத்தெரியாதா அதுவும் இவர் ரேடியோ ஹோஸ்ட்டா இருந்து பேசிப்பேசியே நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சவர்.\nஇங்கே எங்கூருலே மலர்க்கண்காட்சி நடந்த முதல் வருசம்(2009) எழுபத்தியஞ்சாயிரம் பேர் பார்வையிட்டுருக்காங்க. ரெண்டாவது வருசம்(2010) அம்பத்தியஞ்சாயிரம் பேர்கள். மூணாவது வருசம் (2011) நிலநடுக்கம் வந்து ஊரே அழிஞ்சுகிடந்த நிலையில் கண்காட்சி ஒரு கேடான்னு கேன்ஸல் ஆகிருச்சு. சமாளிச்சு எழுந்தபின் போனவருசம் (2012) கண்காட்சியை நடத்துனாங்க. வந்த சனம் நாப்பத்தியஞ்சாயிரம். கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பா ஆகுதோ\nமக்கள் கூடுமிடத்துக்கு அவசியமான சில பொழுது போக்கு அம்சமும் மற்றதும்\nஅடடடா...... இதுவரைக்கும் இதைப்போய்ப் பார்க்கலையே.... இந்த வருசமாவது கட்டாயம் போகலாமுன்னு நினைச்சேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு.... நாம் வீட்டுவரி கட்டுறோமுல்லே.... அதுக்குண்டான ரஸீது மூணு மாசத்துக்கொருமுறை அனுப்பும்போது மலர்க்கண்காட்சிக்கான தேதிவிவரமும் வீட்டுவரிகட்டும் உள்ளூர் மக்களுக்குக் கொஞ்சம் டிஸ்கவுண்ட் விலையில் கண்காட்சிக்கான டிக்கெட் உண்டு என்ற விவரமும் சேர்த்து அனுப்பறாங்களே என்பது. வந்த லெட்டர் எங்கே போச்சோ\nதேடுனதில் ஒருவழியா ஆப்ட்டத���. வீட்டுவரி கட்டுபவர்களுக்கு அனுமதிச்சீட்டு விலை நபருக்கு 22$. கண்காட்சி நடக்கும் நாட்கள் 2013 மார்ச் 6 முதல் 10 வரை. சரி. அஞ்சு நாளில் ஒருநாள் போகலாம் .\nஎங்கூர் வருசாந்திர ஃபெஸ்டிவல் ஆஃப் ஃப்ளவர்ஸ் இந்த வருசம் கொஞ்சம் தாமதமாத்தான் ஆரம்பிச்சது. ஃபிப்ரவரி 16 முதல் மார்ச் 4வரை . வழக்கம்போல் ரெண்டு வாரமும் ஒரு வீக் எண்டுமா 16 நாட்கள். கடந்த ரெண்டு வருசமா நம்மூர் பொட்டானிக் கார்டனில் நடக்குது. அதான் நகரமே இல்லாமப்போயிருச்சே:(\nபீன்ஸ் செடிகளில் அலங்கார வளைவு :-)\nதிருவிழா பார்க்கப்போனபோது ஹேக்ளிபார்க்கின் ஒரு பகுதியில் வரப்போகும் மலர்க்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருப்பதைக் கவனிச்சேன். காட்சி வெளியே இருந்து ஒன்னுமே தெரியக்கூடாது. கையிலே காசு கண்ணுலே காட்சின்னு , காசு கொடுத்து உள்ளே காலடி எடுத்து வச்சால்தான் கண்களுக்கு விருந்து. போயிட்டுப்போகுது. நாம்தான் வரப்போறோமே அப்போ இதையும் பூத்திருவிழாவையும் சேர்த்தே ஒரு பதிவு எழுதலாமுன்னு இருந்தேன். இருந்தேனா........\nகோபால் ரொம்பவே பிஸியா இருப்பதால் என்றைக்கு ஷோ போகலாமுன்னு முடிவு செய்யக் கொஞ்சம் தாமதமாச்சு. எப்படியும் வீக் எண்டுலே இருப்பார்தானே சனிக்கிழமைக்கு டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு ஃப்ளவர் ஷோ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாமுன்னா.... அதுக்குத் தனி சர்வீஸ் சார்ஜ் கொடுக்கணுமுன்னு போட்டுருக்கு. இந்த 22 கூட அதிகமுன்னு முணங்கிக்கிட்டே, சிட்டிக்கவுன்ஸில் கிளை ஆஃபீஸ் ஒன்னு இங்கே பக்கத்துலேதானே இருக்கு அதுலே நேரில் போய் டிக்கெட் வாங்கிட்டு எனக்கு சேதி சொல்லுங்கன்னு இவர் பகல் சாப்பாட்டுக்கு வந்தப்பச் சொல்லி அனுப்பினேன்.\nஃபோன் வந்துச்சு. டிக்கெட் விலை 35 டாலராம். நம்ம டிஸ்கவுண்டு கூப்பனை அக்டோபர் /நவம்பரில் பயன்படுத்தி இருக்கணுமாம். மார்ச் மாசம் நடக்கும் ஃப்ளவர் ஷோவுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னே புக் பண்ணனுமா நல்லா இருக்கே கதை இது ஏர்லைன்ஸ் டிக்கெட்டா என்ன\nஎன்ன, வாங்கிறவான்னு கேட்ட கோபாலுக்கு 'நோ' சொன்னேன். அஞ்சு டாலர் கார் பார்க்கிங் சார்ஜையும் சேர்த்து 75 டாலர் என்பது அநியாயமா இருக்கே கார்டன் செண்டர் எதுக்காவது போனால்கூட விதவிதமான பூக்களையும் செடிகளையும் பார்க்கலாம் என்றுள்ள ஊரில்....\nCERA (Christchurch Earthquake Recovery Authority) இனிமேல் கொடுக்கும் காசுலே இப்படித்தான் வீடு கட்டிக்க முடியுமாம் ஆனாலும் அதுலே ஒரு பூனையை வச்சுக்குவோம்:-)\nடிக்கெட்டு விவகாரம் என்னன்னு மறுநாள் அவுங்க வெப்ஸைட்டில் போய்ப் பார்த்தால் நாள் முழுதுவதும், அரைநாளுக்கு , மாலை 4 முதல் ஆறுவரை இப்படி பல விதமா இருந்துச்சு. நமக்குச் சுத்திப் பார்க்க ரெண்டு மணிநேரம் போதுமுன்னு அதுக்கு எவ்ளோன்னு கேட்டால் அதுக்கும் 35 தானாம். வேறவேற டைமிங் , ஆனால் எல்லாத்துக்கும் ஒரே சார்ஜ் இப்படி ஒரு கொள்ளையை நான் கேட்டதே இல்லை:(\nஅஞ்சாம் நாள் மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக ஃப்ளவர் ஷோ நடந்து முடிஞ்சதுன்னும் நாப்பத்தி நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் வருகை தந்தாங்கன்னும் நியூஸ். 44,902 என்று இருந்திருக்க வேண்டிய அது, ஜஸ்ட் மிஸ்டு:-)\nவாவா என்று கூப்பிடும் ரோஸ் கார்டன்.\nசிட்டிக்கவுன்ஸில் ஒன்னும் பணம் பண்ணுவதுபோல் தெரியலை. எல்லாம் பெருமைக்கு மாவு இடிக்கும் கதை\nவேற ஏமாளி நகரம் இதை நடத்தறேன்னு ஏலத்தில் எடுத்தால் நாங்க தப்புவோம். மக்கள்ஸ் ஏமாறுவாங்களான்னு தெரியலையே.... யானையைக் கட்டித்தீனி போடும்படி ஆயிருச்சு இப்போ\nஉண்மையைச் சொல்லணுமுன்னா..... நடந்து போன நிலநடுக்க அழிவுகளைப் பார்க்க வரும் டூரிஸ்ட்டுகள் கூட்டம் இதையெல்லாம் விட ஏராளம் அதுக்கடுத்து நகரத்தை மீண்டும் நிர்மாணிக்கவும் இடிபாடுகளை அகற்றவும் வேலை செய்ய வந்த இண்டர்நேஷனல் ஒர்க்கர்ஸ் அதை விட ஏராளம். ஒரு மோட்டல் கூட காலியா இல்லைன்னா பாருங்க\nகடந்த ஒன்னரை நூற்றாண்டில் பொட்டானிக்கல் கார்டனின் வளர்ச்சி (Down the memory lane)\nவழக்கம்போல் நடக்கும் பூக்கள் திருவிழாவே நமக்குப் போதும். திருவிழாவின் படங்களை அங்கங்கே போட்டு வச்சுருக்கேன்.\nமொத்தப் படங்களும் பார்க்க விருப்பம் இருப்பவர்களுக்காக கூகுள் ஆல்பத்தில் போட்டு வைக்கவா\nவெயிலின் அருமை குளிரில் தெரியும்\nஇப்படி புல்லு முளைச்சுப் போச்சுதே....:(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/221730/20-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-17T11:15:32Z", "digest": "sha1:CRC75YXAU4MQG2J6A4W55IET7RCZUSI6", "length": 8477, "nlines": 171, "source_domain": "www.hirunews.lk", "title": "20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டியில் நைஜீரியா - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டியில் நைஜீரியா\nஉலக கிண்ண ஆண்களுக்கான 20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டிக்கு சிம்பாவே அணிக்கு பதிலாக நைஜீரிய கிரிக்கட் அணி தகுதி பெற்றுள்ளது.\nசிம்பாவே கிரிக்கட்டில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரிவித்து சர்வதேச கிரிக்கட் பேரவையினால் அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண 20 க்கு 20 க்கு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை சிம்பாவே அணி இழந்தது.\nஇதேவேளை மகளிருக்கான 20 க்கு 20 தகுதிகான் போட்டியில் சிம்பாவேக்கு பதிலாக நபீபியா (யேஅiடியை) அணி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய வெற்றியாளர் ஜே.ஈ.நிமாலி ..\nசெப்டெம்பர் 5 வரை வான்வெளியை மூடவுள்ள பாகிஸ்தான்\nஅமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை..\nபாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பதட்டம் ...\nஜம்மு -காஷ்மீர் விடயத்தை இந்தியா...\nமலேசிய பிரதமரின் அதிகாரத்திற்கு சிவில் அமைப்புக்களினால் ஆபத்து..\nமலேசிய பிரதமர், தமது அதிகாரங்களை...\nசைபர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு...\nவடகொரியா தமது அணுவாயுத திட்டங்களுக்கு...\nநேபாளத்துக்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமிளகு ஏற்றுமதியை அதிகாரிப்பதற்கான கலந்துரையாடல்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை..\nமோசடிகளை தடுப்பது குறித்து கவனம்...\nவிசேட தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்..\nதற்போது புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலவும் வறட்சி... Read More\nகாவற்துறை அதிகாரி ஒருவர் பணி நீக்கம்..\nநாட்டையே உலுக்கியுள்ள திடீர் மரணம்...\nசந்திக்க ஹதுருசிங்கவிடம் விளக்கம் கோரிய இலங்கை கிரிக்கட் நிறுவனம்\nபதவியிலிருந்து விலகிய சாந்த பண்டார\n20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டியில் நைஜீரியா\nஇந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\nமூன்றவாதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி இன்று ..\nஓய்வு பெறவுள்ள டேல் ஸ்டேயின்....\nஅவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்களால் வெற்றி\nதாமிரபரணி படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய நிலைமை...\nமுரளியாக மாற இருந்த மக்கள் செல்வனின் அதிரடி முடிவு..\nரசிகர்களை மகிழ்விக்க துப்பாக்கி ஏந்திய தல..\nபிரபல நடி���ர் திடீர் மரணம்..\nமுத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/08/blog-post_74.html", "date_download": "2019-08-17T10:41:26Z", "digest": "sha1:IDINTIHQIZRFJMVTF4CFICC65UZMEOO3", "length": 46889, "nlines": 209, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஈஸ்வரா.... வைதீஸ்வரா...", "raw_content": "\nசீர்காழியிலிருந்து சவுன்ட் சர்வீஸ் மூலம் \"சௌக்கியமா” கேட்கும் தூரத்தில் இருப்பது புள்ளிருக்குவேளூர் என்ற புராதன பெயர் கொண்ட வைதீஸ்வரன் கோயில். புள்+இருக்கு+வேள்+ஊர்=ஜடாயு+ரிக் வேதம்+முருகன்+சூரியன் வழிபட்ட ஸ்தலம். அங்கு செல்லும் வழியில், கோயில்தோறும் கைகொட்டி பாடல்கள் பாடிய ஞானபாலகன் ஞானசம்பந்தனுக்கு, கைவலி தீர்க்க, தங்கத் தாளம் கொடுத்த சப்தபுரீஸ்வரரும் அதில் ஓசை வரும்படி செய்த ஓசை கொடுத்த நாயகியும் எழுந்தருளியிருக்கும் திருக்கோலக்கா தலம் இருக்கிறது. அற்புதமான கோயில். \"கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே\" என்று பதிகம் பாடி பக்தியால் உருகுகிறார் சம்பந்தர்.\nசிறு பிராயத்தில் குழந்தைகளுக்கு திக்குவாயாகி பேச்சு சரியாக வரவில்லையென்றால் இன்னமும் இக்கோயில் ஸ்வயம்பு மூர்த்தியைத் தரிசித்து பேச வைக்கிறார்கள். நமக்கு ஏற்கனவே பேச்சு ஜாஸ்தி என்பதாலும் முன்னரே தரிசித்தவரை மனதாலே துதித்துக்கொண்டு நேரே வை.கோயிலுக்கு விட்டேன் சவாரியை.\nகமண்டலத்துடன் குட்டையான அகஸ்தியர் படம் ஆங்காங்கே தொங்கு போர்டில் தெரிய நாடி ஜோதிடத் திண்ணைகள் தென்பட ஆரம்பித்தால் வைதீஸ்வரன்கோயிலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று அர்த்தம். இங்கே கடைவிரித்திருக்கும் அனைவருக்கும் சுவடி கிடைத்த ரகஸ்யம் என்ன ஒரு சுவடியை நகலெடுத்து பிம்பச் சுவடி எடுக்கமுடியுமா ஒரு சுவடியை நகலெடுத்து பிம்பச் சுவடி எடுக்கமுடியுமா ஒரு கட்டுச் சுவடியில் குறிப்புகள் தெரிந்து புட்டுப்புட்டு வைப்பது சுலபமா ஒரு கட்டுச் சுவடியில் குறிப்புகள் தெரிந்து புட்டுப்புட்டு வைப்பது சுலபமா எல்லோருக்கும் அந்த ஜோஸ்யம் செல்லுபடியாகிறதா எல்லோருக்கும் அந்த ஜோஸ்யம் செல்லுபடியாகிறதா நாடி ஜோஸ்யம் பத்தி நமக்குத் தெரிந்ததை தனியாக ஒரு போஸ்ட் எழுதுவோம். இப்போது கோயிலுக்குள் சென்று வணங்குவோம்.\nஎங்களுக்கு மூன்றாம் ம��ட்டை அங்கேதான். திருப்பதி வெங்கடாஜலபதி-புன்னை நல்லூர் மாரியம்மன்-வைதீஸ்வரன் என்ற வரிசையில் குழந்தைகளுக்கு மும்மொட்டை ஸ்தலங்களுள் ஒன்று வைதீஸ்வரன்கோயில்.\nஎப்போதும் அம்மன் சன்னிதி வழியாகத்தான் கோயிலுக்குள் செல்வது வழக்கம். குளக்கரைக்கு முன்னர் விஸ்வா லாட்ஜ் செல்வராஜ் வீற்றிருந்தார். \"சார் நல்லா இருக்கீங்களா\" என்று சம்பிரதாயமாக இல்லாமல் மனசாரக் கேட்டார். \"ம்.. பிசினெஸ் எப்படிப் போகுது...\"க்குப் பின்னர் ஐந்து சன்னிதிகளுக்கும் அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு அமைதியாயிருந்த பச்சைக்குளத்தைப் பார்த்துக்கொண்டே... வைதீஸ்வர தரிசனத்துக்கு நடந்தோம். அது சித்தாமிர்த தீர்த்தம். ஒரு முங்கு முங்கி எழுந்தால் எப்பிணியும் தீர்க்கும் சர்வ வல்லமை வாய்ந்த குளம்.\nவலஞ்சுழி விநாயகர், அங்காரகன், தையல்நாயகி, முத்துக்குமாரஸ்வாமி, வைதீஸ்வர ஸ்வாமி என்று ஐவருக்கும் அருச்சனை செய்து வழிபடுவது மரபு. குளக்கரை ஸுப்ரமண்யரைச் சுற்றி கறுப்புக் கோடுகள் போட்ட கறுப்பு ஆடுகள் யார் பிரதோஷகால சிவன் கோயில் போலவே அன்று தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பக்தர்கள் இல்லை. ஒரு முதியவர் அம்மன் சன்னிதி எதிரில் உள்ள படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ”உப்பு... மிளகு உள்ளே கொட்டுங்க... குளத்துல எதையும் கரைக்காதீங்க...” என்று படியைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தார்.\nவலஞ்சுழி விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்கத்திலேயே அங்காரகன் உற்சவருக்கும் செய்துகொண்டோம். அதற்கு முன்னர் பிரகார விநாயகருக்கு ஒரு சிதறுகாய் உடைத்தேன். பின்னர் தையல்நாயகிக்கும் முத்துக்குமார ஸ்வாமிக்கும். கடைசியாக வைதீஸ்வரன். பிரதோஷ புறப்பாடுக்கு வெள்ளி நந்திவாகனம் ஸ்வாமி சன்னிதிக்கு நேரில் தயாராக இருந்தது. அதன் காதைக் கடித்துக்கொண்டிருந்த பெரியவருக்கு அறுபது வயசுக்கு மேலிருக்கும். நந்தி காதில் ப்ரார்த்தனையைச் சொல்ல வேண்டும் என்று யார் சொன்னது நந்திகேஸ்வரர் சண்டிகேஸ்வரர் போன்ற ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் எப்போதும் சிவசிந்தனையில் இருப்பவர்கள் என்று பாட்டி சொல்வாள். அவர்களை கைதட்டியோ சொடுக்கியோ இம்சை செய்யக் கூடாது என்பாள். காதோடு காதாக ரகஸ்யம் பேசலாமோ\nஸ்வயம்பு மூர்த்தி. திவ்யமான தரிசனம். பின்னால் ஒரு மாமி உட்கார்ந்து கொண்டு \"ஸ்ரீ வைத்யந���தாய நமசிவாய” என்று வைத்யநாதஷ்டகம் பாடிக்கொண்டிருந்தார்கள். தீபாராதனைக்கு \"வைத்யநாதாய நமசிவாய:\" ஔவைப் பாட்டி போல நம்மை நேரே ஜீவனோடு கைலாயத்துக்குக் கொண்டு சென்றது.\nசித்தமெல்லாம் சிவமயமாக, நெற்றி முழுக்க விபூதியுடன் வேஷ்டி சட்டையணிந்த அகோரியாக வெளியே வந்தேன். ஸ்வாமி சன்னிதிக்குப் பின்னால் நவக்ரஹங்கள். எல்லா சிவத்தலங்களிலும் முன்னால் இருக்கும் நவக்கிரஹம் இங்கே பின்னால். ஆதிகாலத்தில் சிவன்கோயில்களில் நவக்ரஹ வழிபாடு இல்லை என்று படித்திருக்கிறேன். இங்கே வைத்யநாதருக்குக் கட்டுப்பட்டு பின்னால் நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். வெளிப்பிரகார பிரதக்ஷிணத்தில் பட்டமொளகாவை ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு புளிசாதம் சாப்பிடும் \"பிரகாரச் சாப்பாடு\" பக்தர்களைக் கூட காணோம்.\nவடவண்டை பிரகாரம் ’ஓ’வென்று இருந்தது. பிரதிவருஷம் ஒருநாள் வைதீஸ்வர தரிசனத்துக்கு வரும்போது பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு சமர்த்தாய் நடந்த ட்ராயர் ஆர்.வி.எஸ், என் முன்னே நிழலாய்ச் செல்ல பின்னால் என் மகள் வினயா மொபைலைப் பார்த்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். தெற்கு தெருவில் வைத்யநாதக் குருக்கள் ஆத்தில் வந்திறங்கி... \"வைதீஸ்வரா.. தையல்நாயகி... முத்துக்குமாரா...\" என்று பாட்டி சக ஸ்நானர்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ள... அந்தக் குளத்தில் குளிப்போம்... \"பயப்டாதேடா தம்பி... இந்த கொளத்துல சர்ப்பமெல்லாம் கிடையாது...\" என்று தலையை தண்ணீருக்குள் போடச் சொல்வாள்.\nதையல்நாயகிக்கு மாவிளக்குமா போட்டு... ஐந்து சன்னிதி அர்ச்சனை முடித்து... வைத்யநாத குருக்களிடம் விபூதிப் பிரசாதம் (மருந்து உருண்டை*யோடு) வாங்கிக்கொண்டு கும்மோணம் பஸ் ஏறுவோம். கும்மோணத்திலிருந்து மன்னைக்கு இன்னொரு பஸ். \"குருக்களாத்துலேர்ந்து ஒரு மணிக்காணும் கெளம்பிடுவோம்டி பவானி. சாயரக்ஷைக்கு ஆத்துக்குப் போயிடலாம்...\" என்று மடிசாரை இழுத்துவிட்டுக்கொண்டு வேகுவேகென்று நடந்த சாரதாம்பாளை நினைத்துக்கொண்டேன். வீட்டு வாசல்படி இறங்கிய பின்னர் வெளியிலிருந்து பச்சைத்தண்ணி கூட பாட்டி பல்லில் படாது. சின்ன மூடி போட்ட சொம்பில் டிகாக்ஷனும்... “பாலுக்கு தோஷமில்லை...” என்று கிடைக்கிற இடத்தில் சூடாய்ப் பாலும் வாங்கி இன்ஸ்டெண்ட் காஃபி குடிப்பாள்.\n\"இன்னிக்கி கார்த்தாலே குளிக்கமாட்டேன்னு அடம்பிடிச்சியே.. அந்த கொளத்துல சதானந்தர் ஒரு முனிவர் தபஸ் பண்ணிண்டிருந்தாராம். அவர்க்கு முன்னாடியும் நிறைய சித்தபுருஷாள்ளாம் அமிர்தத்துனால வைத்ய நாதருக்கு அபிஷேகம் பண்ணி... அந்த கொளத்துல தபஸ் பண்ணி.. அவருக்கு நமஸ்காரம் பண்ணியிருக்கா.. அதான் அந்த சித்தாமிர்த கொளம். அப்படி சதானந்தர் ஒருநா தபஸ் பண்ணிண்டிருக்கும்போது உஸ்,.உஸ்ஸுன்னு பக்கத்துல ஒரே சத்தம்... கண்ணத் தொறந்து பார்த்தாக்கா ஒரு பெரிய சர்ப்பம்... தவளையைப் பிடிக்க சீறிண்டிருந்தது... தபஸ் கலைஞ்சதுல அவருக்கு கோவம் வந்துடுத்து.. ஒடனே இந்தக் கொளத்துல சர்ப்பமோ... தவளையோ வந்தா செத்துப்போகட்டும்னு சபிச்சுட்டார்.. அதுலேர்ந்து அந்தக் கொளத்துல தவளை... சர்ப்பமெல்லாம் கிடையாது...\" என்று மாயூரம் பஸ்ஸிலேயோ கும்மோணம் பஸ்ஸிலேயோ ஜன்னலோரமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு கதை அவளிடமிருந்துக் கிடைக்கும்.\nகிழக்கு கோபுரவாசல் பக்கம் ஆதி வைத்யநாதர் சன்னிதி உண்டு. அங்கு வேப்பமரக் கொழுந்து பறித்து வாயில் போட்டுக்கொள்வது என் பாட்டிக் காலத்துப் பழக்கம். “தீராத வியாதியெல்லாம் சொஸ்தமாயிடும்...” என்று ஐந்தாறு இலைகளை கசப்பால் என் முகம் சுளிக்கத் தின்பாள் பாட்டி அந்த மரம் க்ருத யுகத்தில் கதம்ப வனம், த்ரேதா யுகத்தில் வில்வ வனம், துவாபர யுகதில் வகுள வனம், யுகம்யுகமாய் வெவ்வேறு மரமாக இருந்தது என்றும் கலியுகத்தில் வேம்பு வனம் என்றும் ஒரு போர்டு வைத்திருப்பார்கள்.\nநவக்ரஹங்களில் இது செவ்வாய் ஸ்தலம். அங்காரகன் மூலவர் தனியாய் இருந்தார். சாயரட்சையில் யாரோ மொட்டையடித்துக்கொண்டு கையில் அகல் விளக்கோடு அங்காரகனைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். தரிசனம் முடித்து கொடிமரத்தடியில் நமஸ்கரித்தோம். எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் யானையைக் காணவில்லை.\nசேப்பாயியைக் கிளப்பும்போது \"மன்னைக்குத்தானே\" என்று அது கேட்டதுபோல இருந்தது. \"ஆமாம்...\" என்று மனசோடு சொல்லிக்கொண்டு முன் விளக்கு இரண்டும் ஒளி பாய்ச்சி வழிகாட்ட மாயூரம் சாலையில் விரைந்தேன்.\n*மருந்து உருண்டை: அபிஷேகம் செய்த தீர்த்தம், சந்தனம், விபூதியோடு வேப்ப இலை மற்றும் புற்று மண்ணால் தயாரிக்கப்படும் திருச்சாந்து உருண்டை. சர்வரோக நிவாரணி.\nLabels: அனுபவம், திருக்கோயில் உலா, ��ேவாரத் தலங்கள், பயணக் கட்டுரை, வைதீஸ்வரன் கோயில்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்\nஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nகணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்\nகணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்\nசந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்\nதாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nநடப்பவர் பார்க்க மாட்டார்... பார்ப்பவர் நடக்க மாட்...\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்ப���ாமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையன���ர் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்��ிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ka/44/", "date_download": "2019-08-17T11:08:53Z", "digest": "sha1:NZB22EKHBY3SDFGJ24R3Q5GVEPEMQS6B", "length": 17750, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "மாலைப்பொழுதில் வெளியே போவது@mālaippoḻutil veḷiyē pōvatu - தமிழ் / ஜோர்ஜிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - க���ரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜோர்ஜிய மாலைப்பொழுதில் வெளியே போவது\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா\nஇங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா\nஇங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா\nஇன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது\nஇன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது\nஇன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது\nஅரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா\nசினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா\nகால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா\nஎனக்கு பின்புறம் உட்கார வேண்டும். სუ- უ--- მ---- ჯ----.\nஎனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். სა--- შ---- მ---- ჯ----.\nஎனக்கு முன்புறம் உட்கார வேண்டும். სუ- წ-- მ---- ჯ----.\nநீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா\nநீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா\nஇங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா\nஇங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா\nஇங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா\n« 43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n45 - சினிமாவில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜோர்ஜிய (41-50)\nMP3 தமிழ் + ஜோர்ஜிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசிய��், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/13120243/What-do-women-need.vpf", "date_download": "2019-08-17T11:29:15Z", "digest": "sha1:LHGLL67SKDRL4KX2R7IWR4HODWOU53V5", "length": 20631, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "What do women need? || பெண்களுக்கு எது தேவை?கரீனா கபூர் மனந்திறந்து சொல்லும் புதிய தகவல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரீனா கபூர் மனந்திறந்து சொல்லும் புதிய தகவல்கள் + \"||\" + What do women need\nகரீனா கபூர் மனந்திறந்து சொல்லும் புதிய தகவல்கள்\nஎல்லோரும் ரேடியோ, டி.வி.யில் புகழ்பெற்ற பிறகு சினிமாவுக்குச் செல்வார்கள். ஆனால் பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், வெள்ளித்திரையில் பிரகாசிக்கும் வேளையிலேயே ரேடியோவுக்கு வந்திருக்கிறார்.\nஎல்லோரும் ரேடியோ, டி.வி.யில் புகழ்பெற்ற பிறகு சினிமாவுக்குச் செல்வார்கள். ஆனால் பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், வெள்ளித்திரையில் பிரகாசிக்கும் வேளையிலேயே ரேடியோவுக்கு வந்திருக்கிறார். ‘வாட் விமன் வான்ட்’ (பெண்களுக்கு எது தேவை) என்ற நிகழ்ச்சியின் மூலம் எப்.எம். ரேடியோவில் கரீனாவின் குரல் தொடர்ந்து ஒலிக்கப் போகிறது.\nவானொலியில் நிகழ்ச்சி நடத்துவதற்கு நீங்கள் ஒத்துக்கொண்ட காரணம் என்ன\nஇன்று எந்த ஊடகம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அது திரைப்படமாக இருக்கலாம், டி.வி., மேடை, இணையதளம் அல்லது ரேடியோவாக இருக்கலாம். கொடுக்கும் விஷயம் தரமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இந்த ரேடியோ நிகழ்ச்சிக்காக என்னை அணுகியபோது அதன் மையக்கருத்து எனக்குப் பிடித்தது. உண்மையில் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பது குறித்த எந்த ரேடியோ நிகழ்ச்சியும் இதுவரை ஒலிபரப்பப்பட்டதில்லை. அதை உயர்த்திப் பிடித்து ஒரு நிகழ்ச்சி தயாரிப்பது, இன்றைய சூழலுக்கு அவசியமானது. உள்ளுணர்வின் விருப்பப்படி நான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டேன்.\nமுற்போக்கு சிந்தனைகொண்ட உங்களால் இந்த நிகழ்ச்சியில் எந்த அளவுக்கு வெற்றிபெற முடியும் என்று கருதுகிறீர்கள்\nரேடியோவில் நாங்கள் விவாதிக்கும் பல விஷயங்களில் எனக்கு தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. எங்கம்மா பபிதாவாகட்டும், சகோதரி கரிஷ்மா கபூராகட்டும், எங்கள் குடும்பத்தில் எல்லாப் பெண்களும் சுதந்திரமானவர்கள். நாங்கள் விரும்பியதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். எனவே இந்த நிகழ்ச்சியை நடத்து வதற்கு நான்தான் பொருத்தமான தேர்வு (சிரிக்கிறார்). பெண்கள் விரும்பும் விஷயங்கள் குறித்து இடை யிடையே நான் எனது கருத்துகளை வெளிப்படுத்து கிறேன். ஆக, என்னால் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற முடியும்.\nரேடியோ மூலம் சுவாரசியமான நிகழ்ச்சியை வழங்குவது அவ்வளவு எளிதான வேலையா\nரேடியோவில் நாங்கள் விவாதிக்கும் விஷயங்கள் எல்லாமே சீரியசானவை அல்ல. வேடிக்கையான விஷயங் களையும் நாங்கள் பேசுகிறோம். இதில் சுவாரசியமான விவாதங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, எட்டு முதல் ஒன்பது நிமிடத் தொகுப்பாக யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உதாரணத்துக்கு நான் இன்னொரு நடிகையுடன் நிகழ்ச்சியில் பேசுகிறேன் என்றால், ரசிகர்கள் எங்கள் புகைப்படங்களைத்தான் பார்த்திருப்பார்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக எப்படி இருப்போம், எப்படிப் பேசுவோம் என்று அறிந்திருக்க மாட்டார்கள். அதை அவர்கள் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிட்டுகிறது. ரேடியோ மூலம் சுவாரசியமான நிகழ்ச்சிகளை வழங்குவது கொஞ்சம் கடினம்தான். காரணம் சினிமாவில் நமது நடிப்பு, முகபாவம் மூலம் ரசிகர்களைக் கவரலாம். ஆனால் ரேடியோ வாயிலாக நம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. குரலைத்தான் வெளிப்படுத்த முடியும்.\nதிருமணம், கர்ப்பம், தாய்மை எல்லாவற்றிலும் நீங்கள் வழக்கத்தை மீறியவராகவே கருதப்படுகிறீர்கள் அல்லவா\nஎனக்கு என்ன தேவை என்பதில் எப்போதுமே நான் தெளிவாக இருந்திருக்கிறேன். திருமணம் செய்துகொள்ளாதே, அதனால் திரைப்பட வாய்ப்புகள் நின்று போகும் என்று எனக்குப் பலர் அறிவுரை கூறியிருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் நடிக்கக் கூடாது என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் பெண்களால் எல்லா நேரத்திலும் எல்லாம் சாத்தியம்தான். பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும். நாம் ஒரு தாயாக இருந்துகொண்டே வேலையும் பார்க்க முடியும். உலகில் பலரும் அப்படி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நமக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். ஆனால் நான் ஒரு நடிகை என்பதால், கர்ப்ப காலத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதை அதிகம் பேர் கவனித்திருக்கிறார்கள். தற்போதைய எனது ரேடியோ நிகழ்ச்சியின் மூலம், பெண்கள் பலரும் தங்கள் உண்மைக் கதைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவார்கள், அதுபற்றி பிரபலங்களும் தங்கள் கருத்துகளைக் கூறுவார்கள். பிரபலங்களின் கருத்துகளைத்தானே நாம் எதிர்பார்க்கிறோம்.\nஒரே நேரத்தில் நீங்கள் பல வேலைகளில் ஈடுபட்டு அற்புதமாக அவைகளை முடித்துவிடுகிறீர்களே அது எப்படி\nஉண்மையைச் சொல்லப் போனால் எனக்கு எதுவும் செய்யப் பிடிக்காது. வீட்டில் நான் என் மகன் தைமூருடன் சும்மா இருப்பேன். ஆனால் அதேநேரம், நான் எப்போதும் அப்படி இருக்க முடியாது என்று எனக்குத் தெரியும். அதனால், வேலைக்கும், சும்மா இருப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்திக்கொள்ள நான் முயல்கிறேன். எனது சொந்த வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் அந்தச் சமநிலையை ஏற்படுத்திக்கொள்ள என்னால் முடிந்திருக்கிறது. உதாரணத்துக்கு, நான் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் வேலை செய்தால், அடுத்த மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்வேன். நான் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கொஞ்சம் பொழுதைக் கழிக்க விரும்புவேன். காரணம், அவர்களைச் சுற்றித்தான் என் வாழ்க்கை சுழல்கிறது. நான் ஒரு மனிதப்பிறவி என்பதை அவ்வப்போது நானே உணர வேண்டும். என்னை நான் ஒரு ரோபோ போல கருதிக்கொள்ள முடியாது. ஆனால் இந்தத் திரையுலகம் எங்களை அதை நோக்கித்தான் தள்ளும். இன்று மனிதர்கள் அப்படித்தான் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக் கிறார்கள். வேலை இல்லையா, உடனே இன்ஸ்டா கிராம், பேஸ்புக், டுவிட்டர் என்று வந்துவிடுகிறார்கள்.\nஒரு பெண் என்பதாலேயே உங்களுக்கு மறுக்கப்பட்ட விஷயம் எதுவும் உண்டா\nஇல்லை. அப்படி எதுவும் இல்லை. ஆனால், யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் சொல்லலாம். திருமணமான பின் ஒரு பெண்ணால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். எனது சகோதரி கரிஷ்மா, திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் இன்று அந்த நிலை மாறியிருக்கிறது. இன்றைய இயக்குனர்கள் மிகவும் திறந்த மனம் கொண்டவர்கள். முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. நடிகைகளை சுற்றியுள்ள விஷயங்கள் எல்லாம் மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு நடிகர், நடிகைக்கு நல்ல காலகட்டம் இது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. அஜித்தை பாராட்டிய ரஜினி\n3. அமெரிக்காவில் வீடு பார்க்கின்றனர் அனுஷ்கா - பிரபாஸ் மீண்டும் காதல்\n4. இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n5. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-17T10:30:41Z", "digest": "sha1:FDXX2AXWNRCXFGR4RYTETJNQ33MLZQZC", "length": 9145, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பம்! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பம்\nபூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 6, 2019\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றுக்கு ���றிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவில் வாக்குமூலம் பதிவுசெய்து வருகின்றார்.\nஇன்று முற்பகல் 11.20 மணியளவில் தெரிவுக்குழுவில் அவர் முன்னிலையானார் என கொழும்பு செய்தி ஊடகமொன்றில் தெரிவிக்கப்படுகிறது\nகாவல்துறைமா அதிபருக்கு மேலதிகமாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிடமும் இன்றைய தினம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பம்\nTagged with: #பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பம்\nPrevious: நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்\nNext: மரப் பொந்துக்குள் வெடி­பொ­ருள்-பொலி­ஸார் மீட்பு\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/", "date_download": "2019-08-17T10:39:29Z", "digest": "sha1:MFYSMH2E4EH2TO2WGUBY5IGZKQR3VN7O", "length": 11809, "nlines": 353, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு", "raw_content": "\nஉன் பாத கமலங்கள் நாடுகின்றேன்\nஎன் சென்னி மீதில் அவை சூடிடுவாய்\nபட்சமுடன் பதம் தருவாய், பாடுகின்றேன்\nஒரு துளி தருவாயே உலகினில்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஉன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்கும், அதைச்\nசொல்லிச் சொல்லி எந்தன���ள்ளம் களிக்கும்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஉன்னை ஒரு முறை பார்க்க\nமனமிது ஏங்குது தாயே, அதை\nஅறிந்து அருள் புரிவாய் நீயே\nமனமிது ஏங்குது தாயே, அதை\nஅறிந்து அருள் புரிவாய் நீயே\nமனமிது ஏங்குது தாயே, அதை\nஅறிந்து அருள் புரிவாய் நீயே\nமனமிது ஏங்குது தாயே, அதை\nஅறிந்து அருள் புரிவாய் நீயே\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஉனை எண்ணும் நாளெல்லாம் திருநாளே, உன்னை\nஎண்ணா விட்டால் அது வெறும் நாளே, அம்மா\nஎண்ணத்திலே வந்து நெஞ்சத்திலே நுழைந்தாய்\nகிண்ணத்திலே மதுவாய் இதயத்திலே நிறைந்தாய்\nஎண்ணியதெல்லாம் தரும் கற்பகத் தருவே\nஎந்தைச் சிவன் இடத்தில் திகழ்ந்திடும் திருவே\nஅகந்தையினை அகற்றி அகத்தினில் வருவாய்\nகுழந்தையென ஏந்தி அன்பினைப் பொழிவாய்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%22&%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%2C%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%22&%3Bf%5B2%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-08-17T11:36:45Z", "digest": "sha1:R537WFB6BUB563XR2YQDXXNJ3CQSIBPE", "length": 16448, "nlines": 361, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (118) + -\nவானொலி நிகழ்ச்சி (53) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (27) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஇலங்கை வானொலி (9) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூ��்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கல��மணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nநூலக நிறுவனம் (35) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (9) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் (30) + -\nவவுனிக்குளம் (6) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/oviya-suicide-attempt-issue/", "date_download": "2019-08-17T11:23:22Z", "digest": "sha1:XRRBZ6VJPT2A2WQN5XRBLGVAAD6UU6EQ", "length": 10984, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "விஜய் டிவியின் டிஆர்பி.யை உயர்த்த ஓவியா தற்கொலை முயற்சியா?: விசாரிக்க கோரி மனு! – heronewsonline.com", "raw_content": "\nவிஜய் டிவியின் டிஆர்பி.யை உயர்த்த ஓவியா தற்கொலை முயற்சியா: விசாரிக்க கோரி மனு\nபூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, தினமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு, நல்ல மன நிலையுடன் சென்று பங்கேற்ற நடிகை ஓவியா, திடீரென்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மனநிலை பாதிக்கப்பட்டு, நீச்சல் குளத்து நீரில் மூழ்கி தற்கொலைக்கு முயல்வ்தாக நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. இது பார்வையாளர்கள் மத்தியில் பயங்கர அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஓவியாவின் இந்த தற்கொலை முயற்சி விவகாரத்தில் போலீசார் தலையிட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் க���ி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி என்ற வழக்கறிஞர் அளித்துள்ள இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–\n4.8.2017 அன்று 9 மணிக்கு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி, ஒரு வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் செயல்பாடுகளை முழுமையாக பதிவு செய்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி என அந்த நிகழ்ச்சியின் நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். அத்துடன் நிகழ்ச்சி தயாரிப்பாளரின் அனுமதியுடன் மட்டுமே சில காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. அப்படி இருக்கையில், அந்த வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா மூழ்கி தற்கொலைக்கு முயற்சி செய்தது ஒளிபரப்பானது.\nஓவியா மன அழுத்தத்தால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டேமோல் நிறுவனமும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனும், விஜய் டிவியும் ஓவியாவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கு துண்டியுள்ளனர். இதன் மூலம் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை அதிகரிக்கும் நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஎனவே, ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் டிவியின் டி.ஆர்.பி.யை உயர்த்துவதற்காக இது போன்று நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா என்பது குறித்தும் தொலைக்காட்சி நிறுவனம், நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\n← பிக்பாஸ் படிப்பினை: நாம் எல்லாருமே நீச்சல் குளங்கள் கிடைக்காத ஓவியாக்கள் தான்..\nபிக்பாஸ்: மன்னிப்பு கேட்டார் கமல்ஹாசன் அவருக்கு நன்றி தெரிவித்தார் டாக்டர் ருத்ரன் அவருக்கு நன்றி தெரிவித்தார் டாக்டர் ருத்ரன்\nதனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’யில் ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா: படப்பிடிப்பு துவங்கியது\nசிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வுக்கு ‘யு’ சான்றிதழ்: படக்குழு மகிழ்ச்சி\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்���ுமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\nபிக்பாஸ் படிப்பினை: நாம் எல்லாருமே நீச்சல் குளங்கள் கிடைக்காத ஓவியாக்கள் தான்..\nபிக்பாஸ்: 04.08.2017 She is seriously ill. நான் எப்போதும் சொல்வதுதான். நாம் வாழும் சமூகம் மேலும் மேலும் பிளக்கப்பட்டு மனச்சிதைவு சமூகமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. Capitalistic\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2015/05/", "date_download": "2019-08-17T11:15:18Z", "digest": "sha1:QHSM6WO747XZ32R3CRFOYTKPAE2A4M7C", "length": 12608, "nlines": 103, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "May 2015 - IdaikkaduWeb", "raw_content": "\nகோடைகால ஒன்றுகூடல் – 2015-கனடா\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கிளை.\nகாலம் : 06-06 2015 சனிக்கிழமை. காலை 10.00 மணி\nவிடயம் : இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா கோடைகால ஒன்றுகூடல் – 2015\nகனடாவாழ் இடைக்காடு வளலாய் மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை 19 ந் திகதி ஞாயிறு (19.07.2015) அன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nமேற்படி விடையம் தொடர்பாக அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிவதற்காகவும் அது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்காகவும், அங்கத்தவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்,\nஅன்னை மடியில் : 15 ஆனி 1939 ஆண்டவன் அடியில் : 13 வைகாசி 2015\nஅச்சுவேலி, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற அரசு மருத்துவர் ஞானசச்சிதானந்தசிவம் ஞானசுப்பிரமணியம் 13 வைகாசி 2015 ம் திகதி புதன்கிழமை இடைக்காடு, இலங்கையில் காலமானார். அவர் காலஞ்சென்றவர்களான ஞானசுப்பிரமணியம், சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், இராமசாமி, இராசமணி தம்பதியரின் பாசமிகு மருமகனும், ஞானசபேசன் (கனடா) இன் பிரியமான தம்பியும், சாரதாதேவியின் அன்பு கணவரும், வாகீசன், சிவதர்சினி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரதனி, செந்தில்ராஜ் ஆகியோரின் பிரியமான மாமனாரும், அனிஸ் இன் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இடைக்காட்டில் அவரில்லத்தில் புதன் கிழமை அன்று நடைபெற்று இடைக்காடு மாயனாத்தில் அவர் பூதஉடல் தகனம் செய்யப்பட்டது.\nஇவ்வறித்தலை உற்றாரும் உறவினர்களும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nவாகீசன் – மகன் – அவுஸ்திரேலியா +6139700 6127\nசாரதா – மனைவி – இலங்கை +94112364194\nதர்சினி – மகள் – இலங்கை +94711111002\n“இளைய பண்டிதர் ” என்னும்\n“புல்லின் மீதான பனித்துளிகள்” அல்ல…..,\n“ போற்றுவோர் போற்றட்டும் ; புழுதி வாரித்\nதூற்றுவோர் தூற்றட்டும் “ என ,\nஏற்ற எக்கருத்தினையும் எடுத்துச் சொல்வேன்\nஆற்றலுடன் எதிர் கொள்வேன் ; அஞ்சேன் \n…..இது , ஒன்றும் தலைக்கனம் அன்று;\n“ தளராத தன்னம்பிக்கையின் இலக்கணமே” என்று;\nதோற்றம் : 13 மார்கழி 1919 மறைவு : 30 சித்திரை 2015\nஅச்சுவேலி வளலாய்யை பிறப்பிடமாகவும் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற ஆசிரியை திருமதி நாகரத்தினம் தம்பிராசா 30 சித்திரை 2015 வியாழக்கிழமை அன்று இலங்கையில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அருளம்பலம் தம்பிராசா (விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் செல்ல மகளும் அருளம்பலம் லச்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை வாத்தியார் வைத்தியர் விசயரத்தினம் வைத்தியர் தம்பித்துரை ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும் காலஞ்சென்ற திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரையின் மைத்துனியும் அருளானந்தம், தனலச்சுமி, சுகிர்தலச்சுமி (கனடா), காலஞ்சென்ற ஜெயலச்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும், இராசேஸ்வரி, சிவலிங்கம், சண்முகரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியும்\nகௌதமி, சுபாஷிணி, மயூரகாந்த் (கனடா), வத்சலா (சிங்கப்பூர்) கமலகாந்தன், சசிகாந்த், வனஜா, கிருத்திகா (கனடா), கீதன் (���னடா), மாலவன் (கனடா) துஷ்யந்தி மயூரகாந்த (கனடா), திவாகரன் சிவம் (சிங்கப்பூர்), Dr. கவின் பஸ்தியாம் பிள்ளை (கனடா) ஆகியோரின் அருமைப் பேத்தியுமாவார் அன்னாரின் இறுதிசடங்குகள் தகனம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்த[...]\nதுயர் பகிர்வோம் திரு கணபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை ஆடி 7ம் திகதி NewJersey, அமெரிக்காவில் இறைபதம் அ[...]\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு கந்[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/06/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-08-17T10:46:11Z", "digest": "sha1:FGQQJBGSSBKPWG4OJ4UN5RQA4THETXAJ", "length": 23640, "nlines": 238, "source_domain": "www.sinthutamil.com", "title": "இந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை மினி விமர்சனம்\nகடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nதொழில்நுட்பம் August 16, 2019\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nதொழில்நுட்பம் August 14, 2019\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nதொழில்நுட்பம் August 13, 2019\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nதொழில்நுட்பம் August 2, 2019\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nதொழில்நுட்பம் July 22, 2019\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப் போகும் குளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா\nரக்‌ஷா பந்தன் உற்சாக வெள்ளத்தில் சகோதரன், சகோதரிகளின் வாழ்த்துக்கள்…\nஇஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறையில் வேலை\nஅனைத்து ரயில்களிலும் பிங்க் கலர் கோச்\nஇந்தியாவின் சாதனை – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2…\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nHome ஆரோக்கியம் மருத்துவ குறிப்புகள் இந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\n‘‘��ாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம்.\nகுழந்தைகள் கூட ‘ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்’’ என்கிற உளவியல் மருத்துவர் ஜனனி, மன அழுத்தத்தை மாயமாக்கும் பிராணாயாம ரகசியத்தை இங்கே சொல்கிறார்.‘‘மன அழுத்தத்துக்கு பிராணாயாமமும் தியானமும் நல்ல நிவாரணி. காரணம், மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nகோபமாக இருக்கும்போது நம் மூச்சு வேகமாக இருப்பதையும் அமைதியாக இருக்கும்போது மூச்சு சீராக இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆகவே, மூச்சு சீராக இருக்கப் பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். பல எண்ணங்கள் மனதுக்குள் அலைமோதுவதால்தான் மன அழுத்தம் வருகிறது.\nஅதனால் எந்த எண்ணமும் இல்லாத வகையில் உங்களைத் தூங்க வைக்கும் மாத்திரைகளையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, தேவையற்ற எண்ணங்கள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுவதை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். நாம் சுவாசிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவது Chest Breathing என்ற மேலோட்டமான சுவாசம், இரண்டாவது Belly Breathing என்ற ஆழமான சுவாசம்.\nChest Breathing முறையில் மார்புக்கு கீழே உள்ள Diaphragm என்ற தசைகள் போதுமான அளவு விரிவடைவது இல்லை. மேலும், இதில் வேகமாக சுவாசிப்பதால் கார்பன் டை ஆக்ஸைடும் முழுமையாக உடலில் இருந்து வெளியேறாது. கோபம் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்போடு நாம் இருக்கும்போது நமக்குள் நடைபெறுவது இந்த Chest Breathing முறைதான்.\nஅதுவே, Belly Breathing என்ற ஆழமான சுவாசம் நடைபெறும்போது மன அழுத்தம், படபடப்பு, ரத்த அழுத்தம், அதீத இதயத்துடிப்பு போன்றவை குறைகிறது. மனது அமைதி அடைந்தபிறகு ரத்த அழுத்தம், இதய துடிப்பு சீராகிறது. இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, நல்ல ரத்த ஓட்டம், செரிமானத்திறன் போன்ற பலன்களும் அதிகமாகும். இந்த சுவாச முறையில் ஆக்சிஜன் உடலில் அதிகமாக சேர்வதால், உடல் வலி இருந்தாலும் குறையும். அதனால்தான் மன அழுத்தத்துக்கு மூச்சுப்பயிற்சி செய்யச் சொல்கிறார்கள்.’’\nPrevious articleமட்டன் பிரியாணி செய்முறை\nNext articleSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nஹீரோயின் ராஷ்மிகா செய்த செயலால் கடுப்பான கார்த்தி படக்குழு\nசினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\n2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \nமாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷா \nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/08/13/bigil-hd-print-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-17T10:28:17Z", "digest": "sha1:5YZPKIC7CAOHGHQWE2KQ5LYGBZ5K6DKN", "length": 22289, "nlines": 236, "source_domain": "www.sinthutamil.com", "title": "BIGIL HD Print நாளை தமிழ்ராக்கர்ஸில் வெளியாகிறதா? - வைரலாகும் டுவிட் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா ���ந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை மினி விமர்சனம்\nகடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்த��களின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nதொழில்நுட்பம் August 16, 2019\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nதொழில்நுட்பம் August 14, 2019\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nதொழில்நுட்பம் August 13, 2019\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nதொழில்நுட்பம் August 2, 2019\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nதொழில்நுட்பம் July 22, 2019\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப் போகும் குளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா\nரக்‌ஷா பந்தன் உற்சாக வெள்ளத்தில் சகோதரன், சகோதரிகளின் வாழ்த்துக்கள்…\nஇஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறையில் வேலை\nஅனைத்து ரயில்களிலும் பிங்க் கலர் கோச்\nஇந்தியாவின் சாதனை – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2…\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nHome சினிமா BIGIL HD Print நாளை தமிழ்ராக்கர்ஸில் வெளியாகிறதா\nBIGIL HD Print நாளை தமிழ்ராக்கர்ஸில் வெளியாகிறதா\nநடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் பகில். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது திரைப்படத்திற்கான இறுதிக்கட்டபணிகள் நடந்து வருகிறது. படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்ததாகவே பேசப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டரில் தமிழ்ராக்கர்ஸ் என்ற பெயரில் இருக்கும் ஒரு பக்கம் சமீபத்தில் நாளை தாங்கள் பிகில் படத்தின் எச்டி ரிப் பிரிண்டை வெளியிடப்போவதாக டுவிட் செய்துள்ளது.\nஇது படதயாரிப்பு, இயக்குநர், நடிகர்கள் தரப்பு மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இருந்தாலும் இந்த பக்கம் ஒரு போலியான பக்கம் தான் தமிழ்ராக்கர் இணையதளத்தை நடத்தி வருபவர்கள் அவர்களது தளத்தில் தாங்கள் எந்த சமூகவலைதள பக்கத்திலும் இல்லை என தெரிவித்துள்ளனர்.\nஅதனால் இது போலியான பக்கம் தான். அதே நேரத்தில் இந்த பக்கம் தர்பார் படத்தின் எச்டி ரிப் பையும் வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால் அது அப்படி எதுவும் நடக்கவில்லை அதனால் இது அவ்வாறான விஷயமாக தான் இருக்கும் என நம்பலாம்\nசிலர் வேண்டுமென்றே தமிழ் ராக்கர்ஸ் பெயரை பயன்படுத்தி இவ்வாறான போலி பக்கங்களை துவங்கி விளையாடி வருகின்றனர். சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த திரைப்படம் வெளியானதையடுத்து அந்த தளத்தை முடக்க அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பிகில் திரைப்படமும் வரும் என வெளியான தகவல் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.\nPrevious articleநாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு\nNext articleஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nசினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\n2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \nமாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷா \nசினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\n2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \nமாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷா \nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்: அலறும் தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/137646", "date_download": "2019-08-17T10:55:04Z", "digest": "sha1:ST5UFLQ3IUOVLCF7BMLVD7PG2BPSN64U", "length": 5620, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 11-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\n காதலனிடம் ஆசை வார்த்தை கூறிய கேரள மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்\nமாணவியை சீரழித்து கொன்றுவிட்டு வெளிநாடுக்கு ஓட்டம்: கடவுசீட்டால் 20 ஆண்டுக்கு பிறகு சிக்கிய இளைஞர்\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்\nபிக்பாஸ் வீட்டில் கவின் செய்த லீலைகள், அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிய ரசிகர்கள்\nபிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nட்விட்டரில் இளம்பெண்ணிடம் நிர்வாணப்படங்கள் கேட்ட நபர்: அவர் அனுப்பிய படம் இதுதான்\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nஅச்சு அசல் நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபர்\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த இரண்டு வாரத்துக்கு கமல் வரமாட்டாரா.. இது தான் காரணமாம்..\nகோமாளி இரண்டாவது நாள் மொத்த தமிழக வசூல் நிலவரங்கள், ஜெயம் ரவி பெஸ்ட்\nசாஹோ பட நடிகைக்கு இவ்வளவு சம்பளமாம் ஹீரோவுக்கு பங்கு இத்தனை கோடியாம்\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇறந்த மனைவியின் பிணத்தை 3 நாட்களாக புதைக்க விடாமல் தடுத்த கணவன்... பாசம்னு தப்பா நினைச்சிடாதீங்க\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/04/02/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-17T11:04:43Z", "digest": "sha1:INUXYBH6IIIFFJK3MVWQZDT7QHHNV4UQ", "length": 9313, "nlines": 184, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "மனிதா சாவைக் கூப்பிடலாமா? | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி\nவலிய, வளத்தில வரவைக்கப் போய்ப் பிரிவதா\nPosted on ஏப்ரல் 2, 2014 | 2 பின்னூட்டங்கள்\nமலத்தை விட, சலத்தை விட\nநிக்கோடின் நஞ்சும் அற்ககோல் நஞ்சும்\nThis entry was posted in உளநலப் பேணுகைப் பணி and tagged சாவை நாடாதே\n← உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி\nவலிய, வளத்தில வரவைக்கப் போய்ப் பிரிவதா\n2 responses to “மனிதா சாவைக் கூப்பிடலாமா\nகோவை கவி | 11:16 முப இல் ஏப்ரல் 11, 2014 |\n« மார்ச் மே »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Jackpot---Review", "date_download": "2019-08-17T11:00:43Z", "digest": "sha1:B3CEPLZKFY6U3SIM3Q2UVYQYZ5GNJLVZ", "length": 5833, "nlines": 95, "source_domain": "v4umedia.in", "title": "Jackpot - Review - Reviews - V4U Media", "raw_content": "\nநடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில், ஜோதிகா மற்றும் ரேவதி இணைந்து நடிக்கும் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படம் 'ஜாக்பாட்'. இந்த படத்தில் திருட்டு தொழில் செய்து பிழைக்கும் கதாபாத்திரத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி நடிக்கின்றனர்.\nஇருமடங்காக பெருகும் அட்சய பாத்திரத்தை அடைய விரும்பி அவர்கள் செய்யும் காரியங்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் ஒரு ஹீரோவிற்கு நிகராக அதிரடி, ஆக்ஷன், டான்ஸ், காமெடி என அனைத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார் ஜோதிகா. இவருடன் ரேவதி அவர்களின் காம்பினேஷன் கலக்கல்.\nஆண், பெண் என இரட்டை வேடங்களில் வெவ்வேறு உடல் மொழி, டயலாக் டெலிவரி என வித்தியாசம் காண்பித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் இடம் பெரும் காட்சிகளில் அரங்கம் சிரிப்பலைகளால் நிரப்புவது நிச்சயம்.\nயோகி பாபு, மொட்டை ராஜேந்தர், மன்சூர் அலிகான், மனோபாலா , ஜெகன் உள்ளிட்டோர் படத்தில் தங்களின் பங்கை திறம்பட செய்திருக்கின்றனர்.\nவிஷால் சந்திரசேகர் காமெடி படத்துக்கு தேவைப்படும் பின்னணி இசையை வழங்கி படத்தை மெருகூற்றுகிறார். ஆர்.எஸ்.ஆனந்தகுமார் படத்தில் இடம் பெரும் காட்சிகளில் திறம்பட ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.\nஅட்சய பாத்திரத்தை அடைய துடிக்கும் போராட்டம் என கடையை மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர் கல்யாண். குலேபகாவலி படம் போலவே இந்த படத்திலும் நகைச்சுவையை மையப்படுத்தி ரேவதி, ஜோதிகா, மற்றும் பல நகைச்சுவை நடிகர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். ரேவதி மற்றும் ஜோதிகா எதற்காக திருட்டு தொழிலில் ஈடுபட்டனர் என்பதை கூறும் பிளாஷ் பேக் சுவாரஸ்யம் நிறைந்த ஒன்று.\nபாரதிராஜா sirக்கு தேசிய விருது கிடைக்கும்| Suseenthiran Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/kumari-student-died-due-to-carelessness-of-school-administration/", "date_download": "2019-08-17T12:25:31Z", "digest": "sha1:XVSSM2KKTEUSKSHQ2SIROAZLZAHFPNYL", "length": 11374, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "குமரியில் பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவி! - Café Kanyakumari", "raw_content": "\nகுமரியில் பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் மிக அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்த்தாண்டம் அருகே குட் ஷெப்பர்ட் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது அந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு கணிதப் பிரிவில் படித்து வரும் மாணவி ரிமி.\nஇன்று பள்ளியில் மதிய உணவு உண்டபின் மயக்கம் வருவதாக கூறி வகுப்பில் இருக்கையில் அப்படியே சாய்ந்து உள்ளார். மதிய உணவு இடைவேளை முடிந்து வகுப்புக்கு வந்த வகுப்பு ஆசிரியர் மாணவிக்கு எந்த முதலுதவியும் அளிக்காமல் மாணவியின் வீட்டினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவலறிந்��ு சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறையில் மாணவியை பார்த்தபோது மாணவி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nவாகன வசதி எதுவும் இல்லாத நிலையில், பதறியடித்து மாணவியை அப்படியே தூக்கிக்கொண்டு வெளியே கொண்டு வந்து ஆட்டோ பிடித்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர் மாணவியை பரிசோதித்துவிட்டு மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.\nபெற்றோர் அதைக் கேட்டு கதறி அழுதனர். சுமார் 2000 மாணவ மாணவியர் பயின்று வரும் ஒரு பள்ளியில் எந்த ஒரு முதலுதவிக்கான மருத்துவ உதவியும் இல்லாத நிலையில் ஆசிரியைகளின் கவனக்குறைவால் மாணவி உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த்துளது.\nஎந்த ஒரு முதலுதவிக்கான மருத்துவ உதவியும் இல்லாமல், மிகவும் கவனக்குறைவாக இருந்த பள்ளியின் மீது மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 500 மாணவ மாணவியர்களுக்கு மேல் கல்வி பயின்று வரும் கல்வி நிறுவனங்களில் தனியாக ஒரு மருத்துவர் தலைமையில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக சிறிய அளவில் மருத்துவமனை அமைக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற மரணங்கள் தவிர்க்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.\nஆகவே அரசு இதில் கவனம் செலுத்தி, 500 மாணவர்களுக்கு மேல் பயின்று வரும் பள்ளிகளில் கட்டாயமாக ஒரு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் தலைமையில் அவசர சிகிச்சை அளிக்க சிறிய மருத்துவமனை ஒன்று அமைக்க அவசர சட்டம் பிறப்பித்தால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளை இனிமேல் நடக்காமல் தடுக்க இயலும்.\nபுதுக்கடை அருகே பைக் விபத்தில் மினி டெம்போ டிரைவர் பலி\nபுதுக்கடை அருகே தவிட்டவிளையை சேர்ந்தவர் வின் ெசன்ட் , மினி டெம்போ டிரைவர். நேற்று முன் தினம் இரவு கருங்கல் மங்கல குன்று பகுதியில் உள்ள அக்கா வீட்டுக்கு பைக்கில் சென்றார். திரும்பி வரும் போது கருங்கலில் இருந்து புதுக்கடை அருகே .\nமார்த்தாண்டம் பகுதியில் விதிமீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல்\nமார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் உரிய அனுமதி சீட்டு பெறாமல் இயங்கிய 3 ஆம்னி பஸ்கள் சிக்கின. .\nபூதப்பாண்���ி அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை\nபூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி(40). இவர்களுக்கு ஆண், பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUdkuty", "date_download": "2019-08-17T10:31:12Z", "digest": "sha1:YT3PC4TZ5T6V2GRQWPN7UULWBUUP3WHB", "length": 6263, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: திருச்சிராப்பள்ளி , டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் , 1997\n(பிப்ருவரி - ஆகஸ்டு, 1997)\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nடாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்.திருச்சிராப்பள்ளி,1997.\n(1997).டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்.திருச்சிராப்பள்ளி..\n(1997).டாக்டர் மா. இராசமாண��க்கனார் வரலாற்றாய்வு மையம்.திருச்சிராப்பள்ளி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2019/04/05/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-17T11:22:42Z", "digest": "sha1:ODKMRE6W2ZCW3APCFY2KJHNXGWRKLOKG", "length": 5174, "nlines": 92, "source_domain": "aroo.space", "title": "ஒரு கனவு | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nநாடியில் இருந்து கீழ்நோக்கி இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது...\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள் இரண்டாம் பாகம்\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள்\n← நேர்காணல்: எழுத்தாளர் கோணங்கி\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai2014.aicf.in/", "date_download": "2019-08-17T11:49:10Z", "digest": "sha1:IINTU2UIEY44EB2U5H2R7YIGPVZ7HUYX", "length": 26899, "nlines": 197, "source_domain": "chennai2014.aicf.in", "title": "Chennai International Open GM Tournament 2014 | Chennai, India", "raw_content": "\nஇந்திய வீரர் ஸ்வப்னில் தொடர்ந்து முன்னிலை\nஇந்திய வீரர் ஸ்வப்னில் தொடர்ந்து முன்னிலை\nஇந்திய இரயில்வேயில் பணிபுரியும் ஸ்வப்னில் தோபடே 6.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.\nவெள்ளை நிறக்காய்களுடன் ஆடிய ஸ்வப்னில் ரஷ்யாவின் மோரோவ் மிகைலை தனது ஆட்டத்தினால் ஆரம்பம் முதலே தி���றஅடித்தார். ராணிக்கு ராணி யானைக்கு யானை வெட்டபட்டன.\nஇருவரிடமும் தலா நான்கு சிப்பாய்கள் இருந்த நிலையில் ஸ்வப்னில் தனது பிஷப்பை மிக சாதுர்யமாக நகர்த்தி ரஷ்ய வீரரின் இரண்டு சிப்பாய்களைக் கைப்பற்றினார்.\nவெற்றியும் கிடைக்காது, டிராவும் முடியாது என்கிற சூழ்நிலையில் ரஷ்யவீரர் மிகைல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.\nபெரு நாட்டின் குருஸ் ஜோனாதன் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் ,உஸ்பெகிஸ்தானின் மாராட்,ரஷ்யாவின் பொபோவ் ,பெரு வின் க்ருஸ், ரஷ்யாவின் மிகைல் உக்ரைனின் எல்டார் ,இவர்களுடன் இந்தியாவின் ராம்நாத் புவநேஷும் கார்த்திகேயன் முரளியும் 5.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.\nஸ்வப்னில் தோபடே [இந்தியா] 6.5 வெற்றி மோரோவ் மிகைல் [ரஷியா] 5.5\nதுமேவ் மராட் [உஸ்பெகிஸ்தான்] 5.5 டிரா பொபோவ் இவான் [ரஷியா] 5.5\nகுருஸ் ஜோனாதன் [பெரு] 6 ப்ருனல்லோ சபினோ [இத்தாலி] 5\nகார்த்திகேயன் முரளி [இந்தியா] 5.5 வெற்றி கார்த்திகேயன் [இந்தியா] 5\nக்ருஸ் கிறிஸ்தியன் [பெரு] 5.5 வெற்றி ரவிதேஜா [இந்தியா] 4.5\n“A” பிரிவு கிராண்ட் மாஸ்டர் போட்டியில் ஆறாவது சுற்று முடிவுகள்\nஇந்தியாவின் ஸ்வப்னிலும், ரஷ்யாவின் மோரோவ் மிகைளும் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றனர்.\nஇந்தியாவின் ஸ்வப்னில் ,உஸ்பெகிஸ்தானின் துமாவ் மராட் மோதிய ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இருவரம் பரஸ்பரம் காய்களை வெட்டியும் வேட்டுக்கொடுத்தும் சம பலத்துடன் ஆடினர். 51 வது நகர்த்தலின்போது இருவரிடமும் தலா மூன்று சிப்பாய்கள் மட்டுமே இருந்தநிலையில் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர்.\nமற்றொரு ஆட்டத்தில் ரஷ்யாவின் பொபோவ் இயான் அதிரடியான தாக்குதல் நடத்தினார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாத இந்தியாவின் சயந்தன் தாஸ் 29 வது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.\nஇதுபோன்றே இத்தாலியின் சபினோ ப்ருனல்லோவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கமுடியாத இந்தியாவின் நாராயணன் 27வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார்.\nமகராஷ்ட்ராவின் வீரர் ஸ்வப்நில் தோபடே தனி முன்னிலை பெற்றார்.\nமகராஷ்ட்ராவின் வீரர் ஸ்வப்நில் தோபடே தனி முன்னிலை பெற்றார்.\n“A” பிரிவு கிராண்ட் மாஸ்டர் போட்டியில் ஐந்தாவது சுற்று முடிவுகள்\nமுதல் ஆட்டத்தில் இந்தியாவின் ரத்னாகரன் தனது சக வீரர் ஸ்வப்னில் தோபடேயுடன் வெள்ளை நிறக்காய்களுடன் மோதினார். காரோகான் முறை ஆட்டதில், 46 வது நகர்த்தலில் தனது ராணியை பறிகொடுத்த ரத்னாகரன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.\n5 புள்ளிகள் பெற்ற ஸ்வப்னில் தனி முன்னிலை பெற்றார்\nமற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நாராயணன் ரஷ்யாவின் பொபோவ் இவானுடன் ஆரம்பம் முதல் விட்டுக்கொடுக்காமல் ஆடினார். இருவருமே சமபலத்துடன் வெற்றிக்கு வாய்ப்பில்லை என 39 வது நகர்த்தலில் டிரா செய்து கொண்டனர்.\nரத்னாகரன் 4 தோல்வி ஸ்வப்நில் தோபடே 5\nநாராயணன் 4 டிரா பொபோவ் இவான் [ரஷ்யா] 4\nகாக்ரே ஷர்துல் 3.5 தோல்வி மொரோவ் மிகைல்[ரஷ்யா] 4.5\nகிருஸ் கிறிஸ்தியன் [பெரு] 4 டிரா கார்த்திகேயன் 4\nதுமாவ் மராட் [உஸ்பெகிஸ்தான்] 4.5 வெற்றி ராம்நாத் புவனேஷ் 3.5\nஇந்தியாவின் ரயில்வே துறையில் பணி புரியும் ரத்னாகரனும் , ஸ்வப்னில்தோபடேவும்\nதலா நான்கு புள்ளிகளுடன் சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் முன்னிலை வகிக்கின்றனர்.\nஇந்தியாவின் சர்வதேச மாஸ்டர் ராம்நாத் புவனேஷ் தனது திறமையான ஆட்டத்தால் பெரு நாட்டின் கிராண்ட் மாஸ்டர் க்ருஸ் கிறிஸ்தியானை 19 நகர்த்தலில் டிரா செய்து அதிர்ச்சி அளித்தார்.\nமற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சர்வதேச மாஸ்டர் ரத்னாகரன் தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளியை 43 வது நகர்த்தலில் வெற்றிகண்டார்.\nமகாராஷ்டிராவின் ஸ்வப்னில்தோபடே சக மாநில வீரர் அபிஷேக் கேல்கரை 6௦ வது நகர்த்தலில் வெற்றி கண்டார்.\nராம்னாத்புவனேஷ்[இந்தியா] 3.5 டிரா க்ருஸ் கிறிஸ்தியான் [பெரு] 3.5\nரத்னாகரன் [இந்தியா] 4 வெற்றி கார்திகேயன்முரளி[இந்தியா] 3\nங்குயன்வான் ஹ்யு[வியட்நாம்] 3.5 டிரா காக்ரே ஷர்துல் [இந்தியா] 3.5\nஸ்வப்னில்தோபடே[இந்தியா] 4 வெற்றி அபிஷேக் கேல்கர் [இந்தியா]3\nபொப்பொவ் இவான் [ரஷ்யா] 3.5 வெற்றி லாசரே விளாதிமிர் [பிரான்ஸ்]2.5\n“B” பிரிவு சர்வதேச ரேட்டிங் போட்டியின் 5ஆவது சுற்றில்\nராஜு , நீல் பிராங்க்ளின் , அபிர்சின்ஹா, அர்ஜுன் கல்யாண் , அனில்குமார், மணிகண்டன், ,டோஷாலி, சாகு ராஜேஷ்குமார் ஆகிய எட்டு பேர் 4.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றனர்.\nராஜு 4.5 டிரா நீல் பிராங்க்ளின் 4.5\nஅபிர்சின்ஹா 4.5 டிரா அர்ஜுன் கல்யாண் 4.5\nஅனில்குமார் 4.5 வெற்றி சலின்குமார் 3.5\nமணிகண்டன் 4.5 வெற்றி பார்த்தசாரதி 3.5\nமார்த்தாண்டன் 4 டிரா தஸ்தகீர் இப்ராஹீம் 4.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.ahilas.com/2013/05/blog-post_27.html", "date_download": "2019-08-17T11:18:30Z", "digest": "sha1:KAIERVYHYZETONLENJ36DJULC6OCI3MJ", "length": 42581, "nlines": 167, "source_domain": "www.ahilas.com", "title": "சின்ன சின்ன சிதறல்கள்: அவனின் வருகைக்காக...", "raw_content": "\nஉதிர்ந்து போன குவளைப் பூக்களின்\nகாய்ந்து போன இலைச் சருகுகளும்\nமனிதர்கள் விதைத்துவிட்டு போன குப்பைகளும்\nஇரு கைகளுமே நீண்டது போல்\nபரந்த இடங்களில் வலது இடது கைகளை\nசூரியனின் வெளிச்சத் துண்டுகளை விடுத்து\nகவியாழி கண்ணதாசன் 27 May 2013 at 13:08\nசூரியனின் வெளிச்சத் துண்டுகளை விடுத்து\nமரங்களில் உள்ள இலைகளின் நிழல் தவிர்த்து தரையில் விழும் சின்ன சின்ன வெளிச்சங்கள்....\nவை.கோபாலகிருஷ்ணன் 27 May 2013 at 13:25\n//அவனின் வருகைக்காக...// தலைப்பும் படைப்பும் வரிகளும் அருமை. பாராட்டுக்கள்.\nhttp://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1908.html ”பூபாலன்” என்ற தலைப்பில் ஓர் சிறுகதை எழுதியிருந்தேன். முடிந்தால் படித்துப்பாருங்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 27 May 2013 at 14:56\nஅழகிய கவிதை... வித்தியாசமான பார்வையில் ஒரு கவிதை..\nகவிதைக்குள் வந்து விழுந்த உவமைகள்\nபடிங்க... படிச்சிட்டு உங்க கருத்தை பதிச்சிட்டு போங்க.... நன்றி....\nமிளகாய் மெட்டி - சிறுகதை\nமணலில் நீந்தும் மீன்கள் - கவிதை தொகுப்பு\nமழையிடம் மௌனங்கள் இல்லை - கவிதைகள்\nகடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர...\nஎன் கவிதை நூல் ‘சொல்லிவிட்டு செல்’ வெளியீட்டு விழா...\nநூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 20...\nஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்...\nபெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி...\nபெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட அவகாசம் தந்த பிறகும் முடியவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/page/3/", "date_download": "2019-08-17T11:21:42Z", "digest": "sha1:6IIS62R5XY2VALS7IKUIOH3XAUXDC5HT", "length": 28670, "nlines": 256, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "IdaikkaduWeb - Page 3 of 31 - Idaikkadu Maha Vidyalayam Old Students Association (Canada)", "raw_content": "\nதிருமதி.சரவணமுத்து இராஜேஸ்வரி இன்று (03-01-2019-) கனடா மொன்றியலில் மகனின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது கனடா மொன்றியலில் வாழ்ந்து வந்த காலம் சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவி இராஜேஸ்வரி இன்று இறைபதமடைந்தார்.\nஅன்னார் பரமசிவம், சந்திரமதி, புனிதவதி ஆகியோரின் அன்புத்தாயாரும், செந்தில்ரூபி, வரதராஜன், கணேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தீபக், சுஜன், கஜந்தன், விதுசன், யதிதா, பவிதா, கோகுலன் ஆகியோரின் அன்பு பேத்தியாரும், லோகன் அவர்களின் அன்பு பூட்டியாரும் ஆவார்,\nஅன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை மாலையும் ஞாயிற்றுக்கிழமையும் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nபார்வைக்கு ; 05-01-2019 ,சனிக்கிழமை மாலை 5-00——9-00\nதகனம்; 06-01-2019 , ஞாயிற்றுக்கிழமை 9-00—–1-00\nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியாகிவிட்டது இன்னும் ஏன் தாமதம் உங்களுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்துவதன் மூலம் கடைசி நேர தடங்கல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். எவ்வகை பனிமழை பொழியினும் எமது கோடைகால ஒன்றுகூடல் போன்றே இதுவும் நடந்தேதீரும் என்கிறார்கள் செயற்குழுவினர். மழலைகள் தாம் தமிழிலேபாடவும், ஆடவும் முடியுமென்கிறார்கள் .சிறார்கள் விடுவார்களா என்ன தமது இசைக்கருவிகளை மீட்டுகிறார்கள் . DJ இளைஞர்குழுவினர் தமது தயார்படுத்தலில் இம்முறையும் முன்னணியில் இருக்க மற்றும் அறிவிப்பாளர்களாக பல்கலைமாணவர்கள் மூவர் தோன்றுகிறார்கள். வயது வந்தவர்களும் தாமும் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள். .சிறப்புவிருந்தினர்களோ ஏற்கனவே கனடாவந்து தாம் ஊரிலேபார்க்காத ஒன்றுகூடலா உங்களுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்துவதன் மூலம் கடைசி நேர தடங்கல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். எவ்வகை பனிமழை பொழியினும் எமது கோடைகால ஒன்றுகூடல் போன்றே இதுவும் நடந்தேதீரும் என்கிறார்கள் செயற்குழுவினர். மழலைகள் தாம் தமிழிலேபாடவும், ஆடவும் முடியுமென்கிறார்கள் .சிறார்கள் விடுவார்களா என்ன தமது இசைக்கருவிகளை மீட்டுகிறார்கள் . DJ இளைஞர்குழுவினர் தமது தயார்படுத்தலில் இம்முறையும் முன்னணியில் இருக்க மற்றும் அறிவிப்பாளர்களாக பல்கலைமாணவர்கள் மூவர் தோன்றுகிறார்கள். வயது வந்தவர்களும் தாமும் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள். .சிறப்புவிருந்தினர்களோ ஏற்கனவே கனடாவந்து தாம் ஊரிலேபார்க்காத ஒன்றுகூடலா என்ன\nவழமைபோல் தெரிந்த மண்டபம், விசாலமான வாகனதரிப்பிடவசதி, நெடுச்சாலைக்கு அண்மையாக, எல்லோருக்கும் இலகுவில் வரக்கூடிய குறைந்த தொலைவில் அமைந்திருக்கிறது. .வாருங்கள். வந்து நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள் உண்டுமகிழுங்கள். கூடி குதூகலியுங்கள். இது நிகழ்ச்சிகள் மட்டுமல்ல மறந்துவிடாதீர்கள். .எம் வருங்கால சந்ததிக்கான மேடை அமைத்து கொடுத்து அவர்களின் ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களே உங்களின் பலமான சொத்து .\nஒருநாளாவது வேலைக்கு ஓய்வுகொடுங்கள் மக்காள். நண்பர்கள் உறவினர்கள் ஊரவர்கள் யார் என்பதை ஒருமுறை முழங்குங்கள். ஒருநாளாவது உங்கள் மணித்தியாலங்களை நண்பர்கள், சகமாணவர்களுடன் , உறவுகளுடன் செலவிடுங்கள். நம் பிள்ளைகளுக்கோர் ஓர் உறவுப்பாலத்தை ஏற்படுத்துங்கள் .\nஎன்றும் உங்களை வாஞ்சையுடன் காத்திருக்கும் செயற்குழுவினர்.\nகுறிப்பு :அச்சிடப்பட்ட அநேகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகி விட்டதனால் இன்னமும் தமது நுழைவுசீட்டுக்களை பெறாதவர்கள் அருகில் உள்ள பின்வரும் அங்கத்தவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வருவோரின் எண்ணிக்கையை பொறுத்து மேலும் அச்சிடுவதற்கு வசதியாக இருக்கும்.\nசத்தியா உதயன் : 416 724 7471\n1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்..\n2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என மனைவி அழைப்பாள்.\n3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.\n4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.\n5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.\n6. ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.\n7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.\n8. பள்ளி மாணவர்கள் குழந்��ைகளாக இருந்தனர்.\n9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.\n10. பாடல்களின் வரிகள் புரிந்தன.\n11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.\n12. ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.\n13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.\n14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.\n15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது. இன்று வரிசையில் நின்று திருடர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.\n16. பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.\n17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.\n18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.\n19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.\nமுன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்….\nஇன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது…\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும்\nகொண்ட கந்தையா ஆறுமுகம் JP அவர்கள் நேற்று 01-11-2018 கனடாவில் அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.\nஅன்னார் அமரர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் மூத்தமகனும், அமரர்களான பொன்னையா பொன்னு அவர்களின் அன்பு மருமகனும், செல்வரத்தினம் (செல்வம்) அவர்களின் அன்புக் கணவருமாவார்.\nமேலும் கந்தராசா (காந்தன்) ,சிவச்செல்வி (செல்வி) , பொன்வாசன், அருள்மொழி ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதிவதனி, கருணாகரன். (வண்ணம்) கோமதி, சிவசத்தியசீலன் (சீலன்). ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.\nஅன்னார் ஜனகன், ஆரணியா, லதுஜா, பொன்தீபிகா, பொன்தேனுகா, செங்கோன், அனிசா, லனுஜா,அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.\nமேலும் அன்னார் காலம் சென்ற கிருக்ஷ்ணசாமி, தங்கம்மா, அவர்களின் அன்புச் சகோதரரும், அனுசரத்தினம்மா, காலம்சென்ற மகாதேவா,காலம்சென்ற தங்கரத்தினம், அன்னலக்சுமி. மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துணருமாவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nகருணாகரன் (வண்ணம்) மருமகன் –கனடா; 416-857-8822\nசிவச்செல்வி –மகள் ; 647- 997-2843\nசிவசத்தியசீலன் மருமகன் –கனடா; 647-299-8030\nஇறுதிக்கிரியைகள் 11-11-2018 காலை 9-30——–11-30 வரை\nதகனம்; ஞாயிறு காலை 12-00 ————12-30\n2018 ம் ஆண்டிற்கான 4வது பொதுக்கூட்டம் – கனடா\nNovember மாதம் 11ம் திகதி பிற்பகல் 3:40 மணி அளவில் தலைவர் பொன்னீஸ்வரன் இல்லத்தில் (4 Ritz garden court, Scarborough) நடப்பு வருடத்திற்கான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நடைபெற உள்ள குளிர்கால ஒன்றுகூடல் பற்றியும் கலந்துரையாட உள்ளதால் அங்கத்துவ உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇ.ம.வி ப.மா.ச (கனடா) – குளிர்கால ஒன்றுகூடல்- 2018\nநடப்பு வருட எமது குளிர்கால ஒன்றுகூடலுக்கான பதிவுகளுக்கான இறுதி திகதிக்கு இன்னும் சொற்ப நாட்கள் இருப்பதனால் கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்கும் நோக்குடன் நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யாதவர்கள் இம்மாதம் 30ம் திகதிக்கு (30-10-2018)முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர். இம்முறையும் வழமைபோல் குளிர்கால ஒன்றுகூடலுக்கான நாள், இடம்,மற்றும் ஒழுங்குகள் யாவும் முன்னதாகவே பூர்த்தியடைந்துள்ளன. அனைவரும் வாருங்கள் கூடிமகிழ்வோம். மகிழ்ச்சியுடன் எமது ஒன்று கூடலை அறுசுவை உணவுடன் கண்டுகளிப்போம். சிறார்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுங்கள்.\nஅனைவரையும் அன்புடன் அழைக்கும் செயற்குழு .\nஇருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nகுறிப்பு: ஒன்றுகூடலில் நடனம் ஆட இருப்பவர்கள் சிறந்த ஒலித்தரத்துடன் கூடிய பாடலை USB ல் பதிவு செய்து முற்கூட்டியே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 2017 குளிர் கால ஒன்றுகூடலுக்கான video cd தற்சமயம் தயாராக உள்ளதால் தேவையானவர்கள் sivalogini srisivakasivasi ஐ தொடர்பு கொள்ளவும்\nஇடைக்காடு அச்சுவேலியைச் சேர்ந்த திரு இளையதம்பி மகேசன்(ஓய்வு நிலை பொறியியலாளர், சீமெந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் பாசமிகு மனைவி பத்மலோசினிதேவி 27.08.2018 அன்று காலமானார்.அவர் அமரர்கள் பண்டிதர் சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் மகளும் அமரர்கள் இளையதம்பி செல்லம்மா தம்பதிகளின் மருமகளும் வாசவன் (அவுஸ்திரேலியா) மகிபன் (கனடா) ரமேஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் யசோதா, கல்பனா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமிய��ம் ஜனனி, கண்ணன், அபிஷேக்,அர்ஜீன், அனோக்ஷா,தர்சிகா, அபிராமி ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.08.2018 வியாழக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவர்களின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக இடைக்காடு சாமித்திடல் மயானத்திற்கு எடுத்துச ;செல்லப்படும.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதிரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)\nதிரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)\nதோற்றம் 01 யூன் 1963\nமறைவு 13 ஆகஸ்ட் 2018\nயாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவநிதி (குட்டி) 13/08/2018 திங்கட்கிழமை (இன்று) காலை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும் கலைச்செல்வியின் பாசமிகு கணவரும் மதூரிகா, விந்துசன், நிகாரிகா மற்றும் டனுவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவேல்முருகன்(அப்பு), கலாமாலினி, கிஸ்ணபவான் மற்றும் காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் கலைச்செல்வன், கலையரசன் மற்றும் நந்தகுமார் ஆகியோரின் மைத்துனருமாவார்.\nஅன்னாரின் ஈமைக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வளலாய் கூனங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nவேல்முருகன்(அப்பு) 905 294 4707\nகோடைகால ஒன்று கூடல்-கனடா – 2018\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்த[...]\nதுயர் பகிர்வோம் திரு கணபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை ஆடி 7ம் திகதி NewJersey, அமெரிக்காவில் இறைபதம் அ[...]\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு கந்[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/08/43.html", "date_download": "2019-08-17T10:39:21Z", "digest": "sha1:QU3GISKSTN3R6KCRKSPF3ZYWILBAPXEF", "length": 46117, "nlines": 228, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி", "raw_content": "\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nபெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வு முடிந்தவ���டன் தேவவிரதனைச் சந்திக்க நாயனா நேரே கோகர்ணம் சென்றார். மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் தேவவிரதனுக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி ஷ்ரத்தா தேவி கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மூத்தோர்களின் உதவி தேவைப்பட்டது.\n“விசாலாக்ஷி உங்களுக்கு உதவியாக இருப்பாள். நீங்கள் திருவண்ணாமலைக்குப் புறப்படுங்கள்” என்று நாயனா அவர்களை கிளப்பினார். அப்போது தேவவிரதனின் சிஷ்யரான பெரும் செல்வந்தர் மகன்லால் பம்பாய்க்கு அழைப்புவிடுத்தார். வசிஷ்ட கணபதி முனியின் கோகர்ண விஜயம் தெரிந்து ஓடோடி வந்திருந்து பம்பாய்க்கு பிடிவாதமாக அழைத்தார்.\nகணபதி முனி, தேவவிரதன் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா தேவி மூவரும் மகன்லாலின் விருந்தினர்களாக ஒரு மாதம் பம்பாயில் தங்கியிருந்தனர். ஒரு நாள் மகன்லாலில் மனைவி ”ஷ்ரத்தா பிள்ளை பெற்றபின் நீங்கள் அனைவரும் கிளம்பலாம்.. அதுவரையில் இங்கே தங்கியிருக்கலாமே” என்று கெஞ்சினார்.\n“அம்மா.. தங்கள் வாத்சல்யமான பாசத்திற்கு தலை வணங்குகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் இந்தப் பேறு காலத்தில் எனக்கு திருவண்ணாமலை சென்று பகவானையும் விசாலாக்ஷி அம்மையாரையும் பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துள்ளது. மன்னிக்கவும்.. எங்களுக்கு சந்தோஷமாக விடையளியுங்கள்...” என்று கைக் கூப்பினார்.\nஷ்ரத்தாதேவி இன்றோ நாளையோ பிரசவம் என்றிருந்த நிலையிலும் நிறைமாத கர்ப்பஸ்த்ரீயாக திருவண்ணாமலைக்கு மூவரும் பயணப்பட்டார்கள். ஷ்ரத்தாதேவியின் பகவான் ரமணர் தரிசன வைரக்கியமே இதற்கு காரணம்.\nதிருவண்ணாமலை வந்தடைந்தார்கள். விசாலாக்ஷியைக் கண்ட மறுகணம் ஷ்ரத்தாதேவிக்கு தனது தாயைக் கண்ட மகிழ்ச்சியும் துள்ளலும் ஏற்பட்டது. ஆசிரமத்திற்குச் சென்று ஸ்ரீரமண தரிசனம் செய்தார்கள். ரமணரின் தெய்வீகத் தோற்றம் ஆண்டவனே மனித உருக்கொண்டு இப்பூவுலகில் நின்றது போன்று பரவசப்பட்டு ஷ்ரத்தாதேவியின் கண்களிலிலிருந்து நீர் தாரைதாரையாய்க் கொட்டியது.\nநெடுந்தூரப்பயணத்தால் ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அனைவரும் சொல்லொணாத்துயரம் அடைந்தார்கள். தேவவிரதனும் ஷ்ரத்தா தேவியும் திருவண்ணாமலையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து பின்னர் கோகரணம் திரும்பினார்கள்.\nகணபதி முனி மாமரக் குகையை விட்ட நகரவேயில்லை. முப���போதும் தவத்தில் இருந்தார். தவம் கலைந்த சில நேரங்களில் சூத்ர க்ரந்தங்கள் எழுதினார். வேத உபநிடத இரகஸியங்களை “விஸ்வ மீமாம்ஸா” என்ற பெயரில் அனைவரும் இரசிக்கும்படி எழுதினார்.\n1925ம் வருடம் கொஞ்ச காலம் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். இருந்தலும் விடாமல் தவமியற்றினார். விசாலாக்ஷியும் குடும்ப பாரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஸ்ரீவித்யா உபாசகியாக சாதகம் செய்துகொண்டிருந்தார்.\nஇச்சமயத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தது. போலியாக சீர்த்திருத்த கொள்கைகளை ஆரவாரமாய்க் கூக்குரலிடும் உண்மையற்றவர்களின் முகமூடியைக் கிழித்தெரியும் நிகழ்ச்சி.\nதென் தமிழகத்தில் சேரன்மாதேவி என்கிற கிராமம். இங்கு வி.வி.எஸ் ஐயர் என்பவர் ஒரு கலாசாலை தொடங்கினார். அதன் பெயர் பாரத்வாஜ குருகுலம். விசேஷம் என்னவென்றால் உறைவிடமும் குருகுலத்தில் இணைந்திருந்தது. தேசப்பற்றோடு சகோதரத்துவத்தையும் அவர்களிடத்தில் விதைப்பதே இதன் பிரதான குறிக்கோள். ஒரு பிராமண சமையல்காரரை குருகுல சாப்பாட்டுக்காக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அப்பிராமண காங்கிரஸ்காரர்கள் சிலர், ஆஸ்ரமத்திற்கு கொடையளிப்பவர்கள், அப்பிராமண சமையல்காரரை பணிக்கமர்த்தும்படி வி.வி.எஸ் ஐயருக்கு நெருக்கடி தந்தார்கள். ஐயர் கணபதி முனியிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்கலாம் என்றார். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள்.\nசாதாரணமாக இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது என்று கணபதி முனிக்குப் புலப்பட்டது.\n“சமையற்காரர் பணிக்கு நான் ஒரு ஹரிஜனைப் பரிந்துரைக்கிறேன்” என்று கணபதி முனி தீர்மானமாக சொன்னார். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அனைவரும் செய்வதறியாது திகைத்தார்கள். இச்சூழ்நிலையில் ஐயர் திடீரென்று உயிர்துறந்தார். இந்தச் சண்டையும் ஆஸ்ரமும் ஒன்றாக முடிவுக்கு வந்தது. கணபதி முனிக்கு வருத்தமாக இருந்தது. அப்போது கீழ்கண்ட ஸ்லோகம் வடித்தார்.\nபாஸ்வான் உதேஷ்யதி ஹஷிஷ்யதி பங்கஜாதம்\nஇத்தம் விசிந்தயதி கொசகதே த்விறேபே\nஹா ஹந்த ஹந்த நளிநீம் கஜ உஜ்ஜஹார\nபொருள்: இரவு கவிந்த போது தாமரை மலரானது ஒரு வண்டினை அதன் இதழ்களுக்குள்ளேயே வைத்து மூடியது. உள்ளுக்குள் அகப்பட்ட வண்டானது “இரவு கடந்து பகலில் சூரியன் உதிக்கும்போது இத்தாமரையானது மலரும். அப்போது நான் தப்பித்து பறந்துவிடுவேன்” என்று நினைத்துக்கொண்டது. அந்த சமயத்தில் ஒரு யானை அந்த மலரைப் பறித்து தனது காலடியில் போட்டு நசுக்கும் போது உள்ளிருந்த வண்டையும் கொன்றுவிட்டது.\n1925 நவம்பரில் கணபதி முனி மச்சிலிப்பட்டின சனாதன தர்ம சபா அழைப்பின் பேரில் சென்றார். அவரது சிஷ்யரான செருவு ராமகிருஷ்ணய்யாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.\nசெவுரு கிருஷ்ணய்யாவின் தந்தை சைனுலு. பெரிய பண்டிதராக இருந்தாலும் அவர் ஒரு பழமைவாதி. அப்போதைய மத சடங்குகளைச் சாடி சமூக விடுதலை பற்றிய கணபதி முனியின் கொள்கைகளை அவர் வெறுத்தார். அப்படிப்பட்டவரை தனது வீட்டில் தங்கவைப்பது பெரும்பாவம் என்று கருதினார்.\n”அப்பா... கணபதி முனி அவர்களை நம் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் தயை கூர்ந்து அனுமதி தர வேண்டும்.”\n”ஊஹும். புரட்சி என்ற பெயரில் பல புதிய மாற்றங்களை புகுத்த எண்ணும் அவன் எனது கிரஹத்தில் தங்குவது கூடாது. இதை நான் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன்” என்று ஒற்றைக்காலில் நின்றார் சைனுலு.\nகிருஷ்ணைய்யா கெஞ்சிக் கூத்தாடி மன்றாடிப் பார்த்தார். எதற்கும் பயனில்லை. கடைசியாக\n”இன்றொருநாள் அவரது சிஷ்யர்களுக்கு மதிய உணவளிக்கலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் இதற்காவது ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று கைகூப்பினார்.\n”ம்.. சரி..” என்று அரைமனதாக ஒத்துக்கொண்டு கணபதி முனி வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறினார்.\nகணபதி முனியும் அவரது சிஷ்யர்களும் உணவருந்திவிட்டு சென்றார்கள். அவர்கள் சென்று வெகுநேரம் ஆன பின்பு வீடு திரும்பினார் சைனுலு. வீட்டைப் புனிதப்படுத்துவதற்காக தீ மூட்டி ஹோமம் தொடங்கினார். அப்போது எழுந்த ஹோமத்தீயில் கணபதிமுனியின் உருவம் தெரிந்தது. அவருக்கு கைகால் நடுங்கியது. தான் காண்பது மெய்யா அல்லது மாயத்தோற்றமா என்று புரியாமல் தவித்தார். இல்லை. அங்கு தெரிவது கணபதி முனிதான் என்று தெளிந்தார்.\n“ஆஹாஹா.... ஒரு தெய்வப் பிறவியை. மஹானை தவறாக எண்ணிவிட்டோமே” என்றெண்ணி அவரைப் பார்க்க ஓடினார்.\n”ஸ்வாமி என்னை மன்னித்தருள்வீர். தங்களைத் தவறாக நினைத்த பாவி நான்” என்று அரற்றி நெடுஞ்சான்கிடையாக அவரது பாதங்களில் நமஸ்கரித்து சிஷ்யராகவும் பெரும் பக்தராகவும் மாறினார்.\nமச்சிலிப்பட்டிணத்திலிருந்து நாயனா விஜயவாடா சென்றார். கோவிந்தராஜுலு வெங்கட சுப்பா ராவ் என்ற வழக்கறிஞர் அவரது சிஷ்யர். அவரது வீட்டில் தங்கினார். இருவரும் மங்கலகிரி என்ற க்ஷேத்திரத்திற்குச் என்றார்கள். அந்த இடம் சான்னித்தியம் மிக்கதாக கணபதிமுனி உணர்ந்தார்கள். வேதக்கடவுளான இந்திரனின் புனித இடம் அது.\nஅங்கிருந்த நாட்களில் அவரது பேச்சைக் கேட்ட சில பண்டிதர்கள் எகத்தாளமாகப் பேசினார்கள். அக்குழுவின் தலைவராக இருந்த பகாயஜி கணபதி முனியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் கட்டுரையை கணபதி முனி எழுத எண்ணிக்கொண்டிருக்கும் போதே தனது தவறை உணர்ந்த பகாயஜி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.\n1925ம் வருடக் கடைசியில் நாயனா திருவண்ணாமலை வந்தடைந்தார். ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் அமைதிப்பூங்காவான நிலையை சில சம்பவங்கள் மாசுப்படுத்துவதை அறிந்தார். பக்தர்கள் கொடுக்கும் தட்சிணைகளை பையில் போட்டுக்கொள்ள, பக்த கேடி ஒருவர் மேனேஜராக அமர எத்தனித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்வாமி நிரஞ்சானந்தாவை ஆஸ்ரமத்தின் நிரந்தர மேனேஜராக அமர்த்தி இந்த சிறு குட்டையைக் குழப்பும் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்\nஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nகணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்\nகணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்\nசந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்\nதாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nநடப்பவர் பார்க்க மாட்டார்... பார்ப்பவர் நடக்க மாட்...\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) ��ாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்���ுகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=bug1564998&show=done", "date_download": "2019-08-17T10:44:39Z", "digest": "sha1:WXGRXMVK5WTDT4DMY5AEAV7ADIQP6BIB", "length": 5229, "nlines": 107, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்ப���கள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by LuiZin 1 மாதத்திற்கு முன்பு\nanswered by philipp 1 மாதத்திற்கு முன்பு\nasked by 000fff 1 மாதத்திற்கு முன்பு\nanswered by 000fff 1 மாதத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-17T11:06:04Z", "digest": "sha1:AEAWVGRRCVKCW2OQNHRWBMD6BHTE52V2", "length": 9747, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "தொடர்கிறது இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பகிஷ்கரிப்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / தொடர்கிறது இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பகிஷ்கரிப்பு\nதொடர்கிறது இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பகிஷ்கரிப்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 12, 2019\nஇலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுடன் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க இன்று மாலை கலந்துரையாடினார்.\nஇந்த கலந்துரையாடலில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட போதிலும், பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தரப்பினர் குறிப்பிட்டனர்.\nஅதற்கமைய, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடன் நாளை காலை 11 மணிக்கு கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்���ை லைக் செய்யுங்கள்\n#தொடர்கிறது இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பகிஷ்கரிப்பு\nTagged with: #தொடர்கிறது இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பகிஷ்கரிப்பு\nPrevious: மர ஆலைகளைத் தடை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nNext: கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் திறப்பு\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/ravi-teja-puri-jagannadh-get-clean-chit-in-drug-scandal/251819", "date_download": "2019-08-17T11:58:13Z", "digest": "sha1:NUIEGE3SY5B6SRFVGTEHDCSRTICIATSH", "length": 11877, "nlines": 118, "source_domain": "www.timesnowtamil.com", "title": " தெலுங்கு நடிகர்கள் ரவிதேஜா, புரி ஜெகன்னாத் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nதெலுங்கு நடிகர்கள் ரவிதேஜா, புரி ஜெகன்னாத் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு\nதெலுங்கு நடிகர்கள் புரி ஜெகன்னாத், ரவி தேஜா உள்ளிட்டோர் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு\nரவிதேஜா போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு  |  Photo Credit: Instagram\nதெலுங்கு நடிகர்கள் புரி ஜெகன்னாத், ரவி தேஜா உள்ளிட்டோர் மீது 2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட பரபரப்பான வழக்கில், உரிய ஆதாரம் இல்லை என தெலங்கானா மாநில சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திராவில் தெலுங்கு நடிகர்கள் 62 பேருக்கு போதைப் பொருட்கள் சப்ளை செய்ததாக சில இடைத் தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇதனைத்தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு இதில் தொடர்புடையதாக கருதப்பட்ட 12 தெலுங்கு திரைப் பிரபலங்கள் மீது சிறப்பு புலனாய்வுப் படையினர் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.\nதெலுங்கு திரையுல நட்சத்திரங்கள் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலா நட்சத்திரங்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்குத் தொடர்பாக தெலுங்கு திரைத்துறையைச் சேர்ந்த 62 பேரிடம் சிறப்பு தனிப்படை போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின்போது அவர்களின் தலைமுடி, நகம் உள்ளிட்டவை பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருட்களுடன் பிடிபட்ட சிலர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் பெறப்பட்டுள்ள தகவல் தெரிவிப்பதாக இந்தியா கிளிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nபுரி ஜெகன்னாத், ரவி தேஜா தவிர ஷியாம் கே நாயுடு, சுப்பராஜூ, தருண், நவதீப், சின்னா, நடிகை சார்மி கவுர், மும்மைதா கான், ரவி தேஜாவின் கார் டிரைவர் ஸ்ரீனிவாஸ், இளம் நடிகர் டேனிஷ் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nமதம் மாறியதாக எழுந்த சர்ச்சைக்கு மாதவன் பதில்\nசீமா விருது முதல்நாளில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nதேசிய விருதுகளை அள்ளிய அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸில் புதிய கேப்டன் மதுமிதா\nதெலுங்கு நடிகர்கள் ரவிதேஜா, புரி ஜெகன்னாத் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு Description: தெலுங்கு நடிகர்கள் புரி ஜெகன்னாத், ரவி தேஜா உள்ளிட்டோர் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு Times Now\n\"எம்மதமும் சம்மதம்\"- சர்ச்சைக்கு நடிகர் மாதவன் பதில்\nதனுஷ், அனிருத் முதல் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் வரை... சீமா விருது முதல்நாளில் கலந்துகொண்ட பிரபலங்கள்\n தேசிய விருதுகளை அள்ளிய அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த்\nகஸ்தூரியால் கடுப்பான கவின்; புதிய கேப்டன் ஆனார் மதுமிதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/2019/08/13/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-51-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-08-17T11:51:50Z", "digest": "sha1:SLZTRG73YO3X6PY4YTOP7RGNVS45HRTH", "length": 4117, "nlines": 39, "source_domain": "eastfm.ca", "title": "பணி நியமனம் பெற்ற 51 பட்டதாரிகள் பொறுப்பேற்கவில்லை – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nபணி நியமனம் பெற்ற 51 பட்டதாரிகள் பொறுப்பேற்கவில்லை\nபொறுப்பேற்கவில்லை… பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தில் 51 பேர் தமது கட­மை­க­ளைப் பொறுப்பேற்கவில்லை என வவு­னியா மாவட்­டச் செய­லாளர் தெரி­வித்­துள்­ளார். நாடு முழுவதும் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் நியமனத்தில் இரண்­டாம் கட்ட­மாக கடந்த முத­லாம் திகதி 16 ஆயி­ரத்து 800 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன. அதில் வவு­னியா மாவட்­டத்­தில் 199 பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­ம­னம் வழங்கப்­பட்­டி­ருந்­தது. அவர்க­ளில் 197 பேர் நிய­ம­னக் கடி­தங்­களை பெற்­று இருந்­த­னர். நிய­ம­னக் கடி­தங்­களை பெற்ற 197 பேரில் தற்­போது வரை 146 பேர் மட்­டுமே கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­றுள்­ள­னர் என மாவட்­டச் செய­லாளர் தெரி­வித்­துள்ளார். மேலும் 57 பட்­ட­தா­ரி­கள் தமக்­கான கட­மை­களைப் பொறுப்­பேற்­கவில்லை என்றும் இவர்கள் ஏற்­க­னவே வேறு கட­மை­க­ளில் இருக்­க­லாம் என கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்… திசாநாயக்க சொல்கிறார்\nநாளை வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-17T11:16:28Z", "digest": "sha1:UN35TKCPXYQ2D5Q64DLJCUDAOETBMNUI", "length": 6145, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "அன்னிய செலாவணி மோசடி – GTN", "raw_content": "\nTag - அன்னிய செலாவணி மோசடி\nஅன்னிய செலாவணி மோசடி தொடர்பில் டி.டி.வி.தினகரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பில் டி.டி.வி.தினகரனை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை:-\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி...\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaiyellowpages.com/news/category/religious/", "date_download": "2019-08-17T11:57:05Z", "digest": "sha1:QRPTCJHWG3IGJZQKKSANTUJHRJSGCXRJ", "length": 8855, "nlines": 115, "source_domain": "kovaiyellowpages.com", "title": "Religious Archives - Coimbatore Yellow Pages News", "raw_content": "\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 7)\nNovember 12, 2018 November 12, 2018 Shasunder 0 Comments கந்த சஷ்டி கவசம், திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, முருகன், ஸ்வாமி மலை\nகந்த சஷ்டி கவசம்: தேவராய சுவாமிகள் முருகப் பெருமான் மீது கொண்ட பக்த்தியின் பால், 16ம் நூற்றாண்டில், ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை தனித்தனியே\nAugust 9, 2018 August 9, 2018 Shasunder 0 Comments ஆன்மா, சாமீப்பியம், சாயுச்சியம், சாரூப்பியம், சாலோக்கியம், பாம்பாட்டிச் சித்தர், முக்தி\n1. ஆன்மாக்கள் பல கோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள கர்மங்களை முழுவதுமாய் களைந்து, மீண்டும் பிறவாத நிலையை அடைவது ‘முக்தி’ என்று குறிக்கப் படுகிறது. 2. முக்தி\nதன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என்\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 7)\nமரியாவின் சாவைத் தொட்டுவரும் அனுபவம் (NDE) சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம்,\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 6)\nபால் ப்ரண்டன் (Paul Brunton) ஆராய்ச்சி எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 5)\nந த்வேவாஹம்ஜாது நாஸம்ந த்வம் நேமே ஜனாதி பா நசைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத;பரம் – கீதை இதன் விளக்கம் நீ யார் அழிவார் என்று\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 4)\n கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 3)\nபகவத் கீதை கூறுவது என்ன: அர்ஜுனனை தனது சீடனாக ஏற்று, குரு என்ற ஸ்தானத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழங்கிய முதல் பாடம்: உடல் வேறு, ஆத்மா\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 2)\nMay 7, 2018 May 29, 2018 Shasunder 0 Comments எம தர்மராஜன், நசிகேதன், மரணத்திற்கு அப்பால்\nமரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை நசிகேதன் என்பவர் எமதர்மனிடம் உபநிஷ்ய முறையில் கேட்டு தெரிந்துக் கொண்டார் என்று இந்து மதம் கூறுகிறது. உபநிஷ என்றால் அருகில்\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 1)\nமரணத்திற்கு அப்பால் – ஒருவரின் வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பு என்பது எப்படி நிச்சயமோ, அது போலவே இறப்பும் நிச்சயம். இவ்வுலகில் பிறந்த\nதிருவண்ணாமலையில் முத்தம்மை என்றொரு பெண் கோவிலில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாள். ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த அவளுக்கு சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்தது. அதன்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahilas.com/2012/05/blog-post_27.html", "date_download": "2019-08-17T11:17:51Z", "digest": "sha1:3TGYUMYGVEN2WPFY5F6OFHUVMHBDDG4M", "length": 60458, "nlines": 282, "source_domain": "www.ahilas.com", "title": "சின்ன சின்ன சிதறல்கள்: அவசியமில்லாத அவசியம்.....", "raw_content": "\nஎன் கணவருக்கு சென்னைக்கு மாற்றலான போது, அங்கே குடித்தனத்திற்கு தேவையான சில பொருட்கள் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு போனது. அதில் ஒன்றுதான் எங்கள் பிரிட்ஜ். எப்போவாவது இங்கு வரும்போது தானே தேவைப்படும், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்துட்டேன். அது எனக்கு ஒரு அவசியமான விஷயமாக தோணவில்லை. இங்கு அடிக்கடி வரவேண்டிய அவசியம் வந்தபோது தான் இந்த பிரிட்ஜை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம்னு தெரிஞ்சுது.\nஏறக்குறைய நம் பாட்டி வாழ்ந்த பழைய காலத்திற்கே திரும்பி போய்விட்டேன். எவ்வளவுதான் நம்ம கணவர், குழந்தைகள், எல்லோரும் 'தினசரி இட்லி, இல்லைன்னா தோசை' ன்னு முணுமுணுத்தாலும் அதை காதில் வாங்காமல் ஞாயிற்றுகிழமை தோசைக்கு அரைத்து திங்கள் கிழமை தோசை மாவை பிரிட்ஜ்க்குள் திணிக்கும் நம் பழக்கத்தை நம்மால் மாற்றிக்கொள்ள முடியாது. நானும் மாவை வைக்க பிரிட்ஜை தேடினால் அது இல்லை. அப்புறம் மேலே loft இல் இருந்த எங்க அம்மாவோட பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி அதற்குள் மாவை உள்ளே வைத்து அந்த தண்ணியை தினமும் மாற்றி... போதும்....போதும்....\nதயிருக்கும் இதே கதைதான்...ஆனாலும் புளித்துவிடும். குழந்தைகளுக்காக காலையில் உரை ஊற்றுவார்களே அந்த மாதிரி செய்து கொண்டிருந்தேன்.\nஉருளை கிழங்கு, வெங்காயம் எல்லாம் இந்த லிஸ்டில் இருந்து ஏற்கனவே தப்பித்தது.\nகத்திரிகாய்....பிரிட்ஜுக்குள் வைத்தால் அதிலிருக்கும் சிறு புழுக்கள் இருப்பது தெரியாமல் போய்விடும், வைக்க கூடாதுன்னு எங்க அத்தை சொல்லுவாங்க....அப்ப ஓகே...கத்திரிக்காயும் தப்பித்தது.\nவாழைக்காய்....என் மச்சாண்டார் வீட்டில் வாழைக்காயை உள்ளே வைப்பதை பார்த்து நானும் அப்படியே செய்து வந்தேன். இப்போ அதுவும் வெளியே....காலையில் எழுந்து பார்த்தால் அது வாழைப்பழம் ஆகியிருக்கும்.....Good....\nஅடுத்தது தக்காளி.....தக்காளி செடி போட்டிருந்தேன். தக்காளியாக காய்த்து கொட்டியது. வீட்டுக்கு வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லோருக்கும் தினமும் தக்காளி திருவிழாதான்.....ஒரு கட்டத்தில் முடியாமல், எல்லா தக்காளி செடியும் cut...\nதேங்காய் உடைத்தால், ஒரு பாதி உபயோகித்துவிட்டு மறு பாதி தண்ணீர் பாத்திரத்திற்குள்.....தேங்காய்க்கு எதுக்கு தண்ணீர் என்கிறீர்களா....எறும்புக்கு பயந்துதான்.....பிரிட்ஜ் என்பது எறும்பிடம் இருந்தும் நம் பொருட்களை பாதுகாக்கும் என்ற அரிய உண்மையை அப்போதான் கண்டுபிடிச்சேன்.\nநல்லவேளை கருவேப்பிலையும் பச்சை மிளகாயும் செடியிலேயே இருந்ததால் அதற்கு பிரிட்ஜ் தேவைப்படவில்லை....\nஸ்வீட்ஸ் நிறைய இருந்தால் எல்லாம் பிரிட்ஜ் உள்ளே போகும். இப்போ டைனிங் டேபிளின் மேல். வீணா போகுதேன்னு சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட்டதுதான் மிச்சம்.\nஅப்புறம் குழம்பு, கறி பழசு எல்லாம் எங்கே என்கிறீர்கள்....ஒரு குட்டி மண் சட்டி வாங்கி வந்து ஒரே சுண்டக்கறிதான். அது ஒரு தனி சுவைதான். எங்க பாட்டி ஞாபகம் வந்தது. நான் சாப்பிட்டேன். ஆனால் எங்க வீட்டு ரெகுலர் விசிட்டர் மிஸ்டர் காக்கா சாப்பிட மறுத்திட்டார்.\nநான் எப்போ கோயம்புத்தூர் வருவேன்னு பார்த்துகிட்டே இருப்பாங்க போல, ஒரே guests...சும்மா வாக்கிங் போற பிரண்ட்ஸ் கூட வீட்டுக்குள் வந்து செல்வார்கள். அடிக்கடி பால் பாக்கெட் கொண்டு வரச்சொல்லி பக்கத்து கடைகாரப்பையன் என்னை பார்த்தாலே ஓடிவிடுகிறான். பிரிட்ஜ் இல்லாமல் இருக்கவே முடியாதா என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஏற்கனவே உள்ளதும் பழசாகி சரியாக வேலை செய்யாததால் புதுசு ஓன்று வாங்கிவிடுவோம் என்று முடிவு செய்து வாங்கியும் விட்டேன்.\nஒரு வாரம் முன்புதான் புது பிரிட்ஜ் வீட்டுக்கு வந்தது. இப்போ உலகத்தில் இருப்பது எல்லாம் அதற்குள்தான். எல்லாவற��றையும் அதற்குள் அடைத்த பிறகுதான் என்னால் நிம்மதியாக இருக்க முடிந்தது.\nஇப்போது உட்கார்ந்து யோசித்து பார்த்தால், சே என்ன வாழ்க்கை இது... ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே நான் புத்தரின் தீவிர fan.\nஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்; ஆசையை அறவே ஒழி\nஎன்று சொல்லி சென்றான் என் புத்தன்....\nஆனால் இன்று அழியக்கூடிய பொருட்களின் மேல் ஆசை வந்ததை நினைத்து என் மேலேயே எனக்கு கோபம்தான் வந்தது. யோசித்தால், புத்தரிடமே ஒரு குறை இருக்கிறது. வாழ்க்கையில் எங்கிருந்தோ திடீரென்று வரும் ஞானோதயங்கள் எல்லாம், எல்லாவற்றையும் அடைந்த பிறகுதானே வருகிறது....புத்தருக்கும் அப்படிதானே. அரசனாய் அணைத்தையும் அனுபவித்த பிறகுதானே 'ஆசையை ஒழி' என்றார்.\nநம் மனது கூட எவ்வளவு சுயநலமாக, நமக்கு சாதகமாகவே யோசிக்கிறது. புத்தரையே விமரிசனம் செய்யும் அளவுக்கு போய்விடுகிறோம். தவறு....கருத்து சொல்கிறவரின் நிறை, குறைகளை ஆராய்வதை விடுத்து அவர் சொன்ன கருத்துகளை மட்டும் உட்வாங்குவோம். அதுதான் சிறந்த குணமும் கூட....இப்படி நான் சொன்ன கருத்தையும் கொஞ்சம் யோசிங்க....\nLabels: buddha, fridge, sauce, ஆசை, காய்கறி, சுண்டக்கறி, தோசை மாவு, பிரிட்ஜ், புத்தர், ஸ்வீட்ஸ்\nவரலாற்று சுவடுகள் 27 May 2012 at 20:13\n///கருத்து சொல்கிறவரின் நிறை, குறைகளை ஆராய்வதை விடுத்து அவர் சொன்ன கருத்துகளை மட்டும் உட்வாங்குவோம். அதுதான் சிறந்த குணம்///\nநிஜம்தாங்க.. ஃப்ரிட்ஜ் என்பது அத்தனை அத்தியாவசியமாகிவிட்டது இன்று. அன்று பெரிய்ய குடும்பங்கள் இருந்ததால் மீதம் வருவது குறைவு. இப்போ அப்படியில்லை.\nஉண்மை.....காலையில் வைக்கும் சட்னியில் இருந்து, இரவு சமைக்கும் உருளைக்கிழங்கு குருமா வரைக்கும் அதுக்குள்ளே தானே அடைபடுகிறது......\nப்ரிட்ஜின் அவசியம் இப்போது ரொம்பவே அதிகரித்துவிட்டது. நீங்கள் சொன்னதுபோல் உலகத்தில் உள்ள அத்தனையும் இப்போது ப்ரிட்ஜுக்குள்.ஹ ஹ ஹ.. ரசித்து எழுதியுள்ளீர்கள். குட்டி குட்டி புத்தர் அழகு. நீங்கள் புத்தரின் விசிறியா\nநிச்சயம் சொல்லிச் செல்லும் விதமும்\nஅதன் போக்கும் மிக மிக நேர்த்தியாக அமையும்\nஎன்பதற்கு இந்தப் பதிவே சிறந்த உதாரணம்\nபிரிட்ஜில் துவங்கி புத்தனில் முடித்தது\nமனம் கவர்ந்த பதிவு. தொடர வாழ்த்துக்கள்\n(சென்ற பதிவுக்கான என் பின்னூட்டம்\nஸ்பேம் சிறையில் கிடக்கிறது என ந���னைக்கிறேன் )\nநன்றி ரமணி அவர்களே....தேவையை அடையவும் ஆசை வைக்கவேண்டி இருக்கே....\nசென்ற பதிவை நான் என்னுடைய இன்னொரு வலையிலும் (wordpress) பதித்திருந்தேன். நீங்கள் அதில்தான் பின்னோட்டம் எழுதியிருக்கிறீர்கள்....நன்றி உங்களுக்கு....\nஉண்மைதான் சகோதரி எவ்வளவு அழகாய் விளக்கம் சொல்லி ஆனாலும் மறுபடி புது பிரிட்ஜ் வாகினதா சொன்னது கொஞ்சம் சித்திக்க வைத்தது ஒன்று பழகிவிட்டால் மாற முடியல என்ன பண்றது .\nஎன் கணவரின் வேலை (Dy. Commr. of Police) நிமித்தமாக ஊர் ஊராக பொருட்களை தூக்கி செல்வது சற்று கடினம்தான். பெரும்பாலும் சில ஊர்களில் அங்கு உபயோகிக்க வாங்கும் சமையல் பாத்திரங்கள், மற்ற சில பொருட்களை அங்கேயே ஏதாவது orphanage பார்த்து கொடுத்துவிட்டு வருவது பழகிவிட்டது....என்ன செய்வது.....\nஆ.... போலீஸ் DC மனைவியா நீங்க முதல்லயே சொல்லக்கூடாதா அவ்வ்வ்வ்..... இனி கவனமா கமெண்ட் போடணும்...\n(ஹா.. ஹா.. ச்சும்மா... விளையாட்டுக்கு...)\nசில வரிகள், ஃபிரிட்ஜுக்கு வெளியில இருக்கிறமாதிரி கொஞ்சம் சூடா.\nசில விஷயங்கள் ஃபிரிட்ஜுக்குள்ள வச்ச மாதிரி, ஜில்லுன்னு\nசில கருத்துகள் ஃபிரீஸர்ல வச்ச மாதிரி மனசுக்குள்ள உறைஞ்சு போய்..\nபுளிச்சுப் பொங்குன இட்லி மாவு மாதிரி, பொங்கி ஓடுற உரைநடை உங்கள் கைவசம். தொடர்ந்து எழுதுங்க\nநீங்க சொன்ன மாதிரி சூடாவும் சில்லுனும் பிரிட்ஜும் என் எழுத்தும் எப்போதும் ஓடும் என நம்புகிறேன்....\nபுத்தர் காலத்துல இந்தச் சொகுசு வாழ்க்கை இல்லைங்க அகிலா. காலம் வேற மும்மாரி பொழிந்ததாம்.... நாம் அப்படியா வாழுகிறோம் தவிர புத்தரைப் போல நாம் சந்நியாசி இல்லைங்க. நம் தேவைகளைப் பெற்று தாங்க வாழனும்.\nநம் தேவைகள் லிஸ்ட் கொஞ்சமாவா இருக்கு...அனுமார் வாழ் மாதிரி நீண்டுகிட்டே இல்ல போகுது....புத்தர் மட்டுமல்ல யாராலும் full stop வைக்கமுடியாது.....\nகோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.\nரொம்ப அருமையா அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்\nஆஹா... ரமணி அவர்களே கேட்டபிறகு எழுதாமல் இருப்பேனா...விரைவில்....\nகுளிர்சாதனப் பெட்டிகளின் அவசியம் ஒருபக்கம் இருந்த போதிலும் கூட அது இல்லாதவர்களும் வாழத்தானே செய்கிறார்கள்.\nகுளிரசாதனப்பெட்டியின் அவசியம் கூடிபோன இன்றைய காலகட்டத்தில் அது இல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஆமாம் விமலன்...அது இல்லாமலும் இருக்கமுடியும்\nஎன்ன, நாம் சில சௌகரியங்களுக்கு பழகிவிடுகிறோம், அதுதான்...\nபடிங்க... படிச்சிட்டு உங்க கருத்தை பதிச்சிட்டு போங்க.... நன்றி....\nமிளகாய் மெட்டி - சிறுகதை\nமணலில் நீந்தும் மீன்கள் - கவிதை தொகுப்பு\nமழையிடம் மௌனங்கள் இல்லை - கவிதைகள்\nகடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர...\nஎன் கவிதை நூல் ‘சொல்லிவிட்டு செல்’ வெளியீட்டு விழா...\nநூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 20...\nஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்...\nபெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி...\nபெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட அவகாசம் தந்த பிறகும் முடியவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/7-nov-1990/", "date_download": "2019-08-17T12:13:27Z", "digest": "sha1:UGEZRKSMUCIKQXY7WFTMSQERGNM4KTR4", "length": 25743, "nlines": 108, "source_domain": "www.heronewsonline.com", "title": "சமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990) – heronewsonline.com", "raw_content": "\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை வழக்கம் போல் காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆனால், அது வழக்கமான நாடாளுமன்றக் கூட்டமாக இல்லாமல், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கான ஒரு உரிமை அறிவிப்பை செய்த அரசும் அதன் தலைமை அமைச்சரும் நீடிக்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்யும் நாளாக அமைந்தது.\nசரியாக 11.11 மணிக்கு மக்களவைத் தலைவர் ரபி ராய், அன்றைய முக்கிய அலுவலை தெரிவிக்கிறார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்களவை விவாதிக்கும் என்று அறிவித்தார்.\nபிரதமர் வி.பி.சிங் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து அதற்கான காரணத்தை விரிவாக தெரிவித்தார். தன்னுடைய பேச்சில், வி.பி.சிங் தெரிவித்த கருத்தின் சாராம்சம் இதுதான்:\n“இன்றைய விவாதத்தில் நான்கு அடிப்படை விசயங்கள் உள்ளன. அவையாவன:\nதனிமனிதனின் மத நம்பிக்கை, அரசியலமைப்புச் சட்டத்தைவிட மேலானதா அல்லது அரசியலமைப்பு உருவாக்கியுள்ள அமைப்பைவிட மேலானதா\nஇந்திய நாட்டில் மதரீதியாக மக்கள் பிளவுபட வேண்டுமா\nஅரசியலில் மதம் கலப்பது விரும்பத்தக்கதா\nஇந்த நாட்டின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமா, வேண்டாமா\nஅதிகாரமா அல்லது கொள்கையா என்ற நிலை எங்கள் முன்னால் வந்தபோது, அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிராமல், கொள்கை சார்ந்தே இருப்பதுதான் சரியானது என முடிவு செய்தோம். கொள்கையில் சமரசம் செய்து கொண்டிருந்தால் நாங்கள் அதிகாரத்தை தக்க வைத்திருக்க முடியும்.\nஇந்த நான்கு விசயங்களிலும் நாங்கள் சமரசம் செய்துகொண்டிருந்தால், எங்கள் அரசு நீடித்திருக்கும். ஆனால், அரசு பிழைக்க வேண்டுமா அல்லது நாடு பிழைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.\nராமஜென்ம பூமி, பாபர் மசூதி பற்றிய பிரச்சினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த பிரச்சினை பற்றி நாம் எதுவும் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அலகாபாத் நீதிமன்றம் இந்த சர்ச்சைக்குரிய இடம் பற்றிய பிரச்சினையில், இப்போது உள்ள அதே நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அப்படியானால், பாபர் மசூதி அல்லது அங்கே உள்ள கட்டமைப்பு தகர்க்கப்படக் கூடாது என்பதேயாகும். இறுதியான தீர்ப்பு வரும்வரையில், எந்த வகையிலும் கட்டமைப்பு அழிக்கப்படாமல் இருத்தல் வேண்டும்; அதேபோன்று, ராமனை பூசை செய்வதற்கும் எந்த குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதாகும்.\nஒருவரின் மத நம்பிக்கை, அரசியலமைப்பு சட்டத்தைவிடவும், நீதிமன்றத்தை விடவும் மேலானது என்பதாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அரசைவிட மேலானது என்றால், அது மதகுருமார்கள் அல்லது எதேச்சதிகார அரசில் தான் சாத்தியப்படும்.\nஅரசியலையும், மதத்தையும் கலப்பது என முடிவு செய்தால், நாட்டில் மதரீதியாக பிளவுகள் உருவாகும். அவ்வாறு உருவானால், பஞ்சாப், காசுமீர், வட இந்தியாவில் அதன் பாதிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் ராணுவத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும்\nமண்டல் குழு அறிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நாங்கள் எடுத்த சில நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்பு இருந்தது. தற்போத��ய பிரச்சினைக்குப் பின்னால் இதுவும் ஒரு காரணம்.\nஆயிரம் ஆண்டு பழமைவாத முறையை நாங்கள் எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். அவ்வாறு எதிர்க்கும்போது, சிக்கல்களுக்கு ஆளாவோம் என்பதில் அய்யமில்லை.\nநான் நிதி அமைச்சராக இருந்தபோது, என்னுடைய கருத்துகள், பொருளாதார அமைப்போடு மோதும் நிலை ஏற்பட்டது. அதனால் அந்த பதவியில் இருந்து நான் விலக வேண்டியிருந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, எனது கருத்துகள், அரசியலமைப்போடு மோதும் நிலை ஏற்பட்டது. மீண்டும் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன். நான் இப்போது பிரதமராக உள்ளேன். எனது சிந்தனைகள் தற்போதைய சமூக அமைப்பிற்கு மாறாக உள்ளது. நான் இப்பதவியில் இருந்தும் விரைவில் விலக வேண்டும் என சொல்லப்படுகிறது.\nஎனினும், நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் அய்ந்தாண்டு காலம் முடிப்பதற்காக இந்த அமைப்பின் முன் மண்டியிட வேண்டும் என்ற வரம்பு கிடையாது. நாங்கள் அதிகாரத்தில் இருந்து விலகி, வெளியில் இருந்து அநீதிக்கெதிராக தொடர்ந்து போராடுவோம்.\nநாங்கள் நூற்றுக்கணக்கான தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் நீதிக்கான பாதையை ஒருபோதும் கைவிட மாட்டோம்.\nநலிந்த மக்கள் அதிகார அமைப்பில் பங்குபெற வேண்டும்; இந்த அவையிலோ அல்லது நிர்வாகத்திலோ பங்கு பெறாமல் அவர்களது பிரச்சினைகள் தீராது என்பது எனது கருத்தாகும். ஆகவே அவர்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கு பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் நிர்வாகத்தில் பங்கு பெறாமல், வெறும் விவாதங்கள் மட்டும் நடக்கும் என்றால் அது வீண்தான்; அவர்கள் தொடர்ந்து நிரகாரிக்கபடுவார்கள்.\nஎங்களது மனதிற்கு உகந்த காரணங்களுக்காக எங்கள் போராட்டம் தொடரும். சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து போராடுவோம். பாதிக்கப்பட்ட மக்கள் போராட தயாராக வேண்டும். சட்டங்களை இயற்றுவதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்றை மாற்ற முடியாது. அவ்வாறு அவர்கள் வெளியில் வந்து போராடும்போதுதான் வரலாறு உருவாகும். நாங்கள் தொடர்ந்து போராட உறுதி பூண்டுள்ளோம்.”\nதொடர்ந்து, அவரது கருத்தை ஆதரித்து, அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் மது தண்டவதே கூறியத���வது:\n“இந்த நாட்டில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கான புதிய எழுச்சியை நாங்கள் கண்டோம். ஒடுக்கப்பட்ட பிரிவினரின் எழுச்சியுற்ற ஒற்றுமையும் அவர்களது உறுதியையும் கண்டு சிலர் பயந்தனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் ஒன்றுபட்ட உறுதியை அழிக்கக்கூடிய ஒரே வழி, ஒரு புதிய இந்து அலை உருவாக்க முயல்வதுதான். அதனால்தான், இந்த போராட்டம் நடத்தப்பட்டது.”\nஅமைச்சர் சரத் யாதவ் தனது பேச்சில், “மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த அரசாங்கம் முடிவு செய்த அந்த நாளில், அவரது (எல்.கே.அத்வானி) காலடி சறுக்கிட துவங்கியது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்டல் குழு கோரிக்கையை தொடர்ந்து கூட்டத்தில் வைத்தனர். மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து கோவிலின் பிரச்சனையை எழுப்பினீர்கள், அது ராமருக்காக அல்ல” என்று கூறினார்.\nஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது பேச்சில், “இந்த அரசு வீழ்த்திட நிறைய பேர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று மட்டும் அவர்கள் காத்திருக்கவில்லை. நாங்கள் மண்டல் குழு பரிந்துரை பற்றி அறிவித்த நாள் முதல் காத்திருக்கின்றனர் என்பதை அறிவோம்” என்று கூறினார்.\nஇறுதியாக, வாக்கெடுப்பில், வி.பி.சிங் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் 142 : 346 என்ற வாக்கின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டது.\nஅரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 340-ன் படி அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.பி.மண்டல் தலைமையில் 1980-ல் அரசுக்கு அறிக்கையை அளித்தது. ஆனால், பத்தாண்டுகள், அந்த அறிக்கை பற்றி எந்த நடவடிக்கையும் அன்றைய அரசு எடுக்கவில்லை.\n1990-ல் அமைந்த தேசிய முன்னணி அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மண்டல் குழு அறிக்கையின் ஒரு பரிந்துரையை – பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு – நிறைவேற்றும் ஆணையை 7.8.1990-ல் அன்றைய பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார்.\nஅதனை எதிர்த்து, ஆதிக்க சக்திகள் வட நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தியது. அதைவிட அன்று வி.பி.சிங் அரசிற்கு ஆதரவு அளித்து வந்த பாஜக, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி, அத்வானி தலைமையில் 25.9.1990 அன்று ரத யாத்திரையை துவங்கியது.\nமண்டலை எதிர்த்து, கமண்டலம் துவக்கப்பட்டது. சமூக நீதியின் காரணமாக சம்பூகன்கள் உருவாகக் கூடாது என்ற நோக்கில், ‘ராமராஜ்யம் அமைப்போம் ராமர் கோவில் கட்டுவோம்’ என்ற கோஷத்தோடும், யாத்திரை கிளம்பியது. அந்த ரத யாத்திரை 30.10.1990-ல் அன்றைய முதல்வர் லாலூ பிரசாத் அரசினாலே பீகாரிலே, தடுக்கப்பட்டதால், வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பாஜக உடனே விலக்கிக் கொண்டது.\nபெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி வழங்கிய அரசை, மதவெறி மாய்த்தது. 7.11.1990 அன்று காலை 11.11 மணிக்கு துவங்கிய விவாதம், இரவு 22.22 வரை நடந்தது. அதாவது 11 மணி நேரம், 11 நிமிடங்கள், சமூக நீதிக்கெதிராக மதத்தை முன்வைத்து ஆட்சியை கவிழ்த்தனர்.\n1990-ல் நாடாளுமன்றத்தில் எந்த விஷயங்களை வி.பி.சிங் முன்வைத்தாரோ, அதே காரணங்களை இன்றும் நினைவு கூறும் நிலை உருவாகியுள்ளது. மீண்டும், அயோத்தி பிரச்சினையை, உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி எழுப்புகின்றனர். இட ஒதுக்கீட்டுக்கெதிரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் நாட்டின் சமூக, அரசியல் போக்கை மாற்ற எத்தனிக்கின்றனர்.\nஅன்று 1990-ல், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடாமல் மதவெறி சக்திகளிடம் வீழ்ந்தோம்.\nபிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் என ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும், சமூக நீதியை வென்றெடுக்க ஒன்றுபட்டு போராடுவோம் என இந்த நாளில் உறுதி ஏற்போம். சம்பூகன்களை மாய்த்திட துடிக்கும் சக்திகளை விரட்டுவோம்.\n← “லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்”: ‘2 பாய்ண்ட் ஓ’ படவிழாவில் ரஜினி பேச்சு\nசர்கார் – விமர்சனம் →\n‘பீட்டா’ தோழர்களுக்கு ஓர் உள்ளூர்க்காரன் எழுதும் லெட்டர்\nவிளைவு தெரியாமல் வாளிகளை தூக்கிக் கொண்டு போய் நிற்பது முந்திரிக்கொட்டைத்தனம்\nமலைகளை அழித்தால் நமது வாழ்வாதாரமும் அழிந்து போகும்\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜன��ாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\n“லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்”: ‘2 பாய்ண்ட் ஓ’ படவிழாவில் ரஜினி பேச்சு\nலைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் ‘2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-17T10:52:05Z", "digest": "sha1:YFPUM4FOV6DIL3ULC4NUEZWAG22H5ORC", "length": 9214, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் விடுவிப்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உலகச் செய்திகள் / லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் விடுவிப்பு\nலண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் விடுவிப்பு\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் April 16, 2019\nபிரித்தானியாவின் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nதடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வௌ்ளிக்கிழமை பெருநகர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.\nபிரித்தானியாவில் அடைக்கலம் கோரியே குறித்த நால்வரும் அங்கு சென்றுள்ளதாக தெ��ிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும், அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, பிரித்தானிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் விடுவிப்பு\nTagged with: #லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் விடுவிப்பு\nPrevious: திருப்பதிக்கு ஜனாதிபதி விஜயம்\nNext: நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடை\n12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்\nபாகிஸ்தான் விடுத்த கோரிக்கை-ஐ.நா.சபை மறுப்பு…\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nஉலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nகாஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2015/05/31/", "date_download": "2019-08-17T11:44:05Z", "digest": "sha1:5HULUD7F6IX2BPUHCCMFWG2FYEZMIDNR", "length": 10661, "nlines": 168, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "31 | மே | 2015 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on மே 31, 2015 | 8 பின்னூட்டங்கள்\nநடைபேசிப் பாவனை அதிகம் ஆகிவிட்டது. ஆளுக்கு ஒன்றல்ல ஒன்றிற்கு மேற்பட்ட நடைபேசிகளைக் கையாளுகின்றனர். ஆயினும், நடைபேசிகளைக் கையாளும் ஒழுக்கநெறியைக் கவனத்தில் கொள்ளாது நம்மாளுகள் நடைபேசிகளைக் கையாளுவதால் தேவையற்ற உயிரிழப்புகளைச் சந்திக்கின்றனர்.\nமேலுள்ள படம் தினகரன் செய்திப் ��ிரிவினரால் முகநூலில் வெளியிடப்பட்டது. அதனை நம்மாளுகள் விழிப்புணர்வு பெறும் நோக்கில் மீளப் பதிவு செய்கிறேன்.\nமழைக்காலம், இடிமின்னல் வேளை நடைபேசிகளைக் கையாளும் போது இடிதாக்கி நம்மாளுகள் தேவையற்ற சாவைச் சந்திக்கின்றனர். இது பற்றிப் பலர் வழிகாட்டினாலும் கூட, எவரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.\nநடைபேசிகளுக்கு மின்னைச் சேமிக்கும் (Charging) வேளை தொலைவில் உள்ள ஒருவருடன் நடைபேசி ஊடாகக் கதைக்கக் கூடாது என்பர். அதாவது, நடைபேசி வெப்பமேறுதல் அல்லது மின்னிணைப்பில் தீப்பற்றல் அல்லது வேறு காரணங்களால் நடைபேசி ஊடாகக் கதைப்பவர் பாதிப்புக்கு உள்ளாகலாம்.\nமின்னேற்றி (Charger) எரிந்து கிடக்கிறது\nஇந்தப் படத்தை – என்\nதலையைச் சுற்றுகிறது என்று ஒதுங்கினாள்\nஉள்ளத்தைத் தாக்கிய படம் தான்\nநடைபேசிப் பேச்சாளர்கள் – தங்கள்\nஉயிரைக் காப்பாற்றுவார்களாயின் – அதுவே\nஇலத்திரனியல் கருவிகள் (தொலைக்காட்சி, வானொலி, கணினி, நடைபேசி) மட்டுமல்ல வேறெந்தக் கருவிகளைக் கையாள முற்பட்டாலும் அதனைக் கையாளும் வேளை பின்பற்றவேண்டிய வழிகாட்டலையும் மதியுரையையும் (ஆலோசனையையும்) கருத்திற்கொள்ளுமாறு பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.\nPosted in சிறு குறிப்புகள்\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/03/13122732/Landslide-buries-over-three-dozen-shops-in-JampKs.vpf", "date_download": "2019-08-17T11:22:10Z", "digest": "sha1:OJHKWQCA67ZZVYPKSDGMRPEGLVSYZUVJ", "length": 11538, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Landslide buries over three dozen shops in J&K's Doda || ஜம்மு காஷ்ம��ரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன + \"||\" + Landslide buries over three dozen shops in J&K's Doda\nஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன\nஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் அங்குள்ள மார்க்கெட் கடுமையாக சேதம் அடைந்தது.\nமார்க்கெட்டில் இருந்த 30 க்கும் மேற்பட்ட கடைகள் நிலச்சரிவில் சிக்கி புதைந்தன. இதையடுத்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.\nஅதிகாலை 4.30 மணியளவில் மிகப்பெரும் சத்தம் கேட்டதாகவும், அதைக்கேட்டு அச்சமடைந்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறினர். சிலர் நிலநடுக்கம் ஏற்பட்டது போல உணர்ந்ததாகவும் தெரிவித்தனர். சிலர் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.\n1. ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை - தலைமை செயலாளர்\nஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் கூறினார்.\n2. காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி\nகாஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.\n3. ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு: காவல்துறை அதிகாரி தகவல்\nஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\n4. ஜம்மு காஷ்மீர்: அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு\nஜம்மு காஷ்மீரில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அக்டோபரில் 12 ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\n5. கேரளாவில் வெள்ளம் மற்றும் நில��்சரிவு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம்\n2. தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்தது\n3. இந்தியாவில் மதவெறிக்கு இடமில்லை சோனியா காந்தி உறுதி\n4. உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்\n5. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5144:-1922-2505-2013-&catid=48:2012-06-19-04-13-01&Itemid=67", "date_download": "2019-08-17T11:16:02Z", "digest": "sha1:O56GFLKDGUQFQTK5CEA5IVTRNUEDDB6Y", "length": 54356, "nlines": 209, "source_domain": "www.geotamil.com", "title": "(முகநூற் குறிப்புகள் ) அவர் குரல் அழியுமோ ? டி .எம்..சௌந்தரராஜன் : சில நினைவுக் குறிப்புகள் (1922- 25.05. 2013 )", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\n(முகநூற் குறிப்புகள் ) அவர் குரல் அழியுமோ டி .எம்..சௌந்தரராஜன் : சில நினைவுக் குறிப்புகள் (1922- 25.05. 2013 )\nSaturday, 25 May 2019 07:55\t- உமா வரதராஜன் -\tமுகநூல் குறிப்புகள்\n- பாடகர் டி.எம்.எஸ் (டி.எம்.செளந்தரராஜன்) அவர்களின் நினைவு தினம் மே25. அதனையொட்டிய நினைவு பகிர்தல் -\nபாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மறைந்து இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகின்றன.. ஒருவரின் மரணத்தை அவன் இறந்த நாளிலிருந்து கணிப்பதுதான் வழமை. ஆனால் ஒரு கலைஞனின் மரணம் வேறு விதமாகவும் நிகழ்ந்து விடுவதுண்டு . புகழ் வெளிச்சம் தன்னை விட்டு மெல்ல மெல்ல அகலத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து அவன் தனக்குள் சிறிது சிறிதாக மரிக்கத் தொடங்குகின்றான். அப்படி ஒரு சூழ் நிலையில்தான் டி.எம்.எஸ். அவர்���ளை நான் சந்தித்தேன். நான் அவரை சந்தித்த போது அவருக்கு எண்பத்தொன்பது வயது.\nஉரையாடல் சுவாரஸ்யம் கொண்ட ஒரு கட்டத்தில் ''வா ... என் அறைக்குள்ளயே உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம் '' என த் தன்னுடைய அறைக்குள் என்னை அழைத்துச் சென்று விட்டார் .\n'புகழின் வெளிச்சத்தில்' வாழ்ந்து பழக்கப் பட்ட ஒரு கலைஞனின் அந்திம காலத்து தனிமையின் இருளையும் ,துயரத்தையும் அவருடன் கழித்த அன்றையப் பகல் பொழுதில் உணர்ந்தேன்.\n''தில்லையம்பல நடராஜா '','தாழையாம் பூ முடிச்சு..',ஒரே ஒரு ஊரிலே ..' பாடல்களை எல்லாம் பெட்டி மொடல் பிலிப்ஸ் ரேடியோவில் நான் ஆர்வத்துடன் கேட்ட அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தேன். அப்போது சின்னப் பையனாக அறியாப் பருவத்தில் இருந்த நான் வானொலிப் பெட்டியின் பின்புற துவாரம் வழியாக அவற்றைப் பாடிய டி.எம்.எஸ்.ஸை தேடிய கதையையும் கூறினேன். ...எம்.ஜி.ஆர்.,சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் . போன்றோர்கள் திரையில் தோன்றி வெளிப்படுத்திய குணச்சித்திரங்களை திரைக்குப் பின்னால் குரல் வழியாக நடிப்புடன் பாடிய அவருடைய அபூர்வ ஆற்றலைப் பற்றி நான் சொல்லிக் கொண்டே போனேன். என் சிறு வயதில் பிரியத்துக்குரிய நடிகர் எம்.ஜி.ஆர். தன் பாடல்களில் அவர் முன் வைத்த கருத்துகளால் உலகத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் வரப் போகிறது என நான் நூறு வீதம் நம்பியதையும் ,அவற்றை இருநூறு வீத நம்பிக்கையுடன் டி.எம்.எஸ். பாடிய தொனியையும் சிலாகித்துக் கூறினேன்.\nஇறந்த காலங்கள் பற்றிய பேச்சைத் தவிர்த்து ,எதிர் காலம் பற்றிய கனவுகளையே அவர் வெளிப் படுத்த முயன்று கொண்டிருந்தார்..நான் அவரை அவ்வப்போது நிகழ் காலத்துக்கு கொணர மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன்..அசாத்தியமான எதிர்கால ஆசைகளுக்கும் , ஒளியின் கனவாகிப் போன இறந்தகாலத்துக்கும் ,தனிமையின் துயரும்,இருளும் படிந்த நிகழ்காலத்துக்கும் நடுவே மாறி மாறி அவருடைய ஊஞ்சல் பயணித்துக் கொண்டிருந்தது. சில வேளைகளில் தூக்கக் கலக்கத்தில் பேசுவது போல் அவர் வார்த்தைகள் வெளிவந்தன .\n''ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய தண்டனை என்ன தெரியுமா தனிமை... இதோ பார்..இந்த வீட்டில் என் மனைவியும் நானுந்தான் இப்போது இருக்கிறோம். அவளுக்கும் உடம்பு முடிவதில்லை...ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா தனிமை... இதோ பார்..இந்த வீட்டில் என் மனைவியும் நான��ந்தான் இப்போது இருக்கிறோம். அவளுக்கும் உடம்பு முடிவதில்லை...ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்னுடைய அப்போதைய சம்பாத்தியத்தில் இந்த சென்னையின் அரை வாசிப் பகுதியையே வாங்கியிருக்கலாம் ... ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.ஜாலியாக வாழ்ந்து விட்டேன்.... இப்போது யாருமில்லை... உன்னைப் போல் எங்கிருந்தோ ,எவனோ ஒருவன் ரசிகன் என்று சொல்லிக் கொண்டு வருகின்றான்...அதுதான் நான் தேடிய பெரிய சொத்து....''\nடி.எம்.எஸ். ஸிடம் விடை பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்த போது அவர் பாடிய இரண்டு பாடல்களின் வரிகள் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டேயிருந்தன.\n'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது\nஉலகம் உன்னை மதிக்கும் ,உன்\nநிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்\nநிழலுங் கூட மிதிக்கும். '\nசாந்தி சாந்தி சாந்தி என்று\nதமிழ் சினிமா ரசிகர்கள் - நடிப்பாகட்டும்,பாடல்களாகட்டும், வசனங்களாகட்டும் இசையாகட்டும் -சற்று உரத்த தொனியை விரும்புபவர்கள். நாகரீகப் பாங்கும்,மிகை வெளிப்பாடும் கொண்ட சிவாஜி கணேசன் ஒரு புறம் , சாகச நாயகன் எம்.ஜி.ராமச்சந்திரன் மறுபுறம் .இந்த இரண்டு நட்சத்திர நடிகர்களுக்கும் ஈடு கொடுத்த சமாந்தரப் பயணம் டி.எம்.எஸ். ஸினுடையது . தெளிவான உச்சரிப்பு, உரத்த தொனி ,கம்பீரம் , திரைப் படப் பாடல்கலுக்கு உயிரூட்டும் 'குரலின் நடிப்பு ' ஆகியவை டி .எம்.எஸ். ஸின் பிரத்தியேகப் பலங்கள் . அடிப்படையில் அவர் எம்.கே..தியாகராஜ பாகவதர் பரம்பரையைச் சேர்ந்த பாடகரேதான். ஆனால் திரையிசையில் நிகழ்ந்த மாற்றங்கள் - முக்கியமாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களின் கர்நாடக- மேற்கத்திய கலப்பிசைப் பாணியில் உறவான மெல்லிசைக் கோலங்கள் அவரைப் புதிய திசைக்கு இட்டுச் சென்றன. எம்.ஜி.ஆர்.,சிவாஜி என்ற இரு முக்கிய நட்சத்திரங்களுக்குமான தவிர்க்க முடியாத ஒரு பாடகராக குறிப்பிட்ட காலம் வரை அவர் மாறியிருந்தார். இரண்டு நாயகர்களும் இள வயது நாயகிகளை நாடிச் சென்ற போது கூடவே அவர்களுக்கு இளைய குரல்களும் தேவைப் பட்டன . டி .எம்.எஸ். மெல்ல மெல்ல ஓரங் கட்டப் பட்டார்.\nஅன்பின் பரவச நிலையையும், முதிர்ச்சியின் பக்குவத்தையும், தத்துவ சாரத்தையும் ,நவரசங்களையும் அவர் அநாயசமாகத் தன் பாடல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் சிலவேளைகளில் உச்சத் ஸ்தாயியில் பாடும் பொழுது ,திமிறும் குதிரையாகும் தனது குரலைக் கடிவாளத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறி இருக்கிறார் .என்றாலும் அவரைப் பிரதியீடு செய்யும் உரத்த குரல் பாடகரைக் காண்பதென்பது முடியாத காரியமே.\nடி .எம்.எஸ். தமிழ் மனங்களுடன் கலந்து விட்ட இன்னொரு பிரதேசம் உண்டு. எத்தனை இசைப் புயல்களும் ,சுனாமிகளும் வந்து தாக்கினாலும் கூட நெருங்க முடியாத இடம் அது.. கோயில்களுடன் ஒட்டிய கொண்டாட்டங்கள் வரும் வரை ஒவ்வொரு ஒலி பெருக்கிகளினுள்ளும் அந்தப் பாடல்கள் ஒளிந்திருக்கின்றன .\n'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..'\n'முருகா, நீ வர வேண்டும்'\n'உனைப் பாடும் தொழிலின்றி '\n'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே '\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஎழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்\nமனக்குறள் -19 -20 -21\nஇலக்கிய அமுதம்: அமரர் சக்தி வை கோவிந்தன் : எழுத்தாளரும், பதிப்பாளரும்\nசிறுகதை: அக்கா + அண்ணை + நான்..\nமரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் \nரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு\nஆய்வு: “குவளை உண்கண் குய்ப்புகை கமழ கழும - மூலபாட ஆய்வியல் நோக்கு”\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள் 10\nசிறுகதை: “ஒரு முழு நாவல்”\nபெண்கள் - பிணி தீர்க்கும் சமய சஞ்சீவினிகள்\nவாசிப்பும் யோசிப்பும் 343: பல்வகைச் சிந்தனைகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகத��� ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேட���ும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்ற��ள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்த��ள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/03192814/1254488/CM-HD-Kumaraswamy-I-am-thinking-of-going-away-from.vpf", "date_download": "2019-08-17T11:34:15Z", "digest": "sha1:BPRLP2S5VBKBOJ6NMYD2GICBQTBOCYRX", "length": 9317, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CM HD Kumaraswamy I am thinking of going away from politics", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசிக்கிறேன்: குமாரசாமி\nகர்நாடக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்துள்ள குமாரசாமி, அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாந��லத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெருபான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. என்றாலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு குமாரசாமி முதல்வராக இருப்பது பிடிக்கவில்லை.\nஇதனால் அவர் முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்தே சோதனைகளை சந்தித்து வந்தார். என்றாலும், சமாளித்துக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். இறுதியாக அவருக்கு எதிராக 14 எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியதுடன் ராஜினாமாவும் செய்தனர். இதனால் அவரது ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. இதனால் 14 மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் ‘‘தற்போதைய அரசியல் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்து வருகிறேன். ஜாதி மோகம் பற்றிய அரசியல் நல்ல மக்களுக்கானது அல்ல. என்னுடைய குடும்பத்தை கொண்டு வரமாட்டேன். நான் அரசியலில் இருந்து விட்டேன். தற்போது என்னை அமைதியாக வாழ விடுங்கள். அரசியலில் தொடரமாட்டேன். நான் அரசியலில் இருக்கும்போது சிறப்பாகவே செய்தேன். மக்களுடைய மனதில் இடம் பிடிக்க விரும்புகிறேன்.\nஅரசியலில் இருந்து விலகுவதை குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. அதேபோல் முதல்வரானதும் ஒரு விபத்தே. கடவுள் எனக்கு இரண்டு முறை முதல்வராகும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இதைவிட மற்றவைகளால் திருப்தியடைய முடியாது. 14 மாதங்களாக நான் மாநில வளர்ச்சியை நோக்கி வேலை செய்துள்ளேன். எனக்கு அந்த திருப்தி உள்ளது’’ என்றார்.\nபயங்கரவாதிகளுக்கு கேடயமாக இருந்த 370-வது சட்டப்பிரிவு\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் - விற்க டென்மார்க் மறுப்பு\nஆங்கிலம் சரளமாக பேச விரைவில் மாணவர்களுக்கு சி.டி. வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஅமைச்சரவை விரிவாக்கம் தாமதம்: ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா\nகர்நாடகாவில் 60 பேர் மந்திரி பதவி கேட்கிறார்கள் - எடியூரப்பாவுக்கு நெருக்கடி\nகர்நாடக சபாநாயகர் முடிவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nகர்நாடக சட்டசபையின்புதிய சபாநாயகராக விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு\nகர்நாடக சட்டசபையின் புதிய சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/29028-huge-asteroid-nearing-earth-at-1-lakh-km-hr.html", "date_download": "2019-08-17T11:49:33Z", "digest": "sha1:JH73A7J573T4XL7LCORDJO5BBNH5QHYS", "length": 9281, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "1 லட்சம் கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் மெகா விண்கல் | Huge Asteroid nearing Earth at 1 lakh km/hr", "raw_content": "\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nபாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\n1 லட்சம் கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் மெகா விண்கல்\nவிண்ணில் இருந்து மணிக்கு 67,000 மைல் (சுமார் 1,08,000 கிமீ) வேகத்தில் ஒரு பெரிய விண்கல் பூமிக்கு அருகே வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதுபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபாவின் அளவுக்கு பெரியதாக இந்த விண்கல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அதீத வேகத்தை பார்க்கும்பொது, இதைவிட வேகமான பொருள் எதுவும் பூமிக்கு அருகே தற்போது இல்லையென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபிப்ரவரி 4ம் தேதி, சுமார் 2,615,128 கிமீ தூரத்தில் இது பூமியை கடந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளது நாசா. AJ129 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லின் பாதையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்க��ய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇயற்கை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை\nஇந்திய கலாச்சாரத்தை சினிமா பிரதிபலிக்கவில்லை : அமெரிக்கர் வருத்தம்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\nஆன்மிகமும் விஞ்ஞானமும்… முன்னோர்கள் கூறிய சீன வாஸ்து…\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு\nதிருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி \nஇன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு: என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZhy", "date_download": "2019-08-17T10:55:04Z", "digest": "sha1:IEKQ2KIXUNUW6ECOGLOTE5HURWSV2HN6", "length": 5760, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/vajrasana-steps-and-it-benefits.html", "date_download": "2019-08-17T11:43:42Z", "digest": "sha1:BEVBZ4JY54EXP2GEZ7X7PYON4OEN5YYZ", "length": 5065, "nlines": 131, "source_domain": "www.tamilxp.com", "title": "வஜ்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health வஜ்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nவஜ்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஉடம்பில் உள்ள அனைத்து அவயங்களையும் வலுப்படுத்தும் ஆசனம் வஜ்ராசனம் ஆகும்.\nதரைவிரிப்பில் அமர்ந்து இருகால்களின் மூட்டுக்களையும் தரையில் அழுத்தமாக பதியும்படி செய்து இருகால்களையும் உட்புறமாக மடக்க வேண்டும்.\nமுதுகுக்கு பின்புறம் இரு உள்ளங்கால்களும் மேல்நோக்கி இருக்கும், இந்நிலையில் குதிங்கால் மீது ப்ருஷ்ட பாகத்தை வைத்து உட்கார வேண்டும்.\nஇரு உள்ளங் கைகளும் இருமூட்டுகள் மீது இருக்க வேண்டும். சுவாசத்தை நன்றாக இழுத்து பின் வெளியிட வேண்டும். இதுவே வஜ்ராசனம் ஆகும்.\nஉடம்பு வஜ்ரம் போல் ஆகும்\nஇரு கால்களும் வலுவுரும், அழகுரும்.\nமார்பு, வயிறு சமபந்தமான பிணிகள் எதுவும் அணுகாது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நித்திய கல்யாணி\nஇலவங்கப்பட்டையில் உள்ள மருத்துவ குணங்கள்\nதெற்கு முகம் நோக்கிய திருப்புவனம் பிள்ளையார் கோவில்\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ் படங்கள்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நித்திய கல்யாணி\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/blogs/entry/229-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-08-17T11:09:34Z", "digest": "sha1:XCELSYNPWTSOVZ3G4M556N4GVJQNZPRN", "length": 7666, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! - வல்வை சகாறாவின் இணையப்பெட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nஇது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nA blog by வல்வை சகாறா\nஇது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nஉலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின்\nஉறுதி குலையாத உரம் அன்றுதந்து,\nவிடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே\nஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்\nகாற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே\nஎம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ\nவார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை\nவற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.\nஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும்,\nபார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும்,\nகோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும்,\nஉப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,\nஆற்ற ஒரு நாதியின்றி, - எம்மினத்தின்\nஅவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,\nஇடிதாங்கி, இடிதாங்கி.... அடிதாங்கும் நிலை கூட...\nஇன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன\nஉன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா\nஇல்லாவிடின் வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா\nஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை...\nஎங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே....\nகூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,\nதாவி அணைக்கும் தாய்மடி நீதானே\nகுமுறும் எம் உள்ளக் கோபுரத்தை\nதனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும்\nஇது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nவேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.\nஎம் புவியின் பேற்று மருத்துவச்சியாய்\nநீயே பிள்ளைக் கொடி அறு\nPrevious entry நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்\nNext entry பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே உன்னை இனி நானே பாடுவேன்.\nஇது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10452-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/?do=email&comment=181525", "date_download": "2019-08-17T11:25:18Z", "digest": "sha1:HS7JGHXR46QDPTJF64FIV4RYQJZXIY2R", "length": 9920, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( பொடாவை இன்னும் மறக்கவில்லை ) - கருத்துக��களம்", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nஅவ்வாறான தேவை எனக்கில்லை. எனது நம்பிக்கையை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையும் இல்லை.\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்\nசாமியார் என்ரைபெயரையும் உங்கள் பின்னூட்டத்தில் இணைத்து விடுங்கோ. ஒரு அமெரிக்க இராணுவநபர் என்னிடம் 10 யூரோ கடன் வாங்கினவர். இன்றுவரை அதற்கான வட்டியுமில்லை முதலும் இல்லை.\nகடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ\nபிகு: திரியை மீளாய்வு செய்ததில்: மல்லிகை, நீங்கள் துல்பென் எழுதியவற்றை என் தலையில் கட்டி, எனக்கும் சேர்த்து பயான் ஓதுகிறீர்கள் (கவனிக்க: தனியே உடுக்கடித்தல் என்ற சொல்லாடலை மட்டும் பாவிக்கவில்லை 😂). துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது. அதுதான் துல்பெனுக்கு எழுத வேண்டியதை எனக்கு பதிலாக எழுதிக் கொண்டிருகிறீர்கள். காலக்கொடுமடா சாமி 🤦‍♂️\nமுடிந்தால் - மீண்டும் இந்த திரியில் நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்கேயும் நான் நாத்திகன் என்று எழுதியதில்லை. நீங்களாக என்னை அப்படி கற்பனை செய்து கொண்டு எழுதினால் அது உங்கள் விளக்கவீனம். எப்படி நான் மனித நேயம்/சிறுவர்கள் நலம் பேசுவது உங்களுக்கு முற்போக்கு போலிவாதமாக, முற்போக்கு படங்காட்டலாக தெரிகிறதோ, அதே போல நீங்கள் எதோ இந்து மதத்தின் பாதுகாவலன் என்ற ரேஞ்சில் பேசுவது எனக்கு உங்கள் இந்து மத பற்றை நீங்கள் “உடுக்கடித்து” படம் காட்டுவதாகவே தெரிகிறது. இந்த திரியில் நான் எங்கேயும் இந்து மதத்தை பற்றியோ அதன் சடங்குகள் பற்றியோ கதைக்கவே இல்லை. நான் சொன்ன 2 விடயம்கள். 1. நம்பிக்கையின் பெயரால் எந்த மதமாயினும் - வன்முறையை சிறுவர் மீது ஏவுவது தப்பு 2. இங்கே யாழில் இந்த விடயத்தை குழுமனநிலையில் அணுகின்றார்கள். இதில் எங்கே வந்தது இந்து சமயத்தின் மீதான காழ்ப்புணர்வு இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன் இதில் எங்கே இன்னொருவரின் ���ம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன் சும்மா உங்களை இந்து சமய காவலராக காட்ட வேணும் என்ற அவசரத்தில், போறவன், வாறவன் போத்தீட்டு படுக்கிறவன் எல்லாரையும் நீங்கள் இந்து மத விரோதியாக சித்தரித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல. விலங்கு-குழந்தை, ஒன்றில் உங்களுக்கு நான் எழுதியதை வாசித்து கிரகிக்க முடியாமல் உள்ளது, அல்லது வேணுமெண்டே பிழையாகன விளக்கத்தை முன்வைக்கிரீகள். மாட்டுக்கு “கூட” என்பதில் தொனிக்கும் அர்த்தம் யாது என்பது, எல்லாருக்கும் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/2019/08/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2019-08-17T11:49:50Z", "digest": "sha1:2EQ5H7YGUJHBUQDGUA5FJNJTMMR5EG5R", "length": 3797, "nlines": 39, "source_domain": "eastfm.ca", "title": "கொச்சின் சர்வதேச விமான நிலையம் திறப்பு… கொழும்பில் இருந்து விமான சேவை தொடக்கம் – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nகொச்சின் சர்வதேச விமான நிலையம் திறப்பு… கொழும்பில் இருந்து விமான சேவை தொடக்கம்\nசீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொழும்பில் இருந்து விமான சேவைகள் தொடங்கின. கொச்சின் சர்வதேச விமான நிலையம் திறப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான UL-166 என்ற விமானம் கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு சேவையை மேற்கொண்டது. சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக கொச்சின் சர்வதேச விமான நிலையதிற்கான விமான சேவைகள் கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுழந்தைகளுக்கு டான்ஸ் கற்று தருகிறார் நடிகை லட்சுமி மேனன்\nஒரே படத்தில் ரூ. 7 கோடி வாங்கிய நடிகை ஷ்ரத்தா கபூர்… முன்னணி நடிகைகள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8401", "date_download": "2019-08-17T11:06:21Z", "digest": "sha1:MIQJQXSPUNJWLS77KNEXCTDDLV2HU75D", "length": 7898, "nlines": 67, "source_domain": "theneeweb.net", "title": "விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய மேயருக்கு 5 வருட சிறை – Thenee", "raw_content": "\nவிளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய மேயருக்கு 5 ��ருட சிறை\nஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ மற்றும் பிரேமசிறி பரணமான்ன ஆகியோருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.\n2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடி வந்து, பின் அது விளையாட்டுத் துப்பாக்கி என, ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ கூறியிருந்தார்.\n2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\n“வரலாற்றை திரிக்க வேண்டாம்” தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர்-நாயகத்திடம் அமைச்சர் மனோ, பாஉ சுமந்திரன் சாரமாரியாக கேள்விக்கணைகள்\nவவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மற்றுமொருவர் TID யிடம் ஒப்படைப்பு\n← ஜனாதிபதி தேர்தல் – – கருணாகரன்\nநிரந்தர நீர் வசதியை ஏற்படுத்தி தாருங்கள் வறட்சியால் வாடும் பொன்னகர் மக்கள் கோரிக்கை →\nசஜித்தை வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால் கட்சிக்குள் பாரிய பூகம்பம் ஏற்படும் 16th August 2019\nசஹ்ரான் உடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவனின் வாக்குமூலம் 16th August 2019\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது 16th August 2019\nகிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் பேர் பாதிப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் 16th August 2019\nஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசும் வகையில் ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி 16th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்��மான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66903-ahead-of-budget-urijit-patel-warns-against-over-lending-pump-priming-economy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-17T11:34:54Z", "digest": "sha1:NCZ5K4A56B6IJNHWAJODVBAQRYELPSAA", "length": 9311, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வங்கிகள் அதிக கடனளிப்பது சிக்கலை உண்டாக்கும்”- உர்ஜித் பட்டேல்..! | Ahead of Budget, Urijit Patel warns against over-lending, pump priming economy", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\n“வங்கிகள் அதிக கடனளிப்பது சிக்கலை உண்டாக்கும்”- உர்ஜித் பட்டேல்..\nநாட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் அதிக கடனளித்தால் அது சிக்கலான நிலையை உருவாக்கும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்தப் புதிய அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக குறைந்திருந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய பொருளாதார கொள���கை குறித்த மாநாட்டில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் பட்டேல், இந்திய பொருளாதார தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு வங்கிகள் அதிகளவில் கடன்களை வழங்க ஆரம்பித்தால் அது சிக்கலில் முடியும். ஏனென்றால் கடன்கள் அதிகளவில் கொடுத்தால் வங்கிகளிலுள்ள வராக்கடன்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதன்பின்னர் இந்த வராக்கடன்களை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு நிதியளிக்கவேண்டும். இதன்மூலம் அரசின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nபொறியாளர் மீது சேற்றை இறைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2\nசந்திரனின் சுற்று வட்டப் பாதையில் நுழைகிறது சந்திரயான்-2\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\n5வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-2\nகடன் வாங்குவதில் மக்கள் ஆர்வம்.. சேமிப்பு இல்லாத இந்தியா\nபூமியை புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 விண்கலம்\n4வது புவி வட்டப்பாதையை நிறைவு செய்தது சந்திரயான்-2\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nஅருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய பட்ஜெட்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nபொறியாளர் மீது சேற்றை இறைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/140960", "date_download": "2019-08-17T11:10:50Z", "digest": "sha1:QRGKY7NYIZRKLORU72QSIMNJQRWUWYFG", "length": 5642, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana veedu - 08-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\n காதலனிடம் ஆசை வார்த்தை கூறிய கேரள மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்\n மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nமாணவியை சீரழித்து கொன்றுவிட்டு வெளிநாடுக்கு ஓட்டம்: கடவுசீட்டால் 20 ஆண்டுக்கு பிறகு சிக்கிய இளைஞர்\nபிக்பாஸ் வீட்டில் கவின் செய்த லீலைகள், அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிய ரசிகர்கள்\nபிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸில் தற்கொலை முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகததற்கு காரனம் இது தானா\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nஅச்சு அசல் நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபர்\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\nகோமாளி இரண்டாவது நாள் மொத்த தமிழக வசூல் நிலவரங்கள், ஜெயம் ரவி பெஸ்ட்\nசாஹோ பட நடிகைக்கு இவ்வளவு சம்பளமாம் ஹீரோவுக்கு பங்கு இத்தனை கோடியாம்\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\n உள்ள வரவங்களுக்கு இதுதான் நடக்கும் - அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nசேரனுக்கு இந்த வார குறும்படம் இதுதான் வனிதாவை வச்சி செய்த சாண்டி... மகிழ்ச்சியில் புரளும் லொஸ்லியா\nSIIMA விருதில் சிறந்த நடிகர் தனுஷ், நடிகை, காமெடி இசையமைப்பாளர் யார் தெரியுமா\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எதிராக செய்த படுமோசமான செயல்\nஇறந்த மனைவியின் பிணத்தை 3 நாட்களாக புதைக்க விடாமல் தடுத்த கணவன்... பாசம்னு தப்பா நினைச்சிடாதீங்க\nபிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/03/01/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-08-17T11:24:18Z", "digest": "sha1:KJP7VOU2TTJZEDKM7XRA57CCPJTRBDMI", "length": 26433, "nlines": 203, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்! | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← எத்தனை முறை சொல்வது\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nPosted on மார்ச் 1, 2014 | ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nமருத்துவத்துறையில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அலோபதி, கோமியோபதி, சீன அக்குப்பங்சர், போதாக்குறைக்குப் பாட்டி/இயற்கை மருத்துவம் என ஏராளம் மருத்துவங்கள் காணப்படுகின்றன. இதற்கப்பால் மாற்று மருத்துவம் என வேறொன்றும் சொல்லுறாங்க… அதற்கப்பால் வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்), உளச்சிகிச்சை என வேறு பலவும் நம்மாளுகள் பேசிக்கொள்கிறாங்க… பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, வலைப்பூக்கள் என எல்லா ஊடகங்களிலும் மருத்துவங்கள் விளம்பரமாக மின்னுகிறது. இச்சூழலில் யாழ். பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து வெளியேறிய அழகான பெண் மருத்துவரிடம் (MBBS) உங்கள் யாழ்பாவாணன் ஒரு பத்திரிகையாளராகத் தனது ஐயங்களைக் கேட்டுப் பகிர்ந்தளிக்கின்றார்.\nயாழ்பாவாணன் : ஆயிரம் ஆள்களைக் கொன்றவர் அரை மருத்துவர் என்கிறார்களே, அது உண்மையா\nயாழ்பாவாணன் : பொய் சொல்லாதையுங்கோ நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கை கூடுதே\n அதெல்லாம் நோயாளியை உரிய நேரத்தில மருத்துவரிடம் காட்டாமையே…\nயாழ்பாவாணன் : இது பற்றிய அறிவை மக்களுக்கு யார் வழங்க வேண்டும்\nமருத்துவர் : நோயாளிக்கு, நோய் பற்றிய தெளிவும் நோயைக் குறைக்கவோ மீள வராமல் தடுக்கவோ என்ன செய்யலாம் என்பதை முதலில் அறிவுறுத்துகிறோம்.\nயாழ்பாவாணன் : ஏனையோருக்கு என்ன செய்யலாம்\nமருத்துவர் : பொது அமைப்புகளும் படித்தவர்களும் ஊர் ஊராக விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்தி வழிகாட்ட முடியுமே\nயாழ்பாவாணன் : மருத்துவர் எல்லோரும் முதல் நோயாளியைக் குணப்படுத்த மாட்டாங்களாம் அல்லது சாக்காட்டிப் போடுவாங்களாமே\nமருத்துவர் : உதெல்லாம் பொய் அண்ணை என்னுடைய கணவர் கூட, நான் படித்து முடித்துப் பணிக்கு வந்த போது முதலில் பார்த்த நோயாளி தானே\nமருத்துவர் : எனது முதல் நாள் அறிவரைப் படி, ஒழுக்கத்தைப் பேணி முறைப்படி மருந்தெடுத்தார். தீராத நோய் ஒன்றை முற்றாக விரட்ட, தொடர்ந்து ஆறு மாதம் என்னைச் சந்திக்க வேண்டியிருந்தது. முதலாம் நோயாளி என்றதால், நானும் பரிவு காட்டினேன். அதனாலே…\nயாழ்பாவாணன் : மக்கள் புதிய மருத்துவர்களை விட்டிட்டு, பழைய மருத்துவர்களை நாடுவதேன்\nமருத்துவர் : பழைய மருத்துவர்களிடம் பட்டறிவு கூடுதலாக இருக்கலாம். ஆனால், புதியவர்களால் முடியாவிட்டால் பழையவர்களிடம் அல்லது சிறப்புத் தகுதியானவர்களிடம் ஒப்படைப்பார்கள் தானே\nயாழ்பாவாணன் : புதிய மருத்துவர்களாலே மருந்துகளை மாற்றிக் கொடுத்துக் குணப்படுத்த இயலாதா\nமருத்துவர் : குறித்த நோய்க்குக் குறித்த மருந்து தான் ஆனால், ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியது மருத்துவரின் கடமை. அதனாலேயே அப்படிச் செய்கிறோம்.\nயாழ்பாவாணன் : சிறப்புத் தகுதியானவர்களால் எப்படிக் குணப்படுத்த முடிகிறது\nமருத்துவர் : பட்டறிவின் அடிப்படையில் மாற்றுவழிகளைக் கையாள்வதால் சாத்தியப்படுகிறது.\nயாழ்பாவாணன் : வழி நெடுக மாற்று மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் இயங்குகின்றனவே, அவர்கள் ஆயிரம் ஆட்களைக் கொல்வாங்களா\nமருத்துவர் : மற்றைய மருத்துவங்கள் வேறு. மாற்று மருத்துவம் என்பது வேறு.\nயாழ்பாவாணன் : மற்றைய மருத்துவங்கள் சிலவற்றைக் கூறுங்களேன்\nமருத்துவர் : இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, அலோபதி, அக்குப்பஞ்சர், அத்தோட பாட்டி மருத்துவம், தாத்தாவின் முறிவு, நெரிவு மருத்துவம் எனப் பல…\nயாழ்பாவாணன் : இத்தனையும் இருந்தும் ஆங்கில மருத்துவத்தை விழுத்த முடியவில்லையே\nமருத்துவர் : மற்றைய மருத்துவங்களால் வீழ்ந்தவர்களைக் கூட நிமிர்த்த வல்லது ஆங்கில மருத்துவம் என்பதாலே…\nயாழ்பாவாணன் : பச்சைப் பொய் சொல்லாதையுங்கோ… ஆங்கில மருத்துவத்தால தான் அதிகம் சாகிறாங்களே\nமருத்துவர் : எல்லா மற்றைய மருத்துவங்களிலும் காட்டிச் சுகப்படுத்த முடியாமல் தான் இறுதியில் ஆங்கில மருத்துவத்திடம் வருகிறார்கள். இயன்றவரை எல்லா உயிர்களையும் காப்பாற்றுகிறோமே முதலில், உடனடியாக ஆங்கில மருத்துவத்திடம் வந்திருந்தால் சாவுகளைத் தடுத்திருக்கலாமே…\nயாழ்பாவாணன் : பிறகும் பச்சைப் பொய்யைத் தானே சொல்லிறியள்… ஆங்கில மருந்தை விழுங்கி விழு���்கி சிறுநீரகம் சிதைந்து சாவதற்கு அஞ்சியே, மற்றைய மருத்துவங்களை நம்மாளுகள் நாடுகிறாங்களே…\nமருத்துவர் : நீங்க சொல்லுறது நீலப் பொய்யே மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை வழங்கும் போது உடலைப் பாதிக்காத வகையில் தான் அறிவுரை கூறி வழங்குகின்றார்கள். பிறகு நோயாளர்கள் அஞ்சத் தேவையில்லையே\nயாழ்பாவாணன் : பிறகும் பச்சைப் பொய்யைத் தானே சொல்லிறியள்… எயிட்ஸ், புற்றுநோயை விட சிறுநீரகப் பாதிப்பாலே தான் சாவடைபவரே அதிகம் பாருங்கோ… இதற்கு என்ன காரணம்\nமருத்துவர் : முதலில், ஆங்கில மருத்துவத்தில பழி போடாதீங்க… எல்லா மருத்துவ மருந்துகளும் சிறுநீரகத்தைப் பாதிக்கச் செய்யும். எனவே, மருத்துவரின் மதியுரைப்படி விழுங்கினால் பாதிப்பு வராது.\nமுதலாவதாக நோயாளிகளில் சில தவறுகளும் உண்டு. அதாவது, தெருக் கடையில் தகுதியற்ற மருந்துக் கலவையாளர் (pharmacit) இருக்கலாம். கண் கண்ட நோய்க்கு தெருக் கடையில் மருந்து எடுத்தலும் மருத்துவர் அல்லாதவர் சொற்கேட்டு மருந்து விழுங்குதலும் தான் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇரண்டாவதாக நம்மாளுகள் மதுபானங்கள் மற்றும் உணவுடன் சேர்த்துண்ணும் போதைப்பொருள்கள், வேதியியல்(இரசாயன) பொருள் கலந்த உணவுகள்(எடுத்துக்காட்டாக, தெருவில் விற்கும் hot dogs-சுடுநாய் உணவுகள்) மற்றும் அற்ககோல் கலந்த குளிர்பானங்கள் உண்டு குடிப்பதாலும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஒன்றை மட்டும் தெரிச்சுக்கணும் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடிய உணவுகளையோ குடிபானங்களையோ மருந்துகளையோ (அதாவது, மருத்துவர் வழிகாட்டலின்றி) உட்கொள்ளாமல் இருந்தால் இந்நோய் வரவே வராது.\nயாழ்பாவாணன் : இப்ப ஒரு சின்னப் பொய் சொல்லிட்டியளே எந்த வகையிலும் உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் தம்மிடம் இருப்பதாக எல்லா மற்றைய மருத்துவ மருத்துவர்கள் சொல்கிறார்களே… அது பற்றிய உங்கள் கருத்து என்ன\nமருத்துவர் : இப்ப தான் நீங்க ஒரு பெரிய பொய் சொல்லிறியள்… மற்றைய மருத்துவ மருத்துவர்கள் சொல்கிறது போல உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் உலகில் இல்லை. ஏதோ ஒன்று ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். எடுத்துக் காட்டாகப் பருப்பை நாள் தோறும் உண்டால் கூட நோய் வரலாம்.\nயாழ்பாவாணன் : அப்படியென்றால், எந்த வகையிலும் உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் வழங்கும் மருத்துவம் எது\nமருத்துவர் : மாற்று மருத்துவம் தான்.\nயாழ்பாவாணன் : மாற்று மருத்துவம் என்கிறீர்கள், அவர்களுக்கு எந்தப் பள்ளிக்கூடத்தில “மருத்துவர்” பட்டம் வழங்கிறாங்கள்\nமருத்துவர் : மாற்று மருத்துவம் என்றால் மருந்தில்லா மருத்துவம் தான். நோய்த் தொற்றுக்கள் ஏற்படாது தடுத்தல், நோய் தொற்றாமல் சூழலைச் சுத்தப்படுத்தல், உள்ளத் தூய்மை பேணல் ஆகியவற்றைக் கொண்ட வழிகாட்டலும் மதியுரையுமே (ஆலோசனையுமே). தொடக்க காலத்திலிருந்தே மருத்துவர்கள் தான் செய்து வருகிறார்கள். காலப் போக்கில் சிறப்பாக வழிகாட்டலும் மதியுரையும் கற்றவர்களாலும் இப்பணியைச் செய்யலாமென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆயினும், இதற்கும் அரச அனுமதிச் சான்றிதல் (Licence) பெற்றிருத்தல் வேண்டும்.\nயாழ்பாவாணன் : அப்படியென்றால், சந்திக்குச் சந்தி மாற்று மருத்துவம் செய்யும் நிலைய மருத்துவர்கள்; ஆயிரம் ஆள்களைக் கொன்றவர் அரை ஆங்கில மருத்துவர் என்றால், அவர்கள் ஆயிரக் கணக்கில கொல்லும் கால் மருத்துவராக இருப்பினமோ\nமருத்துவர் : உங்கள் பழமொழி எனக்கு வேண்டாம். உதை வைத்து, ஐந்து ஆண்டுகள் துன்பப்பட்டு படித்து வந்த மருத்துவரை உதைக்கவும் வேண்டாம்.\nயாழ்பாவாணன் : எப்படியோ மக்கள் தானே சாகினம். அதை விடுவம். உணவு மருத்துவம் , தியான மருத்துவம், யோகா மருத்துவம் , உடற் பயிற்சி மருத்துவம், உள மருத்துவம் என்று கனக்க அளக்கினம் பாருங்கோ… பிறந்த மனிதன் இறக்காமலிருக்க, ஒரு மருத்துவமும் இல்லையே\nமருத்துவர் : பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல். நோயின்றி வாழ உதவுபவனே மருத்துவர். உணவு, தியானம், யோகாசனம், உடற் பயிற்சி (உள மருத்துவம் ஆங்கில மருத்துவத்திலேயே இருக்கிறது) என்பன உள, உடல் நலம் பேணுவதால் நோய்களை விரட்டலாம். இவை நோய் வருமுன் காக்க உதவும்.\nhttp://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.\n← எத்தனை முறை சொல்வது\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\n« பிப் ஏப் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/06/22/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-08-17T11:16:21Z", "digest": "sha1:4QNI66MDVAGYGQE2FVG7CLOCC4L63ZZP", "length": 8069, "nlines": 164, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← பகலில் குட்டித் தூக்கம் நல்லதா\nஅடங்காச்செயல் (பிடிவாதம்) உள (மன) நோயல்ல… →\nசர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி\nPosted on ஜூன் 22, 2014 | 2 பின்னூட்டங்கள்\nநீரிழிவைக் கட்டுப்படுத்தினால் – நாம்\nநீடுழி மகிழ்வோடு வாழலாம் – வாழவா\nநீரிழிவை விரட்டும் வழிகளை – இதோ\nசர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி.\nvia சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி.\n← பகலில் குட்டித் தூக்கம் நல்லதா\nஅடங்காச்செயல் (பிடிவாதம்) உள (மன) நோயல்ல… →\n2 responses to “சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி”\n« மே ஜூலை »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nக��ழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/indian-economy", "date_download": "2019-08-17T11:15:33Z", "digest": "sha1:FKSH2FCTI2KP24XLNXP2V67VZ46DDEYW", "length": 13662, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Indian Economy News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஐயா மோடி உங்க இலக்கை அடைய 9% வளர்ச்சி வேண்டும்.. இந்த வளர்ச்சி பத்தாது.. EY பகீர்\nடெல்லி : பிரதமர் மோடி 2.0 அரசில், பொருளாதார இலக்கு 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலரை அடைய வேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்...\nடிஜிட்டல் விதிகளை தளர்த்துவதன் மூலம் இந்தியாவின் வருமானம் 14 மடங்கு அதிகரிக்கும்.. ALMA அதிரடி\nடெல்லி : இந்திய பொருளாதாரம் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான விதிமுறைகளை தளர்த்தினால், இந்தியாவின் வருமானம் 14 மடங்கு அதிகரிக்கும் என்கிறது அல்மா பவுண்ட...\nபொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை முந்தும் இந்தியா - 2025ல் 3வது இடத்திற்கு முன்னேறும்\nடெல்லி: மத்திய அரசு தற்போது எடுத்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொட்ர்ந்து செயல்படுத்தி வந்தால் 2025ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச...\nMaruti suzuki: இந்தியப் பொருளாதார சரிவுக்கு சாட்சி சொல்லும் மாருதி சுஸிகி..\nசுமார் 37 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் பெரிய துறை ஆட்டோமொபைல். இந்தியப் பொருளாதாரத்தில் 4.8 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் கொடுக்கும் துறை ஆட்டோ...\nநில சீர்திருதத்தைப் பாக்கலன்னா பொருளாதாரம் இன்னும் அடி வாங்கும்..\nபுதிதாக பொறுப்பேற்க உள்ள மத்திய அரசு நில சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தாவிடில் இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிவடையும் என்று தலைமை பொருளாதார ஆலோ...\nஇந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய கண்டம் இருக்கு..\nடெல்லி: இந்தியாவின் கார் சந்தையில் 50 சதவிகிதத்துக்கு மேல் ஒரே நிறுவனம் வைத்திருக்கிறது என்றால் அது Maruti Suzuki தான். அப்படிப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய...\nஇந்தியாவின் ஜாதகத்தில், ஜென்ம ராசியில் சனி (கச்சா எண்ணெய்) இருப்பதால் பொருளாதாரம் மேலும் சரியும்..\nமும்பை: ஒரு நாடு தன்னுடைய பெரும்பகுதியான எண்ணெய்த் தேவைகளை இறக்குமதி செய்து கொள்கிறது என்றால், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஒரு மோசமான செய்தி தான். இந்...\n50 லட்சம் பேரின் வேலை காலி.. பண மதிப���பிழப்பால் ஏற்பட்ட கொடுமை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் இந்தியாவில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன...\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை.. 2024-25ல் ஒற்றை இலக்கமாக குறையும் : அருண் ஜெட்லி\nடெல்லி: வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவரிகளின் எண்ணிக்கை வரும் 2021ஆம் ஆண்டில் 15 சதவிகிமாகவும், 2024-2025ஆம் நிதியாண்டில் ஒற்றை இலக்கமாகவும் குறையும் என்றும...\n2019 - 20-ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.8% -ஆக குறையும், பகீர் கிளப்பும் Fitch அமைப்பு..\nடெல்லி: ஃபிட்ச் (Fitch) ரேட்டிங் நிறுவனம் இன்று (22 மார்ச் 2019) இந்தியாவுக்கான மொத்த பொருள் உற்பத்தியை, ஜிடிபியை 7 சதவிகிதத்தில் இருந்து 6.8 சதவிகிதமாக குறைத்த...\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\nமும்பை: கடந்த ஒரு மாத காலமாக HUL பங்கு விலை வெறும் 2.2% மட்டுமே அதிகரித்திருக்கிறது. ஆனால் நிஃப்டி 500 இண்டெக்ஸ் அதே ஒரு மாத காலத்தில் சுமாராக 9.5 சதவிகிதம் அ...\nஇந்தியா வளராது... மோடியின் பண மதிப்பு இழப்பு தான் காரணம், சொல்வது Moody's.\nMoody's, அமெரிக்காவில் 1909-ம் ஆண்டில் இருந்து இயங்கும் மதிப்பீட்டு நிறுவனம். ஒஸாமா பின் லேடன் தகர்த்த உலக வர்த்தக மையம் தான் இந்த நிறுவனத்தின் தலைமையகம். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/296-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2019-08-17T12:05:46Z", "digest": "sha1:CSEKI75CQ4HH333HK5ICU225GMRJ2CRK", "length": 7409, "nlines": 64, "source_domain": "thowheed.org", "title": "296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்\n296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்\nஇவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் \"பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்'' என்று கூறப்படுகிறது.\nஇது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப்பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் காலகட்டத்தில் ஒரே ��ாதிரியாகவே அமைந்திருக்கும்.\nமூன்று மாதங்கள் கழிந்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து அவற்றுக்கு உரிய வடிவம் உருவாகும்.\nஎன்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.\nமிகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது அது இறைவனின் வார்த்தை என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.\nஅதிக விபரத்திற்கு 314, 486, 487 ஆகிய குறிப்புகளையும் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 295. முதல் மார்க்கம் இஸ்லாம்\nNext Article 297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/13523-tamil-jokes-2019-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-08-17T10:47:30Z", "digest": "sha1:R6XKGHX5CDPRBGFA2NNVT7AW2EBGECZY", "length": 9626, "nlines": 238, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2019 - கோடைக் கால தத்துவம்!!! 🙂 - அனுஷா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nTamil Jokes 2019 - கோடைக் கால தத்துவம்\nTamil Jokes 2019 - கோடைக் கால தத்துவம்\nTamil Jokes 2019 - கோடைக் கால தத்துவம்\nTamil Jokes 2019 - கோடைக் கால தத்துவம்\nமின்சாரம் இல்லாதப் போது ப்ரிட்ஜில இருக்குற பொருட்களுக்கு குளிர் விட்டுப் போயிடுது\nசம்சாரம் இல்லாதப் போது கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது\nTamil Jokes 2019 - நீதிக் கதை கேட்க வரீங்களா... 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nTamil Jokes 2019 - என் கணவர் என் கூட சண்டைப் போட்டா 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - உங்களை வேலையில இருந்து நீக்கறேன்\nTamil Jokes 2019 - டாக்டர் நீங்க சொன்னீங்கன்னு என் மனைவி தினம் தினம் திட்டிக்கிட்டே மருந்து கொடுக்குறா\nTamil Jokes 2019 - மாசமானா வீட்டு வாடகை தரணும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nகவிதை - அவஸ்தை - ரம்யா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nகவிதை - கற்பனையில் வரைந்த முகம் - குணா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில மணித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.exyi.com/NawgPmOLFhm__-soundarya-rajinikanth-cinema-news", "date_download": "2019-08-17T11:55:32Z", "digest": "sha1:C7Q5ADWD752S4F73W2AK6BKNV7HYUSR6", "length": 2622, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " ரஜினி மகள் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை பற்றி அறியாதவை Soundarya Rajinikanth Cinema News - Exyi - Ex Videos", "raw_content": "\nரஜினி மகள் விவாகரத்தின் நிஜ பின்னணி | Latest Tamil Cinema News | PluzMedia\nஅழகை பார்க்காமல் திருமணம் செய்த நடிகைகள் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Cinerockz\nசென்னையில் வசூல் வேட்டையாடிய கோமாளி மற்றும் நேர்கொண்ட பார்வை வசூல் விவரம்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து விலகிய கமல் திடீர் முடிவு\nதிருமணமான ஒரே வாரத்தில் விவாகரத்தா\nநிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்\nகார்த்திக் ஷபனா நிஜ வாழ்க்கையில் காதலா ஷபனா அதிர்ச்சி வீடியோ | sembaruthi shabana | cinema\nரஜினி மகள் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை பற்றி அறியாதவை Soundarya Rajinikanth Cinema News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+063+kh.php?from=in", "date_download": "2019-08-17T10:33:12Z", "digest": "sha1:6OYS3MB4K5BTLIYAXQTV3KGIZVHLDDI4", "length": 4405, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 063 / +85563 (கம்போடியா)", "raw_content": "பகுதி குறியீடு 063 / +85563\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 063 / +85563\nபகுதி குறியீடு: 063 (+85563)\nஊர் அல்லது மண்டலம்: Siem Reap\nபகுதி குறியீடு 063 / +85563 (கம்போடியா)\nமுன்னொட்டு 063 என்பது Siem Reapக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Siem Reap என்பது கம்போடியா அமைந்துள்ளது. நீங்கள் கம்போடியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கம்போடியா நாட்டின் குறியீடு என்பது +855 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Siem Reap உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +85563 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Siem Reap உள்ள ஒரு நபரை அ��ைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +85563-க்கு மாற்றாக, நீங்கள் 0085563-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60954-how-to-know-your-polling-booth.html", "date_download": "2019-08-17T11:47:29Z", "digest": "sha1:LW3TCXRO5AACUTPTNHCYVUGHYKY3K3NB", "length": 10600, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..? | How to know your polling booth?", "raw_content": "\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nபாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஉங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\nநாளை (18ஆம் தேதி) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அதே சமயம், வாக்காளர் பட்டியலிலும் நம் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nவாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை ஆன்லைனிலேயே தெரிந்துகொள்ளலாம். எப்படி\nமுதலில் தேசிய வாக்காளர் இணையதள பக்கத்தை திறக்க வேண்டும். https://www.nvsp.in என உங்கள் பிரவுசரில் பதிவு செய்யுங்கள். அந்த இணையதளத்தின் இடது பக்கம, 'Search Your Name in Electoral Roll' என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும்.\nபின்னர் இரண்டு வழிகளில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கும் பிரத்யேக EPIC (வாக்காளர் அடையாள அட்டை எண்) நம்பரை நேரடியாக பதிவு செய்து, உங்கள் பெயர் உள்ளதா என சோதித்துக் கொள்ளலாம்.\nஅல்லது வாக்காளரின் பெயர், தந்தையின் பெயர், வயது பிறந்த வருடம், ஊர், தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சோதித்து கொள்ளலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்குச்சாவடிக்குள் மாெபைல் போன் கொண்டு செல்ல தடை\nகோவையில் 8 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள்\nவாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nவாக்குச்சாவடிகளுக்கு இரு சக்கர நாற்காலிகள் அனுப்பி வைப்பு\n1. கோவிலில் இளம் பெண்���ை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் 92,771 வாக்குச்சாவடிகள் அமைப்பு: தேர்தல் ஆணையம்\nமே.வ., ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு\nவாக்குச்சாவடி மையம் அருகே அதிமுக, திமுக பிரச்சாரம்\nவாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் கண்காணிப்பு\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n6. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு\nதிருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி \nஇன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு: என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/04/blog-post_844.html", "date_download": "2019-08-17T11:11:24Z", "digest": "sha1:YKISPBKXBUOAU3FAVBBT4FBH3OS22MQD", "length": 7264, "nlines": 42, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் மற்றுமோர் எச்சரிக்கை! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் மற்றுமோர் எச்சரிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள��ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் மற்றுமோர் எச்சரிக்கை\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களால் நாடே அல்லோலகல்லோலப்பட்டுள்ளது.\nமிலேச்சத்தனமான குறித்த குண்டு வெடிப்பு தாக்குதலால் 359 அப்பாவி பொது மக்களின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்துடன் 400 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் நாட்டில் அண்மைக்காலமாக தினம் தினம் இறப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக புதுவருடத்திற்கு பின்னர் விபத்துக்கள் மின்னல் தாக்குதல் என பல உயிர்கள் பலியாகியுள்ளன. இதனால் நாடே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.\nஇந்நிலையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் கடுமையான மழைப்பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nஇதனுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டில் மின்னல் தாக்கத்தால் பலர் பலியாகியுள்ளதால் மின்னல் தாக்கத்திலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வகையில் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் மற்றுமோர் எச்சரிக்கை\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்த��� முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%83%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/print/", "date_download": "2019-08-17T10:40:37Z", "digest": "sha1:R72JJXSPTXTGW54OBMSBH4Y2LAVWPRXR", "length": 40602, "nlines": 93, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » மிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nமிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி –\nசமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.\nஇஸ்லாம் அண்டை அயலவருடன் அழகிய முறையில் நடப்பதை ஈமானின் அங்கமாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமியப் பற்றுள்ள, இஸ்லாமிய ரூபத்தில் வாழக் கூடிய பலரும் அயலவருடன் பகைமையை வளர்த்துக் கொண்டு வழக்கு-வம்பு என வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகக் கோட்பாட்டுக்கு இது முரணான நடைமுறையாகும். எனவே, அயலவருடன் நாம் பழகும் போது தவிர்க்க வேண்டிய சில அம்சங்களைச் சுருக்கமாக முன்வைக்க விரும்புகின்றோம்.\nதனது அண்டை அயலவர் நலமுடன் வாழ்வதை விரும்ப வேண்டிய முஸ்லிம், அவர்கள் மீது பொறாமை கொண்டு வாழ்வதைப் பார்க்கின்றோம். அயலவர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவது, அவர்களுக்குத் தொழில் கிடைப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, அயலவரின் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் பொறாமைக் கண் கொண்டு நோக்கும் நிலை நீடிக்கின்றது.\nஈமானும், பொறாமையும் ஒரு உள்ளத்தில் ஒன்றாக இருக்க முடியாது. சிலர் எல்லை மீறி அயலவருக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கூட கெடு��்க முற்படுவர். மற்றும் சிலர் கோல்ச் சொல்லித் திருமணங்களையும், கொடுக்கல்-வாங்கல்களையும் தடுத்து விடுவர். பொறாமை கொள்வதும், அதன் அடிப்படையில் செயற்படுவதும் ஹறாமாகும். எனவே பொறாமையைத் தவிர்த்தல் வேண்டும். அதிலும் குறிப்பாக அயலவர் மீது பொறாமை கொள்வது கடுமையான ஹறாமாகும்.\n“வீட்டுக்கு வீடு வாசல் படி” என்பர். எல்லா வீட்டிலும் குறைகளும், குழப்பங்களும் இருக்கவே செய்யும். அவரவர் குறைகளை அவரவர் மறைத்து வாழவே ஆசைப்படுகின்றனர்.\nஎனது குறையோ, எனது குடும்பத்துக் குறையோ மக்கள் மன்றத்திற்கு வந்து விடக் கூடாது என்பதில் கரிசனையாக இருக்கும் நான், எனது அயலவரின் குறைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருவது பெரும் துரோகம் அல்லவா எனவே, அயலவரின் இரகசியங்களைப் பேண வேண்டும். அவர்களது குடும்ப விவகாரங்களையோ, குழந்தைகளின் குறைகளையோ வெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nசிலர் எப்போதும் அண்டை வீட்டின் மீது ஒரு கண் வைத்திருப்பர். அங்கே என்ன நடக்கின்றது என்ன பேசுகின்றார்கள் என உளவு பார்ப்பர். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.\n” என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். எனவே, பொதுவாகப் பிறர் குறை தேடும் குணம் தடுக்கப்பட்ட ஒரு இழிகுணமாகும். அதிலும் குறிப்பாக அயலவர்களின் குறைகளைத் தேடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nசிலர் அயலவர் விடயத்தில் வரம்பு மீறி நடந்துகொள்கின்றனர். தமது கால்நடைகளை அவிழ்த்து விட்டு அவர்களது விவசாயங்களை அழிக்கின்றனர். வேலியின் எல்லையை மாற்றி அநியாயம் செய்கின்றனர்.\n“காணியின் வேலி எல்லையை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக” (முஸ்லிம்) என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது குறித்து இவர்களுக்குக் கவலையே இல்லை.\nமற்றும் சிலர் கழிவு நீரை அயலவர் பக்கம் திருப்பி விட்டு அநியாயம் செய்கின்றனர். மற்றும் சிலர் அயலவரின் குழந்தைகளை நோவினை செய்கின்றனர். மற்றும் சிலர் அயலவரின் வீட்டுப் பொருட்களைத் திருடுகின்றனர்.\nமிக்தாத் இப்னுல் அஸ்வத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;\nநபி(ஸல்) அவர்கள், “திருட்டைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்” எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடுத்துள்ளனர். அது ஹறாமாகும்” எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடுத்துள்ளனர். அது ஹறாமாகும்” என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “பத்து வீடுகளில் திருடுவதை விட தனது அண்டை வீட்டில் திருடுவது பாரதூரமானதாகும்” என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “பத்து வீடுகளில் திருடுவதை விட தனது அண்டை வீட்டில் திருடுவது பாரதூரமானதாகும்\n(அஹ்மத் 23854, அதபுல் முஃப்ரத், தபரானீ)\nஎனவே, அயலவர் விடயத்தில் அத்துமீறுவதும் அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி அநியாயம் செய்வதும் பெரும் குற்றமாகும் என்பதைப் புரிந்து இக்குற்றத்திலிருந்து விலகி நடப்பது கட்டாயமாகும்.\nஅயலவர் விரும்பாதவர்களுக்கு வீட்டைக் கூலிக்குக் கொடுத்தல்:\nஎனது வீட்டை நான் கூலிக்குக் கொடுப்பதாக இருந்தால் கூட அயலவர் நலன் பாதிக்காத விதத்தில் நடந்துகொள்ள வேண்டும். சிலர் பக்கத்து வீட்டாரைப் பழி வாங்குவதற்காகவே சண்டைக்காரர்களுக்கும், குடிகாரர்களுக்கும் வீட்டை வாடகைக்கு வழங்குகின்றனர். இது தவறாகும்.\nஇமாம்களான அஹ்மத்(றஹ்) மற்றும் மாலிக்(றஹ்) ஆகியோர் வீடு தன்னுடையது என்றாலும், அயலவர்களுக்குத் தீங்கிழைக்கும் விதத்தில் அதிலிருந்து ஒருவர் பயன் பெற முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளனர். (ஜாமிஉல் உலூம் வல்ஹுக்ம் 1/353)\nஇந்த வகையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் குடியிருக்கும் இடத்தில் இளைஞர்களைக் குடியமர்த்துவது, நல்லவர்களுக்கு மத்தியில் பாவிகளையும், கெட்டவர்களையும் குடியமர்த்துவது அல்லது முஸ்லிம்களுக்கு மத்தியில் காஃபிர்களைக் குடியமர்த்துவது அல்லது மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இரசாயணக் கழிவுகளை வெளியேற்றக் கூடிய தொழிற்சாலைகளுக்கு வாடகைக்குக் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nஅத்துடன் ஒருவர் ஒரு காணியை விற்பதாக இருந்தால் கூட முதலில் தன் அயலவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் வாங்கும் எண்ணம் இல்லையென்றால் பிறருக்கு விற்கலாம். ஆனால் இன்று, விற்கும் வரை அயலவருக்குத் தெரிந்து விடக் கூடாது என்றுதான் நினைக்கின்றனர். அயலவர்களும் பக்கத்துக் காணி விற்கப்படுகின்றது என்றால் ஏதேனும் குறைகளைக் கூறி விலையில் வீழ்ச்சியை உண்டுபண்ணும் விதத்தில்தான் நடந்துகொள்கின்றனர்.\nஇப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அவர்கள் அறிவிக்கிறார்கள்;\nநபி(ஸல்) அவ���்கள் “எவரிடத்தில் ஒரு காணி இருந்து, அவர் அதை விற்க விரும்புகின்றாரோ, அவர் முதலில் தன் அயலவரிடம் அதை விற்பதற்குக் காட்டட்டும்\nஇன்று சிலர் காணி விற்பது என்றாலே பக்கத்து வீட்டாரைப் பழி தீர்ப்பதற்காகவே விற்கின்றனர். காலம் பூராக இவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக மோசமானவர்களுக்கு விற்கப்படுகின்றது. சிலர் தமது ஊரைப் பழி தீர்க்க ஊருக்குள் காஃபிர்களுக்குக் காணி விற்கின்றனர். மதுபானக் கடைக்குக் காணியைக் கொடுத்து ஊரைப் பழி வாங்க முற்படுகின்றனர். இது ஹறாமாகும்.\nசிலர் பிறர் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. அடுத்தவர் துன்ப-துயரங்களில் பங்கெடுக்க மாட்டார்கள். இஸ்லாம் இதை விரும்பவில்லை. ஸலாம் கூறுவது நோய் விசாரிப்பது, விருந்தளிப்பது, விருந்துக்கு அழைத்தால் பதிலளிப்பது, மரண நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனச் சமூக உணர்வுடன் வாழும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. பிற முஸ்லிமுடன் இந்த ஒழுங்குகளைப் பேண வேண்டும் எனும் போது அயலவருடன் இது விடயத்தில் கூடுதல் அக்கறையுடன் நடத்தல் அவசியமாகும்.\nசிலருக்கு அல்லாஹ் வாழ்க்கை வசதிகளை அளித்திருப்பான். இவர்கள் அண்டை வீட்டாரின் உணவுத் தேவை குறித்து அக்கறையின்மையுடன் நடந்துகொள்வர். தேவைக்கு அதிகமாகச் சமைத்து மீதியைக் குப்பையில் கொட்டுவர். ஆனால், அடுத்த வீட்டான் உண்ண உணவின்றி நொந்து போயிருப்பான். மற்றும் சிலர் தமது பிள்ளைகளுக்குப் பல்சுவைக் கனி வர்க்கங்களையும், உணவுகளையும் கொடுத்து விட்டு அவற்றின் தோல்களையும், பெட்டிகளையும் அடுத்த வீட்டுப் பிள்ளைகள் காணும் விதத்தில் போட்டு விடுவர். இதனால் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்க்கும் போதும், தமது பெற்றோரிடம் இது போன்று தமக்கும் வாங்கித் தருமாறு வற்புறுத்தும் போது அவர்கள் படும் வேதனையோ இவர்களுக்கு விளங்குவதில்லை.\nஇப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;\n“தனது அண்டை வீட்டான் பசித்திருக்கும் போது தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் முஃமினாக மாட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(ஹாகிம், தபரானீ, அதபுல் முஃரத்)\nஅபூதர் கிஃபாரி(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்;\n“எனது நேசத்திற்குரிய தோழர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத்துக் கூறும் போது, “நீ சமைக்கும் போது ஆணத்தை அதிகப்படுத்துவாயாக அதன் பின்னர் பக்கத்து வீட்டார்களுக்கும் அதைக் கொடுப்பாயாக அதன் பின்னர் பக்கத்து வீட்டார்களுக்கும் அதைக் கொடுப்பாயாக” எனக் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)\nஒரு கூட்டம் வயிறு நிறைய உண்ண, அவர்களிலொருவர் உணவு அற்ற நிலையில் பசியுடன் காலைப் பொழுதை அடைந்தால் அந்தக் கூட்டம் அல்லாஹ்வின் பாதுகாப்பை இழந்து விடும் என்ற கருத்தையும் நபி(ஸல்) அவர்கள் பொன்மொழிகளில் காணலாம்.\n(அஹ்மத் 2/33, இப்னு அபீஷைபா 6/104, பஸ்ஸார் 1311)\nஎனவே, அண்டை-அயலவரின் உணவு நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உணவுப் பரிமாற்றம் அன்பையும், நட்பையும் வளர்க்கும். இது விடயத்தில் வசதியுள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஅன்பளிப்பின் மூலம் அன்பை வளர்த்தல்:\nஅன்பளிப்புக்கள் அன்பை வளர்க்கும்; கோபத்தையும், பகைமையையும் தணிக்கும்; உறவை வளப்படுத்தும். எனவே, அண்டை-அயலவர்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பதன் மூலம் உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்பளிப்புகள் மிகப் பெறுமதியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சின்னப் பொருளாக இருந்தாலும் அது அன்பை வளர்க்கும்.\nஅன்பளிப்புச் செய்யும் போது ஒரு வீட்டைத் தாண்டி மற்றொரு வீட்டுக்கு அன்பளிப்புச் செய்யக் கூடாது. ஏனெனில், அது ஒரு வீட்டின் அன்பை ஏற்படுத்தும் அதே வேளை, மற்றொரு வீட்டின் வெறுப்பைப் பெற்றுத் தந்து விடும்.\nஆயிஷா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே எனக்கு இரண்டு அயலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பளிப்பது எனக்கு இரண்டு அயலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பளிப்பது” எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “யாருடைய வீட்டு வாசல் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றதோ அவர்களுக்கு” எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “யாருடைய வீட்டு வாசல் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றதோ அவர்களுக்கு” என்று கூறினார்கள். (புகாரி 2259, 2595, 6020)\nஎனவே, நமது வீட்டுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களுக்கு அன்பளிப்பில் முன்னுரிமையளிக்க வேண்டும். அண்டை-அயலவர்களுக்கு அன்பளிப்புச் செய்வது சின்னச் சின்ன மனஸ்தாபங்களை அழித்துப் பெரிய பிரச்சினைகளைக் கூடச் சின்னதாக மாற்றி விடும் தன்மை கொண்டதாகும்.\nஅயலவர் அன்பளிப்புச் செய்த பொ���ுள் அற்பமானது என்றாலும், அதை அலட்சியம் செய்யாது அவர்களது அன்பை மதித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக மறுத்து விட்டால் அது மன முறிவை உண்டுபண்ணி விடும்.\n உங்களில் எந்தப் பெண்ணும் தனது அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குழம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும், அதை அற்பமாகக் கருத வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6017, முஸ்லிம் 1030)\nஇந்த ஹதீஸில் பல அம்சங்கள் கவனிக்கத் தக்கதாகும்;\n– அன்பளிப்பு எனும் போது அள்ளிக் கொடுக்க வேண்டும் என்பதற்கில்லை:- இருப்பதற்கேற்ப அளிக்கலாம். ஈத்தம் பழத்தின் ஒரு பாதியை தர்மம் செய்வதன் மூலமாகவேனும் நீங்கள் நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n– தாராளமாக வைத்துக்கொண்டு அற்பமானதைக் கொடுக்கலாகாது:- இதைக் கொடுப்பவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். ஒருவன் தனக்கு விரும்புவதைத் தன் சகோதரனுக்கு விரும்பாத வரை பூரண முஸ்லிமாக முடியாது என்ற ஹதீஸைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.\n– தருவது அற்பமானது என்றாலும் அன்பையும், உறவையும் கருத்திற்கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். குறை காணக் கூடாது.\n– இந்த ஹதீஸில் பெண்களை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அயலவர் உறவு பலப்படுவதும், பலவீனமாவதும் பெண்கள் கையில்தான் தங்கியுள்ளது. அடுத்து, உணவுப் பரிமாற்றத்தில் ஆண்களை விட அவர்களே அதிகத் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.\n– கொடுப்பதிலும், பெறுவதிலும் ஆண்களை விடப் பெண்களே பெருமை கொள்கின்றனர். “இதைக் கொடுப்பதா” எனக் கொடுப்பதை அற்பமாகக் கருதுவதும், “பெரிதாகத் தூக்கிக் கொண்டு வந்துட்டாங்க” எனக் கொடுப்பதை அற்பமாகக் கருதுவதும், “பெரிதாகத் தூக்கிக் கொண்டு வந்துட்டாங்க” என அன்பளிப்புப் பொருட்களை அலட்சியம் செய்வதும் பெண்களேயாவர்.\n– பெண்களின் உறவின் மூலம் தான் அயலவர் நட்பு விரிவடைகின்றது. இரண்டு பெண்களுக்கிடையில் கோபமும், பகையும் ஏற்பட்டு விட்டால், அவ்விருவரும் கணவர்-பிள்ளைகளையும் அடுத்தவரைப் பகைத்துக் கொள்ளச் செய்து விடுவார்கள்.\nஎனவேதான், இங்கே பெண்களை விழித்து நபி(ஸல்) அவர்கள் பேசுகின்றார்கள். எனவே, அன்பளிப்புகளை அலட்சியம் செய்யாது, கொடுத்து-பெற்று அயலவர் உறவைப் பலப்படுத்த வேண்டும்.\nஅடிப்படைத் தேவைகளை அல��்சியம் செய்தல்:\nமனிதர்கள் எவரும் முழு நிறைவு பெற்றவர்கள் அல்லர். எல்லா மக்களுக்கும் அவசர-அவசியத் தேவைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு/வீட்டுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்கள் தேவைப்பட்டால் அயலவர் உதவியைத்தான் நாட வேண்டும். சிலர் எப்போது பார்த்தாலும் பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டுக் கேட்டுத் தொல்லை கொடுப்பர். இதுவும் நல்லதல்ல. சிலர் தாம் பிறரிடம் கேட்டுப் பெற்றாலும், அவர்கள் ஏதாவது கேட்கும் போது குத்து வார்த்தைகள் கூறி, வேண்டா வெறுப்புடன் கொடுப்பர். அவர்கள் பேசும் தொணியும், கொடுக்கும் விதமுமே இனி இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என எச்சரிப்பதாக அமைந்திருக்கும். இதுவும் தவறாகும்.\nஉப்பு, சீனி, பால்மா, மண்வெட்டி, கோடாரி போன்ற பொருட்கள் தேவைப்படும் போது கொடுத்துதவுதல் அல்லது இரவல் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.\nமறுமையை நம்பாதவர்களின் அடையாளங்கள் சிலவற்றைக் கூறும் போது, அல்லாஹ் சூறா மாஊனில் “அற்பப் பொருளையும் பிறருக்குக் கொடுக்காமல் தடுப்பார்கள்\nஇரவல் பெற்ற பொருளை மீள அளிக்காமை:\nசிலர் பிறரிடம் இரவல் பெறுவர். அதை மீள அளிக்க மாட்டார்கள். இந்நிலையில் சிலர் கேட்டுப் பெற்றுக்கொள்வர். மற்றும் சிலர் கூச்சம்/சங்கடம் காரணமாக கேட்காமல் மனதுக்குள் நொந்து கொண்டிருப்பார்கள். இரவல் பெற்ற பொருளை வேலை முடிந்த பின்னர் முறையாகத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.\nஇதே வேளை, அவசரத் தேவைக்காக சீனி, பால்மா, உப்பு போன்ற பொருட்களை இரவல் பெற்றால் மீண்டும் வாங்கியதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது எடுத்ததை விடச் சற்றுக் கூடுதலாகக் கொடுப்பது கண்ணியமான நடைமுறை என நபி(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.\nஇதே வேளை, அவசியத் தேவையற்ற பொருட்களை இரவல் வாங்குவதை அவசியம் தவிர்த்தாக வேண்டும். சில பெண்கள் திருமண நிகழ்ச்சி, பயணம் என்பவற்றுக்காகப் பக்கத்து வீட்டுப் பெண்களின் நகை-நட்டுக்களை இரவல் கேட்கின்றனர். இது தவறாகும். இவையெல்லாம் அவசியப் பொருட்களோ, அத்தியவசியப் பொருட்களோ அல்ல. இருந்தால் போட்டுக்கொள்வதில் தவறில்லை. இல்லாத போது பிறரிடம் வாங்கி ஆடம்பரமாக நடிக்க வேண்டியதில்லை. அத்துடன் பிறருக்குக் காட்டுவதற்காகத்தான் இவற்றை இரவல் கேட்கின்றன��். பெண் பிறர் பார்க்க அலங்காரம் செய்துகொள்வது ஹறாமாகும் என்பது கவனிக்கத் தக்கதாகும். அவசியப் பயணத்திற்கு ஆடை இல்லையென்றால் நண்பியிடம் இரவல் பெற ஹதீஸில் ஆதாரம் காணலாம்.\nஅதிகமாக இரவல் கேட்பதும், தேவையற்ற பொருளை இரவலாகக் கேட்பதும், இரவலாக எடுத்த பொருளை முறையாக மீள ஒப்படைக்காமல் இருப்பதும் அயலவர் உறவைச் சீர்குலைக்கும் என்பதால் இது விடயத்தில் கூடிய அவதானம் தேவை.\nசிலர் தமது முக்கிய விருந்துகளில் அயலவரை அழைப்பதைத் தவிர்த்து விடுவர். சிலபோது மறதியாகவோ அல்லது பக்கத்து வீட்டாரைக் குறைத்து மதிப்பிட்டதாலோ இது நடந்து விடலாம். எனினும், இது பாரிய உளப் பிரச்சினையை உண்டுபண்ணி விடும். எனவே, முக்கிய விருந்துகளின் போது பக்கத்து வீட்டாரை உரிய முறையில் அழைக்கும் விடயத்தில் அவதானம் தேவை.\nசிலர் ஏனையோரை கணவன்-மனைவியாகச் சேர்ந்து சென்று பெண்களுக்கு மனைவியும், ஆண்களுக்குக் கணவனும் அழைப்பு விடுப்பர். ஆனால், பக்கத்து வீட்டுக்கு மட்டும் சர்வ சாதாரணமாகக் கூறுவர். “பக்கத்து வீடு தானே” என்ற எண்ணத்தில் இப்படிச் செய்வர். ஆனால், மற்ற வீடுகளுக்கு இருவரும் சென்று அழைக்கின்றனர். எங்கள் வீட்டுக்கு மட்டும்தான் இப்படிக் கூறியுள்ளனர் என்று சிந்திக்கும் போது சிக்கல் ஏற்பட்டு விடும். எனவே, அழைப்பு விடயத்தில் அவதானம் தேவை. சந்தோஷமான நிகழ்ச்சி சோகங்களைச் சுமந்து வந்து விடக் கூடாது என்பதில் கவனம் தேவை.\nஇதே வேளை, பக்கத்து வீட்டில் நல்லது நடந்து நமக்குக் கூறவில்லையென்றால், அதை அலட்டிக்கொள்ளாத இதயம் தேவை. குறிப்பாக அயலவர்களினதும், குடும்பங்களினதும் எண்ணிக்கை அதிகரித்துப் போன இந்தச் சூழலில் இந்த இதயம் அவசியம் தேவையாகும்.\nநன்றி: உண்மை உதயம் மாதஇதழ் – இஸ்லாம் கல்வி\nஉம்மு சுலைம் (ரலி) [1]\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\nஅன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள் [5]\n[2] இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\n[4] புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/print/", "date_download": "2019-08-17T10:41:47Z", "digest": "sha1:MNE7Z4MSG44HBW3WOP76EZ2YT74UAQNX", "length": 15392, "nlines": 39, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » முதல்வர் ஜெயலலிதாவின���, முதலாவது பெரிய சறுக்கல்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nமுதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது பெரிய சறுக்கல்\nபிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனம், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள வல்லம் வடகால் என்ற இடத்தில் அமைக்க திட்டமிட்டிருந்த கார் தயாரிப்பு தொழிற்சாலையை, குஜராத் மாநிலத்துக்கு கொண்டு சென்றுள்ளது. வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில் வாய்ப்பு விஷயத்தில், புதிய தமிழக அரசின் முதலாவது இழப்பாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.\nஸ்ரீபெரும்புதூருக்கு அருகே கார் தொழிற்சாலை அமைப்பதற்கு தேவையான நிலத்தை வழங்குவதில் சில சிக்கல்களை எதிர்நோக்கியது தமிழக அரசு. உரிய நேரத்தில் அப்பகுதியில் தேவையான நிலத்தைப் பெற்றுக் கொடுக்க தமிழக அரசால் முடியவில்லை. அதையடுத்து, தமிழகத்தின் வேறு ஒரு பகுதியில் பொருத்தமான நிலத்தை வழங்குவதாக பிரென்ச் நிறுவனத்தை தமிழக அரசால் கன்வின்ஸ் பண்ணவும் முடியவில்லை.\nஇதனால் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, இந்தத் திட்டத்தை தட்டிச் சென்றுள்ளது குஜராத் அரசு.\nஇது பற்றிய கட்டுரையை விறுவிறுப்பு.காம், 10 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தது. இதில் சம்மந்தப்பட்டுள்ளது பிரென்ச் நிறுவனம் என்பதால், நாமும் கட்டுரைக்கு ‘Au revoir’ என்று பிரென்ச்சிலேயே தலைப்பு கொடுத்திருந்தோம். பிரென்ச் தெரியாத சில வாசகர்கள் “அதன் அர்த்தம் என்ன\nAu revoir என்பதன் அர்த்தம், ‘குட்பாய் தமிழ்நாடு\nபிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனமான Peugeot Citroen (உச்சரிப்பு – பேர்ஜோ சித்ரோ), இந்தியாவில் தமது தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுத்ததே தமிழகத்தைத் தான்.\nதமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க ஸ்ரீபெரும்புதூர் வரை அவர்களது ஆய்வுக் குழு வந்து பார்வையிட்டுச் சென்றது. அதையடுத்து ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, கார் தயாரிப்பு நிறுவனத்தின் குழுவினர் சந்தித்துப் பேசியிருந்தனர்.\nஇந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு, முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று முதல்வரால் கூறப்பட்டிருந்தது. தொழிற்சாலை அமைப்பதற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலத்தை வழங்க தமிழக அரசு சம்மதித்திருந்தது. இவ்வளவும் நடந்த நிலையில், இந்தத் திட்டம் தமிழக��்துக்கு வரப்போகின்றது என்ற நிலைமை இருந்தது.\nதமிழகத்தில் இந்தத் தொழிற்சாலை இயங்கத் தொடங்கினால், கார் உதிரிப் பாகங்களுக்கான dye தயாரிப்பு பிளான்ட், டிசைனுக்கான R&D லேப், body-building shop ஆகிய மூன்றிலும் முதல் கட்டமாக 5500 பேருக்கு வேலைகள் கிடைக்கும். அதைத் தவிர இப்பகுதியில் எக்ஸ்டேர்னல் மான்பவர் மற்றும், அவுட்சோர்ஸ் சப்ளைஸ் மூலமாக மேலும் 14,000 பேருக்கு வேலைகள் கிடைக்கும் என்பது, தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களாக இருந்தன.\nஆனால், உரிய நேரத்தில் நிலத்தைக் கொடுக்க முடியாமல் திணறியது தமிழக அரசு. (அந்த விபரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்)\nஅப்போதுகூட பிரென்ச் நிறுவனம் தமிழகத்திலேயே தமது தொழிற்சாலையை அமைக்க விரும்பியிருந்தது. விறுவிறுப்பு.காம் சார்பில் பாரிஸ், பிரான்ஸிலுள்ள பேர்ஜோ சித்ரோ நிறுவன ஊடக தொடர்பு அதிகாரி Cécile Damideவை நாம் தொடர்பு கொண்டபோது, “எமது முதன்மை சாய்ஸ் தமிழகம்தான். ஆனால், குஜராத் அரசுடனும் பேச்சுக்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், வெளி மாநிலம் ஒன்றுக்கு செல்லும் பிளான், நிச்சயம் எமது கார்ட்களில் உள்ளது” என்றார்.\nஇப்படியிருந்த நிலையில், தமிழக அரசு வேகமாகச் செயற்படவில்லை. பிரென்ச் நிறுவனம் தமிழகத்துக்கு, “நன்றி. வணக்கம்” கூறிவிட்டு குஜராத் சென்றுவிட்டது.\nபிரென்ச் நிறுவனம், குஜராத் அரசுடன் இதற்கான ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை (1ம் தேதி) கையொப்பமிட்டது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிலையில், தலைமைச் செயலர் மகேஷ்வர் சாகுவும், பேர்ஜோ சித்ரோ நிறுவன துணைத் தலைவர் பிரடிக் ஃபப்ரேயும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.\nஒப்பந்தப்படி, பிரென்ச் நிறுவனம் குஜராத்தில் 4,000 கோடி ருபா முதலீட்டைச் செய்கிறது. தொழிற்சாலை அமைப்பதற்காக குஜராத் அரசு 584 ஏக்கர் நிலத்தை லீஸ் அடிப்படையில் வழங்குகிறது. அகமதாபாத் நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சனான்த் என்ற இடத்தில் தொழிற்சாலை அமையவுள்ளது. ஆரம்ப கட்ட உற்பத்தியாக வருடத்துக்கு ஒரு லட்சத்து அறுபத்தையாயிரம் கார்கள் தயாரிக்கப்படவுள்ளன.\nபேர்ஜோ சித்ரோ நிறுவன தலைவர் Philippe Varin, “தொழில் முயற்சிகளுக்குத் தேவையான உதவிகளை மிகத் துரிதமாகச் செய்து கொடுப்பதில் குஜராத் அரசு, முதலிடத்தில் உள்ளது. இங்குள்�� நிர்வாக உட்கட்டமைப்பு ஏற்பாடுகள், அணுகுவதற்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசில் தமிழக முதல்வரின் முதலாவது சறுக்கலாகக் கூறப்படுவது சமச்சீர் கல்வி விவகாரம்தான். ஆனால், அதை அவரால் சரிப்படுத்தி விடமுடியும். (ஓரளவுக்கு சரிப்படுத்தியும் விட்டார்) ஆனால், இந்தத் தொழிற்சாலை விஷயம் அப்படியல்ல. சறுக்கல், சறுக்கல்தான் இதை மீண்டும் கொண்டுவர முடியாது இதை மீண்டும் கொண்டுவர முடியாது (குஜராத் அரசு சொதப்பினால்தான் சான்ஸ் உண்டு)\nதமிழக அரசு நாலைந்து அமைச்சர்களையாவது லபக்கென்று பிடித்து, குஜராத் பக்கம் ட்ரெயினிங்குக்கு அனுப்பி வைக்கலாமே\nநேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\nகல்லூரி மாணவர்கள் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் [2]\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nகோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம் [5]\n[1] நேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\n[3] கடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\n[4] கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\n[6] ஐ.ஐ.டி.,க்களில் தமிழக மாணவர்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/03/18/", "date_download": "2019-08-17T11:14:07Z", "digest": "sha1:WNWGOMFTKETNXT22LYJXJNQNJHBERH6M", "length": 12169, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 March 18 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nசெல் போன் நோய்கள் தருமா\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்க��ர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,477 முறை படிக்கப்பட்டுள்ளது\nஐ.ஐ.டி.,க்களில் சேரும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுக்க, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.\nஜே.இ.இ., எழுத வேண்டும்: சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேர, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும், கூட்டு நுழைவு தேர்வுகளை (ஜே.இ.இ.,) எழுத வேண்டும்.கடந்த, 2012ல், இத்தேர்வு முறை, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி\nநிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nசில விசயங்களை தெரிந்து கொள்வோம்\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் – AV\nசாப்பிடுவதைப் பாருங்கள்.. நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்..’\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nநோய் அறியும் கருவியாகும் போன்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/12728-mohanlal-s-box-office.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-17T10:27:53Z", "digest": "sha1:WAQG7DB3YXDHZ66AQ4QKOLCY564E6J3J", "length": 7521, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலிவுட்டுக்கு சவால் விடும் மோகன்லால் | Mohanlal's Box office", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிர���ில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nபாலிவுட்டுக்கு சவால் விடும் மோகன்லால்\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் அடுத்தடுத்து இரு படங்கள் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன.\nமோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் ஒப்பம், புலிமுருகன் மற்றும் தெலுங்கில் ஜனதா கேரேஜ் ஆகிய மூன்று படங்களும் பேக்-டூ-பேக் ரிலீஸ் ஆகின. இதில் ஜனதா கேரேஜ், புலிமுருகன் ஆகிய இரண்டு படங்களும் ரூ. 100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இதன்மூலம் குறைந்த இடைவெளியில் (67 நாட்கள்) வெளியான அடுத்தடுத்த படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த நடிகர் என்ற சாதனையை மோகன்லால் படைத்துள்ளார். இதேசாதனையை கடந்த 2012-ல் வெளியான ஹவுஸ்புல் மற்றும் ரவுடி ரத்தோர் ஆகிய படங்கள் மூலம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் செய்திருந்தார்.\nமத்திய அமைச்சரை வரவேற்க வந்த யானை: பாகனுக்கு அபராதம்\nசேலம் அருகே நீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசைடு பிஸினஸில் சம்பாதிக்கும் சினிமா நட்சத்திரங்கள்\nரூ 1000 கோடி பட்ஜெட் மகாபாரதத்தில் மோகன்லால் பீமன்\nகேரளாவில், மலையாளப் பாடம் கட்டாயமாகிறது\nஎன்னைப் பார்த்து ஏன் இதை கேட்டீங்க : வெடித்தது விருது சர்ச்சை\nதயாரிப்பாளரின் மோசமான நடவடிக்கை: விலகிய வரலட்சுமி சரத்குமார்\nரூ 700 கோடி பட்ஜெட் படத்தில் பீஷ்மராகிறாரா அமிதாப்பச்சன்\nமலையாளத்தில் கால் பதிக்கும் தனுஷ்\nமலையாள படத்தில் கால்பதித்த 'காக்கா முட்டை' குட்டீஸ்கள்...\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nபாசனத்திற்காக கல்லணையிலிருந்து நீர்த் திறப்பு\nகேரளாவில் நெகிழ்ச்சி: மசூதியில் உடற்கூராய்வு, பேருந்து நிலையத்தில் தொழுகை\nதோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு\nசென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விநியோகம் தொடங்கியது\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய அமைச்சரை வரவேற்க வந்த யானை: பாகனுக்கு அபராதம்\nசேலம் அருகே நீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/2197/natpu/4", "date_download": "2019-08-17T12:45:46Z", "digest": "sha1:NYVA6P2Y7VMSEDFHWLONGTPIFLNZJ7N4", "length": 6372, "nlines": 225, "source_domain": "eluthu.com", "title": "Natpu Kavithaigal in Tamil", "raw_content": "\nகண் தேடலில் கிடைத்த தோழி\nதிருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும்\nதிருமணமான ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு\nநட்பு கவிதைகள் (Natpu Kavithaigal in Tamil) என்ற தலைப்பில் இங்கே சமர்பிக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் உங்கள் நட்புக்கும் எண்ணங்களுக்கும் உரமூட்டும். நட்பே சிறந்த நல்ழொழுக்கம். நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள். எங்கே நட்பு உள்ளதோ அங்கே பரிவும் பகிர்தலும் இருக்கும். நட்பு கவிதைகள் (Natpu Kavithaigal in Tamil) இதை பறைசாற்றும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T10:56:39Z", "digest": "sha1:PQJU55FG2DG3SSHHKCPSFF62UYZEC75G", "length": 19270, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் இராஜசிங்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரொபர்ட் நொக்சின் இலங்கைத் தீவின் ஒரு வரலாற்றுத்தொடர்பு (1693) நூலில் இராஜசிங்கனின் வரிப்படம்\nஇரண்டாம் இராஜசிங்கன் (முடிசூட்டலுக்கு முன் இளவரசன் மகாஸ்தானன், விந்தனைத் தெய்வம்) 1629 முதல் 6 டிசம்பர் 1687 வரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட சிங்கள மன்னன் ஆவான். இலங்கையிலிருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்காக இடச்சு (ஒல்லாந்து) அரசை உதவிக்கழைத்து, அதில் 1656இல் வெற்றி கண்டவன் இவன்.[1] எனினும், போர்த்துக்கேயரை வெளியேற்றி, தம்மை ஒரு பலமிக்க காலனித்துவ சக்தியாக நிலைநிறுத்துவதே ஒல்லாந்தரின் திட்டம் என்பதை அவனால் சற்று தாமதமாகவே புரிந்துகொள்ள முடிந்தது.\nகண்டி அரசின் இரண்டாவது மன்னனான செனர���்தின் மகன் மகாஸ்தானன். இலங்கைத்தீவின் கரையோரம் முழுக்க போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் இருக்க, மத்தியில் தன்னாட்சி அலகாக கண்டி அரசு மட்டுமே எஞ்சியிருந்தது. அதையும் கைப்பற்ற போர்த்துக்கேயர் முழுமுயற்சி எடுத்துக்கொண்டிருந்த காலத்தில், 1612இல், கண்டிக்குள் நுழைந்த போர்த்துக்கேயரை புறமுதுகிடு ஓடவைத்தான் இளம்வீரன் மகாஸ்தானன். தந்தையை அடுத்து 1629இல் ஆட்சியில் அமர்ந்த மகாஸ்தானன், 1634இல் இரண்டாம் இராஜசிங்கன் என்ற பெயரில் முடிசூடிக்கொண்டான்.[2]\nசெங்கடகலைக் கண்டி அரசைச் சூழ்ந்திருந்த கரடுமுரடான மலைப்பள்ளத்தாக்குகள், அதற்கு இயற்கைப் பாதுகாப்பை வழங்கின.\nபோர்த்துக்கேயரிடமிருந்து கண்டியைக் காப்பாற்றுவதற்காக, ஒல்லாந்தரின் உதவியை நாடி, செனரத் எடுத்த முயற்சிகளை இராஜசிங்கனும் தொடர்ந்தான். கண்டிக்கும் ஒல்லாந்துத் தூதர், மார்செலிஸ் போஸ்சோவருக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானாலும், அது நடைமுறையில் இருக்கவில்லை. கிழக்கே பத்தேவியாவில் தீவிரமாக நிலைநிறுத்தப்பட்ட ஒல்லாந்தர், கோவாவையும் முற்றுகையிட்டிருந்தனர். 1638 மார்ச் 28இல் நிகழ்ந்த கன்னொருவைப் போரில் இராஜசிங்கனும் போர்த்துக்கேயரை வெற்றிகண்டிருந்தான். இதையடுத்து, மே 23இல், இடச்சு கடற்படைத் தலைவன் ஆதம் வெஸ்டர்வோல்டுடன் உதவிகோரி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டான்.[3][4]\nஇறுதியாக, கண்டி - இடச்சு இணைப்படையொன்று 1639 மே 18இல், கண்டியின் நீணாள் ஆட்சிப்பரப்பான மட்டக்களப்பு மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றியிருந்த போர்த்துக்கேயரை ஓட ஓட விரட்டியது. 1640 மார்ச் 13இல் இக்கூட்டுப்படை காலியைக் கைப்பற்றியதுடன், 1641இல் மேற்கிலங்கையில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் பெருமளவு நீங்கியது. 1649 வரை, கிழக்கிலங்கையில் போர்த்துக்கேயரின் ஆதரவாளர்களுக்கான தன் பழைய பழிக்கணக்குகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளிலேயே கண்டி அரசு ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. நிலங்களை எரிப்பதும், கிராமங்களை இடம்பெயரச் செய்வதும், கீழை இலங்கையைத் தம் கைக்குள் வைத்திருந்த இடச்சுக்கும் பெரும் தலையிடியாக இருந்ததால், அவர்கள் கண்டியுடன் சமாதானத்துக்கு வந்தனர். 1649இல், கண்டி - இடச்சு நல்லுறவு புத்துயிர்ப்படைந்ததாகத் தெரிகின்றது.[3]\nபோர்த்துக்கீசரிடமிருந்து இடச்சுக்களின் வசப்பட்ட மட்டக்களப்புக் கோட்டை, 1672இல்.\nதொடர்ச்சியான போர்களால் கண்டி அரசு பலமிழந்திருந்தது. உட்கலவரங்களும், கரையோரங்களைப் பிடித்திருந்த ஒல்லாந்தரும், மட்டுப்பட்ட வளங்களுடன் கண்டி அரசைத் திண்டாட வைத்திருந்தன. இந்நிலையில் 1652இல் போர்த்துக்கேயருக்கு எதிராக இறுதிப்போரை ஆரம்பித்திருந்த கண்டி - இடச்சு கூட்டுப்படை, ஆகஸ்டு 1655இல் ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் தலைமையில், படையெடுத்துச்சென்று, போர்த்துக்கேயரின் தலைநகர் [[கொழும்பு]|கொழும்பைத்]] தாக்க ஆரம்பித்திருந்தது. இடச்சு அரசு மீது நம்பிக்கை இழந்திருந்த இராஜசிங்கன், 1656இல் கொழும்பைக் கைப்பற்றிய இடச்சுப்படை, கண்டிப்படையை வெளியே விட்டுவிட்டு, கோட்டையை ஆக்கிரமித்துக்கொண்டதுடன் சீற்றமுற்று, 40களில் கீழைநாட்டில் தான் ஆட்டிய வெறியாட்டத்தை கொழும்புப்பகுதியிலும் தொடர்ந்துவிட்டு, படைகளை மீள அழைத்துக்கொண்டான். பெருந்துரோகம் இழைத்ததன் மூலம், அன்றிலிருந்து கண்டியின் எதிரி என்ற பதவியைப் போர்த்துக்கேயரிடமிருந்து பறித்து, தன்வசம் தக்கவைத்துக்கொண்டது, இடச்சுப்படை.[5]\nஇத்தகைய குழப்பங்களாலும், இராஜசிங்கனுக்கெதிராக கண்டியில் எழுந்த கிளர்ச்சிகள் தீவிரமடைந்திருந்தன. இத்தனைக்கும் மத்தியில் அவனால் தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்பதுடன், தலதா மாளிகையின் ஒரு மாடியும் அவனால் திருப்பணி செய்யப்பட்டது.[6]\nஇராஜசிங்கனின் திருவோலக்கத்துக்கு ஹல்ஃப்ட் வருகை. 1672)\nஇராஜசிங்கனின் மிகப்பெரிய சாதனையே இலங்கையிலிருந்து போர்த்துக்கேயரை அகற்றியது தான். அதன் எதிர்விளைவாக, இலங்கையில் ஒல்லாந்தர் குடியேறினாலும், போர்த்துக்கேயருடன் ஒப்பிடும்போது, மத-பண்பாட்டுகளிலான தலையீடு, ஒல்லாந்தரால் குறைவாகவே இருந்தது. கண்டிக்குள் ஏற்பட்ட குழப்பநிலை, இராஜசிங்கனின் ஆட்சிக்கு பலதடவைகள் அச்சுறுத்தலாக மாறினாலும், அவை எல்லாவற்றையும் அவன் தன் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். பிற்காலத்தில், கண்டி அரசியலில் மாபெரும் சக்திகளாக மாறிய பல குடும்பங்கள், இவன் காலத்தில் தலையெடுத்தவைதான். இவன் ஆட்சிக்காலத்திலேயே, 1640இல் இடச்சுக்களின் வசமிருந்த திருகோணமலை கோட்டை பகுதியில் உலவிய கண்டிப்படை, ரொபர்ட் நொக்சை சிறைப்பிடித்ததுடன், இலங்கையின் பண்டைச்சிறப்பைக் கூறும் புகழ்ப��ற்ற நூலொன்றை எழுதுவதற்கு, அச்சிறைவாசம் மூலம் வாய்ப்பளித்தது.[7]\nLanka Library - இரண்டாம் இராஜசிங்கன்\nபிறப்பு: 1608 இறப்பு: 25 நவம்பர் / 6 டிசம்பர் 1687\n1635–25 நவம்பர் 1687 பின்னர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2018, 01:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/manal", "date_download": "2019-08-17T10:30:26Z", "digest": "sha1:7V7I427JVV3YSUFYV4TJP7Q4IEVJLTN3", "length": 6973, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "மணல் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nதாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும் இது என்ன சுரண்டல் எண்ணம் இது என்ன சுரண்டல் எண்ணம் இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா\n'தலைமுறைகள்' கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில் ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகிவிடும்.\nகுறுநாவல்கள்அசோகமித்திரன்நற்றிணை பதிப்பகம் நாவல்விடுதலைஇன்னும் சில நாட்கள்...தலைமுறைகள்பாவம் டல்பதடோவண்ணங்கள்மாறுதல்மாலதிமணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/16734-viswasam-box-office-record.html", "date_download": "2019-08-17T11:50:57Z", "digest": "sha1:2LBPRPRBHIX2WZMLWMHB4LQJ2FCSGE42", "length": 9059, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகத்தின் வசூலில் புதிய மைல்கல்லை எட்டுகிறது விஸ்வாசம் | viswasam box office record", "raw_content": "\nதமிழகத்தின் வசூலில் புதிய மைல்கல்லை எட்டுகிறது விஸ்வாசம்\nதமிழகத்தின் வசூலில் புதிய மைல்கல்லை 'விஸ்வாசம்' எட்டும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.\nஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் போட்டியிட்டு வெளியானது அஜித் நடித்த 'விஸ்வாசம்'. சிவா இயக்கத்தில் வெளியான இப���படத்தில் நயன்தாரா, ஜெகபதிபாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகிபாபு உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருந்தனர்.\nவிமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகள் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. பிப்ரவரி 1-ம் தேதி வெளியான படங்களை விட பல பகுதிகளில் 'விஸ்வாசம்' வசூலே அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்ட சில விநியோகஸ்தர்களிடம் பேசினோம். அப்போது அவர்கள் கூறியதாவது:\nஉண்மைத் தான். 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்குமே நல்ல லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்தாண்டு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே சந்தோஷமான துவக்கமாக அமைந்துள்ளது. 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' இரண்டுமே நல்ல வசூல் தான். ஆனால், 'விஸ்வாசம்' தான் அதிகம்.\nஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 'விஸ்வாசம்' ஓடி முடியும் போது, கண்டிப்பாக தமிழ் திரையுலகில் விநியோகஸ்தர்களுக்கு அதிகப்படியான ஷேர் தொகை அளித்த படங்களின் பட்டியலில் முதல் 5 இடத்துக்குள் 'விஸ்வாசம்' இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.\n'பாகுபலி 2', 'சர்கார்', 'மெர்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'விஸ்வாசம்' படம் இடம்பெறும் என நம்புகிறோம். இதில் 'மெர்சல்' படத்தின் வசூலை முந்தினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இப்போது வரை வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.\nமேலும், அப்படத்தின் தமிழக உரிமையை வாங்கிய விநியோகஸ்தருக்கு கொடுத்த பணத்துக்கு மேல் வந்து, அதிலிருந்து தயாரிப்பாளருக்கு பங்கு கொடுக்கும் அளவுக்கு 'விஸ்வாசம்' வசூல் அமைந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\n10 நாட்களில் 130 கோடி: தொடரும் ‘காஞ்சனா 3’ வசூல் சாதனை\n8 நாட்களில் 100 கோடி வசூலை எட்டிய 'லூசிஃபர்': ரசிகர்களுக்கு மோகன்லால் நன்றி\nஅதிகரித்த வசூல்: லாபத்தை எட்டிய எல்.கே.ஜி\n'விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரங்கள்: தயாரிப்பாளர் பேட்டி\nபுரூஸ்லீயின் ஆவியாகவே கங்கணா ரணாவத்தைப் பார்க்கிறேன்: ராம்கோபால் வர்மா பாராட்டு\n வசூல் போட்டி தேவையில்லாதது: கார்த்திக் சுப்பராஜ் கருத்து\nதமிழகத்தின் வசூலில் புதிய மைல்கல்லை எட்டுகிறது விஸ்வாசம்\nசந்திரபாபு நாயுடு யு டர்ன் முதல்வர்: அமித் ஷா காட்டம்\nஇலங்கையைத் தண்டிக்க ஐ.நா.வில் இந்தியா குரல்; தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்\nபாஜகவுக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டம்: ஸ்டாலின் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/15540-vetrilai-lab.html", "date_download": "2019-08-17T11:42:40Z", "digest": "sha1:4G7JSZ4T7LBEXX22US2GSJZSHBT2G3RD", "length": 16392, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "பரமத்திவேலூரில் அமையுமா வெற்றிலை ஆராய்ச்சி மையம்? | vetrilai lab", "raw_content": "\nபரமத்திவேலூரில் அமையுமா வெற்றிலை ஆராய்ச்சி மையம்\n“வெத்தலை, வெத்தலை, வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ... கும்பகோணம் கொழுந்து வெத்தலையோ” என்ற பாடலைக் கேட்கும்போதே, நாக்கு நமநமக்கும். வெற்றிலை போடாதவர்கள்கூட, `அதை சுவைத்துப் பார்த்தால்தான் என்ன” என்ற பாடலைக் கேட்கும்போதே, நாக்கு நமநமக்கும். வெற்றிலை போடாதவர்கள்கூட, `அதை சுவைத்துப் பார்த்தால்தான் என்ன’ என்று நினைப்பார்கள். மத்தியான விருந்துக்குப் பிறகும், ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகும் மக்கள் கைகளில் தவறாமல் புழங்கியது வெற்றிலையும், சுண்ணாம்பும்தான்.\nகல்யாணம், காது குத்து, கோயில் திருவிழா என சுப காரியங்களில் மட்டுமல்ல, துக்க நிகழ்வுகளின்போதும் தவறாது இடம்பெறும் வெற்றிலை. அதுமட்டுமா விஷேசத்துக்கு அழைக்கும்போது, வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் வழக்கத்தையும் தமிழர்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர். இந்த வகையில் தமிழர்களின் வாழ்வில் வெற்றிலை நீக்கமற நிறைந்துள்ளது என்றால் அது மிகையில்லை\nஅதேசமயம், ஜீரண சக்தி அதிகரிப்பு, சளியைக் கரைத்தல் போன்ற மருத்துவக் குணங்களும் வெற்றிலைக்கு உள்ளது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் வெற்றிலைக்கு கொஞ்சம் பங்கு உண்டு. இத்தகு மகத்துவம் வாய்ந்த வெற்றிலை, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பலநுாறு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.\nகும்பகோணம் வெற்றிலைக்கு நிகரான புகழ் வாய்ந்தது பரமத்திவேலூர் வெற்றிலை என்பதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை நாள்தோறும் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக���கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.\nஇதனால், வெற்றிலை சாகுபடியை மையப்படுத்தி பரமத்திவேலூரில் ‘வெற்றிலை ஆராய்ச்சி மையம்’ தொடங்க வேண்டுமென பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைந்தபாடில்லை.\n“இந்த ஆராய்ச்சி நிலையத்தால் என்ன பயன் ஆராய்ச்சி மையம் அமைத்தால் வெற்றிலை சாகுபடி பரப்பளவு அதிகரிக்குமா ஆராய்ச்சி மையம் அமைத்தால் வெற்றிலை சாகுபடி பரப்பளவு அதிகரிக்குமா” என்ற கேள்விகளுடன், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த விவசாயியும், அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு செயலருமான ஜி.அஜித்தனை அணுகினோம்.\n“காவிரி பாயும் பகுதிகளான ஜேடர்பாளையம், பொத்தனூர், பரமத்திவேலூர், மோகனூரில் ஏறத்தாழ 300 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளக்கொடி, கற்பூரம், பான் வெற்றிலை போன்ற ரகங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.\nஒரு ஏக்கர் வெற்றிலையை சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் செலவாகும். 20 பேர் வரை கூட்டாக முதலீடு செய்வர். வெற்றிலை அறுத்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் 100 பேர் வரை ஈடுபடுவர். அகத்திக்கீரை மரம் முதலில் வளர்க்கப்பட்டு, பின் அதில் வெற்றிலைக் கொடி சுற்றப்படும்.\nசுமார் 2 ஆண்டுகள் வரை வெற்றிலை அறுவடை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்துக்கு அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகிறது.\nகணிசமான பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுவதால், இப்பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.\nபரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி அமைக்கப்படும் என கடந்த திமுக ஆட்சியின்போது சட்டப்பேரவையில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாகக் கூறி, வெற்றிலை ஆராய்ச்சி அமைக்க காலதாமதம் செய்யப்படுகிறது.\nஇங்கு ஆராய்ச்சி மையம் அமைந்தால், வெற்றிலை விவசாயிகள் சந்திக்கக்கூடிய, பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆராய்ச்சிகள் மூலம் தீர்வு கிடைக்கும். வெற்றிலை மூலிகைக் குணம் உடையது என்பதால், இதை மதிப்புக் கூட்டப்பட்��� பொருளாக மாற்றுவதற்கான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள இயலும். வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மேலும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்” என்றார்.\nவெற்றிலை விவசாயியும், பொத்தனூரைச் சேர்ந்த நடனீர் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவருமான என்.வி.எஸ்.செந்தில்நாதன் கூறும்போது, “நாமக்கல் மாவட்டம் மற்றும் காவிரிக் கரையின் மறுபுறம் உள்ள கரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 1,500 ஹெக்டேர் பரப்பில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதை மையப்படுத்தி, பொத்தனுாரில் 1970-ல் வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆராய்ச்சி மையம் பின்னர் திருச்சி மாவட்டம் பெருகமணிக்கு கொண்டுசெல்லப்பட்டது.\nபின்னர், அந்த ஆராய்ச்சி மையம் மூடப்பட்டு விட்டது. வெற்றிலை விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். இங்கு வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைவதே, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். வெற்றிலைப் பயிரை, தோட்டக்கலைத் துறையில் மருத்துவப் பயிராக வகைப்படுத்தியுள்ளனர். எனவே, ஆராய்ச்சி மையம் அமைந்தால் வெற்றிலையை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன்மூலம், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஆண்டு முழுவதும் ஏராளமானோருக்குவேலைவாய்ப்பும், வருவாயும் கிடைக்கும்.\nதேசிய அளவில், மேற்கு வங்க மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலைக்கு நாடு முழுவதும் தேவை உள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் ரகங்களை, மைசூர் வெற்றிலை ஆராய்ச்சி மையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.\nகும்பகோணத்தில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை காரம் அதிகம். ஆனால், இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலையின் காரம் சற்றுக் குறைவு. பொத்தனுாரில் தினசரி வெற்றிலை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு, நாமக்கல், கரூர் மாவட்ட வெற்றிலையை விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். ஆராய்ச்சி மையம் அமைக்க போதிய இடம் இல்லையெனில், மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.\nபரமத்திவேலூரில் அமையுமா வெற்றிலை ஆராய்ச்சி மையம்\n40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வலுவாக உள்ளது- தம்பிதுரை பேட்டி\nபொங்கல் பண்டி��ையையொட்டி அனுமதியை தவறாக பயன்படுத்திய 236 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்: மண்டல போக்குவரத்து துறை நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/15860-india-newzealand-2nd-odi-cricket-trent-boult-dhawan-rohit-kohli.html", "date_download": "2019-08-17T11:11:22Z", "digest": "sha1:HBYCIC3VQWESKHUUXPZNEHDJCPQOMKQR", "length": 11528, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்திய அணியின் ரகசியம் இதுதான்.. ஆனால்... : இந்தியப் பலவீனத்தைச் சரியாகப் பிடித்த ட்ரெண்ட் போல்ட் | India-Newzealand 2nd ODI, Cricket, Trent Boult, Dhawan, Rohit, Kohli", "raw_content": "\nஇந்திய அணியின் ரகசியம் இதுதான்.. ஆனால்... : இந்தியப் பலவீனத்தைச் சரியாகப் பிடித்த ட்ரெண்ட் போல்ட்\nநாளை 2வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்த இந்திய அணியை முதல் போட்டியில் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கேன் வில்லியம்சன் கூறியது போல் இறங்குபோதெல்லாம் 350 என்ற எண்ணத்தி இறங்கி அதில் பாதி ரன்னில் மடிந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவர்களுக்கு கடுப்பேற்றும் விதமாக தோல்வி கண்டது.\nஇன்றைய ஒருநாள் போட்டி அணிகளில் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் மூவர் கூட்டணி அதிரடிக் கூட்டணியாகும், அபாயகரமானக் கூட்டணியாகும். மூவரையும் ஒன்றுமில்லாமல் வீழ்த்துவது கடினமான செயலே என்பதை சில காலங்களாகப் பார்த்து வருகிறோம், சிட்னியில் மட்டும் 4/3 என்று ஆனது. மற்றபடி மூவர் கூட்டணி அபாயக் கூட்டணியே.\nஇதனையடுத்து நாளைய போட்டியில் ஆதிக்க இந்திய அணியை கவிழ்ப்பது எப்படி என்பதில் ட்ரெண்ட் போல்ட் புரிதல் அளவில் கச்சிதமாக தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது:\n“ஒரு பவுலிங் யூனிட்டாக நாங்கள் இந்திய டாப் ஆர்டரைக் குலைக்க முயற்சி செய்வோம். இவர்களை காலி செய்து விட்டால் மிடில் ஆர்டர் வரிசைக்கு அழுத்தம் அதிகரிக்கும். இதுதான் இந்திய அணியின் ரகசியமும் கூட. முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கழற்றி விட்டால் அது அணியின் மற்ற வீரர்களுக்கு ஏற்படுத்தும் நெருக்கடியை நாங்கள் அறிவோம்.\nஅன்று இந்தியா எங்களை கடுமையாகத் தோற்கடித்தது. நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை அறிந்தேயிருக்கிறோம். பேட்ஸ்மென்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்ல இலக்கை நிர்ணயிப்பார்கள் என்று நம்புகிறோம். அந்த நல்ல இலக்கிலிருந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.\nமுந்தைய போட்டிகளில் நல்ல தொடக்கம் என்று அடித்தளம�� நன்றாக அமைப்போம், இந்த வடிவத்தில் தொடக்கத்தில் விரைவில் விக்கெட்டுகள் விழுந்தால் அது நம்மைக் கொன்று விடும். கூட்டணியாக பேட் செய்து ஆட்டத்தை இன்னும் கூடுதல் ஓவர்களுக்கு இட்டுச் சென்றால் கடைசி ஓவர்களில் நாங்கள் என்ன செய்வோம் என்பது தெரிந்ததே.\nகடந்த போட்டியில் பிட்சை நாங்கள் சரியாகக் கணிக்கவில்லை. ஆனால் மவுண்ட் மாங்குனியில் நல்ல பிட்ச் போடப்பட்டுள்ளது. இந்திய டாப் ஆர்டரை செட் ஆகவிட்டால் கடினம், எனவே அவர்களை விரைவில் பெவிலியன் அனுப்ப வேண்டும். அவர்களும் மனிதர்கள்தான் தவறிழைப்பார்கள். தவணை 20 ரன்களில் அன்று வீழ்த்தியிருக்க வேண்டும், ஆனால் வாய்ப்பைக் கோட்டை விட்டோம்”\nஇவ்வாறு கூறினார் ட்ரெண்ட் போல்ட்.\nகாமெடி நாயகி ஊர்வசிக்கு ஹேப்பி பர்த்டே\nஎல்லா படங்களுக்கும் இளையராஜாதான் இசை – ’மெஹந்தி சர்க்கஸ்’ விழாவில், பாக்யராஜ் பேச்சு\nரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்காது\n’நானும் நாகேஷூம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்; ஜெயிச்சோம்’ – வாலி நினைவுகள்\n45 நிமிட மோசமான கிரிக்கெட் நம்மை தொடரை விட்டு வெளியேற்றியது: விராட் கோலி ஏமாற்றம்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித் சர்மா: ஒரே உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர்\nஇந்தியாவுடன் மீண்டும் மோத நேரிட்டால் அது லீக் போட்டி போல் இருக்காது: கோலி படைக்கு மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ் எச்சரிக்கை\nநீங்கள் டாப் மேன் ராயுடு: 4ம் நிலையில் இவர்தான் என்று கூறிய விராட் கோலி இப்போது ஆறுதல் தெரிவிப்பு\nரோஹித் சர்மா சாதனை சதத்துடன் இந்திய அணி 314 ரன்கள் குவிப்பு: முஸ்தபிசுர் ரஹ்மான் அபார பவுலிங்கில் 5 விக்கெட்\nரோஹித் சர்மாவுக்கு கையில் வந்த கேட்சை விட்ட ஜோ ரூட்: மேட்சை விட்டாரோ- ராகுல் டக் அவுட்\nஇந்திய அணியின் ரகசியம் இதுதான்.. ஆனால்... : இந்தியப் பலவீனத்தைச் சரியாகப் பிடித்த ட்ரெண்ட் போல்ட்\nசசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்: புகழேந்தியிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை\nசேலம் அறிவியல் கண்காட்சியில் 102 அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்புகள் பங்களிப்பு\nநோய்வாய்ப்பட்ட மனைவியைக் கொன்று விட்டால் இறுதிச் சடங்கு செய்ய விடுப்பு அளிப்பீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-17T10:54:32Z", "digest": "sha1:2SWSNTZBWCG6ELLSONB3IAGB3WM3UM6P", "length": 9629, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த சிறுவன்!! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த சிறுவன்\nஇறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த சிறுவன்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 12, 2019\nவவுனியாவைச் சேர்ந்த சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்த சிவனேசன் விதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nவரைதல் உட்பட பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த சிறுவன் இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார்.\nசிறுவனுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு கிகிச்சைக்கான பணத்தைத் திரட்டுவதற்கு நடவடிக்கைகளை பலரும் மேற்கொண்டிருந்தனர்.\nமேலதிக சிகிச்சைக்காக பலரின் நிதியுதவியுடன் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த சிறுவன்\nTagged with: #இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த சிறுவன்\nPrevious: கொலையுதிர் காலம் படத்துக்கு தடை\nNext: நிலத்தில் புதைந்திருந்த நிலையில் குண்டுகள் மீட்பு\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nசனி கிரகத்தை சுற���றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/madras-high-court-ask-election-commission-to-submit-the-postal-vote-employee-details-in-tamil-nadu/251902", "date_download": "2019-08-17T12:00:25Z", "digest": "sha1:M5TXUKVPT6UXMWZYTPUBDXTFYF2KPXZX", "length": 10515, "nlines": 111, "source_domain": "www.timesnowtamil.com", "title": " தபால் வாக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nதபால் வாக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதபால் வாக்கு விவகாரத்தில் அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை: தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.\nதேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான படிவம் முறையாக வழங்கப்படவில்லை. சாதாரண காரணங்களுக்காக பலரின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1 லட்சம் பேர் தபால் வாக்குகளை செலுத்தவில்லை. இதுவரை தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் எத்தனை பேர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனர் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கபட்ட படிவங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு\nஅத்திவரதர் திருவிழா: அனைவருக்கும் முதல்வர் பாராட்டு\nஅடடா மழைடா சென்னையில் மழைடா\nதபால் வாக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Description: தபால் வாக்கு விவகாரத்தில் அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Times Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/40409-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2019-08-17T11:25:56Z", "digest": "sha1:5IFMYCWKKBOUOG7RZDKK7VYWJ2VP623I", "length": 31314, "nlines": 514, "source_domain": "yarl.com", "title": "\" கணினி \" - ஆணா... பெண்ண��..? - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\n\" கணினி \" - ஆணா... பெண்ணா..\n\" கணினி \" - ஆணா... பெண்ணா..\nBy Vasampu, June 19, 2008 in சிரிப்போம் சிறப்போம்\n\" கணினி \" - ஆணா... பெண்ணா..\nஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்..........\nமாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...\n1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..\n2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..\n3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..\n4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..\n5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...\nமாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...\n1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..\n2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..\n3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்... ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..\n4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை... ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..\n5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...\nநண்பரொருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியது.\n5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...\nஉந்த வசனத்தை நான் கனகாலமாய் மனதுக்கை வைச்சுக்கொண்டிருந்தனான்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவா ...........சம்பு ....மன் னிக்கவும் , வசம்பு அண்ணா .\nஅது ஆண்கள் பாவிக்கும் பொது பெண்ணாகவும்\nபெண்கள் பாவிக்கும் பொது ஆணாகவும் இருக்கும்\n.இதில் இருந்து என்ன தெரிகிறது . அவனவன் பாவனையில்தான் என்று ...\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோன���தான் அதோட வண்டவாளம் தெரியும்..\n5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...\nமாணவர்களின் தேர்வு.. யதார்த்தமானதா இருக்குதே..\nநம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...\nஎந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..\nஅது அவர்களுக்கே தெரியாது. மன்னிக்கவும்.\nஅதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...\nஓளவையின் பதில் தமிழ் சார்ந்தது. சிரிப்பை வரவழைக்காது....எனவே பொறுத்தருள்க.\n\"அள்\",\"ஆள்\", \"இ\" விகுதி கொண்டவைகள் பொதுவாக பெண்பாற் பெயர்கள் என வகைப்படுத்தப்படும்.\nஆனால் கணினி அஃறிணையே அதற்கேது ஆண், பெண் பேதம்.....\nஓளவையின் பதில் தமிழ் சார்ந்தது. சிரிப்பை வரவழைக்காது....எனவே பொறுத்தருள்க.\n\"அள்\",\"ஆள்\", \"இ\" விகுதி கொண்டவைகள் பொதுவாக பெண்பாற் பெயர்கள் என வகைப்படுத்தப்படும்.\nஆனால் கணினி அஃறிணையே அதற்கேது ஆண், பெண் பேதம்.....\nஅட நீங்கள் ஒன்று இங்கு சுவிசில் கதிரை, மேசை, வாங்கு, சட்டை எல்லாவற்றிற்குமே ஆண்பால், பெண்பால் படிப்பிக்கிறாங்க. இதிலை நீங்க போய் அஃறிணை, உயர்திணை பேசுறீங்க.\nஉ+ம்: இங்கு ஜேர்மன் மொழியில் கணினியை எழுதினால் der Computer என்று வரும். அதை ஆண்பாலாக பாவித்து எழுதுவதாலேயே der வருகின்றது.\nநான் தமிழின் மரபினைக் குறிப்பிட்டேன்.\nஆங்கிலத்தில் பூமி (பல உ+ம் இருக்கின்றன) யினை பெண்பாலாக She இனைப் பாவிப்பார்கள்.\nஎன்ன வசம்பு அவர்கள் மேசை கதிரை சட்டைகளை பாலின ரீதியாகப் பகுப்பது தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா அல்லது வேறொரு ஐரோப்பிய மொழியிலா\nநாங்களும் பூமியை பூமாதேவியென்றும், எமது பிறந்த நாட்டை தாய்நாடு என்று தானே கூறுகின்றோம். அவை பொதுவானவை. ஆனால் இங்கு ஜேர்மன் மொழியில் கதிரை, மேசை, வாங்கு, சட்டை எல்லாவற்றிற்குமே ஆண்பால், பெண்பால் படிப்பிக்கிறாங்க.\nநான் இங்கு சுவிசில் என எழுதி உதாரணமாக der Computer என்று எழுதியதால் அது ஜேர்மன் மொழி என நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நினைத்தேன்.\nபிரெஞ்சு மொழியிலும் எல்லாவற்றிற்கும் ஆண்பால் பெண்பால் உண்டு.\nகணணி ஆண்பால். 'எ���து கணணி பழுதடைந்து விட்டான்' என்றும் சொல்லலாம்.\n'அது பழுதடைந்து விட்டது' என்றும் சொல்லலாம்.\n'கணணிகள் பழுதடைந்து விட்டான்கள்' என்றும் எழுதலாம்.\nபெரும்பாலான பொருட்கணின் பாலைத் தீர்மானிப்பது அவற்றின் கடைசி எழுத்துத்தான். 'E' என்ற எழுத்தில் முடியும் பெரும்பாலனவை பெண்பால். '...ION' என்று முடிவனவும் பெண்பால்.\nஇது தவிர, சேவல் வந்தான் என்றும் கோழி வந்தாள் என்றும் எழுதலாம்.\nபெண்களின் பெயர்கள் சில அமுதினி,குமுதினி, சாலினி, மயூரினி, சேந்தினி\nஆண்களின் பெயர்கள் அமுதன்,குமுதன்,சாலன்,மயூரன், சேந்தன்\nஆகவே கணினி பெண்பால், கணினன் ஆண்பால்\nஇரு பகுதியினரும் நல்ல முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இரண்டு பகுதியுமே HARDWARE ஐ வைத்துத்தான் முடிவெடுத்துள்ளார்கள்.\n3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..\nபெண்களின் பெயர்கள் சில அமுதினி,குமுதினி, சாலினி, மயூரினி, சேந்தினி\nஆண்களின் பெயர்கள் அமுதன்,குமுதன்,சாலன்,மயூரன், சேந்தன்\nஆகவே கணினி பெண்பால், கணினன் ஆண்பால்\nஉங்கள் கருத்து தவறு. காரணம் கணினி என்பது மனிதர் என்பது போல பொதுவான பெயரே தவிர குறிப்பிட்ட ஒரு கணினியைக் குறிப்பதல்ல.\nஏனங்கோ கடவுளைக் கூப்பிடுறீங்கோ. மாணவர்கள் உண்மையைப் போட்டுடைச்சிட்டாங்கள் என்றா\n[ஏனங்கோ கடவுளைக் கூப்பிடுறீங்கோ. மாணவர்கள் உண்மையைப் போட்டுடைச்சிட்டாங்கள் என்றா\nஅது என்ன மாணவர்கள் சொன்னது சரி என்டுறியள்.\nமாணவிகள் சொன்னது பிழை என்டுறீங்களா\nஎந்தக் கணணியும் நல்ல கணணிதான் கடைக்கு வருகையிலே.பின் நல்லதாவதும் கெட்டதாவதும் பாவிப்பவர் கைகிளிலே.\n5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...\nஅது என்ன மாணவர்கள் சொன்னது சரி என்டுறியள்.\nமாணவிகள் சொன்னது பிழை என்டுறீங்களா\n அப்ப மேலே உந்த மாணவிகள் சொன்னது போல் நீங்களும் யோசிப்பீங்களோ ரசிகை அக்கோய்\nஎந்தக் கணணியும் நல்ல கணணிதான் கடைக்கு வருகையிலே.பின் நல்லதாவதும் கெட்டதாவதும் பாவிப்பவர் கைகிளிலே.\nஅதுசரிதான். கணணி கடைக்கு வந்ததாலும் அதுதான் ஜனனி கடைக்கு வந்தாலும் அதுதான்.\nஅதுசரிதான். கணணி கடைக்கு வந்ததாலும் அதுதான் ஜனனி கடைக்கு வந்தாலும் அதுதான்.\nஅட சொல்லவேயில்லை. யாருங்கோ அந்த ஜனனி \nInterests:யாழ் பிடிக்கும்,யா��் தந்த உறவுகள் பிடிக்கும்\nகணனியையாவது அதுபாட்டுக்கு இருக்க விடமாட்டாங்க போல..\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nஅவ்வாறான தேவை எனக்கில்லை. எனது நம்பிக்கையை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையும் இல்லை.\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்\nசாமியார் என்ரைபெயரையும் உங்கள் பின்னூட்டத்தில் இணைத்து விடுங்கோ. ஒரு அமெரிக்க இராணுவநபர் என்னிடம் 10 யூரோ கடன் வாங்கினவர். இன்றுவரை அதற்கான வட்டியுமில்லை முதலும் இல்லை.\nகடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ\nபிகு: திரியை மீளாய்வு செய்ததில்: மல்லிகை, நீங்கள் துல்பென் எழுதியவற்றை என் தலையில் கட்டி, எனக்கும் சேர்த்து பயான் ஓதுகிறீர்கள் (கவனிக்க: தனியே உடுக்கடித்தல் என்ற சொல்லாடலை மட்டும் பாவிக்கவில்லை 😂). துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது. அதுதான் துல்பெனுக்கு எழுத வேண்டியதை எனக்கு பதிலாக எழுதிக் கொண்டிருகிறீர்கள். காலக்கொடுமடா சாமி 🤦‍♂️\nமுடிந்தால் - மீண்டும் இந்த திரியில் நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்கேயும் நான் நாத்திகன் என்று எழுதியதில்லை. நீங்களாக என்னை அப்படி கற்பனை செய்து கொண்டு எழுதினால் அது உங்கள் விளக்கவீனம். எப்படி நான் மனித நேயம்/சிறுவர்கள் நலம் பேசுவது உங்களுக்கு முற்போக்கு போலிவாதமாக, முற்போக்கு படங்காட்டலாக தெரிகிறதோ, அதே போல நீங்கள் எதோ இந்து மதத்தின் பாதுகாவலன் என்ற ரேஞ்சில் பேசுவது எனக்கு உங்கள் இந்து மத பற்றை நீங்கள் “உடுக்கடித்து” படம் காட்டுவதாகவே தெரிகிறது. இந்த திரியில் நான் எங்கேயும் இந்து மதத்தை பற்றியோ அதன் சடங்குகள் பற்றியோ கதைக்கவே இல்லை. நான் சொன்ன 2 விடயம்கள். 1. நம்பிக்கையின் பெயரால் எந்த மதமாயினும் - வன்முறையை சிறுவர் மீது ஏவுவது தப்பு 2. இங்கே யாழில் இந்த விடயத்தை குழுமனநிலையில் அணுகின்றார்கள். இதில் எங்கே வந்தது இந்து சமயத்தின் மீதான காழ்ப்புணர்வு இதில் எங்கே இன்னொரு��ரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன் இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன் சும்மா உங்களை இந்து சமய காவலராக காட்ட வேணும் என்ற அவசரத்தில், போறவன், வாறவன் போத்தீட்டு படுக்கிறவன் எல்லாரையும் நீங்கள் இந்து மத விரோதியாக சித்தரித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல. விலங்கு-குழந்தை, ஒன்றில் உங்களுக்கு நான் எழுதியதை வாசித்து கிரகிக்க முடியாமல் உள்ளது, அல்லது வேணுமெண்டே பிழையாகன விளக்கத்தை முன்வைக்கிரீகள். மாட்டுக்கு “கூட” என்பதில் தொனிக்கும் அர்த்தம் யாது என்பது, எல்லாருக்கும் தெரியும்.\n\" கணினி \" - ஆணா... பெண்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/06/08/", "date_download": "2019-08-17T11:20:23Z", "digest": "sha1:V6X3MCI3MYNULPCIFOLIG7CLGULWP25W", "length": 16354, "nlines": 98, "source_domain": "plotenews.com", "title": "2019 June 08 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதேசிய புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரி இராஜினாமா-மேலதிக செய்திகளுக்கு www.dplf.lk\nதேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார்.\nசுகாதார நிலைமை காரணமாக அவர் பதவி விலகல் கடிதத்தை ���ையளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இம்மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கியவர்களுக்கு அழைப்பு-\nசஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nதகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 11 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. Read more\nகனகராயன்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கெப்-\nகனகராயன்குளம் பிரதேசத்தில் அதிசொகுசு ஜீப் வாகனமொன்று இன்றுபகல் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nதீயினால் வாகனம் முழுவதுமாக எரிந்துள்ள நிலையில், அதில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதேரர்களுக்கு தீர்வு வழங்கிய அரசு எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லையென கேள்வி-\nஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். Read more\nஐ.நா பயங்கரபவாத ஒழிப்பு பிரிவு நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமர் சந்திப்பு-\nஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் மிச்செல் கொனின்ஸ்க் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்திந்துள்ளார்.\nஅவர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். விசேடமாக பயங்கரவாதத்தை தடுக்கும் தேசிய மூலோபாயம் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்-\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nமுல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்றையதினம் முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமூங்கிலாறு விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more\nயாழ். குருநகர் வெடிவிபத்தில் ஒருவர் படுகாயம்-\nகடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் மணிக் கட்டு இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்துள்ள���ர். குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும்போது அது வெடித்தமையால் படுகாயமடைந்துள்ளார். Read more\nபரீட்சை திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்-\nஇலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஅத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்புடன் பரீட்சைகள் திணைக்களத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. (அரச தகவல் திணைக்களம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/journalists-protest/", "date_download": "2019-08-17T11:52:26Z", "digest": "sha1:QRR6T7CNC3EPRXYMOPP4NPIS7WQUKFUB", "length": 7458, "nlines": 75, "source_domain": "www.heronewsonline.com", "title": "நாய் சேகருக்கு எதிராக சென்னை பாஜக அலுவலகத்தில் திரளும் பத்திரிகையாளர்கள்! – heronewsonline.com", "raw_content": "\nநாய் சேகருக்கு எதிராக சென்னை பாஜக அலுவலகத்தில் திரளும் பத்திரிகையாளர்கள்\nஆரிய வெறியனும், திராவிட / தமிழ் இனப் பகைவனும், பார-தீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளனும், பார்ப்பன சபா நாடக காமெடி நடிகனுமான எஸ்.வி.சேகர் எனும் நாய் சேகர், “பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராக, செய்தி வாசிப்பாளராக முடியாது” என சமூக வலைத்தளத்தில் தரம் தாழ்ந்து அவதூறாக எழுதியது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபத்திரிகையாளர்களை தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் எச்.ராஜாவுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் இன்று (20ஆம் தேதி) பகல் 3 மணிக்கு சென்னை பார-தீய ஜனதா கட்சி அலுவலகத்தில் திரள்கிறார்கள். தங்களது கண்டனக் குரலை அக்கட்சியின் தலைமையிடம் பதிவு செய்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறார்கள்.\n← “பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராக, செய்தி வாசிப்பாளராக முடியாது” – நாய் சேகர்\nஎச்ச ராஜாவும், நாய் சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் திடீர் ஆவேசம்\n“பெரியவர்கள் ஏற்படுத்தி கொட���த்த கலாச்சாரத்தில் கை வைக்க கூடாது”: ரஜினி அறிவுரை\nபிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்\nநியூட்ரினோ திட்டம் அனுமதி ரத்து: பூவுலகின் நண்பர்களுக்கு வெற்றி\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\n“பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராக, செய்தி வாசிப்பாளராக முடியாது” – நாய் சேகர்\nஆரிய இன வெறியனும், திராவிட / தமிழ் இன பகைவனும், பார-தீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளனும், பார்ப்பன சபா நாடக காமெடி நடிகனுமான எஸ்.வி.சேகர், பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/nirbhaya-nandhini-haasini/", "date_download": "2019-08-17T11:05:34Z", "digest": "sha1:D522WBW65DE3DTAEKWJBEIZL3MJ2Q7VT", "length": 8776, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிகளுக்கும் ஹாசினி களுக்கும் கிடைக்குமா? – heronewsonline.com", "raw_content": "\nநிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிகளுக்கும் ஹாசினி களுக்கும் கிடைக்குமா\nடெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். இதன் மூலம் நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டதாக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nநிர்��யாவுக்கு நிகழ்ந்த கொடுமையைப் போல் பல மடங்கு அதிக கொடூர கொடுமையை அனுபவித்து உயிரிழந்தவர் நந்தினி. அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகடம்பூர் கிராமம் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்து வந்த நந்தினி, கடந்த டிசம்பர் மாதம் ஆதிக்க சாதி – மத கிரிமினல்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் கிணறுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.\nநந்தினியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரர்கள், அவரது வயிற்றில் இருந்த கருவை கிழித்து எடுத்து எரித்துள்ளனர். இந்த குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்யவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகே கைது செய்தது காவல்துறை.\nநந்தினி போல தமிழகத்தில் பல தலித் சிறுமிகள், சிறு பிஞ்சுகள் கசக்கி எறியப்பட்டுள்ளனர். சென்னை போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.\nநிர்பயாவுக்கு கிடைத்துள்ள நீதி, நந்தினிகளுக்கும், ஹாசினிகளுக்கும் கிடைக்குமா\n← நிர்பயா (ஜோதி) வழக்கு: குற்றவாளி களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nநிர்பயாவுக்கு ஒரு நீதி; பில்கிஸ் பானுவுக்கு வேறொரு நீதி\n“அரசியல் பயணத்தை ஆற்றில் தொடங்கும் கமல் நன்றாக நீந்தி கரையேறுவார்”: திருமா பாராட்டு\nஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி\n“பெண்களை மதிக்க வேண்டும்”: சிம்புவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\n“நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”: வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nகீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…\n“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி\n”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு\n”மோடியின் 2-வது ஆட்சிக்கப்பல் இப்போதே தரை தட்டிவிட்டது”: திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆன��்த் வெற்றி\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nகழுகு 2 – விமர்சனம்\nநிர்பயா (ஜோதி) வழக்கு: குற்றவாளி களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nடெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி நிர்பயா (என அடையாளப்படுத்தப்படும் ஜோதி சிங்) கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் வழங்கிய மரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/220790/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T11:39:43Z", "digest": "sha1:JASQ2335X42DVJAFCMNMZKHPSTCITPV3", "length": 9542, "nlines": 171, "source_domain": "www.hirunews.lk", "title": "பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா..? சம்பள விபரம்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா..\nகமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பான கட்டத்தை அடையாத நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக ஏற்கனவே ஒரு வதந்தி பரவி வரும் நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.\nஇயக்குனர் சேரனுக்கு மொத்தமாக பத்து லட்ச ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது.\nஅதேபோல் மோகன் வைத்யா, சரவணன், கவின், ஆகியோர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் சம்பளம் என்றும், அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்சி ஆகியோர்களுக்கு நாளொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும், முகன், தர்ஷன் ஆகியோர்களுக்கு மொத்தமாக ஐந்து லட்ச ரூபாய் சம்பளம் என்றும் செய்திகள் கசிந்துள்ளது\nஆனால் இந்த செய்திகள் உண்மையானவை அல்ல என்றும் வதந்தி என்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனால் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்றும் பிக்பாஸ் குழுவினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளிய���ட்டுள்ளது.\nஇன்றைய வெற்றியாளர் ஜே.ஈ.நிமாலி ..\nசெப்டெம்பர் 5 வரை வான்வெளியை மூடவுள்ள பாகிஸ்தான்\nஅமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை..\nபாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பதட்டம் ...\nஜம்மு -காஷ்மீர் விடயத்தை இந்தியா...\nமலேசிய பிரதமரின் அதிகாரத்திற்கு சிவில் அமைப்புக்களினால் ஆபத்து..\nமலேசிய பிரதமர், தமது அதிகாரங்களை...\nசைபர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு...\nவடகொரியா தமது அணுவாயுத திட்டங்களுக்கு...\nநேபாளத்துக்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமிளகு ஏற்றுமதியை அதிகாரிப்பதற்கான கலந்துரையாடல்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை..\nமோசடிகளை தடுப்பது குறித்து கவனம்...\nவிசேட தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்..\nதற்போது புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலவும் வறட்சி... Read More\nகாவற்துறை அதிகாரி ஒருவர் பணி நீக்கம்..\nநாட்டையே உலுக்கியுள்ள திடீர் மரணம்...\nசந்திக்க ஹதுருசிங்கவிடம் விளக்கம் கோரிய இலங்கை கிரிக்கட் நிறுவனம்\nபதவியிலிருந்து விலகிய சாந்த பண்டார\n20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டியில் நைஜீரியா\nஇந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\nமூன்றவாதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி இன்று ..\nஓய்வு பெறவுள்ள டேல் ஸ்டேயின்....\nஅவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்களால் வெற்றி\nதாமிரபரணி படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய நிலைமை...\nமுரளியாக மாற இருந்த மக்கள் செல்வனின் அதிரடி முடிவு..\nரசிகர்களை மகிழ்விக்க துப்பாக்கி ஏந்திய தல..\nபிரபல நடிகர் திடீர் மரணம்..\nமுத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/India.html", "date_download": "2019-08-17T11:51:55Z", "digest": "sha1:MCV7Q6BG2SMINPPPMJAJJMG7JHS47B6R", "length": 8233, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: India", "raw_content": "\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது வழக்கு\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nபுதுடெல்லி (15 ஆக 2019): டெல்லியில் சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி தண்ணீரின் அவசியம் குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nமானந்தான் முதன்மையென்று மண்ணில் நாட்டி\n....மகத்தான விடுதலையின் மாட்சி கண்டோம்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்க ஐ.நா மறுப்பு\nஇஸ்லாமாபாத் (10 ஆக 2019): காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இந்திய அரசால் நீக்கம் செய்யப் பட்டதை அடுத்து இவ்விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்க ஐ.நா மறுத்துவிட்டது.\nஇந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு 190747 பேர் மக்கா வருகை\nஜித்தா (09 ஆக 2019): ஹஜ் கிரியைகள் இன்று தொடக்கம் ஆகியுள்ளது.\nபுதுடெல்லி (08 ஆக 2019): பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.\nபக்கம் 1 / 38\nகேரள மழை வெள்ளம்: பதற வைக்கும் காட்சிகள் - வீடியோ\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nபிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nஹஜ்: மக்கா அரஃபாவில் திடீர் மழை\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல…\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/01/birthplace.html", "date_download": "2019-08-17T11:17:09Z", "digest": "sha1:RZZ6YVM4GCKKFTXW343Z77XYRA647VUA", "length": 8582, "nlines": 56, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "250வருடகால சுவாமி விபுலாநந்தர் பிறந்த இல்லம் புதுப்பொலிவு பெறுகிறது! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / கட்டுரைகள் / 250வருடகால சுவாமி விபுலாநந்தர் பிறந்த இல்லம் புதுப்பொலிவு பெறுகிறது\n250வருடகால சுவா��ி விபுலாநந்தர் பிறந்த இல்லம் புதுப்பொலிவு பெறுகிறது\nஉலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த இல்லம் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது.\n250வருடகாலம் பழைமை வாய்ந்த காரைதீவு வீடு தற்போது பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டு முடியும் தறுவாயிலுள்ளது.\nகாரைதீவு விபுலாநந்த மணிமண்டபத்தின் முன்னால் உள்ள சுவாமிகளின் இல்லத்தை சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் முன்னெடுத்துவருகின்றது. பழைமை குன்றாத வகையில் ஆனால் அழகாக இப்புனரமைப்புப்பணிகளை மேற்கொண்டு முடிவுக்கு கொண்டுவந்திருக்கதாக அதற்குப்பொறுப்பான பணிமன்றத்தின் பொருளாளர் றோட்டரியன் ச.ருத்திரன் தெரிவித்தார்.\nஇந்துகலாசார அலுவல்கள் சிறைச்சாலைகள்மறுசீரமைப்பு புனர்வாழ்வு அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் இப்புனரமைப்புப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.\nசுவாமிகள் 1892.03.27ஆம் திகதி இப்பூவுலகில் அவதரித்தமை தெரிந்ததே. அதாவது அவர் பிறந்து 125 வருடங்கள் தாண்டிவிட்டது. அவரது தந்தையார் சாமித்தம்பி ஒரு விதானையார். அவர் குடும்பம் அந்த இடத்தில் அதற்கு முன்னரே பல்லாண்டுகாலாமாக வாழ்ந்துவந்ததாக உதிரஉறவுகள் இன்று தெரிவிக்கின்றன.\n200வருடங்களுக்கும் முந்திய இப்பழைமை வாய்ந்த வீட்டின் ஓடுகள் நாட்டோடால் வேயப்பட்டிருந்தது. சுவர்கள் தூண்கள் அனைத்தும் நீற்றுக்கட்டாக இருந்தபோதிலும் மிகவும் உறுதியாக அகலமாக காணப்படுகின்றது.\nகாரைதீவிலுள்ள இவ் இல்லமானது தொல்பொருட் திணைக்களத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.தற்போது அவ்வில்லமானது அரும்பொருட்காட்சியகமாகப்பேணப்பட்டுவருகின்றது. அங்குவரும் சுவாமிகளின் அபிமானிகள் இவ்வில்லத்தைப் பார்வையிட்டுச்செல்வது வழமை.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/23/2-times-more-water-to-be-brought-to-chennai-from-jolarpettai/", "date_download": "2019-08-17T11:46:21Z", "digest": "sha1:Z5CWPXELEVUAD7XIR2RBKEGCFWBAOZT6", "length": 7068, "nlines": 105, "source_domain": "kathirnews.com", "title": "ஜோலார் பேட்டையிலிருந்து சென்னை கொண்டுவரப்படும் நீரின் அளவு 2 மடங்கு உயர்வு ! இனி தினமும் 50 இலட்சம் லிட்டர் 2 ரயில்களில்!! – கதிர் செய்தி", "raw_content": "\nஜோலார் பேட்டையிலிருந்து சென்னை கொண்டுவரப்படும் நீரின் அளவு 2 மடங்கு உயர்வு இனி தினமும் 50 இலட்சம் லிட்டர் 2 ரயில்களில்\nதலைநகர் சென்னை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்தது. இதனைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஇதற்கான ஏற்பாடுகள் ரூ.65 கோடி செலவில் தீவிரமாக நடைபெற்றன. ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து, ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.\nபின்னர் ரயில்களில் தண்ணீர் ஏற்றப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு ரயில் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வரப்பட்டது. கடந்த 10 நாட்களாக இந்த சேவை தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேலும் ஒரு ரயிலுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில்50 வேகன் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும்.\nஇதன்மூலம் சென்னைக்கு தினசரி 50 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் ��ெய்யப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த அளவு 1 கோடி லிட்டராக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த 2வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை முதல் இயங்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகட்சி நிதி எல்லாம் இப்படித்தான் கைமாறுதா. ரூ.5.25 கோடிக்கு தனியார் மருத்துவமனையை விலை பேசிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.\nபிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த சிறப்பான நண்பர் இவர்தானாம்\nபிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த சிறப்பான நண்பர் இவர்தானாம்\nடால்டாவுடன் பாமாயில், கடுகு எண்ணெய் கலந்து ஊத்துக்குளி வெண்ணெய் பெயரில் கோவில்களுக்கு விற்பனை: சைதாப்பேட்டையை சேர்ந்த கும்பல் கைது\nபூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nமண்ணை கவ்வியது பாகிஸ்தான் மட்டுமல்ல காங்கிரசும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/08/10/minister-sengottaiyan-launches-new-app-to-learn-maths/", "date_download": "2019-08-17T11:48:18Z", "digest": "sha1:EAZMXPQ26OIYXU7OL53EWC3G2RZ5YQHU", "length": 8735, "nlines": 95, "source_domain": "kathirnews.com", "title": "விமானம் மற்றும் ஹெலிக்காப்டா்களைக் கூட தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கையாள முடியும் – அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! – கதிர் செய்தி", "raw_content": "\nவிமானம் மற்றும் ஹெலிக்காப்டா்களைக் கூட தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கையாள முடியும் – அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nஎளிய வழியில் மாணவர்கள் கணிதம் கற்கும் புதிய செயலியை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை மற்றும் மேட்டிபிக் ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்டது இந்த புதிய செல்போன் செயலி.\nஇது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கணிதமேதை ராமனுஜம் பிறந்த இந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் தொழில்நூட்ப வல்லுநா்கள் உருவாக்கிய மாணவா்கள் விளையாடிக்கொண்டே கணிதத்தை எளிதில் கற்கும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 21 ஆயிரம் மாணவா்களுக்கும் 501 ஆசியா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தே கணிதத்தை கற்றுக்கொள்ளும் முறையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆஸ்திரேயாவில் இருந்து வந்து பயிற்சி அளித்துள்ளனா். இது சாியான முறையில் இருக்கிறது என்று நாங்கள் புா��ந்து கொண்டதின் அடிப்டையில் முதல்வாின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் இச்செயலி செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nசீனாவிலிருந்து வருகை புாிந்துள்ள வல்லுநா்கள் வளா்ந்து வரும் விஞ்ஞான உலகை நோக்கி செல்கின்ற வகையில் அறிவியல் ஆய்வகம் 2 ஆயிரம் பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தடவுள்ளது. அதில் கொடுக்கப்படுகிற எந்த இயந்திரத்தையும் அசம்பிள் செய்து எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் கற்கும் மாணவா்கள் சீனாவிற்கு சென்று விமானம் மற்றும் ஹெலிக்காப்டா்களைக்கூட அசம்பில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறந்த மாணவா்களை தோ்வு செய்து சீனாவிற்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. கணித்தை மாணவா்கள் எளிய முறையில் கற்று அவா்களது அறிவுக்கூா்மையை பெருக்குவதற்கும் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்த அரசு நவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்க முன்னாள் அதிபரின் சந்திப்புக்கு நிகரானது மோடியுடனான சந்திப்பு - சாகச நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ்சை பிரம்மிக்க வைத்த பிரதமர் மோடி.\n₹1,000 கோடி அரசு நிலம் அபகரிப்பு, மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் : கல்லூரியா அல்லது ரவுடிகளின் கூடாரமா - பேட்ரிசியன் கல்லூரி அட்டூழியம்\n₹1,000 கோடி அரசு நிலம் அபகரிப்பு, மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் : கல்லூரியா அல்லது ரவுடிகளின் கூடாரமா - பேட்ரிசியன் கல்லூரி அட்டூழியம்\nடால்டாவுடன் பாமாயில், கடுகு எண்ணெய் கலந்து ஊத்துக்குளி வெண்ணெய் பெயரில் கோவில்களுக்கு விற்பனை: சைதாப்பேட்டையை சேர்ந்த கும்பல் கைது\nபூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nமண்ணை கவ்வியது பாகிஸ்தான் மட்டுமல்ல காங்கிரசும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_4", "date_download": "2019-08-17T10:36:33Z", "digest": "sha1:GTMVVF2GS4WBWVMH4L4CKTRFIJW6E4BZ", "length": 5432, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசுப்புட்னிக் 4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசுப்புட்னிக் 4 என்பது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். ஸ்புட்னிக் திட்டத்தின் ஒரு பகுதியான இது, பின்னர் வஸ்தோக�� திட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்டிருந்த மனித வெண்வெளிப் பறப்புக்கு ஒரு சோதனைப் பறப்பாக அமைந்தது. 1960 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் இச் செய்மதி ஏவப்பட்டது. இதன் வழிகாட்டு முறைமையில் ஏற்பட்ட ஒரு கோளாறு செய்மதியை பிழையான திசையில் வழிகாட்டியது. இதனால், வளிமண்டலத்துள் இறங்குவதற்குப் பதிலாக இது இன்னும் உயரச் சென்று பூமியைச் சுற்றியது. பின்னர் 1962 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் நாள் புவியின் வளிமண்டலத்துக்குள் வந்தது.\n2 ஆண்டுகள் 113 நாட்கள்\nமனிதரை ஏற்றிய விண்வெளிப் பறப்புக்களை நிகழ்த்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட தொடர் விண்கலங்களுள் இதுவே முதலாவதாகும். இது பல அறிவியற் கருவிகள், ஒரு தொலைக்காட்சித் தொகுதி, ஒரு பொம்மை மனிதனைக் கொண்ட உயிர் வாழ்வுக்கான வசதிகளைக் கொண்ட ஒரு சிற்றறை என்பவற்றைக் கொண்டிருந்தது. உயிர் வாழ்வதற்கான வசதிகளை வழங்கும் முறைமைகளின் இயக்கம் மற்றும் பறப்பில் ஏற்படக்கூடிய நிலைமைகளையும் ஆராயும் நோக்குடனேயே இக்கலம் வடிவமைக்கப்பட்டது. விண்கலம் ஏராளமான தொலை அளவீட்டுத் தகவல்களையும், முன்னரே பதிவு செய்யப்பட்ட குரலையும் வானலை மூலம் அனுப்பியது. நான்பு நாள் பறப்புக்குப் பின்னர், மீள்கலம், சேவைக் கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புவிக்குத் திரும்புவதற்கான ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. இக்கட்டத்திலேயே வழிகாட்டு முறைமை சரியாக இயங்காமல் திட்டமிட்டபடி கலம் பூமியை நோக்கித் திரும்பவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-17T10:35:43Z", "digest": "sha1:7LMBSCR5AZLHJZOUZGXO7RN4EJZCTAIA", "length": 4450, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "பூர்த்தி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய் - complete the application form\nதேவைகளைப் பூர்த்தி செய் - meet the needs\nஆதாரங்கள் ---பூர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nமுழுமை - நிறைவு - முடிவு - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட��டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/bs-yediyurappa-sworn-in-as-karnataka-chief-minister.html", "date_download": "2019-08-17T11:41:31Z", "digest": "sha1:KS57CPMXO4PK47MT4A2UN5QPZKCROF6S", "length": 5835, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "BS Yediyurappa sworn in as Karnataka Chief Minister. | India News", "raw_content": "\nகர்நாடகாவிற்கு புதிய முதல்வர்.. பதவியேற்றார் பாஜகவின் 'எடியூரப்பா'\n'கல்யாணம் ஆகமாட்டேங்குது'... 'அப்போ இத பண்ணி தான் ஆகணும்'... ஆண்கள் எடுக்கும் முடிவு\n'படுத்தே விட்டாரேய்யா'... சட்டமன்ற அவையில் போர்வை போர்த்திக்கொண்டு... எடியூரப்பா வீடியோ\n'இனிமேல் பைக்குல உக்காரும்போது' ... 'இது தானே மைண்ட்ல வரும்' ... வைரலாகும் வீடியோ\n‘மீண்டும் ஒரு பொள்ளாச்சி’.. ‘சக மாணவர்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’.. இணையத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பு\n'மினி வேனும், பேருந்தும் மோதி கோர விபத்து'... '12 பேர் பலியான சோகம்'\n'காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன்'... 'பதறவைக்கும் வீடியோ'\n'டிக்-டாக்ல லைக்ஸ்க்கு ஆசப்பட்டு'.. 'இப்படி மொத்தமா போய்ட்டியே'.. கதறிய பெற்றோர்\n‘சாமி கும்பிடும் போதா இப்டி நடக்கணும்’.. ‘நொடிப்பொழுதில் தீயில் சிக்கிய பெண்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி\n‘தொட்டிலில் தூங்கிய குழந்தையை தாய் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற தந்தை’.. வெளியான மிரள வைக்கும் காரணம்\n'தலைகீழா தான் குதிக்க போறேன்'... 'டிக் டாக்'கால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்' ... வைரலாகும் வீடியோ\n‘மின் கம்பத்தில் கட்டி கொடூரமாக தாக்கப்பட்ட பெண் ’.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்\n‘இறந்த குட்டியை இறுதி ஊர்வலமாக கொண்டுசெல்லும் யானைக்கூட்டம்’.. மனதை உருக்கும் வீடியோ காட்சி\n'மியூசிக் கேளுங்க சார்.. லைஃப் நல்லாருக்கும்'.. லத்தியை புல்லாங்குழலாக மாத்திய கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ\n'காக்கி சட்டைக்கு குட்பை'... 'கர்நாடகா'வை கலக்கிய 'தமிழ் சிங்கம்'... அதிர்ச்சியில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299851&Print=1", "date_download": "2019-08-17T11:34:22Z", "digest": "sha1:RSORV7JRRASY7FCN3N3U27D7A52PXFK3", "length": 5279, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நாளை காங்., பார்லிமென்ட் குழு கூட்டம்| Dinamalar\nநாளை காங்., பார்லிமென்ட் குழு கூட்டம்\nபுதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் நிர்வாக குழு கூட்டம் நாளை (ஜூன் 18 ) கட்சியின் மூத்த தலைவர் சோனியா ��ல்லத்தில் நடைபெற உள்ளது.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 17 வது லோக்சபா கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அவையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசை எதிர்கொள்ளவேண்டிய முறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.\nமேலும், தற்போது காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவராக சோனியாவே தேர்வாகி உள்ளார். எனினும், லோக்சபாவில் சென்ற முறை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே செயல்பட்டார். ஆனால்,இந்தமுறை அவர் தேர்தலில் தோற்றுப்போனார்.\nஎனவே, இந்தமுறை காங்கிரஸ் சார்பில் லோக்சபா தலைவரை நாளைய கூட்டத்தில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.\nRelated Tags காங்கிரஸ் பார்லிமென்ட் குழு சோனியா மல்லிகார்ஜூன கார்கே\nபா.ஜ. செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு(6)\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லையாம் அமைச்சர் வேலுமணி, 'தமாஷ்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152993&cat=32", "date_download": "2019-08-17T11:44:28Z", "digest": "sha1:X4TW2AB2JLQR53WUXLBXGHXFSUO454CA", "length": 28169, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "மழையை எதிர்கொள்ள தயார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மழையை எதிர்கொள்ள தயார் செப்டம்பர் 22,2018 13:00 IST\nபொது » மழையை எதிர்கொள்ள தயார் செப்டம்பர் 22,2018 13:00 IST\n2015 ல், பெய்த கனமழையில், கடலூர் மாவட்டம் வெகுவாக பாதிக்கபட்டது. கம்மியம்பேட்டை, கெடிலம் நதிக்கரை, கோண்டூர் இணைப்பு வாய்க்கால் பகுதி, திருவந்திபுரம் கரையோர பகுதிகள், கடலூர் துறைமுக சாலை உள்ளிட்ட இடங்களில், சுமார், 350 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை, முதன்மை செயலாலரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்திய கோபால், கலெக்டர் அன்பு செல்வன் ஆகியோர் ஆய்வு மேற்க்கொண்டனர். பின்னர் பேசிய சத்திய கோபால், பணிகள் அக்டோபர் மாதத்தில், முடிவடையும் எனவும், வரும் மழை காலத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார். பேட்டி: சத்திய கோபால் வருவாய் நிர்வாக ஆணையர்\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\nவாய்க்கால் மூடல்: விவசாயி��ள் கோபம்\nமோசடியை மறைக்க புது சாலை\nஒரே வருடத்தில் 3வது கலெக்டர்\nமழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம்\nகனரக வாகனங்களால் பழுதடையும் சாலை\nதிறன் வளர்ச்சி விளையாட்டு போட்டிகள்\nபங்காரு வாய்க்காலில் கவர்னர் ஆய்வு\nநவபாஷாண கோயிலில் நீதிபதி ஆய்வு\nவிளையாட்டு அதிகாரிக்கு கலெக்டர் குட்டு\nகுண்டுவீச்சு பற்றி தெரியாத கலெக்டர்\nகுளம் தூய்மை பணியில் கலெக்டர்\nவதந்தி பரப்பினால்... கலெக்டர் எச்சரிக்கை\nரூ.7 கோடி தங்கம் தப்பியது\nமதுரை மீனாட்சி கோயில் ஆய்வு\nகவர்னரை ஃபாலோ பண்ணும் கலெக்டர்\nபாலம் உடைந்ததால் மாற்றுப்பாதை - கலெக்டர்\nஆளில்லா சிறு விமானம் முன்னெச்சரிக்கை ஆய்வு\nசாலை விபத்தில் 2 பேர் பலி\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஐ.ஜி. ஆய்வு\nரூ.70,105 கோடி நிதி; TN கேட்கிறது\nசி.பி.ஐ., ரெய்டில் சிக்கினார் துணை கலெக்டர்\nநிதி மேலாண்மை திட்ட திறனூட்டல் மாநாடு\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nகோவில் வழி பிரச்சனை மக்கள் சாலை மறியல்\nபல் மருத்துவக் கல்லூரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nமன வளர்ச்சி குன்றியோருக்கு புத்துணர்வு தரும் ஜூம்பா டான்ஸ்\nCIYF இன்றைய கல்வி வளர்ச்சி vs வீழ்ச்சி பட்டிமன்றம்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nபழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித்தேரோட்டம்\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nநீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nச���்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம்\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nஉலக சாதனைக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nகிராமமே கொண்டாடிய சுதந்திர தின விழா\nஆழ்கடலுக்குள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்\nவடபழனி முருகன் கோயிலில் சமபந்தி\nசாதிக்கயிறு சர்ச்சை; பழைய நடைமுறையே தொடரும்\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவாழ்க்கை முறை வரவழைக்கும் நோய்கள்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாவட்ட ஜூனியர் தடகள போட்டி\nகுறுமைய செஸ் போட்டி: மாணவிகள் ஆர்வம்\nகுறுமைய கால்பந்து: பைனலில் கார்மல் கார்டன்\nதேசிய கூடைப்பந்து: பைனலில் இந்தியன் வங்கி\nவடக்கு குறுமைய கோ - கோ போட்டி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஐங்கரன் இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/morning-prayer-activities_27.html", "date_download": "2019-08-17T11:09:13Z", "digest": "sha1:5BH3DTPHDRYIEOFM3TQVPW5R3T2UMHZO", "length": 22765, "nlines": 305, "source_domain": "www.kalviseithi.org", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.11.18 - KALVISEITHI", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.11.18\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nகுற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .\nதன் கையே தனக்கு உதவி.\n¶ பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் .\n¶தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்\nஅன்பு மிகுந்த சிறு சொற்கள் கருணை,மிகுந்த சிறு செயல்கள்,இவையே சொர்க்கத்தைப் போல இவ்வுலகை ஒரு மலர்த்தோட்டம் ஆக்குகின்றன.\n1.சீனாவின் தேசிய விளையாட்டு எது\n2. வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டு எது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.\n2. முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.\n3. முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.\n* உழவர்களின் நண்பர்கள் ஆகிய நாங்கள் முதுகெலும்பு இல்லாதவைகளைச் சார்ந்தவர்கள்.\n* நாங்கள் 6000 வகை உண்டு.\n* எங்களது பெயருக்கு ஏற்ப எங்கள் இருப்பிடம் மண்தான். அந்த மண்ணில் நாங்கள் வளை தோண்டி, அவற்றையே உண்டு அம்மண்ணையே நாங்கள் நல்ல உரமாக்கி வெளியேற்றுகிறோம்.\n* எங்களது சுவாச உறுப்பு எங்கள் தோல்தான். எங்கள் உடம்பில் உள்ள சிறப்பு செல்கள் கொழ கொழ என்ற திரவத்தைச் சுறந்து நாங்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்\nஅந்த மலை பச்சையாக நீண்டு சென்றது. உச்சியில் நிமிர்த்திவைத்த ரம்பம்போலச் சிகரங்கள் இருந்தன. கீழே அடிவார வனம், அடர்ந்து விரிந்திருந்தது. தூரத்தில் தூறல் விழுந்து கொண்டிருந்தது. வெயிலும் மெள்ள மறையத் தொடங்கியிருந்தது. சிவகிரி மலைக்கும் அய்யனார் கோயில் மலைக்குமாக வானவில் பளீரெ���ப் பிரகாசித்தது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, நீலம், கருநீலம், பச்சை வண்ணங்கள் மேகங்களினூடே ஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. வனத்தில் விலங்குகள் வானவில்லை ரசித்துக்கொண்டிருந்தன.\nயானை ஒன்று அடுத்த யானையை அழைத்தது. ``என்ன அண்ணா கூப்பிட்டீங்க\n``தம்பி, நாம் மலை உச்சிக்குப் போய் வானவில்லைத் தூக்கிவந்து, நமது வனத்துக்கு வாசல் வளைவாக வைப்போம். வனம் மேலும் அழகாகும்'' என்றது பெரிய யானை.\n``நல்ல யோசனை அண்ணா. இப்பவே போகலாம்’’ என்றதும், இரண்டும் மலைமீது ஏறத்தொடங்கின. மேலே செல்லச் செல்ல, வானவில்லின் அழகு கம்பீரம் கூடிக்கொண்டே செல்வதைப் பார்த்து வியந்தன. அந்த வியப்பில் மேலே ஏறிய களைப்பே தெரியவில்லை.\nகொஞ்ச நேரத்தில் வானவில்லை நெருங்கிவிட்டன. தங்கள் தும்பிக்கையால் பிடித்து இழுத்து, முதுகுகளில் தாங்கிக்கொண்டன. இரண்டு யானைகளுக்கும் அவ்வளவு ஊற்சாகம். பாட்டுப் பாடியவாறு தூக்கிவந்து, வனத்தின் நுழைவுவாயில் வளைவாக வைத்தன. அடுத்தடுத்த வனங்களிலிருந்த விலங்குகளும் வேடிக்கை பார்க்கக் கூடி, தமக்குள் பேசிக்கொண்டன. மற்ற வனங்களின் விலங்குகள், ``இது நம் வனத்தில் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா'' என்று பேசிக்கொண்டன.\nஅடுத்த வனத்தின் புலி ஒன்று வந்து, ``யானை அண்ணா இயற்கையான வானவில் அனைவருக்கும் சொந்தமானது. இங்குள்ள மற்ற வனங்களுக்கும் நுழைவாசல் வளைவாக இது இருக்க வேண்டும். ஆகவே, ஒரு நாள் ஒரு வனம் என வைத்துக்கொள்வோம்’’ என்றது.\nகரடி ஒன்று வந்தது. ``இல்லை... இல்லை... ஒரு வனத்துக்கு ஒரு வண்ணம் எனப் பிரித்துக்கொள்வோம்’’ என்றது.\n``அப்படிச் செய்தால் அழகு குறைந்துவிடுமே’’ என்றது மான்.\n``இதைப் பல பகுதிகளாக உடைத்து, ஒவ்வொரு துண்டிலும் ஏழு வண்ணங்கள் வருமாறு எடுத்து, ஒவ்வொரு வனத்திலும் தொங்க விடலாம்’’என்றது நரி.\n``மனிதர்கள் உடைப்பதற்கும் அறுப்பதற்கும் கத்தி, ஈட்டி, வாள், அரிவாள், வில் அம்பு, சுத்தியல் என்று வைத்திருப்பார்கள். அப்படி நம்மிடம் என்ன இருக்கு’’ எனக் கேட்டது கழுகு.\nஉதட்டில் விரல்வைத்து யோசித்த புலி, ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்தது.\n``நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்ற குரல் மேலிருந்து வர, அனைத்து விலங்குகளும் தலையைத் தூக்கிப் பார்த்தன. மரக்கிளையில் தொங்கியவாறு குரங்கு ஒன்று கீழே குதித்தது.\n``நண்பர்களே... வானவில்லை உ���ைக்கவோ, சிதைக்கவோ, பிரிக்கவோ இயலாது. இது இயற்கையின் கொடை. மனிதர்கள், இயற்கையைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றுகிறார்கள். அழகுக்காக, பொழுதுபோக்குக்காக, மன நிம்மதிக்காக என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். அதே தவற்றை நாமும் செய்யலாமா எந்த ஒன்றும் அதனதன் இடத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு. அதோடு, அப்படி இருப்பதுதான் இயற்கையின் சமநிலையையும் கட்டுக்குலையாமல் வைத்திருக்கும்'' என்றது.\n பெரிய ஞானி மாதிரி உபதேசிக்க வந்துவிட்டான்'' என்றபடி குரங்கை அடிக்கப் பாய்ந்தது சிறுத்தை.\nசட்டென தடுத்த யானை, ``அவன் சொல்வது சரிதான். நான் இருக்கும் இந்தக் கானகத்தில் மனிதர்கள் நுழையும்போதும், மரங்களை வெட்டும்போதும் நாம் கோபப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம் அல்லவா அப்படித்தான் இதுவும். சொல்பவன் சிறியவன் என்பதால் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏதோ ஆர்வத்தில் வானவில்லைக்கொண்டுவந்தது நாங்கள் செய்த தவறுதான். மீண்டும் வானிலேயே வைத்துவிடுகிறோம்’’ என்றது பெரிய யானை.\nபெரிய யானை சொன்னதை மற்ற விலங்குகளும் ஆமோதித்தன. ``நாங்களும் வருகிறோம். எல்லோருமாக வானவில்லை வழியனுப்பி வைப்போம்'' என்றன.\nஅனைத்து விலங்குகளும் வானவில்லைத் தூக்கி யானைகளின் முதுகில் வைத்தன. ஆட்டம் பாட்டத்துடன் மலை உச்சிக்குச் சென்று வானில் வீச, மேகங்களுக்கு மத்தியில் மிதந்தவாறு சென்ற வானவில், இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தது. மேகங்களும் மகிழ்ச்சியாகி மழையைப் பொழிந்தன. சூரியனும் மகிழ்ச்சியாகி இதமாக வெளிச்சம் பரப்பியது.\nஅந்த மழைச்சாரலிலும் இதமான சூரிய வெளிச்சத்திலும் வானவில் இன்னும் இன்னும் அழகுடன் ஜொலித்தது.\n* கஜா புயல் சேதம்: மத்திய குழு 2 நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு .\n* டிபி மித்ரா (காச நோயாளிகளின் நண்பன்) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகாசநோயை அழிக்கும் விதமாகவும், அதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து போதிய வழிகாட்டுதல் வழங்கும் விதமாகவும் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.\n* நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட், ஏழு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான�� எடுத்த புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பியுள்ளது.\n* தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான டிராப் பிரிவில் மத்தியப் பிரதேசத்தின் வர்ஷா வர்மன் திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.\n* சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சார்பில் ஒடிஷா- புவனேசுவரத்தில் 14-வது ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் இன்று தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்கிறது.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nTET தேர்ச்சி பெறாத உதவிபெறும் பள்ளிகளில் உள்ள இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி\nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/51.html", "date_download": "2019-08-17T10:46:59Z", "digest": "sha1:FTPGEMJUPYWTDXYVXBE4IDEGXAUHAFYC", "length": 11619, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "அம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை!! கடைசியில் நிகழ்ந்த கொடூரம்..!! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » அம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாயத்திற்கு விவசாயமே செய்து வந்துள்ளார்.\nசிறிது காலம் சென்ற பின்னர் இராணுவத்தில் இணைந்துக்கொள்கின்றார். இராணுவத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் திருமணமும் செய்துக்கொள்கின்றார்.\nசிறிது காலம் சென்றதும் வசந்தன் 3 பிள்ளைகளுக்கு தந்தையாகின்றார்.தனது பிள்ளைகளின் நலனுக்காக இராணுவத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடு திரும்புகிறார.\nவசந்தன் இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடு ஒன்று காணப்படுகின்றது.\nகுறித்த வீட்டில் வசந்தன் அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.\nசிறிது காலம் சென்றதும் அந்த வீட்டினை விற்கின்றார் வசந்தன். பின்னர் வெயாங்கொடை பகுதிக்கு சென்று அங்கு வீடொன்றினை விலைக்கு வாங்கி வசிக்கின்றனர்.\nகுடும்ப செலவீனங்களுக்காக வெயாங்கொடையிலும் விவசாயமே செய்கின்றார் வசந்தன்.அவரின் விவசாய உற்பத்திகளுக்கு உதவியாக வசந்தனுக்கு உதவியாக வில்சன் என்ற நபர் ஒருவர் உதவி புரிந்து வருகின்றார்.\nவசந்தன் மற்றும் வில்சன் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த நட்பினை பேணி வந்தனர்.இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை… வில்சன் குடும்பத்தினருக்கு வசந்தன் விருந்தளிப்பதும் வசந்தன் குடும்பத்தினருக்கு வில்சன் விருந்தளிப்பதுமாக தங்களது நட்பினை தொடர்ந்தனர்.\nஇந்நிலையில் வில்சனின் மனைவி மீது வசந்தன் காதல் கொள்கிறார்.வசந்தனின் பிள்ளைகளும் சமூகத்திற்கு அடையாளம் காண்பிக்கும் வகையில் நன்கு வளர்ந்தவர்கள்.\nஇந்நிலையில், வசந்தன் மற்றும் வில்சனின் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் காதல் அதிகமாகியது.\nவழமையை போன்று ஒரு பௌணர்மி தினம் வசந்த வெள்ளை நிற ஆடை அணிந்து வெளியில் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்.\nஅப்பொழுது அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது…. கையடக்க தொலைபேசி ஒலிக்கின்றது.\nஅந்த சந்தர்ப்பத்தில் வசந்தனின் மனைவியும் அருகில் நிற்கின்றார்… திடீரென ‘ உங்களுடைய போனை ஆன்சர் பண்ணுங்க… அவள்தான் கோல் எடுக்கிறாள்… கோயிலுக்கு போகத்தானே போய் வாருகங்கள்… நான் இருந்தால் என்ன… எடுத்து பேசுங்கள்’ என்று வசந்தனின் மனைவி உயிர்நீத்த குரலில் உலறியபடி அவ்விடம் விட்டு நகர்கின்றாள்.\nசுத்தமான ஆடை அணிந்து கோயிலுக்கு செல்ல புறப்பட்ட வசந்தன் தன்னுடைய உந்துருளியை எடுத்துகொண்���ு வில்சனின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவியை அழைத்தவாறு உந்துருளியிலிருந்து இறங்க முயற்சிக்கின்றார்.\nஅப்பொழுது எதிர்பாராத வகையில் முகத்தை மூடிக்கொண்டு நபர் ஒருவர் வசந்தனை நோக்கி ஓடி வருகின்றார்.வசந்தன் உந்துருளியிலிருந்து இறங்குவதற்கு முன்னர் உடலில் பல பாகங்களிலும் சரமாரியாக குத்துகின்றார்.\nபலத்த கத்தி குத்திற்கு இலக்கான வசந்தன் கீழே சரிகின்றார்… வில்சனின் மனைவி வெளியே வருகை தந்து பார்த்த பின்னர் வீதியில் செல்லும் பல வாகனங்களை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றார்.\nபயனளிக்கவில்லை… சிறிது நேரம் சென்றதும் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்படுகின்றது. அதில் வசந்தனை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலை செல்கிறாள் வில்சனின் மனைவி.\nஎனினும் செல்லும் வழியிலேயே உயிர்துறக்கின்றார் வசந்தன்.வில்சனின் மனைவியுடன் வசந்தன் தகாத உறவினை பேணி வருகின்றார் என வில்சன் கேள்வியுற்றதை தொடர்ந்து வில்சன் இதற்கு முன்னர் வசந்தனின் முச்சக்கர வண்டியையும் தீக்கிரையாக்கியுள்ளார்.\nஇந்நிலையில் வசந்தனை குத்திய நபரும் வில்சனாகவே இருக்க வேண்டும் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக அம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை அம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/crime-news/article/kerala-man-sexually-exploits-over-50-women-on-social-media/252774", "date_download": "2019-08-17T11:58:17Z", "digest": "sha1:5YMG7NJWSJWUYZHH5QG4VNW6ZU7M4JRP", "length": 11201, "nlines": 107, "source_domain": "www.timesnowtamil.com", "title": " கேரளா:சமூக வலைதளம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்க��டுமை செய்த 25 வயது இளைஞர்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nயார் இந்த சையத் அக்பருதீன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nஇன்று நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது\nகாஷ்மீரில் அமைதி நிலை நாட்டப்படும் - சையது அக்பரூதீன் உறுதி\nதற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஅத்திவரதரரை தரிசித்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nகேரளா: சமூக வலைதளம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞர்\n25 வயதேயான இளைஞர் 50க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைத்தளம் மூலம் இப்படி ஏமாற்றி இருப்பது கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nகேரளாவில் 25 வயதேயான இளைஞர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைத்தளம் மூலம் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் திருமணமான பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் கைது செய்த போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிசாரணையில் அவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அரீபறம்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் என்பது தெரியவந்தது. சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட சில பெண்களின் நடவடிக்கையை கவனித்த பின் அவர்களிடம் நயமாகப் பேசி எப்படியாவது மொபைல் நம்பரை பெற்றுவிடுகிறார். அந்த பெண்ணின் மூலம் அவர்களது குடும்ப பின்னணியை அறிந்து கொண்டு போலியான பெண்கள் ஐடியை ஃபேஸ்புக்கில் உருவாக்கி அவர்களது கணவன்மார்களுக்கு வலை வீசுகிறார்.\nஅவரது கணவன்மார்கள் பெண் ஐடியில் பேசிய ஆபாட சாட்டை அப்படியே இந்த பெண்களிடம் காமித்து உங்களது கணவன்மார்கள் உங்களுக்கு உண்மையாக இல்லை என்று அவர்களை நம்ப வைக்கிறார். பின் அவர்களது கணவன்மார்களிடம் மனைவிகள் வெறுப்பாக உள்ளனர் என்பதை உறுதி செய்துகொண்டு நயமாகப் பேசி வீடியோ கால் செய்து அவர்களிடம் பேசியுள்ளார். பின் தன்னுடன் உல்லாசமாக இல��லை என்றால் இந்த படங்களை எல்லாம் சமூக வலைதளங்களிலும் கணவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.\nபயம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவரும் காவல் துறையினரை அணுகவில்லை. ஆனால் ஒரு பெண் மட்டும் தைரியமாக அணுகி புகார் அளித்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்தபோதுதான் இவ்வளவு விஷயங்களும் தெரியவந்துள்ளது. பிரதீஷ்குமாரி லேப்டாப் மற்றும் போனில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் கிடைத்திருக்கிறது. 25 வயதேயான இளைஞர் 50க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைத்தளம் மூலம் இப்படி ஏமாற்றி இருப்பது கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்\nகல்லணையில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீள்கிறது\nயார் இந்த சையத் அக்பருதீன்\nஇன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்\nகேரளா: சமூக வலைதளம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞர் Description: 25 வயதேயான இளைஞர் 50க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைத்தளம் மூலம் இப்படி ஏமாற்றி இருப்பது கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. Mirror Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10504227", "date_download": "2019-08-17T10:28:43Z", "digest": "sha1:MTDMUKZRO5HCVPGGK6XVGODIVX6V7JD4", "length": 35291, "nlines": 776, "source_domain": "old.thinnai.com", "title": "கடப்பாரை | திண்ணை", "raw_content": "\nஅதோ அந்த ஆலமரத்தின் அடியில் இருக்கும் சதுரமான சிமெண்ட் மேடையில்ி நாள்ி முழுவதும் அவரைப்பார்க்கலாம். எங்கள் அலுவலக வளாகத்திலே ஒரு புதிய கட்டடம் கட்ட இருந்தோம். அந்த இடத்தில் இருந்த பழைய கட்ிடடத்தை இடிக்கும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்திருந்தார்ி.\nஅவரை எந்நாளும் ஒரே மாதிரி உடையில்தான் பார்த்திருக்கிறேன். வெள்ளை வெளேரென்ற வேஷ்டி சட்டை. குட்டையான ஆனால் புஷ்டியான உடல் வாகு. தீர்க்கம்மான கண்கள். புஸுபுஸுவென்று ம.பொ.சி.யை ஞாபகப்படுத்தும் மீசை. தும்பபைப் பூப்போல நரைத்த தலை.\nவெண்கலக் குரல் என்பார்களே, அப்படி ஒரு குரல் அவருக்கு. இருந்த இடத்ிதில் இருந்தபடியே அந்த கட்டிடத்தில் பல நிலைகளில் வேலை பார்த்த ஒவ்வொர��வரையும் நெரிப்படுத்துகிற, எச்சரிக்கிற, வழிப்படுத்திகிற ஒரு குரல்.\nஎப்போதும் அவர் யாருடனாவது பேசியபடிதான் இருப்பார்ி. பேச்சில் அவர் குரல்தான் உரத்து ஒலிக்கும். அவருடைய வேலையாட்கள் யாரையவது கண்டிப்பதிலாகட்டும், இரண்டுபெருக்கிடையில் வழக்கு தீர்ப்பதிலாகட்டும் – அவருடைய குரல் தீர்மானமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என ஒலிக்கும். பழைய கட்டிடத்தில் பிரித்தெடுத்த மரங்கள், பலகைகள், இரும்பு மற்றும் செங்கற்களை வாங்க வந்திருப்பவர்களிடம் பேரம் பேசும்பொது கூட ஒரு வித கண்ிடிப்பும் அதிகாரமும் தொனிக்கும்.\nநான் அலுவலகத்திற்கு வரும்போதும், விட்டிற்குப் போகும்போதும் மரியாதை நிமித்தம் அவ்ரிடம்ி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதுண்டுி.\n“வேலை கொஞசம் மெதுவாக நடக்கிற மாதிரி தெரியுதே அடுத்த பதினைஞ்சாம் தேதி புது கட்டிட வேலை ஆரம்பிக்க முடியுமா அடுத்த பதினைஞ்சாம் தேதி புது கட்டிட வேலை ஆரம்பிக்க முடியுமா ” என்றேன் ஒரு நாள்.\n நான் சொன்ன தேதியில உங்ககிட்ட பூமிய ஒப்படைக்கலேன்னா ‘ஏன் ‘னு கேளுங்க” என்றவர் தொடர்ந்து ஒரு விளக்கமும் கொடுத்தார். “அந்த காலத்து கட்டடம் பாருங்க. ஒவ்வொரு சாமானும் அவ்வளவு நேர்த்தியா இருக்கு. கொஞ்சம் மெதுவா ஒடச்சாதான் செங்கல்களை முழுசா எடுக்க முடியும். அதான் கொஞ்சம் பார்த்து உடைக்கச் சொல்லியிருக்கேன். அப்பதானே நானும் நாலு காசு பாக்க முடியும் ஆனா நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. சொன்ன நாளைக்குள்ள வெலையை முடிச்சசிடுவேன். இதென்ன சுண்டைக்காய் வேலை ஆனா நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. சொன்ன நாளைக்குள்ள வெலையை முடிச்சசிடுவேன். இதென்ன சுண்டைக்காய் வேலை என்னுடைய சர்விஸ்ல எவ்வளவு பெரிய கட்டடமெல்லாம் இடிச்சிிருக்கேன் என்னுடைய சர்விஸ்ல எவ்வளவு பெரிய கட்டடமெல்லாம் இடிச்சிிருக்கேன்…” என்று ஒரு பட்டியல் போட ஆரம்பித்தார்.\nஎனக்கு அப்போது தான் ஒன்று தோன்றியது. எந்த நாணயமான வேலையும மோசமானதில்லைதான். ஆனால் இந்த மனிதர் தன்னுடைய சாதனைகள் என்று என்ன சொல்லுவார் பிற்காலத்திலே தன்னுடைய பேரப்பிள்ளைகளிடமோ மற்றவர்களிடமோ எந்தெந்த கட்டடங்களை ‘இடித்தேன் உடைத்தேன் ‘ என்றா பிரஸ்தாபிப்பார் பிற்காலத்திலே தன்னுடைய பேரப்பிள்ளைகளிடமோ மற்றவர்களிடமோ எந்தெந்த கட்டடங்களை ‘இடித்தேன் உடைத்தேன் ‘ என்றா பிரஸ்தாபிப்பார் அவருக்கு இந்த வேலை உண்மையிலேயே ஒரு திருப்தி தருகிறதா அவருக்கு இந்த வேலை உண்மையிலேயே ஒரு திருப்தி தருகிறதா அல்லது இது அவருக்கு just இலாபம் தரும் ஒரு தொழில், அவ்வளவுதானா அல்லது இது அவருக்கு just இலாபம் தரும் ஒரு தொழில், அவ்வளவுதானா ி ஏனோ, அவரைப் பார்க்கும்பொதெல்லாம் இந்த கேள்வி எனக்குத் தோன்றியது.\nஒரு நாள் நான் அலுவலகம் வரும்போது, அவர் அந்த ஆலமரத்தடி மேடையில் இல்லை. அவருடைய உதவியாள்தான் நின்று வேலையைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். நானும்ி ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சொந்த வேலை அல்லது ஏதாவது கல்யாணம் காட்சி என்று போயிருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். ‘அல்லது இடிப்பதற்கு வேறு கட்டடம் இருக்கான்னு பார்க்கப் போயிருப்பார் ‘ என்று வக்ரமாக( \nசாயங்காலம் அவரைப் பார்த்தேன். “என்ன, காலையிலே உங்களைக் காணலியே ஏதும் வேலையா போயிருந்தீங்களா \nஒரு சின்ன சிரிப்புடன் அவர் சொன்னார். “வேலைதான் தினசரி இருக்கே. போன வருஷம் டெய்லர்ஸ் ரோடு பக்கத்தில ஒரு கட்டடம் இடிச்சிக் கொடுத்தேன். அங்க புது கட்டடம் கட்டி முடிச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் போயி பாத்துட்டு வந்தேன். அப்பா.. எட்டு மாடி கட்டடம் புது பெயின்டுல பளபளன்னு என்னமா ஜொலிக்குது தெரியுமா கண்ணாடியும், அலுமினியமுமா போட்டு இழைச்சிருக்காங்க. என்னமோங்க, நான் உடைச்ச எந்த சைட்டுன்னாலும், புது கட்டிட வேலை முடிஞ்சதும் ஒரு நடை போய்ப் பாத்துட்டு வந்திடுவேன். அதுல ஒரு சந்தோஷம். உங்க கட்டட ப்ளானையும் பாத்தேன். நல்லா இருக்கு. முடிஞ்சதும்ி வந்து பார்ப்பேன் கண்ணாடியும், அலுமினியமுமா போட்டு இழைச்சிருக்காங்க. என்னமோங்க, நான் உடைச்ச எந்த சைட்டுன்னாலும், புது கட்டிட வேலை முடிஞ்சதும் ஒரு நடை போய்ப் பாத்துட்டு வந்திடுவேன். அதுல ஒரு சந்தோஷம். உங்க கட்டட ப்ளானையும் பாத்தேன். நல்லா இருக்கு. முடிஞ்சதும்ி வந்து பார்ப்பேன்\nஇப்போது அவருடைய ஒரு புதிய பரிமாணம் எனக்கு புலப்படுவதுபோல தோன்றியது. அவருக்கும் தன் பேரப்பிள்ளைகளிடம் பிரஸ்தாபிக்க விஷயம் இருக்கிறது கட்டட திறப்பு விழாவுக்கு மறக்காமல் அவருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nமழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)\nஅனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1\n21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்\nநெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nகடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்\nஅறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)\nமெல்லக் கொல்லும் விஷங்கள் …\nகீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்\n – அறியா விஷயம் ஆயிரம் புரியும்\nதூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்\nபிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்\nடென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்\nவாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்\nPrevious:ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)\nஅனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1\n21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்\nநெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nகடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்\nஅறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)\nமெல்லக் கொல்லும் விஷங்கள் …\nகீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு ( மூலம்: கவி���ோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்\n – அறியா விஷயம் ஆயிரம் புரியும்\nதூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்\nபிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்\nடென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்\nவாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8558", "date_download": "2019-08-17T11:03:35Z", "digest": "sha1:Q4C26CLRBZF35CAN5MCYI3WT6P7PN6O4", "length": 7954, "nlines": 68, "source_domain": "theneeweb.net", "title": "SLPP யின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு – Thenee", "raw_content": "\nSLPP யின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை சற்று முன்னர் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார்.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு தற்போது சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த நிகழ்வின் போது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபாரியளவிலான ஹெரோயின் தொகையை பார்வையிட போதைப்பொருள் தடுப்பு பணியகம் சென்ற ஜனாதிபதி\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் ஒரு கட்சி\nவாகன ஓட்டுனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்\nகிளிநொச்சி தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புடன் ஞாயிறு வழிபாடுகள், கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n← யாழ். போதனாவுக்கு CT ஸ்கேனர்; உண்மை நிலை\nஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டவர் உள்ளிட்ட 4 பேர் கைது\nசஜித்தை வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால் கட்சிக்குள் பாரிய பூகம்பம் ஏற்படும் 16th August 2019\nசஹ்ரான் உடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவனின் வாக்குமூலம் 16th August 2019\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது 16th August 2019\nகிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் பேர் பாதிப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் 16th August 2019\nஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசும் வகையில் ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி 16th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2015/05/31/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-17T10:40:32Z", "digest": "sha1:Q6KRAKDXTK7J5T5AGPBCNC4SHNZCO34Z", "length": 13282, "nlines": 196, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "நடைபேசிகளும் நடைப்பிணங்களும் | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட���டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← இதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nPosted on மே 31, 2015 | 8 பின்னூட்டங்கள்\nநடைபேசிப் பாவனை அதிகம் ஆகிவிட்டது. ஆளுக்கு ஒன்றல்ல ஒன்றிற்கு மேற்பட்ட நடைபேசிகளைக் கையாளுகின்றனர். ஆயினும், நடைபேசிகளைக் கையாளும் ஒழுக்கநெறியைக் கவனத்தில் கொள்ளாது நம்மாளுகள் நடைபேசிகளைக் கையாளுவதால் தேவையற்ற உயிரிழப்புகளைச் சந்திக்கின்றனர்.\nமேலுள்ள படம் தினகரன் செய்திப் பிரிவினரால் முகநூலில் வெளியிடப்பட்டது. அதனை நம்மாளுகள் விழிப்புணர்வு பெறும் நோக்கில் மீளப் பதிவு செய்கிறேன்.\nமழைக்காலம், இடிமின்னல் வேளை நடைபேசிகளைக் கையாளும் போது இடிதாக்கி நம்மாளுகள் தேவையற்ற சாவைச் சந்திக்கின்றனர். இது பற்றிப் பலர் வழிகாட்டினாலும் கூட, எவரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.\nநடைபேசிகளுக்கு மின்னைச் சேமிக்கும் (Charging) வேளை தொலைவில் உள்ள ஒருவருடன் நடைபேசி ஊடாகக் கதைக்கக் கூடாது என்பர். அதாவது, நடைபேசி வெப்பமேறுதல் அல்லது மின்னிணைப்பில் தீப்பற்றல் அல்லது வேறு காரணங்களால் நடைபேசி ஊடாகக் கதைப்பவர் பாதிப்புக்கு உள்ளாகலாம்.\nமின்னேற்றி (Charger) எரிந்து கிடக்கிறது\nஇந்தப் படத்தை – என்\nதலையைச் சுற்றுகிறது என்று ஒதுங்கினாள்\nஉள்ளத்தைத் தாக்கிய படம் தான்\nநடைபேசிப் பேச்சாளர்கள் – தங்கள்\nஉயிரைக் காப்பாற்றுவார்களாயின் – அதுவே\nஇலத்திரனியல் கருவிகள் (தொலைக்காட்சி, வானொலி, கணினி, நடைபேசி) மட்டுமல்ல வேறெந்தக் கருவிகளைக் கையாள முற்பட்டாலும் அதனைக் கையாளும் வேளை பின்பற்றவேண்டிய வழிகாட்டலையும் மதியுரையையும் (ஆலோசனையையும்) கருத்திற்கொள்ளுமாறு பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.\n← இதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\n8 responses to “நடைபேசிகளும் நடைப்பிணங்களும்”\nகில்லர்ஜி | 9:39 பிப இல் மே 31, 2015 |\nபடத்தைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.\nநடைபேசிகளுக்கு மின்னைச் சேமிக்கும் (Charging) வேளை தொலைவில் உள்ள ஒருவருடன் நடைபேசி ஊடாகக் கதைப்பதன் விளைவு இப்படி இருக்கலாம்.\n கருவிகளின் பயன்பாட்டு முறை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்தும் \nஇவ்வளவு சிறிய செல்போனால் எவ்வளவு பெரிய தொல்லை \n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உ��நல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-17T11:08:14Z", "digest": "sha1:KI3PX44ASP2FSBKZKQEGCEESADDVDG3K", "length": 7429, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "காடர் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகேரளாவின் எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள்; தமிழ்நாடு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்கள்; ஆந்திரப் பிரதேசம்\nதெரியவில்லை (2,265 காட்டடப்பட்டது: 1981)\nகாடர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 2,265 பேர்களால் பேசப்படுகிறது. இது காடா, காடிர் என்றும் அழைக்கப்படும். இம்மொழி மலையாளத்துக்கு நெருக்கமானது என்றும், தமிழுக்கு நெருங்கியது என்றும், மலையாளக் கூறுகளுடன் கூடிய தமிழின் வேறுபாடு எனவும் பலரும் பலவாறாகக் கூறியுள்ளனர். இம்மொழியைப் பேசும் மக்களிடையே தங்கள் முதல் மொழியிலான கல்வியறிவு வீதம் 1% மட்டுமே.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/02/", "date_download": "2019-08-17T11:20:34Z", "digest": "sha1:2NIFGBZKTIA42CZED64L7JMK3ISX7HOL", "length": 35612, "nlines": 383, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : February 2018", "raw_content": "\nமிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 காதல், திருமணமாக மாறுவது போல் தோழமை கூட்டணியாக மாறும்- துரைமுருகன் #\n# ஆனா நம்ம கிட்ட மாட்றதெல்லாம் டைவர்ஸ் கேஸ் தான்\n2 ஜெ.தீபா வீட்டுல் நுழைந்த போலி வருமானவரிதுறை அதிகாரி தப்பியோட்டம் - செய்தி\nகுறட்டை சத்தம் கேட்டு மிரண்டிருப்பானோ\n3 திமுகவும் காங்கிரஸும் கணவன் - மனைவி போல இருக்கிறோம் - திருநாவுக்கரசர் # டெய்லி அடிச்சுக்குவாங்க,ஆனா வெளில,யாருக்கும் தெரியாது\n4 பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி # \"பிகினி\"ங்க் ஸ்டேஜ் தானேனு சமாளிச்சு இருப்பாரோ\n5 நாட்டுக்காக என் குடும்பத்தை இழந்தேன் - மோடி.\n# மொத்தத்துல உங்களுக்கும் லாஸ் ,ஜனங்களுக்கும் லாஸ் ,நிம்மதி இல்ல\n6 ஏப்ரல் 27 உலகமெங்கும் காலா ரிலீஸ் ஆகிறது - லைக்கா\n// 27/4/2018 = 2+7+4+2+0+1+8=24=2+4=6 = ரஜினிகாந்த்=சூப்பர் ஹிட் = எல்லாம் 6 எழுத்து\n7 சிஸ்டம் சரியில்லை என்று சொல்ல ரஜினி என்ன பொறியியல் பட்டாதாரியா\n# ஒரு சாமான்யன் கூட அதை சொல்லலாம்,சொல்லக்கூடாதுனு சட்டம் இருக்கா\n8 தினகரனை ஒரு போட்டியாகவே பார்க்கவில்லை- தமிழிசை # எப்டி பார்ப்பீங்க நீங்க லாஸ்ட் ரேங்க்,அவரு பர்ஸ்ட் ரேங்க்.\nஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது: துரைமுருகன் # அது மட்டுமாரஜினி ,கமல் கூடத்தான் அரசியலுக்கு வர்றதா தில்லா முடிவு எடுத்திருக்க மாட்டாங்க\n10 பெண்களும் பீர் குடிக்கிறார்கள்: மனோகர் பாரிக்கர் கவலை # ஆணுக்குப்பெண் சமம் னு தனி டாஸ்மாக் கேக்காம இருக்காங்களே ,பரவால்ல\n11 தமிழ் இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தால் அண்ணாவின் இயக்கத்திற்கு வந்தேன் - வைகோ # ஸ்டாலின் மீது கொண்ட பொறாமையால் திமுக வை விட்டு வெளியேறினேன்,பின் எல்லா இடமும் சுத்திட்டு வேற வழியில்லாம மீண்டும் திமுக வுக்கே வந்தேன் அதையும் சொல்லிடுங்க\n12 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேனியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம்- தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் # திமுக வுக்கு ஒரு ஆ ராசா மாதிரி\n13 கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி கவலைப்பட தேவையில்லை-அருண்ஜெட்லி.# உங்களுக்குக்கவலை இல்லை,பெட்ரோல்\"டீசல்,விலை ஏத்துனா பாதிக்கப்படப்போறது\"பொது\"ஜனங்கதானே\n14 ரஜினிகாந்த் காவிக்கொள்கையை மாற்றாவிட்டால் கூட்டணிக்கு வாய்ப்பில்லை : கமல் # 2 பேரும் தனித்தனியா மோதுங்க.யாருக்கு எத்தனை % வாக்கு,வங்கினு தெரிஞ்சுக்குங்க முதல்ல,அடுத்த\"தேர்தல்ல\"கூட்டணி\n15 நான் சைவம் அல்ல. நான் மாட்டிறைச்சியை உண்ணமாட்டேன்; உண்ணக்கூடாது எனவும் சொல்ல மாட்டேன் - கமல்\n# இது உங்க அடுத்த படத்துல வர்ற டயலாக்கா\n16 \"கர்நாடகாவில் பாஜக வென்றால் காவிரியை நான் பெற்றுத் தருவேன்\" - தமிழிசை\nமிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்\n17 நாட்டை ஆண்டவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கலாம் - தமிழிசை # முத தப்பு தமிழ் நாடு ஒரு மாநிலம்.மாநிலத்தை ஆண்டார் என்பதே சரி\n2 வது தப்பு 4 வருச தண்டனை பெற்ற குற்றவாளி க்கு சப்போர்ட் செய்வது\n18 சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி விற்பனை..\n# கஸ்டமர் = நான் கேட்டதைத்தானே பார்சல் பண்ணி இருக்கீங்க\nகடைக்காரர் = ஆமா,CAT டதைத்தான் தந்தோம்\n19 மோடி எழுதிய புத்தகத்தை மாணவரிடம் எடுத்து செல்ல வேண்டும் - தமிழிசை # மணியனின் பயணக்கட்டுரைகள் ,தமிழ்வாணன் வெளிநாட்டு பயண அனுபவங்கள் னு எல்லாம் படிச்ட்டாங்களாம்\nதேர்தல் வரும் - ஸ்டாலின்\n# பகுத்தறிவு பாடத்துல ஜோசியமும் ஒரு சிலபஸ் போல\nஏண்டா தலைல எண்ணெய் வைக்கல\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\nநீங்க ஆட்சிக்கு வந்ததும் சிஸ்டத்தையே மாத்தி அமைக்கப்போறீங்களாமே\nமுதல்ல இந்த வாடகைகுடுக்கற சிஸ்டத்தை மாத்தி 10 வருசம் குடி இருந்தா அந்த வீடு அவங்களுக்கே சொந்தம்னு சட்டம் கொண்டாரப்போறேன்\nஇந்த ஜீயர் உங்களை விட,பெரிய டகால்டியா இருப்பார்\"போலயே\n வல்லவனுக்கு வல்லவன்\"வையகத்தில்\"உண்டு,சிம்புவை விட பிரபு தேவா,பிரபுதேவாவைவிட விகனேஷ் சிவன்\"டைரக்சன் ல\"டாப்னு நிரூபிக்கலையா\n3 சார்,வாட்சப் க்ரூப்,1 ஆரம்பிச்சு பொண்ணுங்களை,மட்டும்\"மெம்பரா சேர்த்து கண்ணியமா நடத்துனீங்களே\nரெண்டு ,மூணு பேரு கலைக்க மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க,நாம மாட்டிக்கக்கூடாதுனு கலைச்ட்டேன்\n4 என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் அதனால அதை கேன்சல்\"பண்ணீட்டேன்\nஓஹோ,எந்த மாதிரி கெடுதல் வரும்\nமொத்தத்தையும் தெரிஞ்சுகிட்டு ஒருநாள் சாகத்தான் போறோம் அதுக்கு பேசாம தண்டசோறாவே இருப்போம்னு சிலர் சோம்பேறியா இருக்காங்களே\nஅவங்க தேவலை,தான் ஒரு தண்டச்சோறுன்னே தெரியாம பலர் இருக்காங்க,அவங்களை என்ன பண்றதுகட்டாய உண்ணாவிரதம் இருக்க வெச்சுடலாமா\n6 மணிரத்னத்தோட புதுப்படம் இந்து முஸ்லீம் கலவரம் பற்றிய படமா இருக்கும்னு எப்டி யூகிக்கற\nதமிழ் போஸ்டர்ல ரத்தம் கலர் ,தெலுங்கு டைட்டில் ல நவாப் ,கூட்டிக்கழிச்சுப்பாரு\n7 டியர், நான் வர எப்டியும் இன்னும் 2 மணி நேரம் ஆகும்,பொறுத்துக்குங்க,வந்து தோசை சுட்டுத்தர்றேன்\nபொறுமையா வா,2 மணி நேரம் கூட பசியை பொறுத்துக்காம இருக்க நான் என்ன கலைஞராஜீயரா\n8 மேடம் ,உங்க வீட்டுக்காரர் உங்களை விரும்பறாரா\nஇல்ல,லைக்கறவிங்களைலாம் ப்ளாக்கலாம்னு இருக்கேன்னீங்களே,அப்போ அவரையும் பிளாக் பண்ணீடுவீங்களா\n9 சார்,நகைச்சுவைங்கறது இரு பக்கமும் கூரான கத்தி மாதிரி னு சொல்றாங்களே ,அது நிஜமா\nதெரில,ஆனா நான்\"ஜோக் சொன்னா மாத்திரம் பிளேடுங்கறாங்க\n10 சார் ,நீலகிரித்தைலம் வேணுமா\nலைட் பச்சை கலர்ல இருக்கேநீல கிரி ன்னா நீலக்கலர்ல தானே இருக்கும்\n11 ஜட்ஜ் = ஜெ இட்லி சாப்பிட்டார்னு ஆளாளுக்கு சொன்னாங்க,ஆனா யாருமே அதை பாத்ததில்லையாமே\nசசிகலா = இட்லி யைத்தான் அக்கா சாப்ட்டுட்டாங்களே\n12 டாக்டர், பகல் தூக்கம்\nமனசுக்கு ரொம்ப நல்லது .\nஇந்த மாதிரி தப்புத்தப்பா மனசு நினைக்கறது உடம்புக்கும் கேடு,மனசுக்கும் கேடு\n13 பாக்ஸ்க்கு டிக்கெட் 1 குடுங்க.\nசாரி சார். சிங்கிளா வந்தா கிடையாது.கப்பிளா வந்தாதான் தருவோம்\nநீங்க 1 குடுங்க,உள்ளே போய் ஜோடி தேடிக்கறேன்\n14 நீங்க விளையாண்ட\"பல கபடி மேட்ச் பாரத்துட்டன்,ஆனா ஒரு மேட்ச்ல கூட நீங்க ரைடு போகவே இல்லையே\nநான் ஒரு பை பாஸ் ரைடர்\"பஸ் டிரைவர் பையன்ங்க.பை பாஸ்\"ரோட்ல தான் ரைடு போவேன்\nதினமும் யோகா செய்தால் மருத்துவரே அவசியமில்லைனு\"சொன்னீங்க,இப்போ ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க\nதெரியாத்தனமா என்\"பதஞ்சலி\"ப்ராடக்ட்ஸை நானே சாப்ட்டுட்டேன்\n16 TNPSC க்ரூப் 4 எ��்சாம் எழுதி இருக்கேன்.செலக்ட் ஆகிட்டா அக்கடா னு இருப்பேன்\nபக்கோடா கடை போட்ர வேண்டியதுதான்,மோடியே சொல்லிட்டாரு\n17 பட்டாணி சுண்டல் சாப்ட வந்து பஞ்சத்துக்கு ரவுடியா இருக்கறது வேற\nபொறக்கறப்வே ரவுடியா பொறக்கறது வேற,\nஓஹோ,அப்போ எந்தக்கேள்வி\"கேட்டாலும் டான் டான் னு பதில் சொல்வீங்க\n18 தமிழ்ல எனக்குப்பிடிக்காத,ஒரே\"வார்த்தை மன்னிப்பு\nமுதல்ல \"மன்னிப்பு\" தமிழ் வார்த்தையே இல்லையாமே TNPSC எக்சாம் எழுதுனவங்க சொன்னாங்க\n19 சார்,உங்க அடுத்த பட டைட்டில் என்ன\nஏண்டா தலைல எண்ணெய் வைக்கல\nஇன்னைக்கு தலைக்கு குளிச்சேன் சார்,அதான்,சார் ,நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல\nபொண்ணுங்க கண் அடிக்கறதால பசங்களுக்கு எதுனா பாதிப்பு வருமா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 வைரமுத்துவை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம்-#சடகோப ராமானுஜ ஜீயர்.. (செய்தி)# அஜீரணக்கோளாறுனு டாக்டர்ட்ட போனப்ப 2 நாள் பட்டினியா இருக்கனும்னாராம், யோவ் டகால்ட்டி...\n2 காங்கிரஸ் சரியாக பணியாற்றி இருந்தால் எங்களுக்கு இந்தளவு சுமை இருந்திருக்காது-மோடி #லாஜிக்கே தப்பு,\nகாங்கிரஸ் சரியா பணியாற்றி இருந்தால் ஜனங்க காங் க்கு தானே மறுபடி ஓட்டு போட்டிருப்பாங்க\n3 பக்கோடா விற்பது கேவலமா\n#எந்தத்தொழிலும் கேவலம் இல்லை,மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கற அரசியல் தான்\"கேவலம்\n4 குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆவதை நான் விரும்ப மாட்டேன் - ஆர்.கே.நகரில் தினகரன் # OPS ,EPS னு 2 பேரை குறுக்கு வழில முதல்வர் ஆக்கினதே நீங்களும் SINனம்மாவும்தானே\n: “இன்னும் 5 ஆண்டுகள் தமிழக ஆளுநராக நான் நீடிக்க உள்ளேன்” -பன்வாரிலால்\n# அதுக்குள்ள எத்தனை முதல்வர் மாறப்போறாங்களோ\n6 தர்மயுத்தம் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது - ஓ.பன்னீர்செல்வம் # கேட்ட பதவியும் ,சூட்கேசும் வந்தாச்சு,இதுக்குப்பேரு யுத்தம் இல்ல ,பேரம்,இப்டி கேவலமா சம்பாதிச்சு\"குடும்பம் சாப்பிடனுமா\n7 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் செய்வதில் தவறில்லை – தமிழிசை# ஆனா பேங்க்காரங்க விஜய்மல்லய்யா க்களுக்கு அள்ளிக்குடுக்கறாங்க,நேர்மையான நடுத்தர வர்க்கத்தை கிள்ளுக்கீரையா நினைக்கறாங்க\n8 மோடி எழுதிய புத்தகத்தை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்.. செங்கோட்டையனிடம் தமிழிசை ந��ரில் வலியுறுத்தல்\n# விட்டா டெய்லி ஸ்கூல்ல \"1000 தாமரை\"மொட்டுகளே\"வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களேன் பாடச்சொல்வாங்க போல\nதொழிலில் தோல்வியடைந்தவர்கள் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள் - மு.க ஸ்டாலின்# தொழில்ல ஜெயிச்சவங்க இ வா பேங்க்ல லோன் வாங்கி நாட்டை விட்டே ஓடீடறாங்க\n10 அரிவாளை வைத்து கேக் வெட்டும் நிலையில் தமிழகம்.. தமிழிசை # நல்ல ஐடியா குடுத்தீங்க,அடுத்த ஹரி\"படத்துல வில்லனுக்கு ஓப்பனிங்க் சீனா வெச்சிடுவாரு\n11 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் மக்கள் தொகை குறைந்து வருவதே - செங்கோட்டையன்\n# பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் ஜாஸ்தியா இருக்கே\n12 பாஜக என்றாலே தமிழுக்கு எதிரான கட்சி என்பது போல் பரப்புகிறார்கள் - தமிழிசை # பாஜக\"தமிழுக்கு ஆதரவு என்பதால்தான் \"தமிழிசை\"யை தலைவராக்கி இருக்காங்கனு\"சொல்லிடுங்க\n13 முன்னாள் ஊராட்சி தலைவியுடன் மாஜி கவுன்சிலர் உல்லாசம் : # கள்ளக்காதல்ல கூட லாஜிக் பாக்கறாங்க.2 பேரும் \"முன்னாள்\"தலைவர்கள்,அடடா\n14 கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம் தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் ரஜினி # நீங்க 2 பேரும் சேர்ந்தாலும் ரசிகர்கள் சேரனுமேEps யாருனு அடுத்த சண்டை வரும்\n15 குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களில் நொறுக்குத்தீனி, குளிர்பான விளம்பரங்களுக்கு தடை- மத்திய அரசு # அதே மாதிரி\"சிகரெட்,சரக்கு,விளம்பரங்களுக்கும் தடை பண்ணினா புண்ணியமாப்போகும்\n16 'ராகுல் எனக்கும் தலைவர் தான்' -சோனியா # போச்சுடா,அடுத்ததா \"ஸ்டாலின் எனக்கும் தலைவர்தான்னு கலைஞர் அறிக்கை விடுவாரோ\n17 புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பக்கோடா போடுகிறேன் என்றுக்கூறி கொண்டு பஜ்ஜி சுடுகிறார்- தமிழிசை # விடுங்க,தட்டிப்போட்டா வடை,உருட்டிப்போட்டா போண்டா,மாவு 1 தான்,ஷேப் தான் வேற\n18 தமிழக அரசியலில் விரைவில் அதிரடி மாற்றம் - ஸ்டாலின் உறுதி# ரஜினி,கமல் என்ட்ரி பத்தி சொல்றார்\"போல\n19 என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் - ஜீயர் # அவ்ளோ நல்ல எண்ணம் உள்ளவரா இருக்கவரு எதுக்கு\"உண்ணாவிரதம் இருக்கறதா\"ஸ்டண்ட் அடிக்கனும்மீடியா ல பேர் வர்றதுக்கா\n20 புதியவர்களுக்கு வாய்ப்பளித்து கட்சி மறுசீரமைக்கப்படும் – ஸ்டாலின்\n#மகன் உதய நிதி ஸ்டாலின் க்கு ஆரத்தி எடுக்கறார் போல\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம்\nகோமாளி - சினிமா விமர்சனம்\nமாலதி டீச்சர் கில்மா கதை\nமிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்\nஏண்டா தலைல எண்ணெய் வைக்கல\nடாக்டர் ,கண்ணுக்குக்கீழே கருவளையம் வந்தா அதை,போக்க...\nட்விட்டர் ல சீட்டு சேத்தறேன் ,பணம் போடறீங்களா\n,ரசத்துக்காக பாயாசத்தை கோட்டை விட்டுட்டானே\nஒரு பக்கோடா விக்கறவனுக்குப்பொண்ணு தந்தாலும் தருவேன...\nஜெ.தீபா சொந்தப்படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பார்...\nசரத்குமார் சீமான் புதிய கூட்டணி\nஎவ்ளோ பெரிய மனுசன் ,பழைய சோறு சாப்பிட ஆசைப்பட்டிரு...\nதைப்பூச திருவிழாக்கு சிறப்பு விருந்தினரா யார் யார ...\nசிங்கம் சிங்கிளாதான் இருக்கும்கறது ஜோடி கிடைக்கும்...\nயுவர் ஆனர் ,நித்யானந்தாவை,அரெஸ்ட் பண்ண எதுக்காக ஆர...\nகற்பூர வாசனை தெரியாத கழுதைகள்\nவீரா - சினிமா விமர்சனம்\nடிராபிக் ராமசாமி சஞ்சய் ராமசாமி\nநீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும் ராசா வேஷம...\nநாகேஷ் திரையரங்கம் - சினிமா விமர்சனம்\nநாச்சியார் - சினிமா விமர்சனம்\nஇது சிவராத்திரியா இல்ல வேலன்டையின்ஸ்டேவா \nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (16...\nகஸ்தூரி மானை வீட்ல வளர்த்தா என் மனைவிக்கு ர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபொண்டாட்டியை சமாதானப்படுத்தனும்னா இனி அரளிப்பூ\nநித்யானந்தா ஆசிரமத்தில் 8500 பெண்கள்\nதலைல கொண்டை போட்டிருக்கற ஆண்ட்டி கிட்டே கடலை போட்ட...\nவிமானத்துலயே வித்அவுட்ல போன தலைவர்\"யார் தெரியுமா\nஉங்க படத்துக்கு பத்மாGST னு ஏன்\"டைட்டில் வெச்சிருக...\nசந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம்...\nஆரோக்யா பால் ஊத்தி மூடி மறைச்ட்டமே\nரஜினியை ஆண்டவனால்\"கூட காப்பாத்த முடியாது\nபழக பழக (அமலா)பாலும் புளிக்கும்\nஅதிமுக, திமுகவின் கடைசி அத்தியாயம்\nமுதல்வர்\"ஆவது நம்ம ஜாதகத்துலயே இல்ல\nஆம்பள சொன்னா பொண்ணுங்க கேட்க மாட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/14711-vijayamohan.html", "date_download": "2019-08-17T11:14:32Z", "digest": "sha1:2HG46K6ZMQNZTELSG5YUA4NP5DX47QOW", "length": 31062, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "நம்முடைய வேலையை நாமே செய்ய வேண்டும்- ‘பிரிக்கால்’ விஜய்மோகனின் சக்சஸ் ஃபார்முலா | vijayamohan", "raw_content": "\nநம்முடைய வேலையை நாமே செய்ய வேண்டும்- ‘பிரிக்கால்’ விஜய்மோகனின் சக்சஸ் ஃபார்முலா\n“அவசரமாக ஓடுவதைவிட, நேரத்துக்குப் புறப்படுகிற விவேகமே முன்னேறுவதற்கு சிறந்த வழி. என்னுடைய வழிகாட்டிகளிடம் இருந்து கற்றுக்கொண்டு, நான் பின்பற்றுகிற வெற்றி மந்திரம் இதுதான். தந்தை தொழில் துறையில் முத்திரை பதித்தவராக இருந்தால், அடுத்து வருகிற தலைமுறைக்கு அதுதான் பெரிய சவால். நாம் எதைச் செய்தாலும், `உங்க ஐயா என்னெல்லாம் பண்ணாரு தெரியுமா` என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். வெற்றிகரமாக தொழில் செய்ய வேண்டும் என்பதே முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு சவாலாக இருக்கும். தொழில்துறையில் பெயர்பெற்ற குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்கள், முன்னோர் சம்பாதித்த நற்பெயர் கெடாமல், தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்கிற இரட்டை சவாலை எதிர்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவு அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்’’ என்கிறார் `பிரிக்கால்` விஜய்மோகன்.\n1974-ல் கோவையில் 3 ஆயிரம் சதுர அடியில் 30 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட `பிரிக்கால்` நிறுவனம், இன்று 6,000 பணியாளர்களுடன் வளர்ந்திருக்கிறது. ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரகாண்ட் என இந்தியாவின் பிற மாநிலங்களிலும், இந்தோனேஷியா, பிரேசில், செக் ரிபப்ளிக் என வெளிநாடுகளிலும் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் துறையில் ரூ.1,800 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் `பிரிக்கால்` நிறுவனத்தை உருவாக்கிய விஜய்மோகன், இன்றும் `பணியாளர் அடையாள அட்டையை` அணிந்த பிறகே தொழிற்சாலைக்குள் நுழைகிறார்.\n`பணத்தின் அவசியத்தைவிட, உழைப்பின் முக்கியத்துவத்தையே சொல்லி பெற்றோர் என்னை வளர்த்தனர். இதுவே பெற்றோர் எனக்களித்த அழியாத சொத்து. என் தேவைகளை நானே பூர்த்தி செய்துகொள்கிறேன். 71 வயதை தாண்டிய போதும் செய்கிற எந்த வேலையையும் ரசித்து, அனுபவித்து மகிழ்ச்சியாகச் செய்ய முடியும். எப்போதும் செல்வந்தனாக என்னை உணரச் செய்வது இந்த மனநிலைதான்.\n`பிரீமியர் மில்` என்ற பெயர் இந்திய அளவில் பிரபலமாக இருந்தது. `நூலின் விலை இதுதான்` என பிரீமியர் மில் என்ன விலை நி���்ணயம் செய்கிறதோ, அதுவே மற்றவர்கள் நிர்ணயம் செய்கிற விலையாக இருக்கும். அந்த அளவு பெயர் பெற்ற நிறுவனத்தை பெரியப்பாவும், அப்பாவும் இணைந்து நடத்தினர். பெரியப்பாவின் தொலைநோக்குப் பார்வையும், அப்பாவின் செயல்திறனும் ஒன்றிணைந்து, நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்தது.\nபெரிய தொழில் குடும்பங்களில் பிறந்தவர்கள், பெற்றோர் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பாற்றினால் போதும். ஆனால், நான் பெரியப்பாவும், அப்பாவும் வெற்றிகரமாக நடத்திய டெக்ஸ்டைல் தொழிலைத் தொடர முடியாத நிலையில் இருந்தேன். பஞ்சாலைக்குள் சென்றால், காற்றில் மிதக்கும் பஞ்சுத் துணுக்குகள் சுவாசப் பகுதிகளுக்குச் சென்று விடும். சிறுவயது முதலே எனக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்ததால், முழுநேரத் தொழிலாக டெக்ஸ்டைல் துறையைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் இருந்தேன். வேறு தொழிலைத் தேட வேண்டிய கட்டாய சூழலில் இருந்தேன்.\nவசதியும், மதிப்பும் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தாலும், அவசியமற்ற வசதிகளை அப்பா எங்களுக்குத் தரவில்லை. அடிப்படை வசதிகளைக் கேட்காமலேயே தருகிறவர், ஆடம்பர வசதிகளைக் கேட்டாலும் மறுத்துவிடுவார். எதுவாக இருந்தாலும், `கண்டிஷன்ஸ் அப்ளை` என்ற கட்டுப்பாட்டுடன் மட்டுமே, அது எங்களுக்குக் கிடைத்தது.\nவீட்டில் கார் இருந்தாலும், நான் உட்பட, மூன்று சகோதரர்களும் சைக்கிளில்தான் பள்ளிக்குப் போவோம். எங்களைவிட வசதி குறைவாக இருக்கிற வீட்டுப் பிள்ளைகள் கூட காரில்தான் வருவார்கள். `காரில் போவதாக இருந்தால், மூன்று பேரும் ஒரே நேரத்தில் பள்ளிக்குக் கிளம்பி, மாலை ஒரே நேரத்தில் வீடு திரும்ப வேண்டும். சைக்கிளில் சென்றால், உங்கள் விருப்பம்போல பள்ளியில் மாலையில் விளையாடிவிட்டு வீடு திரும்பலாம்` என்றார் அப்பா.\n`வசதிக்கும் மதிப்புக்கும் கார் பயணமா சுதந்திரமான சைக்கிள் பயணமா` என அலசிப் பார்த்து, முடிவை பத்து வயதில் நாங்களே எடுத்தோம். சுதந்திரமாக சைக்கிளில் போவதுதான் சிறந்தது என்று அப்பா புரியவைத்தார். எதையும் அதிகாரத் தோரணையில் திணிக்காமல், நாங்களே சிந்தித்து முடிவெடுக்கும் வாய்ப்புகளை அப்பா தொடர்ந்து வழங்குவார். நாங்கள் வளர்ந்த சூழலில், இதுபோன்ற முடிவெடுக்கும் சூழலையும், சுதந்திரத்தையும் பெற்றோர���கள் வழங்கிக்கொண்டே இருந்தார்கள்.\nமனதுக்குப் பிடித்த விளையாட்டை விளையாட ஊக்கப்படுத்தும் அப்பா, உருண்டு புரண்டு விளையாடும்போது அழுக்காகிற உடைகளை நாங்களே துவைக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். வீட்டில் வேலையாட்கள் இருந்தாலும், `நம்முடைய வேலையை நாமே செய்ய வேண்டும்` என அவர் தந்த பயிற்சி, இன்றுவரை எனக்குள் உயிர்ப்புடன் இருக்கிறது. அறிவுரையாக சொல்லும் வார்த்தைகளைவிட, வாழ்ந்து காட்டும் செயல்களுக்கு ஆற்றல் அதிகம். எங்கள் வீட்டில் மூன்று கழிவறைகள் இருந்தன. அவற்றை சுத்தம் செய்யும் பொறுப்பை மூன்று பிள்ளைகளிடமும் ஒப்படைத்தார் அப்பா. `படிக்கிற பிள்ளைகள் இதையெல்லாம் செய்ய வேண்டுமா` என்று யாரேனும் கேட்டால், “இதெல்லாம்தான் உண்மையான படிப்பு` என்று பதில் சொல்வார். பிள்ளைகளிடம், எதையும் திணிக்காமல், ‘எதற்காக இதைச் சொல்கிறேன்’ என்று உரையாடுவார். `அப்பா சொல்லிவிட்டாரே என்பதற்காக செய்யக்கூடாது. செய்யும் வேலையை விரும்பி, ரசித்து செய்யவேண்டும்` என்று புரியவைப்பார்.\nஅப்பாவின் இந்த வளர்ப்பு அணுகுமுறையால், `எந்த வேலையும் குறைந்த வேலையில்லை` என்கிற உணர்வு பள்ளியில் படிக்கும் காலத்திலேயே என் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது. `பிரிக்கால்` நிறுவனம் தொடங்கியபின், சில வருடங்கள்வரை தொழிற்சாலையில் சிறிய கோளாறால் ஓர் இயந்திரம் பழுதாகி நின்றுபோனால், உடனடியாக இறங்கி வேலை செய்ய எனக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.\nநிறுவனத்தின் தலைவரே கிரீஸ் கறையோடு இறங்கி வேலை செய்வதைப் பார்த்தால், மற்ற பணியாளர்களும், `எல்லா வேலைகளையும் நாம் பார்க்க வேண்டும்` என்ற உணர்வுடன் செயல்படுவார்கள்.\nபள்ளிக் காலத்தில், படிப்பைத் தாண்டி, விளையாட்டு, விநாடி-வினா போட்டி, விவாத மேடை என எங்களுக்குப் பிடித்த எதையும் செய்ய முடியும். தேர்வு நேரத்தில்கூட விளையாட்டை நிறுத்தியதில்லை. `படிப்பில் மதிப்பெண் குறைந்து விடுமே` என்று வீட்டில் யாரும் பயமுறுத்தியதும் இல்லை.\nசொந்தமாக நிறுவனம் நடத்தும்போது, இந்த பன்முகத் திறன்தான் எனக்குப் பெரிதும் கை கொடுத்தது. அச்சம் இல்லாமல் வாழ்க்கை தரும் சவால்களை எதிர்கொள்ள முடிந்தது. வசதியான குடும்ப பின்னணியில் வந்து, நன்கு படித்த என் நண்பர்கள் பலர், சின்ன சறுக்கல் வந்தாலும் எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறுவதைப் பார்த்திருக்கிறேன். பள்ளி மட்டுமல்ல, வீடும் நான் கல்வி கற்ற இடமாகவே நினைக்கிறேன்.\nதமிழகத்தின் தலைசிறந்த பொறியாளர்களை உருவாக்கிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.இ. முடித்தேன். மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருந்தாலும், முதலில் இயந்திரவியல் துறை சார்ந்த தொழிலில் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்று நினைத்தேன். அதனால், நேரடி தொழிற்பயிற்சி பெற ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய முடிவு செய்தேன். 21 வயதில் என் வாழ்வில் நான் எடுத்த சிறந்த முடிவு இது.\nஇதன்படி, `லஷ்மி மெஷின் ஒர்க்ஸ்` நிறுவனத்தில் `அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி அனுபவம் பெறும் வாய்ப்பு வேண்டும்` என்று விண்ணப்பித்து இருந்தேன். என் ஆர்வத்தை மதித்து, அந்நிறுவனத் தலைவர் ஜி.கே.தேவராஜுலு, எனக்கு சிறப்பு அனுமதியை வழங்கினார். நான் நன்றாக வேலை செய்கிறேனா என்ற தகவல் அறிக்கை அவரிடம் சென்று விடும். அதனால் நானும் முழுமையான ஈடுபாட்டுடன் வேலையைக் கற்றுக் கொண்டேன்.\nஒரு தொழிற்சாலை எப்படி இயங்குகிறது என்பதையும், ஊழியர்கள் எத்தகைய ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது என்பதையும் கற்றுக்கொள்ள முடிந்தது. இயந்திரங்களையும், அதை இயக்கும் மனிதர்களையும் புரிந்துகொள்ள இந்த அனுபவம் துணைபுரிந்தது.\nஅதன்பின், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இருக்கும் `ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’யில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அக்கல்வி நிறுவனத்தை நான் தேர்ந்தெடுக்க ஒரு சிறப்பு காரணம் உண்டு. `டைம் அண்டு மோஷன் ஆய்வு` என்ற தத்துவத்தை தொழிற்சாலைகளுக்கு அறிமுகம் செய்து, உற்பத்தியைப் பெருக்கிய `ப்ரெடரிக் டெய்லர்` என்ற மேதை படித்த கல்வி நிறுவனம் அது. ஒரு தொழிற்கூடத்தில் பணியாற்றும் பணியாளர், தன் கையெட்டும் தூரத்தில் உள்ள ஒரு பொருளை எடுத்து வேலை செய்யும்போது, உற்பத்தி அளவு அதிகரிப்பதையும், அதே பணியாளர் திரும்பியோ, எம்பியோ ஒரு பொருளை எடுத்து வேலை செய்யும்போது உற்பத்தி குறைவதையும் கண்டறிந்து `டைம் அண்டு மோஷன்` தியரியை உருவாக்கினார் ப்ரெடரிக் டெய்லர். இந்த ஆய்வு, தொழிற்சாலை வடிவமைப்பில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.\nஇந்தியாவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் துறை அவ்வளவாக அறிமுகமாகாத கால���ட்டம் அது. ஓர் இயந்திரத்தைத் திறம்பட இயக்குவதை அறிந்துகொள்ள இயந்திரவியல் கல்வி போதும். உற்பத்தியோடு தொடர்புடைய தொழிற்சாலையில் பல்வேறு இயந்திரங்களையும், மனித வளத்தையும் ஒருங்கிணைத்துப் பணிபுரிய இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் படிப்பு துணைபுரிந்தது. இதே படிப்பில், தொழிற்சாலையைத் திறம்பட நிர்வகிக்கும் எம்.பி.ஏ. பாடப் பிரிவையும் இணைத்து ஒரே படிப்பில் வழங்கினர்.\nஅமெரிக்கா சென்று படிக்கும் மாணவர்கள், அந்த நாட்டின் கலாச்சாரத்துக்குப் பழகிக் கொள்ளவே ஓராண்டு பிடிக்கும். என்னால் சில வாரங்களில் பழகிக் கொள்ள முடிந்தது. காரணம், நாங்கள் பள்ளியில் படிக்கும்போதே ரீடர்ஸ் டைஜஸ்ட், டைம், லைஃப், நேஷனல் ஜியாகரபிக் போன்ற அமெரிக்க பத்திரிகைகள் வீட்டுக்கே வரும்படி சந்தா கட்டியிருந்தார் அப்பா. அதனால், அமெரிக்காவின் இசை ரசனை, விளையாட்டுப் போட்டிகள், கலாச்சாரம் முதல் அரசியல் கண்ணோட்டம்வரை எனக்கு அடிப்படை புரிதல் இருந்தது. வெளிநாட்டில் படிக்கும்போது, நம்முடைய வேலைகளை நாமே செய்துகொள்ள வேண்டும். வீட்டில் எடுத்துக் கொண்ட பயிற்சி எனக்குப் பேருதவியாக இருந்தது.\nகோவையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். இந்தியா திரும்பிய பிறகு, எல்.ஜி. நிறுவனத்தின் எல்.ஜி.வரதராஜுலு, பிரிக்கால் நிறுவனம் தொடங்க துணையாக இருந்தார். `ஆட்டோமொபைல் துறைக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது` என வழிகாட்டிய அவர், தொழிற்சாலையைத் தொடங்கும் வரையிலும் துணையாக இருந்து வழிநடத்தினார். அவருடைய வழிகாட்டல் எனக்கு தெளிவைக் கொடுத்தது.\nபெற்றோர் உருவாக்கிய தொழிலில் ஈடுபட்டால், எல்லா பரிசோதனைகளையும் அவர்களே செய்து முடித்து, நம்மிடம் பாதுகாப்பான சூழலில் ஒப்படைப்பார்கள். புதிய தொழில் தொடங்கும்போது, முதலீடு வேண்டுமானால் அவர்களிடம் இருந்து பெறலாம். ஆனால், கஷ்ட நஷ்டங்களை நாமே எதிர்கொள்ள வேண்டும். தவறு நடந்து விட்டால், `உனக்கு எதற்கு இந்த வேலை பேசாமல் அப்பாவின் தொழிலில் இணைந்து கொள்` என்று சொல்லிவிடுவார்கள். அத்தகைய சூழலில், மோட்டார் உதிரிபாக உற்பத்தியிலும், கம்ப்ரசர் உற்பத்தியிலும் ஈடுபட்ட எல்.ஜி. நிறுவனத்தை உருவாக்கி நடத்துபவரின் வழிகாட்டுதலே, சொந்தமாக தொழிற்சாலை தொடங்கும் நம்பிக்கையை எனக்கு அளித்தது. “பிரிக்கால்” நிறுவனத்திற்கு இது, வலுவான அஸ்திவாரத்தை உருவாக்கிக் கொடுத்தது.\nஅறுபது வயது நிறையும்போது, என் தந்தை என்.தாமோதரன், தான் பார்த்து வந்த பிரீமியர் மில்லை எனது அண்ணனிடம் ஒப்படைத்து ஓய்வு பெற்றார். நானும் 60 வயதில் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் உழைக்கத் தொடங்கினேன். இறக்கம் எதுவுமில்லாமல், ஏற்றத்திலேயே பயணித்த என்னுடைய தொழில் துறை அனுபவத்தில், 2007-ல் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. என் 59 வயதில் `பிரிக்கால்` நிறுவனத்தில் ஏற்பட்ட சறுக்கல், என்னை 65 வயதுவரை உழைக்க வைத்தது. `பிரிக்கால்` நிர்வாகம்- தொழிலாளர்கள் நல்லுறவில் விரிசல் ஏற்படுத்தும் அளவு சூழ்ச்சியும், வஞ்சகமும் சூழ்ந்து நின்றது. சோர்ந்து போகாமல் மனவலிமையுடன் எதிர்கொண்டோம்...\"\nநம்முடைய வேலையை நாமே செய்ய வேண்டும்- ‘பிரிக்கால்’ விஜய்மோகனின் சக்சஸ் ஃபார்முலா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் சார்பில் ரூ.100 கோடியில் மருத்துவமனை உள்ளிட்ட 6 திட்டங்கள் தொடக்க விழா\nஅரசு எந்த முடிவும் எடுக்காததால் நீதிமன்றத்துக்கு தந்த உறுதிமொழியை திரும்ப பெற்றது ஜாக்டோ - ஜியோ: அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்\nஇருசக்கர வாகன வசதி இல்லாததால் எஸ்பிசிஐடி போலீஸார் அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/04/blog-post_555.html", "date_download": "2019-08-17T11:35:56Z", "digest": "sha1:V7PQWWY5GLYWRRUSGVG7BP6HHAMXFNA3", "length": 7002, "nlines": 37, "source_domain": "www.onlinejaffna.com", "title": "விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பாகங்களை வைத்திய அதிகாரிகள் திருடிவிட்டார்களா? | onlinejaffna.com", "raw_content": "\nHome » » விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பாகங்களை வைத்திய அதிகாரிகள் திருடிவிட்டார்களா\nவிபத்தில் உயிரிழந்தவரின் உடல் பாகங்களை வைத்திய அதிகாரிகள் திருடிவிட்டார்களா\nஅன்பு உறவுகளுக்கு வணக்கம் கடந்த திங்கட்கிழமை அன்று மல்லாவி துணுக்காய் பகுதியில் ஓர் விபத்து இடம் பெற்றிருந்தது அவ்விடத்திலே ஓர் இளைஞன் உயிர்நீத்தார்.\nஅவருடைய உடல் முல்லைத்தீவில் அமைந்துள்ள மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது மறுநாள் செவ்வாய்க்கிழமை அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது அதாவது அவ்வுடலை யாரும் பார்வைய��ட முடியாத அளவிற்கு மூடி கட்டப்பட்டிருந்தது ஒரு விபத்தில் இறந்த அவருடைய உடலை ஏன் இவ்வாறு மூடிக் கட்ட வேண்டும் உடலைப் பாதுகாக்கும் இடத்தில் மின்சாரம் இல்லாத காரணமா\nமருத்துவ அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருந்தமையா அவனுடைய உறவினர்கள் கடைசி நிமிடத்தில் அவன் முகம் காண துடிப்பதை யார் அறிவார். போராட்ட காலகட்டத்தில் மாஞ்சோலை வைத்தியசாலை என்பது ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பல உயிர்களை காப்பாற்றி நின்றது. இது உலகறிந்த உண்மை இன்று சகல வசதிகள் இருந்தும் ஓர் உடலைப் பாதுகாக்க முடியவில்லை இது முற்றுமுழுதாக மருத்துவர்களின் கவனம் இன்மையே. இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையிலே பரவி திரிகின்ற ஊடகங்கள் எங்கே அவனுடைய உறவினர்கள் கடைசி நிமிடத்தில் அவன் முகம் காண துடிப்பதை யார் அறிவார். போராட்ட காலகட்டத்தில் மாஞ்சோலை வைத்தியசாலை என்பது ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பல உயிர்களை காப்பாற்றி நின்றது. இது உலகறிந்த உண்மை இன்று சகல வசதிகள் இருந்தும் ஓர் உடலைப் பாதுகாக்க முடியவில்லை இது முற்றுமுழுதாக மருத்துவர்களின் கவனம் இன்மையே. இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையிலே பரவி திரிகின்ற ஊடகங்கள் எங்கே குத்தாட்டம் போடுவதை உடனடியாக பதிவேற்றுவீர்கள் சமூகத்தில் நடக்கின்ற இவ்வாறான தப்புகளை எதற்காக மூடி மறைக்கிறீர்கள்\nஉடனடியாக சகல ஊடகங்களும் இது தொடர்பான தகவல்களைத் திரட்டி அக்குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை உதவிபுரிய வேண்டும் . எமக்கு எழுகின்ற சந்தேகங்கள் அவருடைய உடல் பாகங்களை வைத்திய அதிகாரிகள் திருடிவிட்டார்களா இல்லையென்றால் எதற்காக இவ்வாறு மூடி கட்டப்பட வேண்டும் இல்லையென்றால் எதற்காக இவ்வாறு மூடி கட்டப்பட வேண்டும் எனது அன்பு நண்பர்களே இப்பதிவினை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லும் வரை பகிருங்கள்\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பாகங்களை வைத்திய அதிகாரிகள் திருடிவிட்டார்களா\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்��ள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-17T12:28:01Z", "digest": "sha1:YBI727GB6KDQ5PZLATT7DQVQJZWVUVR3", "length": 31397, "nlines": 100, "source_domain": "siragu.com", "title": "ஆட்டிசம் ஆய்விற்கு உதவும் ஆப்பிள் செயலி « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 10, 2019 இதழ்\nஆட்டிசம் ஆய்விற்கு உதவும் ஆப்பிள் செயலி\nஇன்றைய நாட்களில், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “செசாமீ ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் பாத்திரம் ஜூலியா” (Sesame Street’s Julia character with autism) வரை ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்திருந்தாலும், முதன் முதலில், கால்நூற்றாண்டிற்கு முன்னர், “ஆட்டிசம்” (Autism, மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு) என்பதைப் பற்றி பலர் அறிந்தது 1988 ஆம் ஆண்டு வெளியான “ரெயின் மேன்” (Rain Man – 1988) என்ற திரைப்படத்தின் மூலம்தான். அதில் நாயகன் ரெயின் மேன் தனக்கு தரும் நச்சரிப்பைத் தாளமுடியாமல், அவரது தம்பி அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று உதவி கேட்பார். தம்பியின் முறையீடுகளைப் பற்றிக் கேட்கும் மருத்துவரிடம் ரெயின் மேனின் தம்பி, தனது அண்ணன் எப்பொழுதும் எண்கள், தகவல்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டு அவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது தன்னை வெறுப்பேற்றுகிறது என்று குற்றம் சாட்டுவார்.\nநிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவர் சோதனையைத் துவக்குவார். ஒரு கால்குலேட்டர் கொண்டு 312 யும் 123 யும் பெருக்கினால் என்ன விடை என்று கேட்க, சற்றும் தாமதியாமல் 38,376 என்பார் நாயகன் ரெயின் மேன். அடுத்து, 4343 x 1234 எவ்வளவு என்றாலும் உடனே 5,359,262 என்று பதில் வரும். தொடர்ந்து ஒரு எண்ணைக் கொடுத்து அதன் வர்க்க மூலம் என்ன என்றாலும் நொடிப்பொழுதில் சரியான விடை கிடைக்கும். ஆனால், அடுத்து ஒரு டாலரில் ஐம்பது சென்ட் செலவழித்துவிட்டால் மீதி எவ்வளவு என்றால் தவறான விடை வரும், பிறகு ஒரு மிட்டாயின் விலை நூறு டாலர் என்பார், ஒரு காரின் விலை 1,200 டாலர் என்பார் (https://www.youtube.com/watch என்றாலும் நொடிப்பொழுதில் சரியான விடை கிடைக்கும். ஆனால், அடுத்து ஒரு டாலரில் ஐம்பது சென்ட் செலவழித்துவிட்டால் மீதி எவ்வளவு என்றால் தவறான விடை வரும், பிறகு ஒரு மிட்டாயின் விலை நூறு டாலர் என்பார், ஒரு காரின் விலை 1,200 டாலர் என்பார் (https://www.youtube.com/watch\nஇதுதான் ஆட்டிசம் இருப்பவர்கள் புரிந்து கொள்வது. கணிதத்தில் வல்லுநர்களாக இருக்கலாம், ஆனால் அதைச் சரியாக நடப்புலகில் பயன்படுத்த அவர்களுக்குத் தெரியாது. ஒருவர் எதனையும் கற்றுக் கொள்வதன் அடிப்படைக் காரணம், கற்பதைப் புரிந்து கொண்டு அந்தத் தகவலை நாம் வாழும் உலகில் அதை பொதுமைப்படுத்தி நமக்குத் தேவையான பொழுது பயன்படுத்துவதற்காகத்தான். தான் கற்பதையும், புரிந்து கொள்வதையும், பொதுமைப்படுத்திப் பயன்படுத்தும் தன்மையும் ஆட்டிசம் குறைபாடு உடையவர்களிடம் இருக்காது. அதாவது, சுருக்கமாக, வாழும் வாழ்க்கைக்கு அவர்கள் கற்கும் கல்வியை, தெரிந்து கொள்ளும் தகவல்களைப் பயன்படுத்த அவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் பல அறிவாளிகளையும் மிஞ்சும் வண்ணம் தகவல் அவர்கள் கையில் இருக்கலாம். இவ்வாறு கற்பதிலும் அதைப் பயனுக்கு கொண்டுவருவதிலும் சிரமம் கொள்ளும் ஆட்டிசம் குறைபாடு உடையவர்களுக்குக் கற்பிப்பதிலும் நாம் அனைவருக்கும் பயன்படுத்தும் முறையைப் பயன்படுத்த இயலாது.\nஆட்டிசம் குறைபாடு உடையவர்களுக்கு மிகவும் மாறுபட்ட சிறப்புப் பயிற்சி அளிக்கும் முறை தேவை. ஆனால் அத்துறையில் ஆராய்ச்சியும், பயிற்சியும் இன்னமும் வளர்ச்சி அடையாத நிலையிலேயே இருக்கிறது என்பதை கார்னகி மிலான் பல்கலைக்கழக ஆய்வாளர் ‘மர்லீன் பெர்மான்’ (Marlene Behrmann, Director, Cognitive Neuroscience Lab, Department of Psychology, Carnegie Mellon Univiversity) குறிப்பிடுகிறார். ஆட்டிசம் குறைபாடு உடையவர்கள் கற்பதில் எதிர்கொள்ளும் நிலைக்குக் காரணம் மிகத்துல்லியமாக, குறிப்பிட்ட ஒருநிலைக்கு மட்டுமே தகவலைப் புரிந்து கொள்வதும், கற்பதில் மாற்றங்களுக்கு தங்களை தகவமைத்துக் கொள்ளாத நிலையும் ( ‘hyperspecificity’ of learning — their learning became fixed and inflexible — ) காரணம் என்பது இந்த ஆய்வில் பங்கேற்கும் இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர் ‘ஹில்லா ஹாரிஸ்’ (Hila Harris, The Weizmann Institute, Israel) என்பவரின் கருத்து.\nரெயின் மேன் படம் வெளிவந்த பொழுது, இப்படத்தின் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. ஆட்டிசம் என்ற வளர்ச்சிக் குறைபாட்டைக் குறிக்கும் ஒரு பக்கத்தையே இந்தப்படம் காண்பித்ததால், மக்கள் ஆட்டிசம் என்றால் சமூகத்தில் பழகத் தெரியாத அறிவுஜீவிகள் என்று மட்டுமே பொருள் கொள்ளத் தொடங்கினர். ஆட்டிசம் பாதிப்பின் உண்மையான நிலை பற்றிய புரிதல் பொதுமக்களிடம் இல்லாமல் போனது. ஆட்டிசம் என்பது ஒரு “ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்” ( autism spectrum disorders – ASD) குறைபாடு என்றும், இது ஒரு “நோய் அல்ல” என்றும் மருத்துவம் குறிப்பிடுகிறது.\nஅதாவது, இதனை மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது, தீவிர பயிற்சிகளால் இக்குறைபாடு உடையவர்களின் நடவடிக்கைகளை ஓரளவு மாற்றலாம். அவ்வளவே. இந்தப் புரிதல் இன்றும் பொதுமக்களிடம் இல்லை என்பதே உண்மை. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு என்று கூறப்படுவதால், இக்குறை உள்ளவர்கள் ஒரு ‘கற்றையில்’ பல இழைகள் இருப்பது போல குறைபாடுகளை பற்பல வகையில் கொண்டிருப்பார்கள். எனவே ஆட்டிசம் பாதிப்புள்ளோர் அனைவருமே இக்குறைபாட்டினால் ஒரே வகையில் பாதிப்படைந்திருப்பார்கள் என்று முடிவு கொள்வது சரியல்ல.\nஇந்தக் குறைபாடு (disorder) கொண்டவர்கள், ரெயின் மேன் படத்தில் காட்டியது போல நன்கு பேசக் கூடியவர்களாகவும், கற்கக் கூடியவர்களாகவும், இசை, ஓவியம் போன்ற கலைகளிலும் சிறந்தவர்களாகவும் இருக்கக் கூடும். இவர்களைக் கடுமை குறைந்த நிலையான ‘உயர்நிலை செயல்பாட்டைக் கொண்டவர்கள்’ (high functioning) என்றும் ‘ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம்’ (Asperger syndrome) உள்ளவர்கள் என்றும் கூறுவார்கள், இவர்கள் பெரும்பாலான துறைகளில் சராசரி செயல்பாடு கொண்டவர்களாக இருப்பர்.இந்தக் குறைபாட்டின் மறுகோடியில் இருப்பவர்களோ பேசவும் முடியாதவர்களாகவும் இருப்பார்கள், தீவிரநிலையில் உள்ள இவர்களை ‘குறைந்தநிலை செயல்பாட்டைக் கொண்டவர்கள்’ (low functioning) என்று வகைப்படுத்துவார்கள். இவர்களது சமூகச் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும்.\nபொதுவாக, தகவல் பரிமாற்றம் செய்வது, சமுதாயத்தில் மற்றவரிடம் பழகுவது, பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றில் குறைபாடுகளும், மாறுபட்ட சிந்தனை, ஆர்வம், எண்ணங்கள், நடத்தைகள் என்பது ஆட்டிசத்தின் எத்தகைய நிலை செயல்பாட்டைக் கொண்டவர்களிடமும் இருக்கும். உயர்நிலை செயல்பாட்டைக் கொண்ட ஒருசிலரைத் தவிர பெரும்பான்மையானோர் வளர்ந்தாலும் தனித்து வ��ழும் தகுதியோ, திறனோ அற்றவர்கள். வாழ்க்கை முழுவதும் அவர்களைக் கையாளத் தெரிந்த அடுத்தவர் பராமரிப்பில் வாழ்வதுதான் அவர்களது எதிர்காலம்.\nஇக்குறைபாட்டின் காரணம் இதுவரை உறுதியாகக் கண்டறியப்படாத நிலையில், மரபணுக் குறைபாடு முதற் கொண்டு, சுற்றுச் சூழல் கேட்டினால் பாதிப்பு எனப் பல காரணங்களும் ஆராயப்படுகின்றன. இக்குறைபாட்டினால் எத்தரப்பினரும் பாதிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் இக்குறைபாட்டைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், குறைபாடு உடைய பலரும் அடையாளம் கண்டறியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபொதுவாக இக்குறைபாடு குழந்தையின் இரண்டு அல்லது மூன்றாவது வயதில் கண்டறியப்படுகிறது. இன்றுவரை, குழந்தையிடம் வயதிற்கேற்ற வளர்ச்சியும் நடவடிக்கைகளும் இல்லாமல் போகும்பொழுது மட்டும்தான் இக்குறைபாட்டைக் கண்டறியும் நிலை உள்ளது. வேறுவகையில் மருத்துவப் பரிசோதனைகள், ஆய்வுகூட சோதனைகள் ஆகியவற்றின் மூலம் இக்குறைபாட்டைக் கண்டறிய வாய்ப்பில்லை.\nசிறுகுழந்தைதானே … ஏதோ குறும்பு செய்கிறது, ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் வளரும், சில குழந்தைகள் பேசுவதற்குக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பெற்றோர் சிலர் அசட்டையாகவும் இருப்பதுண்டு. தனது குழந்தையின் நடவடிக்கைகளை, தனது குழந்தைதானே என்ற நோக்கில் பெற்றோர்கள் பொருட்படுத்தாமல் இருக்கும்பொழுது, சுற்றியுள்ள மற்றவர்கள் குழந்தையின் வயதிற்கேற்ற நடவடிக்கை இல்லாததைக் கண்டு பெற்றோர் வளர்ப்பையும், குறிப்பாகத் தாயின் பொறுப்பற்ற தன்மையால்தான் இந்தநிலை என்றும் குறை சொல்வது உலக வழக்கம்.\nகீழுள்ள தகவல் விக்கிப்பீடியா தொகுத்து வழங்கும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை அவர்களது நடவடிக்கை மூலம் கண்டறிய உதவும் சில குறிப்புகள்:\n- 18 மாதத்திற்கு மேல் குழந்தைகளிடம் விளையாட்டு, பேச்சு, சமூகத்திறன்களில் காணப்படும் பின்தங்கிய நிலை\n- கையால் சுட்டி பொருளைக் காண்பித்தால் பொருளைப் பார்க்காமல் சுட்டும் கையைப் பார்ப்பது\n- பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப்பார்க்காமல் இருத்தல்\n- கண்ணோடு கண் தொடர்பு கொள்ளாமல் இருத்தல்\n- சொற்கள் மூலம் தேவையை வெளிப்படுத்தாமை (அடுத்தவரின் அல்லது தனது கையின் ஆட்காட்டி விரலைப்பயன்படுத்திச் சுட்டிக் காட்டுவது)\n- அடுத்தவருடன் சேர்ந்து செ���ல்களைச் செய்வதில் அல்லது கவனிப்பதில் குறைபாடு\n- பிடித்தமான வேலையிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவது கடினம்\n- வயதொத்தவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் சிக்கல்\n- வாயால் ஊதுவதில் பிரச்சனை (இயலாது)\n- சைகை அல்லது பிற அசைவுகளின் மூலம் தேவைகளை வெளிப்படுத்துவதில் பிரச்சனை\n- சொற்கள் மூலம் பிறருடன் தொடர்பு கொள்ளும் திறன் இல்லாதிருத்தல்\n- எல்லாவிதமான விளையாட்டுகளையும் கற்பதில் பிரச்சினை\n- பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்குவதில் திறமை வாய்ந்தவர்கள்\n- ஒரு குறிப்பிட்ட பொம்மை அல்லது பொருளை மட்டுமே பயன்படுத்துவர்\n- சுழலும் பொருட்களுடன் அதிக நேரம் விளையாடுவது, சுழற்சியை இரசிப்பது, ஒருவிளையாட்டுப் பொம்மையின் ஒரு பகுதியில் மட்டும் முழு கவனம் செலுத்துவது (எ.கா. காரின் சக்கரம்)\n- அடுத்தவர்களைப் பார்த்துச் சிரிக்காதிருப்பது\n- சில நேரங்களில் காது கேளாதவர் போல இருப்பது\nவேறு எந்த வகையிலும் ஆட்டிசம் குறைபாட்டைக் கண்டறிய வழியில்லாத நிலைமையால், மருத்துவர்கள் பெற்றோர்களிடமோ, குழந்தையை வளர்ப்பவர்களிடமோ, குழந்தை அதன் வளர்ச்சிநிலை எல்லைகளை எட்டியதா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டும், அவர்களே குழந்தையின் நடவடிக்கையை, பழகும் விதத்தைக் கவனித்தும் “ஆட்டிசம் குறைபாடு” கொண்ட குழந்தை என்பதை உறுதி செய்கிறார்கள். மிகவும் சிறுவயதிலேயே குறைபாட்டைக் கண்டறிந்துவிட்டால் தீவிர பயிற்சி அளித்து நிலைமையைச் சிறிது முன்னேற்றலாம் என்பதுதான் இன்றைய ஆட்டிசம் குறைபாடு பற்றிய மருத்துவ சிகிச்சையின் நிலை.\nஇதனால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளவயதிலேயே அடையாளம் காணும் முறையைக் கண்டறிய உதவியாக டியுக் பல்கலைக்கழகத்தின் (Duke University) ஆய்வாளர்களும் பொறியியல் வல்லுநர்களும் ஒரு இலவச “ஆப்பிள் ஐ போனுக்கான செயலி” (free iOS app) ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். தேவையானோர் இந்த “ஆட்டிசம் அண்ட் பியான்ட் ஆய்வுக்கருவி” (“Autism & Beyond” ResearchKit app) செயலியை ஆப்பிளின் ” ஐ டியூன்” தளத்திலிருந்து (https://itunes.apple.com/us/app/autism-beyond/id1025327516ls=1&mt=8) தங்கள் ஐஃபோனில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.\nஆறுவயதிற்குக் குறைவான ஆட்டிசம் உள்ளவர்கள், அல்லது இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள் டியுக் பல்கலைக் கழக ஆய்வில் பங்கேற்று பயன்பெறலாம். செயலி வெளியிடப்ப��்ட இரு நாட்களுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளார்கள். தற்சமயம் அமெரிக்கப் பெற்றோர்களே பங்கு பெற இயலும். இது ஆட்டிசம் கண்டறிய உதவும் செயலியாக அறிமுகப்படுத்தப்படாமல், குறைபாட்டைக் கண்டறிய உதவும் முறையை மேம்படுத்தும் ஒரு ஆய்வுக் கருவியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அலைபேசிவழி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆய்வு முறையினால் பங்கு பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதுவும், அவர்களிடம் பங்கு பெறுவது பற்றிய அனுமதி பெறுவதும் சுலபமாக அமைந்துவிடுவது இந்த ஆய்வின் சிறப்பு.\nபெற்றோர்களும் குழந்தைகளும் கேட்கப்படும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்வதும், சில காணொளிகளைப் பார்ப்பதும் பங்களிப்போர் தரும் உதவி. கைபேசியின் கேமெரா குழந்தை காணொளி பார்க்கும்பொழுது கொடுக்கும் முகபாவங்களைப் படமெடுத்து ஆராய்கிறது. குழந்தைகள் அடம்பிடிப்பது அழிச்சாட்டியம் செய்வதை கையாளும் அறிவுரைகளையும், எச்சரிக்கையடையத் தேவையிருப்பதாகத் தோன்றும் பொழுது மருத்துவரை அணுக ஆலோசனைகளைத் தருவதும் இந்த ஆய்வின் அணுகுமுறை.\nஇந்த ஆய்வில் பங்கு பெறும் பேராசிரியர் ‘கலியர்மோ சப்பிரோ’ (Guillermo Sapiro) அவர்கள், பெற்றோர் மடியில் அமர்ந்து நான்கு காணொளிகளைக் காணும் ஒரு குழந்தையின் முகபாவத்தை வைத்து குறைபாட்டை கண்டறிய முடியாது. ஆனால், பெரும்பாலான குழந்தையின் நிலையிலிருந்து மாறுபட்ட நிலை கண்டறியப்பட்டால் மருத்துவரை அணுக ஆலோசனைக் கூற இயலும். இது பள்ளியில் மாணவருக்குக் கண்ணாடி போடத் தேவை இருக்கலாம் என்று பரிந்துரைப்பது போல, பள்ளியே பார்வைக் குறைபாட்டைக் கண்டறிந்து கண்ணாடி வழங்காது. அதுபோல மருத்துவத் தேவையை கண்டறியும் செயலி இது என்று குறிப்பிட்டுள்ளார்.\nவளரும் தங்களது குழந்தையின் வளர்ச்சி நிலையிலும், பழக்கவழக்கம், வயதிற்கேற்ற நடத்தை ஆகியவற்றில் சந்தேகமுள்ள பெற்றோர்களுக்கு இந்தச் செயலி உதவுவது வரவேற்கத்தக்க ஒரு தொழில்நுட்ப உதவியே. பயன்பெற விரும்புவோர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தளத்தில் – https://autismandbeyond.researchkit.duke.edu/ – மேலும் தகவல் அறியலாம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆட்டிசம் ஆய்விற்கு உதவும் ஆப்பிள் செயலி”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப��படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/95302-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-08-17T11:44:21Z", "digest": "sha1:OJKSFHSXR4TFUOV27UJDC5KONBC4ABLX", "length": 16804, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது. - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது.\nசொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது.\nசொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது.\nதிருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில் இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாக கருத்தப்பட்டு வருகிறது.\nஇக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாசவாசை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்\nஅதேபோல் இந்த ஆண்டும் வரும் ஜீலை 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் தலைமை தாங்கி பேசினார்.\n28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தனியார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கூட்டத்தின் நிலைமையை பொறுத்து 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதலே அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படும்.\nகூட்டம் குறைவாக இருந்தால் மட்டும் அன்று வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.\nஆனால் 29-ந் தேதியிலிருந்து 1-ந் தேதி வரை வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படும்.\nஅங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.\nகோவிலுக்கு நேர்த்தி கடனுக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, பாத்திரம் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் இல்லாமல் அரசு பஸ்களில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.\nபக்தர்களின் வசதிக்காக அகஸ்பட்டியிலிருந்து நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்படும்.\nபாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் இருப்பார்கள். பொதுமக்களின் உதவிக்காக தீயணைப்பு துறையினர் படகுடன் ஆற்று படுகையில் இருப்பார்கள்.\nபாதுகாப்பான இடங்களில் மட்டுமே பக்தர்கள் குளிக்க வேண்டும்.\nதடைசெய்யப்பட்ட பகுதியில் குளிக்க செல்லக் கூடாது. கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் தென்பட்டால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.\nஆடி அமாவாசை அன்று மட்டும் இருசக்கர வாகனங்கள் பாபநாசம் வரையும் செல்ல அனுமதி வழங்கப்படும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திபயணியின் 2 லட்சம் ரூபாய் பையை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்\nஅடுத்த செய்திஇஸ்ரோவின் ‘நிலாப் பெண்கள்’\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nஅ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.மகன் விபத்தில் உயிரிழப்பு \nவருங்கால கணவருடன் லாட்ஜில் தங்கிய பெண் \nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்\n ஓப்போ ஸ்மார்ட் போன்ஸ் 17/08/2019 4:28 PM\nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-17T10:44:24Z", "digest": "sha1:LITM6Z7SZQE2OX7IRJ36UM3QZPJ42EPS", "length": 17529, "nlines": 200, "source_domain": "sathyanandhan.com", "title": "தலித் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nPosted on January 16, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு திரைப்படம் என்னும் ஊடகம் பல சாத்தியமின்மைகள் அல்லது பலவீனங்கள் கொண்டது. அதற்கு நிவர்த்தி போல மக்களின் ஆக விருப்பமான ஒரு ஊடகம் அது. இந்தத் திரைப்படம் தமிழ் இளைஞர்கள் மீது, குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினால் அது இதன் மிகப் பெரிய வெற்றியாக … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சமூக நீதி, சினிமா விமர்சனம், தமிழ்ப் பட விமர்சனம், தலித், திரைப்பட விமர்சனம், பரியேறும் பெருமாள்\t| Leave a comment\nPosted on May 23, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகொண்டாட வாய்ப்பில்லாதோர் – வழியில்லாதோர் -6 கொண்டாட்டங்களின் அவசியத்தை சமூகத்தின் பெரும்பான்மை உணர்ந்தே இருக்கிறது. அதன் மறுபக்கமே யார் யாருக்குக் கொண்டாட வாய்ப்பில்லை. யார் யாருக்கு வாய்ப்பிருந்தும் வழியில்லை என்பது . எனவே தொடர்புகள் உறுதிப் படும் ஒரு கொண்டாட்டத்துக்கு அதை ஒழுங்கு செய்வதற்கு அடிப்படைத் தேவை தொடர்புகள் இருப்பது தொடர்புகள் இருக்கிற ஒரு ஆள் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged தலித், பிற்படுத்தப் பட்டோர், வாழ்க்கையின் ரகசியம்\t| Leave a comment\nகாந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை\nPosted on January 30, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை சுவாமி சகஜானந்தர் என்னும் துறவி நந்தனார் மடம் என்னும் மடத்தை நிறுவி, அதன் கீழ், கல்விக்கான பள்ளிக் கூடத்தை நடத்தினார், சிதம்பரத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு, காந்தியடிகள் இருமுறை வந்தார் என்பவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged 'தமிழ் ஹிந்து' நாளிதழ், ஆல்காட், காந்தியடிகள், சகஜானந்தர், தலித், நந்தனார் மடம், ஸ்டாலின் ராஜாங்கம்\t| Leave a comment\nவிநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை\nPosted on August 25, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை இது என்ன பதிவு என உங்களுக்குத் தோன்றினால், அநேகமாக சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி பற்றிய மேம்போக்கான புரிதல் மட்டுமே உள்ளது என்றே கருதுவேன். திருவான்மியூர் பெசன்ட் நகர் இரண்டிலுமே நரிக்குறவர் என்னும் நாடோடிகள் குப்பை பொறுக்குவோராய் மட்டுமே காணப்பட்டவர்கள். பெசன்ட் நகரில் அவர்களது நடைபாதைக் கடை … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged ஒடுக்கப் பட்டோர், சமூக நீதி, தலித், திருவான்மியூர், நடைபாதைக் கடைகள், நரிக்குறவர், பழங்குடிகள், பிற்படுத்தப் பட்டோர், விநாயக சதுர்த்தி\t| Leave a comment\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை\nPosted on April 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது. 5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது : ———————————————– தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அண்ணா, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி வைகோ, எம் ஜி ஆர், கருணாநிதி, சசிகலா, ஜெயலலிதா, தலித், தினகரன், திமுக, திராவிடக் கட்சிகள், பெரியார், ஸ்டாலின்\t| Leave a comment\nதலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை\nPosted on November 6, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை நவம்பர் 2015 உயிர்மையில் இமையம் “ஈசனருள்” என்னும் நெடுங்கதையுடன் பன்முகமான அவரது ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் இலக்கிய உலகம் இலக்கியவாதிகளின் படைப்புக்களை ஜாதி அடிப்படையில் பரிசீலிப்பதான ஒரு பிரமை இப்போது இருக்கிறது. அந்த பிரமையை இமையம் உடைத்து விட்டார். பல அடிப்படைகளில் இந்த … Continue reading →\nசிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை\nPosted on November 5, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை காலச்சுவடு நவம்பர் 2015 இதழில் ஒரு கவிதையில் உமாதேவி தலித் என்பது ஏன் இன்னும் இழிந்த அடையாளமாக மேல்ஜாதியினரால் கருதப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். பிரச்சார வாடை இல்லாமல் மிகவும் கூர்மையான ஒரு கவிதையைத் தந்திருக்கலாமே என நினைக்கும் போதே அடுத்துவரும் கவிதை “தேன் இனிப்பது … Continue reading →\nPosted on August 18, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜாதிக்கேற்ப​ தண்டனை மாறும் “நம்பாத்து சாம்பார்” என்று விளம்பரங்கள் ஜாதி அடுக்கின் அடிப்படையிலான​ சமூக​ உளவியலைக் குறி வைக்கின்றன​. ஆகஸ்ட் 2015ல் வந்துள்ள காலச்சுவடு இதழில் ஆ.சிவசுப்ரமணியனின் “இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்” என்னும் கட்டுரை மிகவும் முக்கியமான​ ஆராய்ச்சிக் கட்டுரை. கோயில் கல்வெட்டுக்களில் உள்ள​ திருட்டு சம்பந்தமான​ குறிப்புக்களின் அடிப்படையில் ஜாதிக்கு ஏற்றது … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அரசியல் நிர்ணய சட்டம், அவசர நிலை, இட ஒதுக்கீடு, இந்திராகாந்தி, ஓபிஸி, சமூக நீதி, சேர சோழ பாண்டியர், ஜாதிவெறி, டாக்டர் அம்பேத்கர், தலித், மௌனப் புரட்சி, ராமானுஜர், ரெட்டைமலை சீனிவாசன்\t| Leave a comment\nகண்மணி குணசேகரனின் “கனமான” சிறுகதை\nPosted on June 13, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகண்மணி குணசேகரனின் “கனமான” சிறுகதை “அம்போகம்” என்னும் புதிய வார்த்தையைத் தமிழில் அறிமுகப்படுத்தி அந்தத் தலைப்பில் தீராநதி ஜூன் 2015 இதழில் கண்மணி குணசேகரன் எழுதியுள்ள கதை இரு காரணங்களில் கனமானது. ஒரு நாவலின் கதை ஒரு சிறுகதைக்குள் வந்திருப்பது முதலாவது. கதையைப் படித்ததும் நம் மனம் கனத்து விடுவது மற்றது. கருப்பான, அதிக உயரமில்லாத, … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கண்மணி குணசேகரன், சிறுகதை, தலித், தெருக்கூத்து\t| Leave a comment\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி – வாழ்த்துக்கள்\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nகோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82101", "date_download": "2019-08-17T11:17:39Z", "digest": "sha1:4DMND7BTWLYQJ2WSKYXM6P5LXXK7QVFS", "length": 8599, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாளைமுதல் கோவையில் விழா", "raw_content": "\n« த���வதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு\nடிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ். 26 ஆம்தேதி முதல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிகழும்.\nதுறைவன் நாவல் வெளியீடு ஜோ டி குரூஸ்\nவிருது வழங்குபவர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன்\nதேவதச்சன் ஆவணப்படம் வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன்\nதேவதச்சன் நூல் வெளியிடுபவர் யுவன் சந்திரசேகர்\nTags: அழைப்பு, கோவை/ விஷ்ணுபுரம் விருது விழா\nஎஸ்ராவுடன் ஒரு உரையாடல்- கெ.பி.வினோத்\nமகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்\nவன்முறை ஒரு வினாவும் விடையும்\nமடத்துவீடு, புத்தரின் கண்ணீர் - விமர்சனங்கள்\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழ���ப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/29287-four-nations-hockey-india-beats-belgium-in-2nd-match.html", "date_download": "2019-08-17T11:54:34Z", "digest": "sha1:O3C4NESJGGBMNRCNGUN4JPPVPRKGNGCT", "length": 9699, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "நான்கு நாடுகள் ஹாக்கி: பெல்ஜியத்துக்கு பதிலடி கொடுத்தது இந்தியா | Four Nations Hockey: India beats Belgium in 2nd match", "raw_content": "\nதேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nபாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nநான்கு நாடுகள் ஹாக்கி: பெல்ஜியத்துக்கு பதிலடி கொடுத்தது இந்தியா\nநான்கு நாடுகள் ஹாக்கி தொடர் இரண்டாம் பாதியின் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தியுள்ளது.\nஇத்தொடரின் முதல் பாதியில் இந்திய அணி, இறுதி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக களமிறங்கிய இந்தியா, 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியில், இந்தியாவின் ரூபித்தார் பால் சிங், 4-வது நிமிடத்தில் கோல் அக்கௌன்ட்டை ஓபன் செய்தார். இந்தியாவுக்கு மொத்தம் ஐந்து பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. இதில், இரண்டு கோல்களை ருபிந்தர் அடித்தார். இதன் பிறகு, 59-வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் கோல் அடிக்க, மற்ற இரண்டு கோல்களும் லலித் உபாத்யாய் மற்றும் ஹர்மான்ப்ரீத் சிங்கால் அடிக்கப்பட்டது. முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்த நிலையில், இந்திய அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்��ாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகமலால் ரத்து செய்யப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு : காரணம் உள்ளே\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக்., சீனாவுக்கு மீண்டும் அடி\n1. கோவிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது\n2. ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\n3. \" ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா\" என்னும் புதுமொழியின் மூலம் நன்றி தெரிவித்த பார்த்திபன்\n4. அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ\n5. கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nமெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்\nஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு\nதிருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி \nஇன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு: என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-08-17T10:34:51Z", "digest": "sha1:5J2MVDHB2AERI3NT6JRMPPO6IIL7MCAN", "length": 4000, "nlines": 34, "source_domain": "www.siruppiddy.info", "title": "நீர்வேலி பாடசாலைகளுக்கு இலண்டனில் வசிப்பவர் உதவி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நீர்வேலி பாடசாலைகளுக்கு இலண்டனில் வசிப்பவர் உதவி\nநீர்வேலி பாடசாலைகளுக்கு இலண்டனில் வசிப்பவர் உதவி\nநீர்வேலி வடக்கு நீர்வேலியைச் சேர்ந்தவரும் தற்போது இலண்டனில் வசிப்பவருமான திருமதி கமலா பாலசுப்பிரமணியம் அவ��்கள் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு ஒரு இலட்சம் ரூபாவும் (100 000/= ) நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலைக்கு எழுபத்து மூன்று ஆயிரத்து முந்நூற்று ஐம்பத்து ஐந்து ரூபாவும் ( 73355/= ) பரிசளிப்பு விழாவுக்கென நிதி அன்பளிப்பு வழங்கியுள்ளார்.\nதனது பெற்றோர்களான அமரர்கள் திரு திருமதி அப்பாபிள்ளை ஞாபகார்த்தமாக இந்நிதி அன்பளிப்புக்களை பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளார். இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலண்டன் கிளை மற்றும் நீர்வேலி நலன்புரிச் சங்கம் ஆகிய அமைப்புக்களின் உறுப்பினருமாவார். மேலும் நீர்வேலி R.C பாடசாலை , அத்தியார் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமதி கமலா பாலசுப்பிரமணியம் அவர்களின் நன்கொடைக்காக இரண்டு பாடசாலைகளின் கல்விச்சமூகத்தினர்களும் உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/22/108457.html", "date_download": "2019-08-17T10:44:53Z", "digest": "sha1:6L2S4Y27SROSFCDB2WOQRDPT7QOZX4BL", "length": 21450, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பலியானோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஅத்திவரதர் வைபவ காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nபடுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பலியானோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nதிங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019 உலகம்\nகொழும்பு : இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.\nஉலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் வழக்கம்போல் உற்சாகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடந்தன. இந்நிலையில், தலைநகர் கொழும்பு நகரில் கொச்சிகடே ப��ுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதே நேரத்தில், கொழும்பு அருகே கடலோர நகரமான நிகாம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்புகளால், அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, புனித செபஸ்தியார் தேவாலயத்தின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், நமது தேவாலயத்தில் குண்டு வெடித்துள்ளது. இங்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால், நேரில் வாருங்கள், உதவுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன. இந்த சொகுசு ஓட்டல்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் ஓட்டல்கள் ஆகும்.\nநேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்கச் செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள். ஆக, மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 215 பேர் பலியானதாக இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 500- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஇலங்கை குண்டு வெடிப்பு SL bomb blast\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்��ையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஅணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது: ராஜ்நாத் சிங்\nமுதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி -பிரதமர் மரியாதை\nகாஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வரும் 19-ம் தேதி முதல் திறக்கப்படும்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\nவீடியோ: நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஉண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 கோடி நாணயங்கள் வங்கியில் செலுத்தப்படும்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்\nஅத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு\nஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு: அமைச்சர் ஜெயக்குமார்\nவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை\nஉடற்கல்வி ஆசிரியர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2027-ல் மாறும்: ஐ.நா.\nஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு\nபனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் நிறைவு: பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\n10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி\nகேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\nதங்கம் விலையில் தொடர் உயர்வு\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nகேல் ரத்னா விர���துக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை\nபுதுடெல்லி : விளையாட்டுத் துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, பஜ்ரங் பூனியாவின் பெயரை தேர்வுக்குழு ...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி\nசென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ...\n10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை\nபோர்ட் ஆப் ஸ்பெயின் : 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 2010 முதல் ...\nதேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை பிற மொழிகளில் மொழி பெயர்க்க முடியாது: ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு பதில்\nதேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்க முடியும். தமிழ் உள்ளிட்ட பிற மாநில ...\nவீடியோ : வேலூரில் நடைபெற்ற பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய விழா\nவீடியோ : பிரகடன குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறினால் தண்டனை\nவீடியோ : மதுரையில் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி: 23 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்பு\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019\n1ஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில...\n2இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின்...\n3படுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்க...\n4இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-08-17T11:40:51Z", "digest": "sha1:QFYWNT72RLSP2TV6NTCWTCO26REPVOLM", "length": 8717, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பள்ளி", "raw_content": "\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது வழக்கு\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nமதுரை (26 ஜூன் 2019): மதுரையில் பள்ளி பால்கனி இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஅடுத்த கல்வியாண்டு முதல் யோகா அவசியம்\nபுதுடெல்லி (11 ஜூன் 2019): அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக ‘ஆயுஷ்’ துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.\nமாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாது\nபுதுடெல்லி (26 டிச 2018): பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு ஆதார் எண்ணை வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nமழை பெய்தால் இனி சந்தோஷப் பட முடியாது\nசென்னை (05 டிச 2018): மழை பெய்தால் விடுமுறை கிடைக்கும் என்று உற்சாகம் அடையும் மாணவர்களுக்கு ஆப்பு வைத்துள்ளது பள்ளி கல்வித்துறை.\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nசென்னை (15 நவ 2018): கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பதால் நாளை தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 1 / 3\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளை…\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nஅடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய …\nவிண்ணைத் தொடும் தங்கத்தின் விலை\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி…\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண…\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/wisdom/topic/donation", "date_download": "2019-08-17T11:10:54Z", "digest": "sha1:CLDTAQAPGDMKSNVORDFJA72ALIKDGRDY", "length": 43915, "nlines": 204, "source_domain": "isha.sadhguru.org", "title": "Wisdom Home Page | Isha Sadhguru", "raw_content": "\nகொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்உயிர்\n - எழுத்தாளர் அஜயன் பாலாஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்உப-யோகாஒரு ஹீரோ... ஒரு யோகி...குழந்தைகள்... சில உண்மைகள்குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்சிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashionஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்நில்... கவனி... சாப்பிடுபஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்பாலுணர்வு... காதல்... கடவுள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்பூமித் தாயின் புன்னகை – இயற்கை வழி விவசாயம்பெண்கள்... அன்றும் இன்றும் என்றும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nஉலகிலுள்ள பெரும்பாலான மக்கள் உண்மையில் பிஸியாக இல்லை, தங்கள் எண்ண ஓட்டத்தில் சிக்கியிருக்கிறார்கள்.\nமேம்பட்ட விவசாயத்தின் மூலம் இந்திய மண்வளம் காப்போம்\nபிரிட்டிஷ் அரசு இந்திய நெசவாளிகளை அவர்களது பிழைப்புக்காக பயிர்த்தொழிலுக்குள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி, இந்தியத் துணிகளை எப்படி அழித்தது என்பதை சத்குர…\nஆன்மீக செயல்முறை என்றால் உங்கள் வாழ்க்கை உங்கள் உடல்தன்மையால் இயக்கப்படுவதில்லை. உயிரின் உள்ளார்ந்த அறிவு, தன்னை வெளிப்படுத்த வேண்டும்.\nஎதில் இருந்து வேண்டும் விடுதலை\nஇந்த சுதந்திர பாரதத்தில் எத்தனையோ வளர்ச்சிகளை நாம் கண்டு வருகிறோம். எனினும், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்ந…\nவருங்கால சந்ததியினருக்கு நிறைவான தண்ணீரும் வளமான மண்ணும் விட்டுச்செல்லாவிடில், நம் எழுபதாண்டு கால அரசியல் சுதந்திரம் வீணாகிவிடும்.\nசத்குருவுடன் நா.முத்துக்குமார் - திராவிடத்தின் அடிப்படை பக்தி\nதனது தந்தையின் திராவிட கருத்துக்களால் உந்தப்பட்டு வளர்ந்த மறைந்த பிரபல எழுத்தாளர் திரு நா.முத்துக்குமார் அவர்கள், சத்குருவிடம் ஆத்திகம் மற்றும் நாத்தி…\nநீர் ஒரு வர்த்தகப்பொருள் அல்ல, நம் உயிருக்கு ஆதாரமானது. உங்கள் உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர்; இந்த உண்மையை உணர்ந்து வாழ்வது மனிதர்கள் உயிர்வாழ அத்தியாவசியமானது.\nகர்ப்பிணி பெண்கள் எப்படி இருக்க வேண்டும்\nஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி கருவிலேயே நடப்பதால், கர்ப்ப காலத்தில் தாய் எப்படி இருக்க வேண்டும், எங்கு இருக்க வேண்டும் என்று சத்குரு விளக்குகிறார்.\nஇந்தியாவின் 3ல் ஒரு பகுதி நிலம் அழியும் அபாயம்\nநம் தேசத்தின் நதிகள் வற்றிக் கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால், நம் தேசத்தின் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை நாம் இழக்க நேரிடும் அபாயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-17T11:06:47Z", "digest": "sha1:NHNJHMM6DNYVBOY6P7PEJD7E3WFQSDDS", "length": 14003, "nlines": 161, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "குடும்ப ஒற்றுமை | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nTag Archives: குடும்ப ஒற்றுமை\nகுடும்ப நலம் பற்றிய விசாரிப்பு\nPosted on ஜூலை 31, 2013 | குடும்ப நலம் பற்றிய விசாரிப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nகுடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களை நீங்கள் கண்டிருப்பியள். பெரும்பாலும் அவர்கள் காதல் தொடங்கிப் பிள்ளைகள் எண்ணிக்கை வரை விசாரிப்பர். காதல் முறிவு, கலியாண முறிவு, குடும்ப மோதல், குடும்ப இழிநிலை எனப் பலதும் பத்தும் அக்கறையாக விசாரிப்பர். அப்படி விசாரித்தால் தானே, அவர்களால் ஊருக்குள்ளே செய்தி பரப்ப வாய்ப்புண்டு.\nஇவ்வாறு செய்தி பரப்புவோரால், பாதிப்புற்றவர்கள் பலர் இருக்கலாம். குடும்பத்திலே, வீட்டிற்குள்ளே நடந்தது வேறு, ஊருக்குள்ளே உலாவுவது வேறாக இருக்கலாம். அதாவது, ஒன்றைப் பத்தாகப் பரப்புவதே குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களின் வேலையாக இருக்கும்.\nஇவ்வாறு குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களுக்கு வேலை வைக்காது குடும்பம் நடாத்துவது எப்படி இதுவே எனது முதலாம் கேள்வியாக எழுகின்றது.\nஏதாச்சும் ஊருக்குள் ஊலாவ மறுப்பதேன்\nகாட்டுத் தீபோல வீட்டுச் செய்தி\nமேலேயுள்ள எனது பா(கவிதை) வரிகளை படித்துப் பாருங்கள். கணவன்-மனைவி இருவருக்குமிடையே ஒற்றுமை இருந்தால் மட்டும் போதாது காதலர் இருவருக்குமிடையே ஒற்றுமை இருந்தாலும் கூட அவர்களது செய்தி எதுவும் அடுத்தவருக்குத் தெரிய வாய்ப்பில்லையே அதாவது, நல்ல குடும்பத்திற்கு ஒற்றுமை தான் முதலாம் சொத்து.\nகருத்தொற்றுமை, விருப்பொற்றுமை, இலக்கொற்றுமை (எதிர்பார்ப்பொற்றுமை), பண்பாட்டொற்றுமை என எல்லா ஒற்றுமை இருந்தால் அன்பும் (பாசமும்) பற்றும் தானாகவே வந்து சேரும். குடும்ப நலம், பாலியல் சுகம், வாழ்வின் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றிலும் ஒற்றுமை வேண்டும். அதற்குப் புரிந்துணர்வு வேண்டும்.\n ஒருவரை ஒருவர் புரிந்து உணர்ந்து நடத்தலே அதெப்படிச் சரிப்பட்டு வரும் ஒருவர் விருப்பை அடுத்தவர் ஏற்றல் அல்லது ஒருவர் விரும்பாததை அடுத்தவர் வெறுத்தல் அதாவது ஒருவர் விருப்புவெறுப்பை மதித்து விட்டுக்கொடுக்கும் எண்ணத்தைப் பேணினால் புரிந்துணர்வு தானாவே வந்துவிடும்.\nபுரிந்துணர்வு உண்டென்றால் எவரும் எவர் மீதும் எரிந்து விழ வாய்ப்பில்லை. ஒருவருக்கொருவரிடையே முரண்பாடுகள் முளைக்காவிட்டால் குடும்பப் பிரிவிற்கு இடமில்லை. அதேவேளை குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களுக்கு வேலையும் இல்லை. அதாவது குடும்ப நலம் பற்றி விசாரித்த பின்னர் ஊரெங்கும் பரப்புவோருக்கு உள்வீட்டுச் செய்தியுமில்லை.\nஅது மட்டுமா, குடும்ப நலம் விசாரித்துக் கணக்குப் பிணக்குகளை தீர்த்துவைத்து மகிழ்வான வாழ்வமைக்க மதியுரை (ஆலோசனை) கூறும் என் போன்ற உளநல / குடும்பநல மதியுரை (ஆலோசனை) வழங்குவோருக்கும் வேலை இல்லை. எனவே, மகிழ்வான வாழ்வுக்கு குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும்.\nஅன்பு இருந்தால் ஒற்றுமை வரும். ஒற்றுமை இருந்தால் அன்பு வரும். அன்பும் ஒற்றுமையும் இருந்துவிட்டால் வாழ்வில் உச்ச மகிழ்ச்சியை அடைந்துவிடலாம். என் குடும்ப நிலையை மட்டும் கருதாமல், பலரது குடும்ப நலம் பற்றி விசாரித்ததை வைத்து இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறேன்.\nகுடும்ப நலம் பற்றிய விசாரிப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link", "date_download": "2019-08-17T11:26:15Z", "digest": "sha1:L2RCVZP47RW7GIPDDBNOXDAV5VXACFGB", "length": 6823, "nlines": 214, "source_domain": "www.chillzee.in", "title": "Poems - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - கற்பனையில் வரைந்த முகம் - குணா\t 16 August 2019\t Written by Guna\nகவிதை - கண்ணீர் விட்டு வளர்த்த பயிர்\nகவிதை - இளைய சமுதாயமே எழுந்து வா.. - தங்கமணி சுவாமினாதன்\t 15 August 2019\t Written by Thangamani Swaminathan\nகவிதை - எனக்காக பிறந்துவிட்ட என் உயிருக்கு - தானு\t 11 August 2019\t Written by Thaanu\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nகவிதை - அவஸ்தை - ரம்யா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nகவிதை - கற்பனையில் வரைந்த ம���கம் - குணா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில மணித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13762-sirukathai-athile-oru-thrill-irukke-ravai", "date_download": "2019-08-17T11:38:47Z", "digest": "sha1:CLYKRQGP7CZOZL4D7D2OIP3NHNCINQCT", "length": 22510, "nlines": 302, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே! - ரவை - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\nசிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\nசிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\nசிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\n\"அப்பா ஏன் இன்னிக்கி 'வாக்கிங்' போகலே தினமும் காலையிலே ஆறரைக்கு போயிட்டு ஏழரைக்கு வருவாரே, இன்னிக்கு படுத்திண்டிருக்கார் தினமும் காலையிலே ஆறரைக்கு போயிட்டு ஏழரைக்கு வருவாரே, இன்னிக்கு படுத்திண்டிருக்கார்\n\" போனாரே, நான் பார்த்தேனே சரியா பாருங்க, அப்பா ரூமிலே படுத்திண்டா இருக்கார் சரியா பாருங்க, அப்பா ரூமிலே படுத்திண்டா இருக்கார்\n\" நான் என்ன பொய்யா சொல்றேன் நீயே வந்து பார்\nமகனும் மருமகளும் வந்து பார்த்தபோது, அப்பாவுக்கு அம்மா மாத்திரை கொடுத்துக்கொண்டிருந்தாள்.\n\" என்னம்மா ஆச்சு, அப்பாக்கு இப்ப எதுக்கு மாத்திரை கொடுக்கிறே இப்ப எதுக்கு மாத்திரை கொடுக்கிறே\n அப்பாவுக்கு லேசா நெஞ்சுவலி இருக்காம், அதான் மாத்திரை கொடுக்கிறேன்.......\"\n\" 'வாக்கிங்'போனதா மீரா சொல்றாளே\n நான் வாசல் தெளித்து கோலம் போடறபோது, அப்பா போனாரே\n எப்பவும்போல, ஒரு மணி நடந்துட்டு வரத்தான் கிளம்பினாரு, ஆனால், பத்து நிமிஷத்துக்குள்ளேயே, நெஞ்சுவலி வந்துட்டுதாம், திரும்பி வந்து படுத்துட்டாரு...........\"\n\" நௌ ஐ ஆம் ஆல்ரைட் இப்ப நார்மலா இருக்கேன், நடக்கிறபோதுதான், மூச்சு முட்டறது, நெஞ்சு வலிக்கிறது..........\"\n எனக்கு வயசாயிடுத்து, முப்பது வருஷமா ஹார்ட் பேஷண்ட் பைபாஸ் சர்ஜரி பண்ணி இருபது வருஷமாச்சு பைபாஸ் சர்ஜரி பண்ணி இருபது வருஷமாச்சு இந்த ��யசிலே இதெல்லாம் சகஜம் இந்த வயசிலே இதெல்லாம் சகஜம் நீங்க எல்லாரும் நிம்மதியா உங்க வேலையை பாருங்க நீங்க எல்லாரும் நிம்மதியா உங்க வேலையை பாருங்க நான் கொஞ்சநேரம் படுத்துக்கொண்டிருந்தால், சரியாகிடும் நான் கொஞ்சநேரம் படுத்துக்கொண்டிருந்தால், சரியாகிடும்\nமீரா, கண்ஜாடை காட்டி சேதுவை தனியே அழைத்தாள்.\n எனக்கென்னவோ, அப்பாவை உடனடியா டாக்டரிடம் அழைத்துப் போய்காட்டுவது நல்லதுன்னு தோணுது, ஏன்னா, எங்கம்மாவுக்கு இதேமாதிரி திடீர்னு ஒருநாள் வந்த நெஞ்சுவலியை சரியா கவனிக்காம, அன்னிக்கு ராத்திரியே இரத்த அழுத்தம் எகிறிப்போய், நடுராத்திரியிலே ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணினோம், ஏதோ மருந்து மாத்திரை தந்து அவளை காப்பாத்தினாங்க, ஆனால் இடதுபக்க உடம்பு செயலிழந்து போயிடுத்து, அப்பத்தான், டாக்டர் சொன்னார், 'நெஞ்சுவலி வந்தவுடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துவந்திருந்தால், இந்த நிலைமை ஏற்படாம தவிர்த்திருக்கலாம்'னு சொன்னார்.\"\nஅடுத்த நிமிடமே ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டேவிட்டுக்கு போன்பண்ணி அபாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு, சேது, அப்பாவை அவரிடம் அழைத்துச் சென்றான்.\nவழக்கம்போல, புன்சிரிப்புடன், டாக்டர் டேவிட் நோயாளியை வரவேற்றார்.\n காலையிலேயே இப்படி உங்க மகனை பயமுறுத்தலாமா நான்தான் சொல்லி யிருக்கிறேனே, உங்களுக்கு ஹார்ட் ரொம்ப ஸ்டிராங்னு, சரி, ஈ.சி.ஜி., இரத்தப் பரிசோதனை, சிறுநீர்பரிசோதனை, எடுத்துப் பார்ப்போம், அதிலே முடிவு எடுக்க முடியலேன்னா, பிறகு எகோ, ஸகேன்\nபார்த்து ஆஞ்சியோ பண்ணவேண்டியிருந்தா, செய்துடுவோம். தைரியமாயிருங்க\n முப்பது வருஷம் முன்பு, ஒருநாள், இரவு ஒம்பதரை மணிக்கு என் மனைவி என்னை உங்களிடம் அழைத்து வந்ததிலிருந்து இன்றுவரை நான் உயிரோட நடமாடறது, உங்க தயவிலேதான் எனக்கு ஒண்ணும் பயமில்லே, சேதுதான் முன்ஜாக்கிரதையா என்னை அழைத்து வந்திருக்கான், பத்தாயிரம் பணத்தோடதான் வந்திருக்கோம், திருப்பதி உண்டியல்லே போடறமாதிரி அந்தப் பணத்தை இங்கே செலவு செய்துட்டா, நோய் இருக்கிற இடம் தெரியாம ஓடிடாதா எனக்கு ஒண்ணும் பயமில்லே, சேதுதான் முன்ஜாக்கிரதையா என்னை அழைத்து வந்திருக்கான், பத்தாயிரம் பணத்தோடதான் வந்திருக்கோம், திருப்பதி உண்டியல்லே போடறமாதிரி அந்தப் பணத்தை இங்கே செலவு செய்துட்டா, நோய் இருக்கிற இடம் தெரியாம ஓடிடாதா\n உங்கப்பாவுக்கு வயசானாலும், குசும்பு போகலே பார் நான் என்ன சும்மாவா பணம் வாங்கறேன் நான் என்ன சும்மாவா பணம் வாங்கறேன் நான் படிச்ச படிப்புக்கும், நாற்பது வருஷ அனுபவத்துக்கும் விலை கிடையாதா நான் படிச்ச படிப்புக்கும், நாற்பது வருஷ அனுபவத்துக்கும் விலை கிடையாதா கோடிக்கணக்கான ரூபாயிலே ஸ்கேன் மிஷின், எகோ மிஷின், எல்லா மிஷினும் வாங்கிப் போட்டிருக்கேன், அதுக்கு காசு வாங்கறேன், அது தப்பா கோடிக்கணக்கான ரூபாயிலே ஸ்கேன் மிஷின், எகோ மிஷின், எல்லா மிஷினும் வாங்கிப் போட்டிருக்கேன், அதுக்கு காசு வாங்கறேன், அது தப்பா\n எங்கப்பா சார்பிலே, நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க\n\" அவரும் சரி, நானும் சரி, தமாஷா இப்படித்தான் பேசிப்போம். சேது நீ பிறந்தபோதே, அவர் என் பேஷண்ட் நீ பிறந்தபோதே, அவர் என் பேஷண்ட் சரி, முதல்லே ஈ.சி.ஜி., இரத்தம், சிறுநீர் டெஸ்ட் முடிச்சிண்டு வாங்க சரி, முதல்லே ஈ.சி.ஜி., இரத்தம், சிறுநீர் டெஸ்ட் முடிச்சிண்டு வாங்க\nமூன்று ரிபோர்ட்டுகளும் நோயாளிக்கு எந்த குறைபாடும்இல்லைனு தெரிவித்தன\n உங்கப்பாவுக்கு, எல்லாம் சரியாயிருக்கு, ஏன் நெஞ்சுவலி வந்ததுன்னு தெரிஞ்சிக்க, எகோவும் ஸ்கேனும் எடுத்துடு பார்ப்போம்\nஅந்த இரண்டு ரிபோர்ட்டுகளும் வந்ததும், டாக்டர் டேவிட் அவைகளை சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டு ஆழ்ந்து படித்தார்.\nஅப்போதே, சேதுவுக்கு அடிவயிற்றில் கிலி பிறந்தது சபேசன் கவலையே படாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.\n\" சரி, இந்த முறை ஆஞ்சியோ செய்யாமல் என்னை விடறதா, டாக்டருக்கு எண்ணமில்லை போலிருக்கு, பாவம், சேது அவனுக்குத்தான் நிறைய செலவு\nசிறுகதை - நகரும் உண்மைகள் - ரவை\nசிறுகதை - பிரிவின் பது.... - ஜெப மலர்\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nகவிதை - கண்ணீர் விட்டு வளர்த்த பயிர்\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\nNice story sir.. மரணம் னு ninaichathume பயம் vanthiduvathu இயல்பு.. Athu தேவை ilanu azhaga solitinga.. Analum சில சமயங்களில் அறிவுக்கு புரிவது மனதுக்கு பரியமாட்டேங்குதே\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\n மெய் சிலிர்க்இறது, த��்கள் விமரிசனம் படித்ததும் என் பிறவிப்பயனை எய்திவிட்டேன். தங்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். என்னாலான உதவி என்றும் யாவர்க்கும் செய்வேன். நீங்கள் சந்தோஷமாக வாழ என் பிரார்த்தனை\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\nஎன் மனப்பூர்வமான ஆசி தங்களுக்கு எப்போதும் உண்டு\n# RE: சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nகவிதை - அவஸ்தை - ரம்யா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில மணித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/blog-post_25.html", "date_download": "2019-08-17T10:29:30Z", "digest": "sha1:GN2ZUMZA3GRBNMMAIBSG2NTQFLBIKCHC", "length": 14486, "nlines": 243, "source_domain": "www.kalviseithi.org", "title": "குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள் - KALVISEITHI", "raw_content": "\nகுழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்\nநவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு\nவருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...\n* வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந��தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.\n* 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.\n* நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.\n* உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.\n* இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.\n* இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.\n* 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.\n* 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\n* குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவ��்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.\n* நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.\n* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nTET தேர்ச்சி பெறாத உதவிபெறும் பள்ளிகளில் உள்ள இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி\nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17517-kumbhabhishekham.html", "date_download": "2019-08-17T11:17:24Z", "digest": "sha1:BBQPAL5TUUHQVBYC4OZ4V4KD4A5C4VS2", "length": 9283, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | Kumbhabhishekham", "raw_content": "\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் ராஜகோபுர வாசலில் திரண்டிருந்த பக்தர்கள்.\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் திருப்பணிகள் ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடைந்த நிலையில் சுற்றுக் கோயில்களுக்கு கடந்தஜன. 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் ராஜகோபுரங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇதையொட்டி, நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நேற்று காலை நிறைவு பெற்றதையடுத்து, கடங்கள் புறப்பாடு நடைபெற்றன. தொடர்ந்து காலை 9.20 மணிக்குபிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர், நீலோத்பாலாம்பிகா சமேத நகவிடங்க செண்பக தியாகராஜ சுவாமி, சனீஸ்வர பகவான் ஆகிய பிரதான மூர்த்திகளுக்கும், சுவர்ண கணபதி முதலான பரிவார மூர்த்திகளுக்கும், ராஜகோபுரம் உள்ளிட்ட 3 கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சன்னதிகளில் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.\nஇதில், புதுச்சேரி முதல்வர்வி.நாராயணசாமி, மாநில அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், எம்.கந்தசாமி, துணை சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், நிர்வாக அலுவலருமான (கோயில்கள்) ஏ.விக்ரந்த் ராஜா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டி.சுதாகர், தமிழகம், புதுச்சேர�� மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.\nகாவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nகன்னியாகுமரியில் ரூ.22.5 கோடியில் பிரமிப்பில் ஆழ்த்தும் வெங்கடாசலபதி கோயில்: ஜன. 27-ல் மஹா கும்பாபிஷேகம்; யாகசாலை பூஜைகள் தொடங்கின\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 18: திருமண வரம் தரும் திருவிடந்தை\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 16: மகாலக்ஷ்மிக்கு அருளிய திருக்காமேஸ்வரர் 16: மகாலக்ஷ்மிக்கு அருளிய திருக்காமேஸ்வரர் பிரிந்த தம்பதியை சேர்த்துவைக்கும் வெள்ளூர்\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் பெங்கால் வீரர் அசோக் தின்டா காயம்\nசவுதியில் ஷியா முஸ்லிம் என்பதால் தாயின் முன் கொல்லப்பட்ட சிறுவன்\nமு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/07184556/1255164/Confiscation-of-banned-plastic-products.vpf", "date_download": "2019-08-17T11:36:13Z", "digest": "sha1:W6YRH62ZHFEXZXLQ7RYJ2BCETC3VDOOU", "length": 7389, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Confiscation of banned plastic products", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகளக்காட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nகளக்காட்டில் 18 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nகளக்காடு அண்ணா சிலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் மணிமுத்தாறு காளியப்பன், களக்காடு சுஷ்மா, கோபாலசமுத்திரம் முருகன், மேலச்செவல் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் களக்காடு ஆறுமுகநயினார், வீரவநல்லூர் பிரபாகரன், கல்லிடைகுறிச்சி கந்தசாமி மற்றும் கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, மேலச்செவல், கோபாலசமுத்திரம், ஏர்வாடி ஆகிய நகர பஞ்சாயத்துக்களை சேர்ந்த பணியாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதில் 18 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடை வியாபாரிகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்���ட்டது.\nமேலும், இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என களக்காடு நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசுவாமிமலை அருகே பஸ் மோதி சிற்பி பலி\nஅவினாசியில் விபத்து- பனியன் தொழிலாளி பலி\nகொடைக்கானல் அருகே தனியார் தோட்ட காவலாளி குத்திக்கொலை\nதடுப்பு கட்டையில் மோதி ஆம்னிபஸ் கவிழ்ந்தது- கடலூர் கலெக்டரின் உறவினர் பலி\nதுடியலூர் போலீஸ் நிலையம் முன்பு 3 வயது மகளுடன் பெண் தர்ணா போராட்டம்\nதிருப்பதியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்க விரைவில் தடை - சிறப்பு அதிகாரி தகவல்\nபொள்ளாச்சி அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல்\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை\nதிருவாரூர் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nசீர்காழியில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடைக்காரர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johan-paris.blogspot.com/2007/07/", "date_download": "2019-08-17T11:46:19Z", "digest": "sha1:GVHUREISVF2MCOSGHZGTAOUYL6FAQYWN", "length": 15409, "nlines": 107, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: July 2007", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\nதிருநங்கையாக பிரஞ்சுத் திரையில் வாழ்ந்து காட்டிய MICHEL SERRAULT\nபிரஞ்சுத் திரைப்பட உலகில் 50 வருடங்களாக தன் திறம்பட்ட\nநடிப்பால் ,குறிப்பாக நகைச்சுவையால் கோலோச்சிய சிறந்த குணசித்திர நடிகர் மிசல் செறோ (MICHEL SERRAULT) தன் 79 வயதில் நோய்வாய்ப்பட்டு 29-07-2007 மாலை காலமானார்.\nபிரான்சில் புறுனொய் (BRUNOY) ல் 24-01-1928 ல் பிறந்து, 1954 ல் திரையுலகுக்கு வந்து பல தரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தபோதும். அவருக்கு ( CAGE AUX FOLLES) காச் ஓ பொலி என்ற படத்தில் ஏற்று நடித்த திருநங்கை பாத்திரமே மிகப் பெரிய புகழைத் தேடித் தந்ததுடன், சர்வதேச கீர்த்தியையும் ஏற்படுத்தியது மாத்திரமன்றி தொடர்ந்து 3 பாகமாக வெளிவந்து வெற்றி கண்டது.\nநான் மிக மிக இரசித்த இவர் படமும் இந்த CAGE AUX FOLLES.\nஇவர் சிறந்த நடிப்பால், திருநங்கைகளே வெகுவாகப் பாராட்டியதாக கூறுவார்கள். அவ்வளவு இயல��பான மிக அவதானிப்பான நடிப்பு.\nஇவர் பிரான்சின் உயர் திரைப்பட விருதான சிசர்(CESAR) , 3 தடவைகள் பெற்றுள்ளார். மொத்தம் 135 முழுப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், மேடை நாடகமென ,சென்ற வருடம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.\nஒப்பாரும் மிக்காரும் அற்றவர். பிரான்சின் திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பே\nஇன்று தொலைக்காட்சிச் செய்தியில் கூட அவர் திருநங்கை வேசத்தின் சில காட்சியைக் காட்டி... செய்தி வாசிப்பவர் ,இந்தக் கவலையான சூழலிலும் தன்னை மறந்து சிரிக்கும் படியானது.\nஉங்களில் யாருக்காவது இந்தத் திரைப்படம் கிடைத்தால் பார்க்கவும்.\nசகல உயிரினங்களும், உயிர் வாழ உரிய வித்தைகளைக் கற்றவையாக இயற்கையிலே அமையப் பெற்றன.\nசிம்பன்சிக் குரங்னினம் மிகுந்த புத்திசாலித் தனமான விலங்காகக் கணிக்கப்பட்டு; மனிதனுக்கு மிகக் கிட்டிய உறவும்;புத்திசாலித் தனமும் உள்ளதாக ஆய்வாளர்கள்; கூறுகிறார்கள்.\nஎனினும் சிலவற்றின் அதீத நவீன உலகுக்கேற்ற வாழ்வியல் மாற்றப் புத்திசாலித் தனம் ஆச்சரியமானது.\nசென்ற வாரம் ஜப்பானியக் காகங்கள் பற்றிய ஆய்வு சம்பந்தமான விலங்கியல் விவரணச்சித்திரம் ;பார்த்த போது.... காகத்துக்கு, புறாவை விட மூளை ;3 மடங்கு பெரியது என விளக்கி ;அதன் புத்திசாலித் தனம் பற்றியும்; இந்த நவீன உலகின் மக்களுடன் அது எப்படி தன் வாழ்க்கையை அனுசரித்துச் செல்கிறதென்பதனை விளக்கிய போது...\nகாகம் பற்றிய தேடுதல் செய்த போது...YOUTUBEல் இவற்றைக் கண்டேன்..\nஇந்த இரண்டு துயரமும் கூறுவது ஒன்றே\n25-07-2007 யூனியர் விகடன் படித்தவர்கள் ....\n1-நாவினால் சுட்டவனை தீயினால் சுட்டானா\n2- ஐந்து ரூபாய்க்காக ஒரு தற்கொலை....\nஎன்ற இந்தச் செய்திகளைப் படித்திருக்கலாம்\nஇச் செய்தியின் நாயகன், நாயகிக்கு வயது, வெறும் பத்தும், பதினொன்றுமே.....\nமுதலாவது செய்தியின் சிறுவன் 10 வயது, அவன் வயதையொத்த சிறுவன் ,இவன் தாயாரை கெட்டவார்த்தையால் திட்டி விட்டான் என்பதால், அவன் வீடுசென்று மண்ணெய் ஊற்றிக் கொழுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளான். எரிந்த சிறுவனே வாக்குமூலம் கொடுத்துள்ளான்\nஇரண்டாவது செய்தியில் 11 வயதுச் சிறுமியின் தந்தை அவளுக்குப் 10 ரூபா கொடுக்கிறார், அவள் அக்கா அதில் 5 ரூபா தனக்கு எனக்கேட்க ,தாய் 5 ரூபாயை வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார், தன் காசைச் சகோதரிக்குக் கொடுத்தது தாங்காது, துப்பட்டாவைக் கழுத்தில் மாட்டி சுருக்கிட்டு, தொங்கி இறந்தே விட்டாள்\nஇந்த இளம் குருத்துக்களின் மனதில் இவ்வளவு வைராக்கியமும், வன்மமும்\nஇதற்கு பெரிய ஆய்வு செய்ய வேண்டியதில்லை.\nஇன்றைய திரைப்படங்களே....இந்தச் சீரழிவின் ஜீவநாடி....\nஇன்றைய பழிக்குப்பழி தீர்க்கும் கதையமைப்புடைய திரைப்படங்கள்,\nஎம் சிறார்களை மனநிலையை வெகுவாகப் பாதித்து விட்டது.\nஅன்றைய படங்களின் நாயகன் குற்றம் செய்தவரைப் பிடித்து,\nபொலிசாரின் கைகளில் கொடுப்பது போல் காட்சியமைக்கப்பட்டது.\nஆனால் இன்று அண்ணாசாலையில் வைத்துச் சுட்டுத் தள்ளுவது\nபோல காட்சியமைத்து,சட்டத்தைக் கையில் எடு\nஇந்த வெளுத்தையெல்லாம் பாலேன எண்ணும் சிறுவர்கள் மனதில் விசத்தைத் தெளித்துவிட்டார்கள்,,,,\nவயது வந்தவர்களே திரைப்பட நாயகன்களைக் கடவுளாகக் கருதிப் பாலாபிஷேகம் செய்யும் போது ,இந்த விபரமறியாப் பிஞ்சுகளின் நிலையென்ன\nகல்லாப்பெட்டி நிரப்பும் கூட்டம் ,சமுதாயம் பற்றிச் சிந்திக்காது.\nநாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது\nஅடுத்து திரைப்படத்தின் தங்கை சின்னத்திரைக் கதைகளில்\nசிறிய குடும்பச்சிக்கல்கலுக்குக் கூட நாயகி தற்கொலை என்பதை\nவிலாவாரியாகக் காட்டுகிறார்கள் இந்த தொலைக்காட்சியே\nதஞ்சமெனக் கிடக்கும் தாய்மாருடன் இந்தச் சிறுமிகளும்\nசேர்ந்து இவற்றைப் பார்த்து, மனமாசடைந்தவர்களாகி ,\nசிறு மனச் சோர்வுக்குக் கூட இவற்றை நாடுவது,\n10 வயதில் கொலைசெய்யத் துணிவு வருவதும், தற்கொலை செய்யும் மனத்திடம் வருவதும்... வரவேற்கக் கூடியதல்ல.\nநாம் நமது எதிர்கால சந்ததி பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டதென்பதன் அறிகுறியே இது.....\nஇவர்கள் இளம் மனதில் இனியாவது... பொறுமை, தர்மம்,ஞாயம்,\nமன்னிக்கும் மனப்பாங்கு, பழிவாங்கும் எண்ணமின்மை போன்ற சமூகப் பண்புகளை வளர்ப்போமா\nஅத்துடன் திரைப்படம், தொலைக் காட்சி என்பது தவிர்த்து...வாசித்தல், கேட்டல் என்ற விடயங்களையும் நாமும் அவர்களுடன் சேர்ந்து செய்யப் பழகுவோமா\nஉயிரின் பெறுமதியை உணரப் போதித்தல்\nபழிக்குப்பழியால் ஏற்படும் துன்பம் அவமானம் போன்றவற்றை விளக்குதல்\nதற்கொலையால் குடும்ப அங்கத்தினர் படும் வாழ்நாள் வேதனையைப் புரிய வைத்தல்\nகுடும்பத்திலுள்ள அனைவருமே ,சிறியோர் மனதைப்பா���ிக்கக் கூடிய தொலைக்காட்சித் தொடர்களை முற்றாகப் பார்ப்பதைத் தவிர்த்து,\nநம் சிறார்களைக் காத்து, நல்ல எதிர்காலச் சந்ததியை உருவாக்குவோமா\n'' புகைப்படப் போட்டி'' அறிவித்தலில்...வந்த பலர் அனுப்பிய படங்களைப் பார்த்த போது , பரிசு கிடைக்காதென்பது தெளிவாகத் தெரிந்த போதும், பதிவு போட்டும் அதிக நாளாவதால் ,இதையிடுகிறேன்\nஇந்தக் கலையெல்லாம் ,நமக்கு எதுவும் புரிவதில்லை ஏதோ தன்னியக்க கருவிகள் வந்தபின் நாமும் ஏதோ பிடிக்கிறோம்\nLabels: தேன், புகைப்படம், வண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15", "date_download": "2019-08-17T11:06:11Z", "digest": "sha1:O2B63Z4OBBMDBWPG55QDIMZNMWXOKQFJ", "length": 11050, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - மே 2015", "raw_content": "\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - மே 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதில்லியில் கஜேந்திரசிங் உழவர் தற்கொலையும் அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் நாடகங்களும் எழுத்தாளர்: க.முகிலன்\nமறைமலையடிகளும் பெரியாரும் எழுத்தாளர்: தமிழேந்தி\nநீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் எழுத்தாளர்: பாவலர் வையவன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 30 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nமகிழுந்துப் பயணத்தில் கேட்ட செய்தி எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nபயணங்க���் தந்த அனுபவங்கள் எழுத்தாளர்: வெற்றியூர் வேலு சதானந்தம்\nசமத்துவமின்மையின் சமூக வரலாறு - மார்க்சிய அறிஞர் இர்பான் ஹபீப் எழுத்தாளர்: க.முகிலன்\nவேளாண்மை மக்களிடையே வே. ஆனைமுத்து மற்றும் தோழர்கள் கள ஆய்வு எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nவருவாயில் பாதியை இலவசங்களுக்கு ஒதுக்குவது ஏன் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு ஏன் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு ஏன்\nபாவேந்தர் பாரதிதாசன் எழுத்தாளர்: பெ.செயராமன்\nகதைகளைப் படிப்பதில், தீராக்காதலைத் தமிழர்க்கு உண்டாக்கிய ஜெயகாந்தன் மறைந்தார்\nபடுகொலை செய்யப்பட்ட, 20 தமிழ்த் தொழிலாளர் கொலைக்குக் காரணமான ஆந்திர அரசைப் பணிய வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60205184", "date_download": "2019-08-17T10:49:46Z", "digest": "sha1:4WWH5D2EZJQHEY4AEISQJP2KU6Y4GY5Y", "length": 54460, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "இசையோடியைந்த தமிழ்க்கல்வி | திண்ணை", "raw_content": "\nஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசை. ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி, உச்சரிப்புக்கும் வார்த்தைக்குமான இடைவெளியைப் போன்றது. மானுடமனதில் அறிவுக்கூறு (Knowing), உணர்ச்சிக்கூறு (Feeling), முயற்சிக்கூறு (Willing) என்ற மூன்று கூறுகளையும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. இயல்-இசை-நாடகம் என்ற மூன்று பிரிவுகளையுடைய தமிழ்மொழி, ‘இயல் ‘ மூலமாக மானுட மனதின் அறிவுக்கூறையும், ‘இசை ‘ மூலமாக உணர்ச்சிக் கூறையும், ‘இயலும் இசையும் ‘ சேர்ந்து நிகழ்த்தும் நாடகம் மூலமாக முயற்சிக் கூறையும் வளர்த்துச் செழுமைப்படுத்துகிறது. உணர்ச்சிக் கூறுக்கும், முயற்சிக் கூறுக்கும் மூலாதாரமாக ‘இசை ‘ அமைந்திருப்பதனை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். நமது முன்னோர்களாகிய சான்றோர்கள் தம் வாழ்நாளில் கண்டடைந்த மெய்மைகளை நிரப்பிவைத்துள்ள சொற்பேழைகள் தான் ‘செய்யுள் ‘கள். கவிதையை (செய்யுளை) உரைநடையிலிருந்து பிரித்துக் காட்டுவது இசை. மாணவர்களுக்குச் செய்யுள் பகுதிகளைப் பாடமாக்குவதன் நோக்கமே, மாணவர்கள் இலக்கியச் சுவையைத் தாண்டி, அதன் பின்னணியாகவுள்ள தாள லயத்தையும், இசை நயத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே. இசையை – இசைபற்றிய அறிவை – மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியிலுள்ள இசைப்பாடல்களின் வழியே வளர்ப்பதே முறை. மரபின் நீட்சி தடையின்றித் தொடர்வதால் எளிதில் உள்வாங்கிக் கொள்ள ���யலும்.\nமாணவர்கள் செய்யுளை இசையமைதியுடன் கற்றுத் தெளிவதற்கு ஏற்ப அவர்களுக்குக் கற்றுத்தருமளவிற்குக் கூடத் தற்காலத் தமிழாசிரியர்கள் இசைபற்றிய அடிப்படை அறிவு பெறாமலிருப்பதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது. இதனினும் மன அழுத்தத்தை உயர்த்தக்கூடியவையாக, எத்தனை ஆசிரியர்கள் திருக்குறளை முழுமையாகப் படித்துள்ளனர் – எத்தனை பேராசிரியர்கள் கம்பராமயணத்தை முழுமையாகப் படித்துள்ளனர் என்ற கேள்விகளுக்கான பதில்கள் உள்ளன. 1904இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மரபுவழியிலோ அல்லது குருகுல முறையிலோ இசையறிவைப் பெற்றிருந்தனர். 1940க்குப் பிறகு உரைநடை இலக்கிய வடிவத்தின் வீச்சு பலதரப்பட்ட பயன்களைத் தரத் தொடங்கியதன் மூலம் இசை மீதான மதிப்பு குறையத் தொடங்கியது. 1980க்குப்பின் இராகம், தாளம் முதலான மிக அடிப்படையான இசையறிவு கூடத் தமிழாசிரிர்களுக்குத் தெரியாது போயிற்று. தமிழாசிரியர்கள் செய்யுள்களை இசையமைதியுடன் நடத்தாமைக்கு மூன்று காரணங்கள் உண்டு. (1) இசையில் ஆர்வமின்மை, (2) மரபினை மதிக்காத தன்மை, (3)இசைப்புலமையின்மை.\nஒரு சந்தத்தை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப வார்த்தைகளை நிரப்புவது ‘இசைத்தமிழ் ‘. நிரப்பிய வார்த்தைகளுக்குத் தக்கபடி சந்தத்தை உருவாக்குவது ‘இயற்றமிழ் ‘. இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும். அதாவது, இசை கவிதைக்குத் துணைபோக வேண்டும். தமிழாசிரியருக்கும் இசையாசிரியருக்குமான இடைவெளிதான் தற்போது தமிழாசிரியர்கள் கவிதைகளை உரைநடைபோல் நடத்த ஏதுவாயிற்று. இதற்கு அடிப்படை காரணம், இயற்றமிழையும் இசைத்தமிழையும், தனித்தனியே கற்றுத்தரத் தொடங்கியதுதான். ஒரு கோணத்தில் பார்த்தால், இருபெரும் துறைகளையும் தனித்தனியே கற்கும் போதுதான் ஆழங்கால்பட முடியும். இருதுறைகளுக்குமே பரஸ்பர பரிமாற்றம் அவசியம்.\nஉதாரணமாக, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தனது பாலிய காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியாருக்குத் தெரியாமல் காலையில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழும், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குத் தெரியாமல் மாலையில் கோபாலகிருஷ்ண பாரதியிடம் இசையும் கற்றுவந்தார். ஒருமுறை மீனாட்சி சுந்தரம்பிள்ளையும் உ.வே. சாமிநாதய்யரும் நடந்து செல்கை��ில், கோபால கிருஷ்ண பாரதியார் எதிர்ப்பட்டார். அப்போது மீனாட்சி சுந்தரம் பிள்ளை கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் உ.வே.சாமிநாதய்யரை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன், ‘இவன் என்னிடம் தமிழ்ப்பயிலும் மாணவன் ‘ என்று கூற, அதற்கு கோபாலகிருஷ்ண பாரதியார், ‘தெரியுமே இவன் என்னிடம் இசைபயில்கிறான் ‘ என்று கூற இருவரிடமும் உ.வே.சாமிநாதய்யர் சிக்கிக் கொண்டார். மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு இசை மீது நாட்டம் இல்லை. மீனாட்சி சுந்தரம் பிள்ளை உ.வே.சாமிநாதய்யரை அழைத்து, ‘நீ என்னிடம் தமிழைக்கற்றுக் கொள் அல்லது கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை கற்றுக் கொள் ‘ எனக்கூறி ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வலியுறுத்தினார். அவ்வாறு வ.யுறுத்தக் காரணம், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இசை மீதான நாட்டம் அறவேயில்லை என்பது மட்டுமல்ல ‘மனம் இசையில் இலயித்துவிட்டால் பின்னர் ஒரு போதும் இயற்றமிழை நாடாது ‘ என்பதனை உணர்ந்திருந்தும்தான்.\nமேற்பரப்பில் மெளனமாகச் சுழன்று சுழன்று மெல்ல உள் அழுந்தி சுழற்சியில் வேகம் கொண்டு, அடித்தளம் வரை இழுத்துச் சென்று மணலில் புதைத்துவிடும் நீர்சுழியைப் போன்றது இசை. இசையை ஒரு பொழுதுபோக்காகவே (சாப்பாட்டிற்கு ஊறுகாய் போல்) பிற துறை அறிஞர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக, தீவிர எழுத்தாளர்களுக்கு இசை ஒரு தற்காலிக விடுதலை – அவர்கள் தம்மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள இசை நல்லதொரு வஸ்து. பிற துறையினர் மிகக் கவனமாக – அளவாகவே இசையைப் பயன்படுத்துவர்.\nபழைய பேராசிரியர்களுள் சிலர் வகுப்பறைகளில் தமிழ் இசைப் பாடல்களையும் தமிழ்ச் செய்யுள்களையும் அதற்குரிய தாள லயத்துடன் பாடி, மாணவர்களுக்கு இசைமீது பற்றுவளர உதவியுள்ளனர். குறிப்பாக, பேராசிரியர் அ.சங்கர நாராயணன், பேராசிரியர் சுப. அண்ணாமலை போன்றோர். ‘பேரா.அ.சங்கர நாராயணன் அவர்கள் பாரதிதாசன் இயற்றிய ‘இயேசுநாதர் ஏன் வரவில்ை ‘ என்ற கடினமான இசைப்பாடலைப் (பதினான்கடி கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) பிசிறு தட்டாமல் வகுப்பறையில் பாடுவார் ‘ என்று அவருடைய பழைய மாணவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் ‘ ‘புகழ்பெற்ற பேராசிரியர்கள் ஒளவை துரைசாமிப் பிள்ளை, இலக்குவனார், ஆ.கி. பரந்தாமன் போன்றோர் இசை பற்றிச் சிறிதும் அறிந்திருக்கவில்லை ‘ ‘ என்று அவர்களுடைய பழைய மாணவர்கள் கூறுகின்றனர்.\nதமிழாசிரியர்கள் செய்யுளை நடத்துவதற்கு முன், அச் செய்யுளில் உள்ள ஒலிஒழுங்கை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். எல்லாச் செய்யுள்களையும் தனக்கான ஒரு தனி ஓசை ஒழுங்கோடு பகுத்து பலமுறை பாடிப் பயிற்சி செய்து பழக வேண்டும். சேது ரகுநதாதன் போன்றோர் எல்லாப் பாடல்களையும் தனக்கான ஒரு தாள அமைப்புடன் பாடி மாணவர்களுக்குக் கற்பித்தனர். கவிதையில் உள்ள ஒலிஒழுங்கை மனத்தில் வாங்கிக் கொண்டாலே போதும். இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும். இசை, கவிதைக்குத் துணைபோக வேண்டும். ஆண்டாள் தனது திருப்பாவையை எந்த இராகத்திலும் பாடவில்லை; மாணிக்கவாசகர் திருவெம்பாவையை எந்தப் பண்ணிலும் இயற்றவில்லை. பிற்காலத்தில் வந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்தான் திருப்பாவையை ஒரு இராகத்தில் (தனக்கான ஓர் இசை ஒழுங்கில்) அமைத்தார்.\nசெய்யுளில் ஒவ்வொரு அசையும் ஒரு தாளமாகக் கொள்ள வேண்டும். அதாவது, ஓர் அசை உயர்ந்தும், அடுத்த அசை தாழ்ந்தும், அதற்கடுத்த அசை உயர்ந்தும் .. என்றாவது அமைத்துச் சென்றால் அது ஒருவகை தாளமாக அமையும். அடிப்படையில் தாளம் ஏழுவகைப்படும்.\nஅமைக்கின்ற இசை பாட்டின் உட்பொருளுக்கு இயைந்து வருதலே இராகம். பாட்டின் மையம் ‘பிரிவுத்துயர் ‘ என்றால் ‘சோக இசை ‘ என்பதுபோல, உணர்ச்சி முரண்படாமல் எண்வகை மெய்ப்பாடுகள் திரிபடையாமல் இசைக்கப்படுவதே இராகம். அடிப்படையில் 72 மேளகர்த்தா ராகங்கள் உள்ளன. அடிப்படை சுரங்களின் (இசையொலிகளின்) பெயர்களாக குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் இவற்றுக்குரிய எழுத்துக்களாக முறையே ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிரெழுத்துக்களும், பண்டைத் தமிழிசையில் இருந்தன. இவையே பின்னர் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று வட மொழியில் கூறப்பட்டு ஸ, ரி, க, ம, ப, த, நி என்று வழக்கில் வந்தன. இந்த ஏழு இசையொலிகளும் சுரங்கள் என்று வழங்கப்பட்டு, பின்னர் பன்னிரு சுரங்களாக வளர்ச்சியடைந்தன. ஏழு சுரங்களுள் குரலும் (ச), இளியும் (ப) வகை பெறா இரு சுரங்களாகும். மற்ற சுரங்களான துத்தம், கைக்கிளை, இழை, விளரி, தாரம் (ரி,க,ம,த,நி) ஆகிய ஐந்தும் ஒவ்வொன்றும் இரண்டு வகைபெறும் சுரங்களாகும். ஆக 12 இசை நிலைகள் ஆங்கிலத்தில் Sharp, Flat என்று குறிப்பதுபோலவே, தமிழிசையில் இவை நிறை – குறை, வன்மை – மென்மை, ஏறிய – இறங்கிய என்றும்; வடமொழியில் கோமள – தீவிர என்ற சொற்களைக் கொண்டும் குறிக்கப்படுகின்றன. ஏழு இசைகளின் தொகுப்பு அல்லது பன்னிரு இசை நிலைகளின் தொகுப்பு ஒரு மண்டிலம் ‘ எனப்பட்டது. இதனை ‘இயக்கு ‘ என்றும் ‘ஸ்தாயி ‘ என்றும் ‘தானம் ‘ என்றும் கூறுவர். இது மூவகைப்படும். சமன், மெலிவு, வலிவு. சமன் மண்டிலம், மத்திய ஸ்தாயி என்றும். மெலிவு மண்டிலம் மந்த்ர ஸ்தாயி என்றும், வ.வு மண்டிலம் தார ஸ்தாயி என்றும் தற்போது வழக்கில் உள்ளன. இசைப் பயிற்சி செய்வோரின் குரல்மிக உயர்ந்தும், மிகத் தாழ்ந்தும் ஓரெல்லை வரையில்தான் ஒ.க்கும். இவற்றைப் பண்டைத் தமிழர் மெலிவில் நான்கு சுரங்களும், சமனில் ஏழு சுரங்களும், வலிவில் மூன்று சுரங்களுமாக 14 சுரங்கள் இயற்கையாக ஒ.க்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.\nசரிக – வலிவு – 3 சரிகமபதநி – சமன் – 3 மபதநி – மெலிவு – 4\nஒரு சுரத்திற்கும் மற்றொரு சுரத்திற்கும் இடையே உள்ள அளவை 1/2 மாத்திரைகளாகவும், 1/4 மாத்திரைகளாகவும் பகுத்துணரும் தன்மை இசைத்தமிழில் வளர்ந்தது. இவ்வாறு 22 பகுப்புகள் இருந்தன. இவைகளை அலகு, மாத்திரை, சுருதி போன்ற பெயர்களில் குறிப்பிட்டனர். இப்பகுப்புகள் சமமானவையல்ல.\nதுத்தம் (ரி1) (ரி2) 4\nகை¢கிளை (க1) (க2) 3\nஏழு சுரங்களின் தொடர்பினை இணை, கிளை, பகை, நட்பு என்றும் முறையில் பண்டைத்தமிழர் விளக்குவர். இணை : நின்ற நரம்பிற்கு ஏழாவது இடத்தில் வரும் சுரம் இணைச்சுரம். குரல் (ச) – இளி (ப). நட்பு : நின்ற நரம்பிற்கு நாலாவது இடத்தில் வரும் சுரம் நட்புச் சுரம். குரல் (ச) – கைக்கிளை (க2). கிளை : நின்ற நரம்பிற்கு ஐந்தாம் இடத்தில் வரும் சுரம் கிளைச்சுரம். குரல் (ச) – உழை (ம1) பகை: நின்ற நரம்பிற்கு மூன்றாம் இடத்தில வரும் சுரமும், ஆறாம் இடத்தில் வரும் சுரமும் பகைச் சுரங்களாகும். குரல் (ச) – கைக்கிளை (க1), குரல் (ச) – உழை (ம2).\nபாலை என்றால் பகுப்பு. ஏழிசையின் பகுப்பு நான்கு வகைகளில் அமைகின்றன. ஆயம், சதுரம், திரிகோணம், வட்டம். முழுமையான வட்டத்தில் பன்னிரெண்டு கோணஞ்செய்து அதில் ஏழுகோணத்தைக் கொண்டு உறழப்டுவது வட்டப்பாலை. இதுவே. சிலப்பதிகார உரையாசிரியர்களாலும், பஞ்சமரபிலும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழு சுரங்களும் 12 இராசிகளில் வலமுறையாகவும், இடமுறையாகவும் உறழப்பட்டு ஏழு பெரும் பாலைகள் பிறப்பிக்கப்படுகின்றன.\nஇனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவமைப்பின் பண் என்று கூறலாம். வடமொழியில் உள்ள இராகம் என்ற சொல்லோடு பண் என்ற சொல் ஒத்தமைகிறது. பண்டைய தமிழகத்தின் நான்கு நிலங்களுக்கு ஏற்ப நாற்பெரும் பண்கள் இருந்தன. திருக்குறளுக்கு உரை செய்த பரிமேலழகர் காலத்தில் (11ஆம் நூற்றாண்டு) 10 பண்களாகவும், சிலப்பதிகார உரையாசியர் அடியார்க்கு நல்லார் காலத்தில் (12ம் நூற்றாண்டு) 11,991 ஆதி இசையாகவும் விரிவுபடுத்தப்பட்டன. இசைத்தமிழ் இலக்கணத்தில் பண், திறம் என்ற இரு பிரிவுகள் உள்ளன. பண் என்பது ஏழு சுரங்களைக் கொண்டது. திறம் என்பது பண்ணினும் குறைந்த சுரங்களைக் கொண்டது. திறம், அதில் பயிலப்படும் திறங்களின் அடிப்படையில் பண்ணியல் திறம், திறம், திறத்திறம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இவை தற்காலத்தில் (வடமொழியில்) சாடவம், ஒளடவம், சுவாராந்திரம் என்று வழக்கில் உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய பண்கள் பாடப்பட வேண்டும் என்பதில் பழந்தமிழர்கள் அதி முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். இதனடிப்படையிலேயே கோயில்களில் தெய்வங்களுக்குப் பாடப்படும் போது பகற்பண், இரவுப் பண், பொதுப்பண் என்ற மூன்று வகைப்பாடுகள் பிற்காலத்தில் ஏற்பட்டன. தற்காலத்திலும் இவை காலையில் பூபாளம், நண்பக.ல் கல்யாணி, இரவில் நீலாம்பரி எனத் தொடரப்படுகின்றன.\nஇக்கட்டுரையின் நோக்கம், தமிழாசிரியர்கள் தமது பரிவாரங்களை வகுப்பறைக்கு அழைத்து வந்து இசைக்கச்சேரி நடத்த வேண்டும் என்பது அல்ல. தமிழாசிரியர்கள் செய்யுளினைக் கற்பிக்கும் போது, அச் செய்யுளின் உயர்நிலைக் கருத்திற்குள் நுழைந்து, அக் கருத்தைத் தொகுத்துரைப்பதற்கு முன், அச்செய்யுளுக்குரிய ஏற்ற பண்ணில் அல்லது தனக்கான ஓர் இசை ஒழுங்கோடு, எடுத்தல் – படுத்தல் – நலிதல் ஆகிய குரல் ஏற்றத்தாழ்வுகளுடன் (Modulation of Voice) தெளிவான நல்ல உச்சரிப்புடன் (Good pronounciation) ‘பாடிக் காட்டுதல் ‘ அவசியம். முறையற்ற இசை ஞானத்தை மூலதனமாகக் கொண்டு, அபஸ்வரத்தில் செய்யுள்களைப் ‘படித்துக் காட்டுதல் ‘ ஒருபோதும் கூடாது. அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும். தற்காலத் தமிழாசிரியர்கள் இசைபற்றிய அடிப்படை ஞானத்தை முறையாகப் பெற வேண்டும். மாணவர்களிடையே ‘இசை கேட்கும் ‘ பழக்கத்தையும் பயிற்சியையும் ஏற���படுத்த வேண்டும். இசை பற்றிய அடிப்படைச் செய்திகளை எளிய நடையில் எழுதி நூல்களாக்கி மாணவர்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும். இவைகளே இயற்றமிழ், இசைத்தமிழுக்குச் செய்யும் பெரும் சேவைகளாகும்.\n1. இலக்கிய ஓவியங்கள் – ச. ஆறுமுக முதலியார்\n2. பஞ்சமரபில் இசைமரபு – முனைவர் இ. அங்கயற்கண்ணி\n3. முனைவர் ப.ச.ட. ஹரன், பேராசிரியர் செ. போத்திரெட்டி ஆகியோருடனான சந்திப்புகள்.\nசொல்புதிது இதழ்-9இல் வெளிவந்த கட்டுரை\nலு பென்னின் தோல்வியும், பிம் போர்டுயின் கொலையும்\n‘மயங்குகிறாள் ஒரு மாது.. ‘ இசை அமைப்பாளர் விஜயபாஸ்கர் மறைவுக்கு அஞ்சலி.\nசோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.\nசின்ன கவிதைகள் – 3\nஅறிவியல் மேதைகள் -மேடம் மேரி கியூரி (Madamme Marie Curie)\nகலிபோர்னியா பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சிகள்\nசெந்நிறக் கோளம் செவ்வாய் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nஇந்த வார வெண்பா நான்கு\nசோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.\nதுக்கத்தில் பிறந்த சிருஷ்டி (இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டார்களா – 3 -புஷ்கின் எழுதிய ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘ )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nலு பென்னின் தோல்வியும், பிம் போர்டுயின் கொலையும்\n‘மயங்குகிறாள் ஒரு மாது.. ‘ இசை அமைப்பாளர் விஜயபாஸ்கர் மறைவுக்கு அஞ்சலி.\nசோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.\nசின்ன கவிதைகள் – 3\nஅறிவியல் மேதைகள் -மேடம் மேரி கியூரி (Madamme Marie Curie)\nகலிபோர்னியா பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சிகள்\nசெந்நிறக் கோளம் செவ்வாய் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nஇந்த வார வெண்பா நான்கு\nசோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.\nதுக்கத்தில் பிறந்த சிருஷ்டி (இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டார்களா – 3 -புஷ்கின் எழுதிய ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘ )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/bharathithasan/", "date_download": "2019-08-17T12:28:05Z", "digest": "sha1:W54WPYMN6JXBXJC5ZESRPFEFEEJVHBUN", "length": 3485, "nlines": 63, "source_domain": "siragu.com", "title": "bharathithasan « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 10, 2019 இதழ்\nசு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர் படைப்புகள்\nஎனக்கு மாதுளம் பழங்கள் பிடிக்கும் என்பதால் ஒரு மாதுளம் செடியை வாங்க ஒரு நாற்றுப்பண்ணைக்கு ....\nயாதும் ஊரே எல்லா உயிரினங்களும் கேளிர் ; ஜார்ஜ் ஷாலர்\nஅப்பொழுது அவருக்கு 26 வயதுதான் ஆகி இருந்தது. தனது முனைவர் பட்டப்படிப்பை விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் ....\nஅப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீடு கிராமத்தில் இருந்தது. பக்கத்து வீட்டுக்கு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/01/", "date_download": "2019-08-17T11:16:30Z", "digest": "sha1:GISD3NX32EAPMK3BY6BUFXJCUY3EOOUU", "length": 212014, "nlines": 730, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: January 2008", "raw_content": "\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 12 (நிறைவுப்பகுதி)\n' கோமள்' என்று காதில் சொன்னதும் சிரித்தது குழந்தை. எல்லாரையும் மனம் பதைபதைக்க வைத்துவிட்டாள் இந்தச் சின்னக்குட்டி. லலிதாவுக்கே நம்பிக்கையில்லை, இந்த முறை எல்லாம் முடிந்தது என்று நினைத்தாளாம்.\nதீபக் பரவாயில்லை. கஸ்தூரியிடம் வளர்வான். ஆனந்த் தான் பாவம். ஆனாலும் பாட்டியின் செல்லமாச்சே.' நல்லவேளை அவள் கற்பனைகள் எல்லாம் நொறுங்கியது.\nஅம்மாவின் பெயரை வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று சிரித்தாள் கஸ்தூரி. கோமளவல்லிதான் இப்ப 'இங்கே' வந்து பிறந்துவிட்டாளாம்\n'அப்போ நம்ம குழந்தைக்கு அப்பா பெயரா ' அப்பாவியாகக் கேட்டான் ஆகாஷ். 'அய்யோ வேண்டவே வேண்டாம். அப்பா..............' பதறினாள் கஸ்தூரி.\n'சட் சட்' என்று நொடியில் மாறும் அவள் முகபாவம் ஆகாஷுக்கு எப்போதும் வியப்புதான்...\nஎத்தனை களங்கமில்லாத வெள்ளை மனசு. இவளுக்கு நல்ல காலம் வரட்டும் என்று மனதில் வாழ்த்தினார் மா ஜி.\n\"வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு.\"\nபிதா ஜி சொல்லிக்கொண்டு வந்தார், ஹரியும் அவருமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில்.\n\"அதுதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை பிதா ஜி. கனகாவின் பிடிவாதம் கொஞ்சமும் குறையவில்லை. தூக்கத்தில் கூட ஊருக்குப் போகணும் என்று புலம்பல். எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து கூட்டிப்போனால் நல்லது. என்னால் கண்டிப்பாகப் போகவே முடியாது. அதுவும் உங்களை இந்த நிலமையில்..........\"\n'அதான் சொல்கிறேன், வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு'. இடைமறித்தார்.\n\" இதோபார் ஹரி. அப்பா சொன்னதையெல்லாம் புரிந்துகொண்டாயா எல்லாம் நடக்கும்விதமாக நடக்கும். நம் கையிலா இருக்கிறது எல்லாம் நடக்கும்விதமாக நடக்கும். நம் கையிலா இருக்கிறது நீயே கனகாவைக் கூட்டிக்கொண்டு ஊருக்குப்போய் வா. ஆமாம். இப்போது நீ மட்டுமா நீயே கனகாவைக் கூட்டிக்கொண்டு ஊருக்குப்போய் வா. ஆமாம். இப்போது நீ மட்டுமா உன்னை நம்பி இரண்டு உயிர்கள்..... \"\n\"இல்லை மா ஜி. அது வந்து.........\"\n\"ஊஹூம்... ஒன்றும் பேசாதே. அவள் மனசு ரொம்ப பலஹீனப்பட்டு இருக்கிறது. அவளிஷ்டம்போல் விட்டுப் பிடிக்கவேண்டும்தான். எங்களைப்பற்றிக் கவலைப்படாதே.....அதெல்லாம் கஸ்தூரியும் ஆகாஷும் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பிவரும்வரை அவர்கள் இங்கேயே இருந்துகொள்ளட்டும் என்று ஆகாஷின் அம்மா சொல்கிறார். \"\nபிரேந்திரரின் வியாபாரம் நல்லபடியாக நடக்கிறதாம். அவனுக்கும் அவ்வளவாக ஓடியாட வேண்டாமாம். அவனே அப்பாவைத் தேவைப்படும்போது மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்கிறான். அதான் .பட்பட்' இருக்கிறதே...\nபிரேந்தர் 'பட்பட்' வாங்கியது முதல் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். அவன் வேலையில் இருந்து வந்ததும் இரவு எத்தனை நேரமானாலும் கூட அதில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தால்தான் தீபக்கும் ஆனந்தும் தூங்குவார்கள். இந்த 'பட்பட்' ஆனந்த் வைத்த பெயர்தான், அப்பாவின் மோட்டார் சைக்கிளுக்கு.\n'ரெண்டு மருமகன்களும் தாங்கும்போது எனெக்கென்ன மனக்கவலை' என்று உரக்கச் ச���ரித்தார் பிதாஜி.\nசட்டென்று மா ஜியின் மனம் பிஜ்யாவிடம் போனது. ஹூம்....மூன்று மருமகன்கள் தாங்குகிறார்கள் என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லை.\nபாவம் பிஜ்யா எப்படி இருக்கிறாளோ ஹரி போய்வந்தும் ஏழெட்டு மாசம் ஆகிறதே. அவன் ஊருக்குப் போவதற்குள் ஒரு முறை பிஜ்யாவைப் பார்த்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்................\nநினைத்தவுடன் கிளம்ப முடியுமா விவசாயி ஒவ்வொன்றாக குறுக்கீடுகள் வந்து கொண்டிருந்தன.\nஊருக்குப்போகப் போகின்றோம் என்ற எண்ணமே ஆனந்தமாக இருந்தது கனகாவுக்கு. பிள்ளைத்தாய்ச்சி என்று பார்த்துப்பார்த்து உதவி செய்தாள் கஸ்தூரி.\n' யதார்த்தமாகக் கேட்டான் ஹரி. 'அதெப்படி குழந்தை பிறக்கும்வரை இருக்க மாட்டீர்களா குழந்தை பிறக்கும்வரை இருக்க மாட்டீர்களா' என்றாள் கனகா. இது ஏதடா வம்பாய்ப் போச்சு.....அதற்குத்தான் நிறைய நாட்கள் இருக்கிறதே......\nமா ஜியுடன் ஆலோசித்தபோது, 'அவள் சொல்வதற்கு சரி என்று சொல். அப்புறம் பார்க்கலாம். அங்கே போனவுடன் தாய்தகப்பனைப் பார்த்தவுடன் எண்ணம் மாறிவிடும். பத்து நாட்கள் எல்லாம் போதாதுதான்.'அவ்வளவு தூரம் போய் அவளை விட்டுவிட்டு உடனே வர முடியுமா ஒரு மாதம்வரை இருந்துவிட்டு வாயேன். உனக்கும்தான் இங்கே ஓய்வே கிடைப்பதில்லை' என்றார்.\n\"உங்களுக்குப் புரியாது மா ஜி. அங்கே நான் எங்கே போயிருப்பேன் அப்பாவும் ஊரில் இருப்பதே இல்லை. இருந்தாலும் அவருடைய இடம் என்று ஒன்றுமில்லாமல் இங்கே அங்கே என்று சுற்றிக்கொண்டிருப்பார். உறவினர்கள் வீட்டில் போய் இருப்பதும் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. கனகா வீட்டின் கதையே வேற. ஒன்றும் செய்யாமல் அங்கே அடைபட்டு இருக்கவும் முடிவதில்லை. எனக்கு இங்கே, இந்த வீட்டைவிட்டால் வேறு எங்கும் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் திரும்புவேன்.\"\nஇதோ அதோ என்று சிலமாதங்கள் ஓடிவிட்டன. ஏழாம் மாதம் முடிவதற்குள்ளாவது கிளம்ப வேண்டும் என்று லலிதா சொல்லிக்கொண்டிருந்தாள். நெடும்தூரம் பயணம் அல்லவா நாளை மறுநாள் நல்லநாளாம். மூட்டைக்கட்டும் வேலை ஆரம்பமானது. கஸ்தூரிதான் சின்னச்சின்ன அன்பளிப்புகளைக் கொண்டுவந்தவண்ணம் இருந்தாள்.\nஇடிபோல் வந்த சேதி கேட்டு போட்டது போட்டபடி கிளம்பி ஓடினார்கள் ஹரியும் ஆகாஷும் 'அடிப்பாவி' என்று கதறிக்கொண்டே இருந்தார் மா ஜி. கண்ணீருடன் லலிதாவும் கஸ்தூரியும். வெறித்தபார்வையுடன் செய்வதறியாது விக்கித்து உட்கார்ந்திருந்தார் பிதாஜி. வீட்டின் சூழ்நிலையும், சேதியின் பயங்கரமும்............... இதுவரை பார்க்காத நாத்தனாரை நினைத்து அழத்தான் முடிந்தது கனகாவால்.\nவீட்டில் ஆட்கள் இருக்கும் அரவமே இல்லையே என்று பயந்தபடி வெளிப்புறக் கதவில் கை வைத்தான் ஹரி. அவ்வளவுதான் அடங்கிக் கிடந்த அலைஓசைபோல் இரைச்சல். ஆளாளுக்கு என்னமோ சொல்லிக் கத்தினார்கள்.\nகோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்தது. சம்பந்தி சொன்னதைக் கேட்டு ஹரிக்கு நெஞ்சை அடைத்தது.\nபிஜ்யா தற்கொலை செய்து கொண்டாளாம், மூன்று நாட்களுக்கு முன் பெய்த பேய்மழையில் நிறைந்திருந்த கிணற்றில் விழுந்து. மறுநாள் கிணற்றில் தண்ணீர் கொண்டுவரப்போன மூத்த மருமகள் அலறியடித்துகொண்டு ஓடிவந்து சொல்லி இருக்கிறாள்.\nபோலீஸ் அது இது என்று ஏகப்பட்ட அமர்க்களமாம். நியமங்கள் முடிந்தபின் அதிகநேரம் ஊறிவிட்ட நிலையில் அழுக ஆரம்பித்திருந்ததைச் சட்டுப்புட்டென்று எரித்தானதாம்.\nஅவள் கணவன் எங்கே இருந்தானாம் வீட்டில்தானாம். ஆனால் அளவுக்கு மீறின குடிபோதையில்.\nகுடும்ப கௌரவம் கெட்டுப்போனது உன் தங்கையால்தான் என்று சம்பந்தியம்மா ஒரு பாட்டம் திட்டிவிட்டு ஓயும்வரை ஹரி மௌனமாக அழுத கண்ணுடன் நின்றிருக்கிறான். எல்லாவற்றுக்கும் சாட்சியாக நின்றிருந்த ஆகாஷ்தான் இனி இருந்து என்ன பயன் கிளம்பலாம்'' என்று சொன்னானாம். கூடவே குழந்தை எங்கே என்று கேட்டிருக்கிறான்.\nஅதுவரை தன்னிலை மறந்த ஹரிக்கும் குழந்தையின் நினைவு வந்திருக்கிறது. துணியில் சுருட்டிய ஒரு சிசுவைக் கொண்டுவந்து நீட்டியிருக்கிறார்கள். அப்போதுதான் தெரியும் அவளுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்துள்ளது என்று. திகைத்து நின்றானாம். மூன்று வாரங்கள் ஆன பெண்குழந்தை. அச்சு அசலாக அம்மாவின் ஜாடை. பெரியவனுக்கு ஒன்னேகால் வயது. என்ன ஏது என்று அறியாத நிலையில் மலங்க மலங்க நின்றிருக்கிறான்.\n' என்று ஆகாஷ் கேட்டதற்கு, 'சனியன்களை என் கண் முன்னால் இனி கொண்டுவராதே. போய்த்தொலை' என்று கத்தினானாம் ஜீத்.\nவயிறு நிறைந்ததும், மா ஜியின் மடியில் கண்மூடிப் படுத்திருந்தது அந்த இளந்தளிர். ஆகாஷின் தோளில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பெரியவன். நேற்ற���ப் பார்த்ததில் இருந்து அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டான்.\n\"ஆமாம். குழந்தைகளின் பெயர்கள் என்னவாம்\nமா ஜியின் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தனர் மாமனும் சிற்றப்பனும். அங்கே இருந்த அமர்க்களத்தில் இதையெல்லாம் கேட்கத் தோணவே இல்லையே. சம்பந்தியம்மாவின் மிரட்டும் கண்களில் இருந்து தப்பினால் ஆயிற்று என்றுதானே ஓடிவந்தார்கள்.\n'இப்படிக் கொடு' என்று குழந்தையைத் தன் கையில் ஏந்திய பிதா ஜி, ' எவ்வளவு அமைதியாகத் தூங்குகிறாள் பார். இவளுடைய அம்மாவின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கட்டும். இவளுக்கு ஷாந்தி என்றே பெயர் வைக்கலாம்' என்றபடி, 'கஸ்தூரி இங்கே வா' என்றழைத்தார்.\nதுக்கம்தாங்க முடியாமல் வந்த பெரும் விம்மலோடு குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்ட மனைவியைப் பெருமிதத்தோடு பார்த்தான் ஆகாஷ்.\nபெரியவன் கிருஷ்ண விக்கிரகம் மாதிரி இருக்கின்றானே. அவன் கிருஷ்ணனாக இருக்கட்டும். கிஷன். கிஷன். அங்கே விளையாடிக் கொண்டிருந்த லலிதாவின் குழந்தைகள் ஓடிவந்து நான் தீபக், நான் ஆனந்த்\nஇவன் கிஷன்'' என்று கைகொட்டி மகிழ்ந்தனர். குழந்தை உலகம்தான் எவ்வளவு ஆனந்தமானது.\nஇவ்வளவு அமர்க்களத்தையும் பார்த்து விதிர்விதிர்த்திருந்த கனகா, பயணத்தைக் கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்றுதான் சொன்னாள். ஆனால் ஹரிக்கு மன நிம்மதி. பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம், 'என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாய்' என்று விஜயா குற்றம் கூறிப் புலம்பியது மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.\n'இல்லை. நாம் முன்பு முடிவு செய்த நாளிலேயே கிளம்பலாம்' என்று சொல்லிவிட்டான்.\nசாமான்களைச் சுமந்து கொண்டு இவர்களை வண்டியேற்றிவிட டவுன் வரை வந்த ஆகாஷிடம், 'மாஜி யையும் பிதாஜியையும் நன்றாகப் பார்த்துக்கொள். இனி அந்த வீட்டுக்கு மகனே நீதான். மருமகன் இல்லை' என்றான்.\nபயணம் முழுவதும் எதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவன், திடுமென்று 'மத்ராஸில் ஒரு வேலை கிடைத்தால் பேசாமல் அங்கேயே இருந்துவிடலாம்' என்றதை நம்ப முடியாமல் 'நெஜமாவா சொல்றீங்க வேலைக்கென்ன...எங்க அப்பாருகிட்டே சொன்னால் ஹார்பரில் வேலை கிடைச்சுட்டுப் போகுது' என்றாள் கனகா முகம் மலர..\nஇனி அவர்கள் வாழ்க்கைப் பயணம் எப்படியோ.................\nஅதெல்லாம் சமாளித்துக் கொள்வார்கள். நாம் நம்ம வேலைகளைப் பார்க்கலாம்.\nஉண்மைக்கும் சொன்னால் பின்னுரை வேணுமான்னே தெரியலை.\nஇது கதையோ, நாவலோ, நெடுங்கதையோ என்னவோ ஒன்று.\nவகைப்படுத்தலிலும் இது என்னன்னு தெரியாம ஒரு குழப்பம் எனக்கு இருந்ததால் அப்படியே பொதுவானவைன்னு போட்டு வச்சேன்.\nநெடும் பயணமுன்னு வச்சால் ஹரி இதுவரை மூணோ நாலோ முறைதான் பயணப்பட்டான். அதனால்தான் இதை மூணு பகுதிகளில் முடிக்கப் பார்க்கிறேன் என்று சொல்லிவச்சேன்.\nகதையை ஆரம்பிச்சு வச்சாமட்டும் போதும். அது தானே தன்னை எழுதிக்குமுன்னு முந்தி எப்பவோ படிச்ச ஞாபகம். அது நெசந்தான் போல. அப்படியே ஆச்சு.\nபிதாஜி சொன்ன 'வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு' ஹரிக்கு மட்டுமில்லை நமக்குகூடத்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்றிங்க\nகதையை எங்கியாவது முடிக்கணுமுன்னுதான் இங்கே முடிச்சேன். கதாபாத்திரங்கள் அவுங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை முழுசுமா வாழ்ந்து முடிக்கட்டும்.\nமுக்கிய சிலரின் வாழ்வு எப்படின்னு கொஞ்சூண்டு கோடி காட்டிறட்டா\nதேவா: எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் மத்ராஸ் வந்து மூத்த தம்பி வீட்டுத் திண்ணையில் மயங்கிக்கிடந்தார். மருத்துவமனையில் சேர்த்த மூன்றாம் நாள் போய்ச்சேர்ந்தார். கான்ஸர். அப்ப...தங்கம் ம்ம்ம்ம்ம்ம். அப்படியெல்லாம் கிடைச்சுட்டா இப்ப இந்த விலை விக்குமா\nபிதா ஜி: சில வருடங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சக்கரை வியாதியும் இரத்த அழுத்தமும். ஒரு நாள் தூக்கத்தில் மாரடைப்பு.\nமா ஜி: பேரன் பேத்திகளுடன் நாட்களைச் செலவிடுகிறார். மகள் பொன்போலப் பார்த்துக் கொள்கிறாளாம்.\nகஸ்தூரி: ஓட்டமும் துள்ளலும் வெகுவாகக் குறைந்துவிட்டது. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாச்சே. (ஆமாம். இன்னொரு மா ஜி உருவாகின்றாள்)\nஆகாஷ்: ரெண்டு அன்னையருக்கு மகன் ஓயாத உழைப்பால் பொருட்செல்வம் பலமடங்காகிவிட்டது. அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறானாம். அவனை உதாசீனப்படுத்திய பிஜ்யாவின் மக்களுக்குப் பாசமுள்ள தந்தை.\nலலிதா & பிரேந்திரர் தம்பதிகளுக்கு நாலாவதாக இன்னொரு பெண். பெயர் சோனா. வியாபாரம் கொழிக்கிறதாம்.\nஹரி & கனகா தம்பதியருக்குப் பெண் குழந்தை. . பக்கத்தில் இட்டிலி விற்கும் ஆயா வீடு காலியானதும் அங்கே தொத்தாவின் சொற்படித் தனிக்குடித்தனம்.\nஹரி, அம்பத்தூரில் தன் உறவினர்கள் யா��ையும் சென்று சந்திக்கவே இல்லை. எங்கே விஜயாவைப் பற்றிச் சொல்லவேண்டி இருக்குமோ என்ற பயம். அவர்களைப் பொறுத்தவரை அவனும் தங்கைகளும் பஞ்சாபில் இருக்கின்றார்கள்.\nஆமாம்.............. அவனுக்கு வேலை கிடைத்ததா\n ஹார்பரில் கூலியாக மூட்டை தூக்குகின்றானாம்.\nஇதுவரை கூடவே பயணித்த வாசக நண்பர்களுக்கு நன்றி.\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 11\nஎன்ன ஆச்சுன்னு இப்படி மூக்கைச் சிந்திக்கிட்டு இருக்காளுக தொத்தாவுக்குத் தலைவலி தபால்மூலம் வந்தது.\n\"அதெல்லாம் தானே கத்துக்கிடுவா..... நீங்கமட்டும் எல்லாந்தெரிஞ்சுக்கிட்டா இங்கெ வந்தீங்க அந்தக்காலத்துலே நீங்க வச்ச கொழம்பை இப்ப நினைச்சாலும்...யம்மா................. நம்மூட்டு ருசிக்கு உங்களை ஆக்கவைக்கறதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா அந்தக்காலத்துலே நீங்க வச்ச கொழம்பை இப்ப நினைச்சாலும்...யம்மா................. நம்மூட்டு ருசிக்கு உங்களை ஆக்கவைக்கறதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா\n'அய்யோ...ஆரம்பிச்சுருச்சு. இன்னிக்கு ஓயாது' என்று சாந்தி தன் ஓரகத்தியின் காதில் மெள்ளச்சொன்னார்.\nஎதற்காக பெரியவர்கள் எல்லாம் புலம்புகிறார்கள் என்று தெரியாமல் வழக்கம்போலக் கத்திக்கூச்சல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் எல்லா அரை டிக்கெட்டுகளும். ஒளிஞ்சுவிளையாடும் ஆட்டமாம். 'யம்மா நான் இங்கெருக்கேன்னு சொல்லிறாதெ' என்று புடவைத்தலைப்பில் ஒளிய வந்த சின்ன மகனை, 'அடப்போடா...நேரங்காலந்தெரியாம...... வெளியெ போய்\nவெள்ளாடுங்கடா' என்று துரத்தினாள் தாய்.\nஆம்பளைகள் வீட்டுக்கு வந்ததும் மறு ஒலிபரப்பு ஆனது. 'கடுதாசி வந்துட்டாப்போதும்..இப்படியே கச்சேரி பண்ணிக்கிட்டு இருங்க' என்று சடைத்துக்கொண்ட முனுசாமி, 'அவ அங்கே நல்லாத்தானே இருக்கேன்னு எழுதி இருக்கா. அதான் தேவாண்ணே பொண்ணுங்க அங்கே இருக்குதுங்களே. வூட்டுவேலை எல்லாம் தன்னாலே வந்துட்டுப்போகுது. இது ஒரு பெரமாதமா\n\"அதுல்லேண்ணே...கழுதைக்கு வாரம் தவறாம சினிமாக்குப்போணும். இங்கெ ஆத்தாகாரிக் கண்டுக்கறதில்லைன்னு ஆட்டம் போட்டுக்கிட்டுக் கிடந்தா. அதெல்லாம் அங்கெயும் நடக்குமா\nசமயம் பார்த்து மனைவியைக் குற்றம் சொன்னார் கனகாவின் அப்பா.\n\"க்கும்...மகளுக்குக் காசு கொடுக்கறது இவரு. இப்ப என்னைச் சொல்லவந்துட்டாரு\"\n'சரி. வந்தவங்களைக் கவனிங்க. சோத்தை எடுத்து வை' என்று ஒரு சின்ன அதட்டல் போட்டார் தொத்தா.\nகொல்லிமலைன்னு ஒண்ணு இருக்காமே.......ஒரு விஷயமாகப் போயிருந்தார் தேவா தன்னுடைய நண்பரோடு. எல்லாம் எதோ மூலிகை எடுக்க வேண்டுமாம். தெரியாது என்று எதுவுமே தேவாவின் அகராதியில் இல்லை. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். ஆயுர்வேதம் அத்துப்படியாம். ரசவாதம் கேட்கவே வேண்டாம். தங்கம் போல் உள்ள மகனை விட்டுவிட்டுத் தங்கம் தேடிப்போயிருக்கிறார்.\nதிருவேங்கடத்தைக் கனகாவின் வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியில், பழைய நண்பர் ஒருவரின் எதேச்சையாகச் சந்திப்பு. பேச்சின் திசை திரும்பியதுபோலவே ஆளின் திசையும் ஆகிவிட்டிருக்கிறது. ரெண்டு நாளாக மலைப்பகுதியில் அலையும்போதுதான் ஞாபகம் வந்து தொலைத்தது. 'அடடா இன்று வியாழனா\nஏனோதானோ என்று வேலைகளைச் செய்தாலும் மனம் மட்டும் எதிலும் லயிக்கவே இல்லை கனகாவுக்கு. ஹரியும் முடிந்தவரையில் மனைவிக்கு உதவிகள் செய்துகொண்டுதான் இருந்தான். ரொட்டி செய்து அடுக்குவது அதிலொன்று.\nபிதா ஜிக்கு வரவர உடல்நிலை மோசமாகியது. எதாவது சாக்கு வேண்டுமாமே எமன் வருவதற்கு இவருக்கு இனிப்பாக வந்து காத்திருந்தான். சக்கரை வியாதியாம். மருந்து மாத்திரைகள் என்று கூடிக்கொண்டே போனது. காலில் அடிபட்ட இடத்தில் கொப்புளம் போல எதோ வந்து அது புண்ணாகி இருந்தது. அவரைக் கவனிப்பதே முழு நேர வேலையாகியது மா ஜிக்கு. இதில் வீட்டுக் கவலைகள் வேறு மனதை அழுத்தியது. 'பிஜ்யாவின் நிலமை இப்படியாச்சே' என்று உள்ளூரப் புழுங்கினார்.\nகஸ்தூரிக்கும் இன்னும் ஏதும் விசேஷம் ஆகவில்லை. லலிதா இப்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பம். இந்தமுறை அவளுக்கு என்றுமில்லாத விதமாக ரெண்டு கால்களும் வீங்கிக்கிடக்கிறதாமே. நவ்தேஜ் வந்து புலம்பிவிட்டுச் சென்றார்.\nஇங்கேயும், கனகா அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லையோ இளசுகள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா இளசுகள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா பல நாட்கள் இரவு நேரங்களில் அழுகைச் சத்தம் அவர்கள் அறையிலிருந்து கேட்கிறதே....... எதற்கோ சண்டை போல. மத்ராசியில் என்னவோ சொல்லி அழுகின்றாள்..........\nஹரியிடம் பேச்சுவாக்கில் கேட்டதற்கு, 'அவளுக்கு வீட்டு நினைவு அதிகமா இருக்காம். ஊருக்குப் போகணும் என்று சொல்கிறாள். திடும் என்று உடனே போகணும் என்றால் என்ன அர்த்தம். இங்கே எவ்வளவு வேலைகள் ���ருக்கின்றன' என்றான். அவன் குரலில் ஒரு அயர்ச்சி.\nஎப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில், கனகாவைக்கூப்பிட்டு அருகில் வைத்துக்கொண்டு பொதுப்படையாகப் பேசுவதுபோல் அவள்மனதை அறிந்து கொள்ள முயற்சித்தார் மா ஜி. கனகாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைக்கு முன் கண்களில் குளம் கட்டி விடுகிறது. 'பாவம். சின்னப்பெண். என்ன மனக்கஷ்டமோ' என்று உள்ளம் உருகியது.\nதிக்கித்திணறி 'ஊருக்குப் போகவேண்டும்' என்றாள் கனகா. 'போனால் ஆச்சு. நான் ஹரியிடம் சொல்கிறேன். இதற்காகவா மனதைக் குழப்பிக்கொள்கிறாய்' மா ஜியின் அன்பான பேச்சு இன்னும் கண்ணீரைத்தான் வரவழைத்தது. வேறு மண்ணில் இருந்து பறித்து நட்ட செடி. இங்கே வேர்பிடித்து வளர இன்னும் நாளாகுமோ.......\nஹரி சொன்ன சமாதானங்கள் எல்லாம் வேப்பங்காயாகக் கசந்தது கனகாவுக்கு. நாளாக ஆக மெலிந்துகொண்டே போனாள். ஊருக்குப்போகணும் என்ற வெறியும் கூடிக்கொண்டே போனது. ஹரி வாயைத் திறந்தாலே எரிச்சலாக இருந்தது.\n\"போயிறலாம். ஊரோடு போயிறலாம். அங்கேயே இருந்துறலாம்..\"\n'வீட்டிற்கு வந்தாலே இந்த அழுகையைக் கேட்கணும். பேசாம வேலை செய்யும் சாக்கில் வெளியிலேயே இருந்துவிடலாம்' என்று தோண ஆரம்பித்தது அவனுக்கு. வயல் வெளி மரத்தடியில் சிந்தனையுடன் அவன் கிடந்தகோலம் கண்டு ஆகாஷுக்குப் பயமாக இருந்தது. கஸ்தூரியிடம், 'என்னதான் நடக்கிறது அங்கே\nபாவம் அவளும்தான் என்னத்தைக் கண்டாள்.\n\"உனக்கும் ஊருக்குப்போகணும் என்று தோன்றவில்லையா\nஅது அப்படித்தான். போகணுமுன்னு நினைச்சாலும் அங்கே எனக்கு யார் இருக்காங்க அம்மா போய் வருசங்களாச்சு. அம்மா முகமே நினைவில் சரியாக வர்றதில்லை. அப்பா............ அவர் இருந்தும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான். நினைத்துப் பார்க்கவே முடியாது அது ஒரு நரகம். எங்களைப் பாட்டிவீட்டில் விட்டதில் இருந்து பசி இல்லாமல் இருந்தோம். அதற்கு முன்பு, இவர் எதாவது கொண்டு வந்தால்தான் எங்களுக்குச் சாப்பாடு. அக்காதான் அக்கம்பக்கம் எதாவது கடன் வாங்கி எங்களுக்கு சமையல் செஞ்சு போடுவாள். பலநாட்களில் அவளுக்கு ஒண்ணும் கிடைக்காது. அக்காதான் எனக்கு அம்மா. நல்லவேளையாக அக்காவும் இதே ஊரில் இருக்கிறாள் என்று நினைப்பதே மனசுக்குத் திருப்தியாக இருக்கிறது.\"\n'ஓஹோ..... அதுதான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டாயோ\n\"எங்கள் குடும்பம் என்றால் நாங்கள் மூவர்தான் என்றிருந்தோம். வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற பயம். நல்லவேளையாக அண்ணன் வந்து சேர்ந்தான்.\"\n\"அது எப்படி இவ்வளவு தைரியமாக ஹரியுடன் இங்கே வந்தீர்கள் பயமாக இல்லையா\n அதான் மூவரும் ஒன்றாகத்தானே வந்தோம். திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தான் கதி என்று பாட்டி சொல்லுவார்கள். மகாபாரதக் கதைகளைப் பாட்டி சொல்லும்போது, ஆகாயத்திலிருந்து கடவுள் வந்து எங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தது.\"\n சரியாகத்தான் நம்பி இருக்கிறாய். பார், ஆகாஷாக நானே வந்துவிட்டேன் உன்னை அணைத்துக்கொள்ள\"\n\" அண்ணி வீட்டில் ரொம்பச் செல்லமாம். அப்பா அம்மா, பெரியப்பா பெரியம்மா என்று எல்லோரும் தாங்குவார்களாயிருக்கும். அப்படி எனக்கும் இருந்திருந்தால் ஒருவேளை நான்கூடத்தான் அழுது அரற்றி இருப்பேன்\"\n'எனக்கும்தான் மாமியார் கையால் சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை' என்று முகத்தில் சோகத்தைக் கொண்டுவரப்பார்த்தான்.\n\"சின்னக்காவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது. கல்யாணம் முடிந்து போனவள் வரவேயில்லை. அவளுக்கு என்னமோ ஆச்சு என்று லலிதாக்கா சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கும் மனதே சரியில்லை\"\n போய்ப் பார்த்துவரலாம் ஹரியிடம் சொன்னால் போச்சு. எனக்கும் இதுவரை தோணவே இல்லை பார்.\"\n\"இப்போது மிகவும் மனக்கஷ்டத்தில் இருப்பாள். எப்போதோ சொன்னதை எல்லாம் பாராட்டக்கூடாது. நீ போய் அவளை இங்கே அழைத்துவா. பத்துப்பதினைஞ்சு நாட்கள் இருந்துவிட்டுப்போகலாம். அவளுக்கும் மனமாறுதலாக இருக்கும். மாப்பிள்ளையையும் கூடக் கூட்டிக்கொண்டு வரணும்.\"\nமா ஜி வற்புறுத்தி ஹரியை அனுப்பி வைத்தார்கள். கனகாவையும் கூடவே அழைத்துச்செல்லும்படிச் சொன்னார்கள். நகரில் ரெண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரட்டும். அவளுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே.\nஆனால், ஹரி 'மாட்டவே மாட்டேன் என்று சொல்லி விட்டான். பிஜ்யாவின் வீட்டில் என்ன வரவேற்பு இருக்குமோ என்ற பயம்.\nஅதே போல் ஆனது. குழந்தையைக்கூடத் தூக்கிக்கொள்ள அனுமதி இல்லை. நெருப்பாக வார்த்தைகளைக் கொட்டினாள். பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாய் என்று குற்றம் சாட்டினாள். சம்பந்தியம்மா வெளியில் வந்து பார்க்கக்கூட இல்லை. ஜீத்தின் அண்ணி வேண்டா வெறுப்பாகக் கொண்டுவைத்த சாய் அப்படியே ஆறி அவலாகியது.\nஹரியை வாயைத் த��றக்கவே விடவில்லை. புருசனுக்குப் புதிதாகக் குடிப்பழக்கம் வேறு வந்துவிட்டதாம். பலநாட்கள் வீட்டுக்கு வருவதே இல்லையாம். மற்ற ஓர்ப்படிகள் இவளைப்பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசிச் சிரிக்கிறார்களாம். மாமனார் மாமியார் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் கடுகடுவென்றிருக்கிறார்களாம்.\n'கொஞ்சநாளைக்கு என்னோடு கிளம்பிவா. என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்' என்றான்.\n\"போதும். உன்னை நம்பி நாங்கள் மத்ராசைவிட்டுக் கிளம்பி வந்தது. உன்கூட அங்கே வந்து மற்றவர்களுக்கும் நான் இளக்காரமாக வேணுமா\n\"அதெல்லாம். கவலைப்படாதே. எல்லாம் சரியாகும். கிளம்பு.\"\n அதெப்படி சொல்லாமல் கொள்ளாமல் வருவது\n\"உன் மாமனார் மாமியாரிடம் நான் கேட்டுக் கொண்டால் சரிதானே\n'நீ ஒன்றும் கேட்க வேண்டாம். நானே போய்க் கேட்டுக்கொண்டுவருகிறேன்' என்று உள்ளே போனாள்.\n\"உன் புருஷன் வேற இல்லை. அவனைக் கேட்காமல் நான் என்ன சொல்வது புகுந்தவீட்டை மதிக்காமல் இருப்பது நம் பரம்பரையில் கிடையவே கிடையாது. நீதான் இந்த மரியாதைக்குறைவை ஆரம்பித்து வைக்கிறாய்\"\nமாமியாரிடம் காண்பிக்கமுடியாத கோபத்தை அண்ணனிடம் காட்டினாள்.\n நான் போய்ப் பார்க்கிறேன். \"\n\"உன்னை அவருக்கு அடையாளம் தெரியுமோ என்னவோ. \"\n\"கஸ்தூரிக்கும் லலிதாவுக்கும் ரொம்பக் கவலையா இருக்கு உன்னைப்பற்றி.\"\nஅவ்வளவுதான். கஸ்தூரி என்றதைக் கேட்டதும் வேதாளம் முருக்கைமரம் ஏறியது. 'ஐயோ.... என் தலைவிதியே...........அந்த வேலைக்காரன் முன்னாலே தலைகுனிஞ்சு நிக்கணுமா\nவந்த நோக்கம் நிறைவேறாமல் வீடு திரும்பினான் ஹரி\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 10\nபடபடவென்று இந்தியில் தாளித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டுக் கண் விழித்தாள் கனகா. புறப்படத் தீர்மானித்த ரெண்டு நாளாக ஒரே அலைச்சலாக இருந்ததே. இரவுப் பயணமாக இருந்ததால் 'வேடிக்கை' ஒன்றும் இல்லை. கிடைத்த இடத்தில் சுருண்டு உறங்கிவிட்டாள்.\nமெட்ராசைவிட்டு ரொம்ப தூரம் வந்தாய்விட்டது என்று சொல்லியது காதில் விழுந்த மொழிகள். இனி ஹரியின் பொறுப்பு. பகல் நேரக் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஓடி மறையும் ஊர்களையும், எந்த ஊர் என்று இந்தியில் எழுதி இருந்ததையும் படிக்க முயன்று கொண்டிருந்தாள். இவள் எழுத்தைக்கூட்டுவதற்குத் தோதாய் வண்டி நிற்குமா ஆட்கள் பேசும் வேகத்தையும���, சரளத்தையும் பார்த்து, 'போச்சுரா...நாம் கத்துக்கிட்ட இந்தி ஒரு நயாபைசாவுக்குப் பிரயோஜனமில்லை. சரி,இன்னும் கவனிச்சுக் கேட்டாப் புரியும்' என்று இருந்தாள்.\nகொஞ்ச நேரத்தில் அதுவும் அலுத்துவிட்டது. நேரம் ஏற ஏற சூடு பொங்கிக்கொண்டு வந்தது. அனல்காற்று. எப்போது போய்ச்சேருவோம் என்று ஹரியைத் துளைக்க ஆரம்பித்துவிட்டாள். இதற்கிடையில் அம்மா அப்பா என்று வீட்டு நினைவுவேறு வந்து பாடாய்ப்படுத்தியது. கொஞ்சமாக அழுதுவைத்தாள்.\nஹரிக்கும் வீட்டு நினைவுதான். மா ஜி எப்படி இருக்கிறார்களோ என்று. அதே சமயம் கிளம்பும்வரை தேவா வந்துசேராததும் ஒரு எரிச்சலை உண்டாக்கியது.\nமூன்றாம்நாள் வீடுவந்து சேரும்போது கீரைத்தண்டாய் துவண்டு போயிருந்தாள் கனகா. தன் வயதையொத்த அண்ணியைக் கண்டதும் கஸ்தூரிக்குத் தரையில் கால் பாவவில்லை. பெரியவர்களின் காலைத்தொட்டு வணங்கணும் என்பதில் ஆரம்பித்து செய்யவேண்டிய நியமங்களைப் படபடவெனப் பொழிந்து தள்ளிவிட்டாள். தமிழைக் காதில் கேட்டதும் எதற்கோ ஏங்கிப்போனவளாக இருந்த கனகாவுக்கு உயிர் வந்தது.\nஎதுக்கும் கவலைப்படாதே அண்ணி. நான் இருக்கேன் என்று தைரியம் சொன்னாள். 'அண்ணி' என்ற வார்த்தை இனிப்பாகவும் அதே சமயம் கொஞ்சம் என்னவோ போலும் இருந்தது கனகாவுக்கு.\nசேதி அறிந்து லலிதா குடும்பத்தினர் ஓடோடி வந்தார்கள்.\nஅன்று முழுதும் ஓய்வெடுத்துக் கொள் என்று மாஜி கூறியிருந்தாலும், வீட்டிற்கு வந்து போகும் அக்கம்பக்கத்தார் வரவு நின்றால்தானே எல்லாருக்கும் ஹரியின் மனைவியைப் பார்க்கும் ஆர்வம். அன்று மாலை அக்கம்பக்கத்துப் பெண்கள் எல்லாரும் கூடி பாட்டுக்கள் பாடுவதும், பரிசுகள் தருவதுமாகப் போனது. கையில் மெஹந்தி இல்லையே என்று எல்லோருக்கும் வருத்தம்.\n நாமே ஹரியின் கல்யாணத்தை இங்கே கொண்டாடினால் போச்சு' என்று சிரித்தார் பிதா ஜி.\nமறுநாளே உள்ளூரில் மக்களைக்கூட்டி விருந்து வைத்தார்கள். எல்லார் வீட்டுப்பெண்களும் வெளியே தோட்டத்தில் கூடி சமைத்தார்கள். மருதாணியும் பாட்டும் கிண்டலும் கேலியுமாகக் கலகலப்பாக இருந்தது. தீபக்கும்,ஆனந்தும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்துக் குதியாட்டம் போட்டார்கள். கஸ்தூரிக்குப் புதுப்பதவி கிடைத்துவிட்டது. துவிபாஷி ஆனாள். மொழிபெயர்ப்பாளி.\nநின்று பேச நேரமில்லாமல் ஹரியின் ஓட்டம் தொடங்கிவிட்டது. பிதா ஜியை வண்டியில் ஏற்றி டவுன் ஆஸ்பத்திரிக்கு அலுங்காமல் கொண்டுபோய் வந்தான். கட்டைப் பிரித்துவிட்டாலும் முன்புபோல் நடக்க முடியாமல் வலி தொடர்ந்தது.\n பூரணகுணமாக நாள் செல்லுமாம். நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்களாம். 'அதுதான் ஹரி வந்துவிட்டானே...இனி எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்' என்றார் மா ஜி.\nதீபக்குடன் வீட்டுக்கு வந்த பிரேந்திரருடன் பிதா ஜி பேசிக்கொண்டிருந்தார்.\n\"ஹரிக்கும் வேலைகள் கூடிவிட்டன. இப்போது அவனும் குடும்பியாகி விட்டானே. முன்புபோல் எப்போதும் வயல்வெளியே கதியாக இருக்க முடியுமா\n\"அதுதான் ஆகாஷின் உதவி இருக்கே,பிதா ஜி.\"\n\"அதைத்தான் நானும் சொல்கிறேன். இவன்களுக்கு இப்படி நேரம்காலம் தெரியாமல் இருக்கு. அவர்கள் மனைவிகளுக்கு என்ன பதில் சொல்வது குடும்பமும் முக்கியமல்லவா கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவர்களையும் இங்கே அங்கே என்று கொண்டுபோக வேணுமல்லவா\n\"கஸ்தூரியும் கனகாவும்தான் தோழிகளாக இருக்கும்போது என்ன குறை லலிதாவுக்குத்தான் நேரமே போதவில்லை. சின்னவன் படாதபாடு படுத்துகின்றான். இவன் (தீபக்கைக் காண்பித்து) சித்திக்கு வால் பிடிப்பவன்.\"\n\"அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. இப்போது நிறைய இடங்களில் மிஷின் உபயோகத்தில் இருப்பதால் கொஞ்சம் நன்றாகவே எல்லாம் நடக்கிறது.\nஆமாம். நம்ம வீட்டுக்கும் ஒரு மிஷின் வாங்கிவிடலாமே. ஹரிக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்.\"\nபக்கத்து டவுனில் ட்ராக்டர்களுக்கான உதிரிச் சாமான்கள் கடையைத்தான் இப்போது நடத்திவருகிறார் லலிதாவின் கணவர். அங்கேயே முன்பு வேலை பார்த்தவர்தான். கடை விற்பனைக்கு வந்தபோது அதை வாங்கி நடத்தலாம் என்றதே லலிதாதான். கொஞ்சம் அங்கே இங்கே என்று பணத்தைப் புரட்டினார்கள். கடனும் மெதுவாகக் கழிந்துகொண்டிருக்கிறதாம்.\nநமக்கு அவ்வளவு நிலமில்லையேப்பா. வீணாக மிஷீன் வாங்கிப்போடுவதா என்றுதான் யோசனையாக இருக்கிறது.\"\"\nஅட.....நீங்கள் என்ன இப்படிச் சொல்கிறீர்கள் நாட்டுநடப்பே தெரியவில்லையா நம் வேலைக்குப்போக மற்றவர்கள் நிலத்தை உழ வாடகைக்குத் தரலாமே.\"\nஆகாஷ் வீட்டு நிலத்துக்கும் ஆச்சு. அது உங்க வயலை ஒட்டியே இருக்கிறது.\nஇன்னும் சொன்னால் எங்கள் நிலத்துக்கும் பயன்படுத்தலாம். உழவு மாடுகள் வைத்துப் பராமரிக்கவும் கஷ்டமா��ி வருகிறதே...... \"\n\"ம்ம்ம்ம்ம்ம்ம்.அப்படியே செய்யலாம். ஹரியிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடணும்.\"\nவிஷயம் பிரஸ்தாபித்தபோது ஆகாஷும் அங்கே இருந்தான். அவனுக்குத்தான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜம்மென்று அமர்ந்து ட்ராக்டர் ஓட்டும் கனவு பலிக்கப்போகிறதா\nஒரு மாதம்வரை கொஞ்சம் வாழ்க்கை நன்றாகவே ஓடுவதாக இருந்தது கனகாவுக்கு. இடைக்கிடையே அப்பா,அம்மாவென்று நினைத்து அழுதுகொண்டிருப்பாள். அவளைத்தேற்றிச் சிரிக்கவைப்பது நம் கஸ்தூரிதான். கனகா இதுவரை வீட்டுவேலை ஒன்றையுமே செய்யக் கற்றுக்கொள்ளவில்லை. கஸ்தூரியே முன்புபோல் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள். இது நல்லதுக்கல்ல என்று நினைத்த மா ஜி\nநவ்ஜீத்துடன்(கஸ்தூரியின் மாமியார்) கலந்து ஆலோசித்தார்.\nசம்பந்தியம்மா தங்களைவிட மிகப்பெரிய இடம் என்பதால் எப்போதும் மிகவும் பணிவாக இருப்பார் நவ்ஜீத்.\n கஸ்தூரி இங்கே வந்து போவதில் எங்களுக்கு ஒருவிதமான ஆட்சேபணையும் இல்லை. ஒரு வேளை அந்தப் பெண், மத்ராசில் வேலை செய்ததில்லையோ என்னவோ.....\"\nஇது என்னமோ நிஜம்தான். கனகாவுக்குச் சாய் போட்டுக்கொள்ளக்கூடத் தெரியாது. அவர்கள் வீட்டில் எப்போதும் டீக்கடையில்தான் டீக்கு சொல்லி வாங்குவார்கள். காலை உணவும் அடுத்தவீட்டில் இட்டிலி சுட்டு விற்கும் அம்மாவிடமிருந்தே வந்துவிடும். மற்ற சமையல் வேலைகளை அம்மாவும் பெரியம்மாவும் சேர்ந்தே செய்துவிடுவார்கள். இவள் தொத்தாச் செல்லம். கேட்கவேண்டுமா\nபாவம்,கஸ்தூரி. இங்கேயும், அவள்வீட்டிலும், போதாததற்கு நிலத்திலும் மாங்குமாங்கென்று வேலை செய்துகொண்டிருப்பது ஹரிக்குப் பிடிக்கவே இல்லை. ரெண்டு பெண்களுக்கும் சம வயசாத்தான் அநேகமா இருக்கும்.\nஅப்ப ஒருத்தி மட்டும் உழைக்கணுமா மனைவியும் இனி வேலைகளில் பங்கெடுக்கணும். அதுதானே நியாயம்\n\"கஸ்தூரி, இனி கனகாவே சமைக்கட்டும். நீ கூடமாடச் சொல்லித்தா.\"\n அதுக்காக நீயே அவளை உக்காரவச்சுக் கெடுத்துருவ போல இருக்கே. நாளை மறுநாள் உங்க மாமியார் கோவிச்சுக்கப் போறாங்க.\"\n\"அவுங்க ஏண்ணே கோவிச்சுக்கப் போறாங்க. நீயும் மா ஜியும்தான் இப்படிப் பிரிச்சுப் பேசறிங்க........\"\n\"மாமியார் கோச்சுக்கலைன்னா புருசன் கோச்சுக்குவான், அவன் கோவிச்சுக்கலைன்னாலும் நான் அவன்கிட்டே கோவிச்சுக்கோன்னு சொல்லுவேன்.\"\nஅன்று இ���வு தனிமையில் இருந்த போது, ஆகாஷும் இதையே குறிப்பிட்டான்.\n'அவுங்க குடும்பத்து வேலையை அவுங்க பார்க்கட்டும். நீ என்கூட வயலுக்கு வா. எனக்கும் ஜாலியா இருக்கும் ' என்று கண்ணடித்தான்.\n\"பிஜ்யாவின் புருசனுக்கு வேலை போயிருச்சாம்............\"\nசேதி கேட்ட லலிதாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அம்ரித்(மைத்துனர்)தின் மாமனார் வந்திருந்தார்.\nஅரசாங்க வேலைன்னு நிம்மதியா இருந்தோமே. அடடா...என்ன ஆச்சாம்\n\"புதுசா நண்பன் ஒருத்தன் கிடைச்சானாம். அவந்தான் இவனை கொஞ்சம் தப்பான வழியிலே கொண்டு போயிருக்கான். அந்தச் செலவுகளுக்கெல்லாம் பணம் வேணுமே......ஆப்பீஸ் பணத்துலே கை வச்சுட்டானாம். சம்பளம் வரும்போது பார்த்துக்கலாமுன்னு. கூட வேலை செய்யற மத்தவங்களைத்தான் மதிக்காம தலைக்கனமா இருந்தானே. யாரோ வத்தி வச்சுட்டாங்க. இப்ப இப்படி ஆச்சு. கையாடுன பணத்தை அப்பா கொடுக்கறேன்னு சொல்லிப் பார்த்துருக்கார். அதைக் கட்டவும் செஞ்சுருக்கார். ஆனா நடவடிக்கை சரியில்லைன்னு நீக்கிட்டாங்க. திரும்ப மனு கொடுத்துருக்காம். அநேகமா ஒரு வருசத்துக்குள்ளே வேலை திரும்பக் கிடைக்கலாமுன்னு பேச்சு.\"\n\"இவந்தான் யார்கிட்டயும் பேசக்கூட மாட்டானே அப்புறம் எப்படி...\n\"தாந்தான் பெரிய ஆளுன்னு நினைப்புலே இருக்கறவங்கதான் இப்படி எங்கியாவது ஏமாந்து போயிக் குழியிலே விழுந்துடறாங்க.\"\n\"குழந்தைவேற பிறந்துச்சுன்னு கேள்விப்பட்டோம். பிஜ்யாதான் வரவே இல்லை. நாமாவது போய்ப் பார்க்கணுமுன்னு லலிதா சொல்லிக்கிட்டே இருக்கறா. ஆனா எங்கே ஒழியுது அண்ணன்காரன் கல்யாணம் முடிச்சு வந்துருக்கான். அவன் ஒரு சமயம் போய்ப் பார்த்துட்டு வருவான்னு நினைக்கறேன்.\"\nஅண்ணன் ஒரு சமயம் போகத்தான் செய்தான். அப்பா வந்துபோன கையோடு. 'அப்ப அவன் மனசை முறிக்கிறமாதிரி, எங்கே வந்தேன்னு கேட்டாளாம்.' இவந்தான் காட்டாள் மாதிரி இருக்கிறானே நாகரிக உலகத்திற்கு லாயக்கில்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.\nரொம்ப மனவருத்தத்தோடு திரும்பியவன் கண்களைப் பார்த்து மா ஜி வற்புறுத்திக் கேட்டபிறகு, நடந்ததைச் சொல்லி அழுதானாம். பிதா ஜிதான் மற்ற பொண்களுக்கு இது தெரியவேணாம் என்று சொல்லிச் சமாதானம் செய்தார்.\nஇது நமக்குள்ளே ரகசியமாகவே இருக்கட்டும்.\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 9\n'இன்றைக்கென்று பார்த்���ு இந்தப் பெண் எங்கே இன்னும் காணோம்' என்றவாறே பின்வாசல் கதவை அடிக்கடி எட்டிப்பார்த்தபடி இருந்தார் மா ஜி. கையில் ஒரு தபால்கார்டு. பிதா ஜிக்கும் பரபரப்பு இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தார். 'இத்தனை நாளில் நீயே மத்ராஸி படிக்கக் கற்றுக்கொண்டிருக்கலாம். இப்போது பார்......தவிக்கிறாய்'.\n'கொஞ்சம் சும்மா இருங்களேன். ஹரியிடமிருந்து வந்த கடிதம்தான் இது என்று தபால்காரர் முத்திரையைப் பார்த்துச்சொன்னார். இல்லாவிட்டாலும் நமக்கு வேறேங்கே இருந்து கடிதம் வருமாம் என்ன எழுதி இருக்கின்றானோ\nபச்சைக் கடலைச் செடிகளை சின்ன சுமையாகக்கட்டித் தலையில் சுமந்து கொண்டுவந்து 'தொப்'எனத் தரையில் போட்டாள் கஸ்தூரி. 'அங்கே கடலைச் செடியை........' என்று ஆரம்பித்தவளை ....\nஅதெல்லாம் கிடக்கட்டும். இதைப்பார்'' என்று கடிதத்தைக் கண்முன்னே ஆட்டினார் மாஜி.\nதலையில் இருக்கும் தூசியைக்கூடத் தட்டிவிடாமல்,'ஹை...அண்ணன் கடிதமா\nகடிதத்தைப் படிக்க ஆரம்பித்தவளின் முகத்தைப் 'படித்து'க்கொண்டிருந்தார் மா ஜி. கஸ்தூரியின் முகமே முக்கால்வாசி விஷயத்தைச் சொல்லிவிட்டது. அண்ணன் கல்யாணம் முடிந்துவிட்டது. பெண்ணின் பெயர் கனகா. சீக்கிரமாகவே கிளம்பி வந்துவிடுவாராம் புது அண்ணியுடன். பிதாஜியின் கால் குணமாகி வருகிறதா உங்கள் உடல்நலம் எப்படி என்றெல்லாம் கேட்டு எழுதி இருக்கிறார். இது அண்ணி எழுதித் தந்த கடிதமாம் என்றாள்.\nஹரிக்கு மனசெல்லாம் பிதா ஜியின் கால் கட்டும், மா ஜி எப்படிச் சமாளிக்கிறார்களொ என்றும்தான் இருந்தது. வயல் வேலைகளைப் பற்றிக் கவலை இல்லை. அதெல்லாம் ஆகாஷ் நன்றாகவே பார்த்துக் கொள்வான்.\n'இந்தியில் ஒரு கடிதம் எழுதித் தாயேன்' என்று தபால்கார்டைக் கனகாவிடம் நீட்டினான் ஹரி.\nஐய்யோ...எனக்கு அவ்வளவெல்லாம் எழுதத்தெரியாது. இப்போதுதான் எழுத்துக்கூட்டிப் படிக்கச் சொல்லித் தருகிறார்கள். அதுவும் சின்ன வாக்கியங்கள். 'மேரா நாம் ஹரி ஹை' என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள் கனகா.\n\"அப்ப உனக்கு இந்தி தெரியும் என்று அப்பா சொன்னது\n\"ஆமாம். தெரியும். அதான் இந்தி வகுப்புக்குப் போகிறேனே. இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு. இன்னும் போகப்போகக் கற்றுக்கொள்வேன்\"\nஹரிக்கோ தமிழ் எழுதத்தெரியாது. எந்தக்காலத்திலோ படித்தது. எல்லாம் மறந்து போய��ற்றே.......\n.\"சரி. அப்ப நான் சொல்லச்சொல்ல நீயே தமிழில் எழுது. கஸ்தூரி படித்துச் சொல்வாள்.\"\nஆங்கிலத்தில் எழுதி பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த விலாசத்தை எடுத்துக்கொண்டான். தபால் ஆபீஸ் வாசலில் நின்ற ஒருவர் விலாசம் எழுதித் தந்தார். பெட்டியில் போட்டாச்சு.\nஅப்பாவைக் கொண்டுதான் எழுதச் சொல்லவேண்டும். அவரைப் பார்த்தே ரெண்டு வாரமாகிவிட்டது. இங்கே விட்டுவிட்டுப் போனவர்தான். கனகாவின் வீட்டுச் சொந்தங்களைப் போய்ப் பார்ப்பதும், உயிர்காலேஜ், செத்தகாலேஜ் எல்லாம் போய்வந்ததும், ரெண்டுமூன்று முறை பீச் போனதும் என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.. இதில் மூன்று சினிமா வேறு பார்த்தாகிவிட்டது. இந்த மூன்றுமே கனகா ஏற்கெனவே பார்த்த படங்கள்தானாம்.\nகனகா ஒரு சினிமாப் பைத்தியம். பார்த்த படங்களையே அலுக்காமல் திரும்பத் திரும்பப் பார்ப்பாள். அக்கம்பக்கத்தில் 'அக்காவோ, சித்தியோ அத்தையோ' படம் பார்க்கத் துணைக்குக் கூப்பிட்டால் போதும். கிளம்பி விடுவாள்.\nஅப்பாவை வரச் சொல்லவேண்டும். தானே போய்த் தேட முடியாது. எங்கே இருக்கிறாரோ என்னவோ நல்லவேளையாக தொரைசாமி(பெரியப்பா) வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சொல்லி அனுப்பியிருக்கிறான்.\nதகப்பனும் மகனுமாகக் கிளம்பிக் கல்மண்டபம் அருகே நடந்து கொண்டிருந்தனர். மகன், கண்டிப்பாகச் சொல்லிக்கொண்டிருந்தான், ஊருக்குக் கிளம்பவேண்டிய அவசியத்தை. கையோடு கொண்டுவந்த கார்டில்,\n'வந்து கொண்டிருக்கிறேன்' என்று அப்பாவைக் கொண்டுக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தான்..\n'இப்போதுதானே திருமணம் முடிந்தது. உடனே பெண்ணைக்கொண்டு போய்விட்டால் இன்னும் திரும்ப அவளைப் பார்க்க எத்தனை நாள் செல்லுமோ என்று, மூணுமாதங்களாவது இருந்தே போகவேண்டும்' என்று தேவாவிடம் ஏற்கெனவே வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார் முன்சாமி.\n\"மூணுமாசம் எல்லாம் முடியவே முடியாது. அங்கே எல்லா வேலைகளும் போட்டது போட்டபடி வந்துருக்கேன். பிதாஜிக்கு வேறு மாவுக்கட்டு போட்டுருக்கு. அவரை டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். தங்கச்சிகளும் கவலையாக இருப்பாங்க. உடனே கிளம்பினால்தான் ஆச்சு.\n\"வயிறு ஒண்ணும் சரியில்லை. மூணுநேரமும் அரிசி. சரிப்பட்டு வரலை. நானே ரொட்டி செஞ்சுக்கறேன் என்றால், புதுமாப்பிள்ளை சமைக்கிறதா அதெல்லாம் அசிங்கம் என்று சொல்கிறாங்கள் கனகா வீட்டில். பொண்ணு மாப்பிளைக்கு விருந்து என்று சொந்தக்காரர்கள் வீடுகளுக்குப் போய்ப்போய் போதுமென்னிருக்கு..\n\"அப்ப அடுத்தவாரம் புறப்படவேண்டும் என்று சொல்லிவிடலாமா\n\"அடுத்தவாரமெல்லாம் தாங்காது. நாளைக்குப்போறென்னு சொல்லுங்க.\"\n\"ம்ம்ம்ம்ம்.என்னப்பா நாளைக்கே போகணுமுன்னு சொல்றே.....நடக்கிற காரியமா உன் மாமனார் வீட்டுலே என்ன சொல்வாங்களொ உன் மாமனார் வீட்டுலே என்ன சொல்வாங்களொ அங்கெ உன் சித்தப்பாக்களும், அத்தைகளும் கட்டாயம் பொண்ணுமாப்பிளையைக் கூட்டிக்கிட்டுவரணும்னு அன்னிக்கே சொல்லிட்டுப் போயிருக்காங்க. அவுங்களுக்கு நான் என்னன்னு பதில் சொல்றது அங்கெ உன் சித்தப்பாக்களும், அத்தைகளும் கட்டாயம் பொண்ணுமாப்பிளையைக் கூட்டிக்கிட்டுவரணும்னு அன்னிக்கே சொல்லிட்டுப் போயிருக்காங்க. அவுங்களுக்கு நான் என்னன்னு பதில் சொல்றது\n\"இல்லைப்பா. சித்தப்பாகிட்டேயெல்லாம் நீங்களே சொல்லிருங்க\"\n நாளைக்கு நமக்கு அங்கே மரியாதை இல்லாமப் போயிருமே......ஒண்ணுவேணுன்னா செய்யலாம். இப்படியே அம்பத்தூர் போய் எல்லார்ட்டேயும் சொல்லிக்கிட்டு வந்துரலாம். நாளைமத்தநாள் பேச்சு வராதுல்லே.......\"\n'காலையிலே இருந்து காக்கா கூப்புட்டுக்கிட்டே இருந்துச்சு. என்னடான்னு இருந்தேன்....சரியாப்போச்சு' என்றபடி மூத்தாரை வரவேற்றார் தம்பி மனைவி...\n\"என்ன நீங்க மட்டும் வந்துருக்கீங்க பொண்ணு வரலையா\nதேவா, எல்லாவற்றையும் சொன்னதும், 'இருங்க. உங்க தம்பி கடைக்குப் போயிருக்கார். இப்ப வந்துருவார். இன்னிக்கு ராத்திரி பலகாரம்தான். சாப்புட்டுப்போலாம்' என்றார் சித்தி.\nதம்பி வந்ததும் எல்லாம் ஒருமுறை விவாதிக்கப்பட்டது.\n\"சரிண்ணே. அவன் கஷ்டத்தையும் பார்க்கணுமே. எத்தனைநாள்னு அங்கே மாமியார் வீட்டிலே இருக்கமுடியும் உன் வீடுன்னு இருந்தா அவனுக்கு செளகரியமா இருக்கும். நீதான் உனக்குன்னு ஒரு இடமில்லாமச் சுத்திக்கிட்டு இருக்கே. இங்கெ எங்கூட வந்திருன்னு சொல்லிச் சொல்லி வாய் வலிக்குது.\nஅவன் போக்குலே விடு. வராமக் கொள்ளாம போயிருவானா என்ன தொரைசாமியண்ணேகிட்டே சொன்னாப்போதும். அவர் , பக்குவமா விசயத்தை எடுத்துச்சொல்வார்\"\n\"நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். கடைசி வண்டி போயிரப்போகுது. நாங்க கிளம்பறோம். தங்கச்ச���ங்ககிட்டே நீயே சொல்லிரு. கத்தப் போறாளுங்க. நான் அப்புறமா ஒரு நாள் வர்றேன்\"\nவிஷயம் கேள்விப்பட்ட தேவாவின் குடும்பம் 'கத்தவில்லை'. அப்பாடி...போய்த் தொலையட்டும் என்ற ஆசுவாசம்தான் முகத்தில்.\nவீடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு அலறிக்கொண்டிருந்தார்கள். சாந்தியும் கனகாவும் ஒரு மூலையில் அமர்ந்து கட்டிப்பிடித்தபடிக் கண்ணீர்தாரை வழியும் முகத்தோடு.\n\"ஒண்ணுவேணா செய்யலாம். மாப்பிளை முன்னாலே கிளம்பிப் போகட்டும். கனகாவை அப்புறமா நாம கொண்டுபோய் விட்டுட்டு வரலாம். என்ன தொத்தா, சரிதானே\nவயசும் அனுபவமும் மூத்துக்கிடந்த தொத்தா, 'அது மட்டும் வேணாம்' என்பதுபோலத் தலையை ஆட்டினார்.\n இங்கேயும் வேலைவேலைன்னு ஓடுனாத்தானே பொழைப்பு. அந்தூரு பாஷைகூடத்தெரியாது. என்னான்னு வழி கண்டுபிடிச்சுப் போவீங்க தேவாவை நம்பி நான் அனுப்ப மாட்டேன். போனா நீங்க யாராவதுதான் போகணும்.......என்னிக்கிருந்தாலும் இவ அவன் பொண்டாட்டிதான். அவங்கூடத்தானே இருக்கோணும். இப்பவே அவங்கூட அனுப்பறதுதான் நல்லது. இனி உங்க இஷ்டம்...........\"\nதொத்தா பேச்சுக்கு மறு பேச்சு ஏது\nமறுநாள் செவ்வாயாக் கிடக்கு. வேணாம். புதனுக்குப் புறப்படலாம். பொன்னுக் கிடைச்சாலும் புதன் கிடைக்காது..\nஅவதி அவதியாக மூட்டைகள் கட்டப்பட்டன. முட்டாய்க் கடைக்காரரிடம் போய் பலகாரங்கள் வாங்கியாந்தார்கள். நாலைஞ்சு ரவிக்கைகள் தைச்சு எடுத்திக்கிட்டுப்போகணும் என்று பசங்களிடம் கொடுத்தனுப்பியாச்சு. 'இன்னிக்கு ராத்திரிக்குள்ளே தச்சு வரணும் ஆமா' என்ற கட்டளையோடு.\nசந்தோஷம், துக்கம் எல்லாம் கலந்த ஒரு நிலையில் பிரமிப்பாக இருந்தாள் கனகா. முணுக்கென்றால் அழுகையும், கலீர் என்ற சிரிப்புமாக. பெரியப்பா பையன்வேற, 'புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே,\nசில புத்திமதிகளைச் சொல்லுறேன் கேளு முன்னே' என்று பாடிக்கொண்டுக் கலாட்டா செய்து கொண்டிருந்தான்.\n அப்ப துன்றது தூங்கரதெல்லாம் ரயில்லெயா\" பொடிசுகள் கேட்டதும் கண் குப்பென்று நிறைந்தது கனகாவுக்கு.\nரயிலடியில் மொத்தக் குடும்பமும்....ம்ம்ம்ம்..........இல்லையில்லை தொத்தாவைத்தவிர மற்றவர் அனைவரும். தேவாவாவது வருவார் என்று பார்த்தால் அவரைக் காணோம்......\nஎங்களைவிட்டு மொதத்தடவையா பிரிஞ்சு போறா.....\nஏகப்பட்ட இரைச்சலுடன் நகர்ந்தது ரயில் வண்டி.\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 8\nதேவாவும் தொரைசாமியும் நெருங்கிய நண்பர்கள்தான். ஆனால் எப்படி இந்தமாதிரி ஒரு குண வித்தியாசம்\nதொரைசாமி மனித மனங்களை நன்றாகப் படித்தவர். தன்னருகே இருக்கும் எவருக்கும் மனக்குமைச்சல் வராமல் பார்த்துக் கொள்வார். வெள்ளம் வருமுன்னே அணைபோடும் கவனம். உதவி என்று வந்துவிட்டால் தட்டாமல் செய்து கொடுப்பார். குடும்பத்தினர் மீது அப்படி ஒரு ஒட்டுதல். மகன் வயிற்றுப் பேரன்களுக்கு முடி இறக்கத்தான் திருப்பதி போய் வந்தார். பெருமாளின் மீது தீராத ஒரு பக்தி. கல்யாணம், பெருமாள் கோயிலில் என்றதும் முதல் ஆளாக சீக்கிரமாகவே வந்துவிட்டார். அது மட்டுமில்லை. கல்யாணத்துக்கு முன்னின்று உதவ வேணும் என்று தேவாவும் கேட்டுக் கொண்டாரே.\nஆற அமர இருந்து இறைவனைத் தொழுது முடித்துவிட்டுக் கொஞ்ச நேரம் காலாற நடக்கும்போது கண்ணில் பட்ட ஒரு ஓட்டலில் காஃபி ஒன்றைக் குடித்துவிட்டு மறுபடியும் கோவிலில் நுழையும்போது, சொல்லி வைத்தாற் போல் பெண்வீட்டுக்காரர்களும், பிள்ளைவீட்டுக்காரர்களுமாக வந்து சேர்ந்தனர்.\nஇரு கூட்டமும் ஒன்றை யொன்று பார்த்த பார்வையே ஒரு மாதிரி இருந்தது.\nஇன்னும் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து சேரவில்லை. அவர்களுக்குத் தனியாக வாடகைக்கார் ஏற்பாடு செய்துள்ளதாக முன்சாமி தெரிவித்தார்.\nகுடும்ப சம்பிரதாயங்கள் வெவ்வெறாக இருந்தபடியால் ஒரு சிறு குழப்பம். பெண் வீட்டுக்காரர்கள் தேவாவிடம் கேட்டதற்கு, எல்லாம் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டாராம். தம்பி தங்கைகளைக் கேட்டால் எந்த பூதம் கிளம்புமோ என்று உள்ளூர ஒரு பயம். சம்பந்தியே பச்சைக்கொடி காட்டியாச்சு. இன்னும் என்ன\nகனகாவின் வீட்டிலும் எல்லாம் தொத்தா சொல்படியே. கல்யாண விருந்து வீட்டிலேயே ஏற்பாடு ஆனது. சமையலுக்கு என்று ஒரு ஆளைப் போட்டுவிடலாம். அக்கம்பக்க சொந்தங்கள் கூடவே இருந்து உதவி செய்யும். தாலிகட்டி முடிந்ததும், அவர்கள் பேட்டையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு முதலில் வந்து பொங்கலிட்டுப் பூசையைச் செய்துவிடலாம்.\n\"நியாயமாப் பார்த்தால் நம்மூட்டு வழக்கப்படி கல்யாணமே ஆத்தா முன்னாலேதான் நடத்தணும். மத்த எல்லாத்துலேயும் நம்மிஷ்டத்துக்கு வுட்டதாலே.....அவுங்க கோயிலில் தாலி கட்டட்டுமுன்னு நாமும் விட்டுக் கொடுக்கணும்தானே\nதாலியை முகூர்த்தத் தேங்காய்மேல் வைத்து ஆசீர்வாதத்துக்குக் கொண்டுவரும்போதே...... பார்வையால் அளந்தனர் பிள்ளைக்குச் சொந்தக்காரர்கள். சுகுமாரனின் அம்மா மட்டும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்தார். தனக்குத்தானே போட்டுக்கொண்ட கட்டுப்பாடு.\nகிளிப்பச்சை நிறத்தில் புடவையணிந்திருந்த மணப்பெண்ணைக் கண்டதும், இன்னொரு பார்வைப் பரிமாற்றம்.\n'அந்த மிட்டாய்க்கலர் புடவைதான் பொண்ணுக்கு அம்மாவா' கிசுகிசுப்பான குரலில் கேட்ட அண்ணிக்கு, 'யாருக்குத் தெரியுது' என்று அசுவாரசியமாய் பதில் வந்தது நாத்தனாரிடமிருந்து.\nகனகாவின் கழுத்தில் தாலி ஏறியது. திருவேங்கடத்தின் சித்தப்பா மகள் தாலி முடிய நின்றதற்காக நாத்தனார் சீராகக் கிடைத்தது ஒரு புடவை. அதன் நிறத்தைப் பார்த்ததும் அவள் முகம் வெளிறியதோ\nதேவாவின் குணத்தையறிந்த குடும்பம், ஒன்றும் பேசாமல் மெளனமாக இருக்க முயற்சித்தது. தொரைசாமி கவனித்துக்கொண்டே இருந்தார்.\nஒரே ஜாதியில் நடக்கும் கல்யாணங்களில் கூட எதாவது குற்றங்குறைகளைக் கண்டுபிடித்துச் சண்டைக்கு நிற்கும் குணம் கொண்ட மக்கள். அதிலும் இது ஜாதி விட்டு ஜாதி. போதாததற்கு துன்னூறும் நாமமும் என்ற பிரிவு வேற. சொல்லணுமா\nகல்யாணப் பரிசாக குடும்பம் முழுசும் சேர்ந்து வாங்கிய நெக்லெஸ் பெட்டியைத் திறந்து காண்பித்தபடி திருவேங்கடத்தின் கைகளில் திணித்தார் மூத்தச் சித்தப்பா. கண்கள் விரியப் பார்த்தாள் கனகா. இந்த நகைக்குப் பின்னால் இருந்த கதையை அவள் அறிவாளா\nதிருவேங்கடத்தின் திருமணப்பத்திரிக்கை கிடைத்தவுடன் கூடிய அவசர 'மகாநாட்டிலே'யே இதுபற்றித் 'தீர்மானம்' எடுக்கப்பட்டது. ஆளாளுக்குச் சில்லரையாக எதாவது செய்யாமல் மொத்தமாகச் சேர்த்து ஒரு கண்ணியமான பரிசாகத் தரலாம் என்று சொன்னதே சுகுமாரனின் அம்மாதான். 'அட பரவாயில்லையே.... எல்லோரைக் காட்டிலும் இளையவளாக இருந்தாலும் கருத்தானவளாக இருக்கிறாளே' என்று மகிழ்ந்தார் பெரியக்காவின் கணவர்.\n' என்று முணுமுணுத்த பெரிய அண்ணியிடம், 'அந்தப் பொட்டப்பசங்க கல்யாணத்துக்குத்தான் நாம ஒண்ணுமே செய்யலை. இதுதான் அவுங்க வீட்டுலே கடைசிக் கல்யாணம். இதுக்காவது நிரக்கச் செய்யணும் இல்லையா\n\"அவன் எந்தக் காட்டுலேயோ கொண்டு கல்யாணத்தை வச்சான். நமக்குச் சொல்ல��்கூட இல்லை. இதுலே என்னான்னு செஞ்சிருக்கமுடியும்\n\"ஆமாம். சொல்லிட்டாலும்....... அதுக இங்கே இருந்தப்ப ஒரு நல்ல நாள் பொல்லநாளுக்குக்கூட ஒண்ணும் வாங்கித் தரலை சித்தப்பன்மாருங்க.....\nநாமளும் நியாயமா இருக்க வேண்டாமா\n'நியாயத்தைப் பற்றி யாரு பேசறது....... ' மாமியாரின் நகைகளை எல்லாம் இளைய நாத்தனார் எடுத்துக்கொண்ட கடுப்பு அந்த அண்ணிக்கு இருந்தது. ஒன்றும் பெரிய நகைகள் இல்லையென்றாலும் அந்த ரெட்டைவடம் சங்கிலிக் கொஞ்சம் கண்ணில் உறுத்தத்தான் செய்தது. அதுபோக நாலு கம்பி வளையலும், ஒரு காப்பும்தான். மற்றதெல்லாம் சிறுகச்சிறுக, எல்லாரும் அவர் உயிரோடு இருந்தபோதே அடித்துக்கொண்டு போய்விட்டார்களே.\nகடைசித்தங்கை இளவயதிலேயே விதவையாகிப் போன வருத்தத்தில் மற்ற அக்காமார்கள் ,'போகட்டும். அவள்தானே அம்மாவைக் கடைசிவரை வைத்துப் பார்த்துக்கொண்டாள்' என்று விட்டுவிட்டனர்.\nஎப்போதும் போலவே மூத்த அக்காவின் கணவர்தான் எல்லோரையும் ஒருவிதமாகச் சமாளித்துச் சமாதானப்படுத்தினார். அக்காவும், பெரிய அண்ணியும்தான் நகைக்கடைக்குப்போய் இதை வாங்கி வந்தனர். மூணரைப் பவுனுக்கு பார்க்கக் காத்திரமாகவே இருந்தது.\nதொத்தா கோவிலுக்கு வரவில்லை. உடம்பும் முடியவில்லை. அதேசமயம் அங்கே நடக்கும் சமையலை மேற்பார்வை செய்ய ஆள் வேண்டாமா\nபெண்ணும் மாப்பிள்ளையும் முதலில் போய் தொத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டுப் பேட்டை மாரியம்மன் கோவிலுக்குப் போயிரணும். அங்கே அதற்குள் பொங்கலிட ஆரம்பித்து எல்லாம் தயாராக இருக்கும். படையலை முடித்துக்கொண்டு வீட்டில் விருந்து.\nஇனி கல்யாண விருந்தில் கலாட்டா ஆகுமோ என்று நினைத்த தொரைசாமி, அக்காள் கணவரை ஒரு ஓரமாக அழைத்துப்போய், 'உங்களுக்கெல்லாம் ஓட்டலில் சாப்பாட்டுக்குச் சொல்லி இருக்கு. அங்கே நேராப் போயிரலாமா\n அங்கே வீட்டில் சமையல் நடக்குதே என்று விழித்த தேவாவிடம், 'எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ பொண்ணு மாப்பிள்ளைக்கூடப் போ' என்றார்.\n'அதான் தாலிகட்டியாச்சே. இனி அவுங்க பொறுப்பு' என்று சொல்லிச் சிரித்தார் தேவா. வாடகைக்காரில் மணமக்களையும், பெண்ணின் பெற்றொர்களையும்,\nகனகாவின் தம்பி தங்கைகளையும் அடைத்து அனுப்பியானது.\nமணி ஒன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. பெண்ணின் பெரியப்பாவுடன் என்னவோ பேசி���ிட்டு, வில்லிவாக்கத்திலிருந்து பூக்கடை போகும் பேருந்தில் தேவாவின் வீட்டாரை ஏற்றிக்கொண்டு தேவாவுடன் கிளம்பினார் தொரைசாமி.\nபெண்வீட்டுக்காரர்கள் தங்கசாலை வழியே ராயபுரம் புறப்பட்டார்கள்.\nபாரி முனையில் இறங்கி அங்கே இருந்த ஒரு ஓட்டலில் எல்லோருக்கும் 'கல்யாண விருந்து'. தேவாவின் பக்கத்து ஆட்கள் பதினாலே பேர்கள்தான்.\nஉணவு முடிந்ததும் எல்லோருமாகப் பெண் வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்று ஒரு சின்ன விவாதம்.\n'இப்போதே நேரமாகிவிட்டது. செண்ட்ரல் போய் அம்பத்தூர் ரயில் பிடிக்கலாம். திருவேங்கடத்தையும் பொண்ணையும் நம் வீட்டு விருந்துக்கு அழைத்தால் போயிற்று' என்றார் அக்காவின் கணவர். எல்லாம் தொரைசாமியின் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடும்போது உருவான திட்டம்தான்.\nஅங்கே பெண்வீட்டில் அவ்வளவாக வசதிகள் போதாது. சாக்கடைச் சந்து மாதிரி இருக்கும் தெருவின் வழியாகப் போகவேண்டும். 'படித்தவர்கள்' யோசிப்பார்களோ....... கனகா வீட்டினரைப்பற்றி இருக்கும் எண்ணத்துக்கு இன்னும் மரியாதைக் குறைவு ஆகிவிடுமோ 'என்றுதான் தொரைசாமிப் பக்குவமாகத் திட்டத்தை மாற்றிவிட்டிருக்கிறார்.\nஅவர் நினைத்ததில் தப்பே இல்லை என்கிற மாதிரிதான் இருந்தது தேவாவின் குடும்பம் தனித்து ரயிலடியில் விட்டபோது. தொரைசாமியும் தேவாவும் அப்படிப் போனார்களோ இல்லையோ, ஆரம்பித்துவிட்டது கச்சேரி.\nஒவ்வொன்றையும் கவனமாக ஞாபகப்படுத்தி அர்ச்சனை செய்துகொண்டு வந்தார்கள். அவ்வப்போது இடையில் சொல்லிக்கொண்டது, 'நல்லவேளை அம்மா உயிரோடு இல்லை, இதையெல்லாம் பார்க்க'\nபடிப்பும் பணமும் இருக்குமிடத்தில் பண்பு வரவேண்டும். ஆனால் பாசாங்கல்லவா வந்து முன் நிற்கிறது\nதேவாவின் குடும்பத்தில் உண்மையான மகிழ்ச்சியோடு காணப்பட்டவன் ஒரே ஒரு ஆள்தான். சுகுமாரன்.\nகனகா வீட்டில் கல்யாண சாப்பாடு ஒரே அமர்க்களமாக இருந்தது. அண்டை அயல் மக்களும் குழந்தைகளும் குடும்பங்களுமாக மகிழ்ச்சியுடன் ஒரே கலாட்டா. ரொம்ப நெருங்கிய சொந்தங்கள் போலவே அக்கா, மாமா, பெரியப்பா அத்தை என்று உறவாடிக்கொண்டிருந்தனர் அனைவரும். அதில் முக்கால்வாசிப்பேர் முன்சாமியிடம் வேலைக்கு இருக்கும் தினக்கூலி ஆட்கள்தான் என்று சொன்னால் நம்புவதற்குக் கஷ்டம்தான்.\nவிருந்தின் சுவை அதன் ருசியில் இல்லை\nபிள்ளைவீட்டு ஆட���கள் வராதது நம் தொத்தாவிற்குக் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது. தொரைசாமி சற்றுநேரம் தொத்தாவருகில் அமர்ந்து பேசிச் சரிக்கட்டி விட்டார்.\nதிருவேங்கடத்துக்குக் கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற் போல இருந்ததென்னவோ நிஜம். அவனை சகஜ நிலைக்குக் கொண்டுவர நம் தொரைசாமியை விட்டால் வேறு யார்\nசிறிது ஓய்வு எடுக்கச் சொல்லி அறையில் தனித்து விடப்பட்டவனை, குழந்தைப் பட்டாளங்கள் கண்ணை மூட விடவில்லை. மாலை வெய்யில் தணிந்ததும் அடுத்த தெருவில் ஃபோட்டோ பிடிக்கப் போய்வந்தார்கள். மாலையும் கழுத்துமாகக் கல்யாணப் போட்டோ. அப்புறம் ஸ்டுடியோக்காரரின் வற்புறுத்தலால் பிறைநிலவில் அமர்ந்து ஒன்று.\nநம்ம ஹரியும் கனகாவும் நிலவையே பிடித்துவிட்டார்கள்.\n) நடந்த காலக்கட்டம் 1950 களில் )\nLabels: கோயில் கல்யாணம் necklace\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 7\n'சூடாக் கொஞ்சம் காபி எடுத்து வரவா' என்று கேட்டபடி உள்ளே போன கடைசித் தங்கையைப் பார்த்துத் தலையை ஆட்டினார் தேவா. அதிர்ச்சி அடைந்தவராகத் திண்ணைமீது உட்கார்ந்திருந்தவர் கை தாடியை நீவியவாறு இருந்தது.\n\"அம்மா இப்படித் திடீரென்று.......ச்சே...... உள்ளூரில் இருந்திருக்கலாம்..\nயாருக்குத் தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று. போனமுறை வந்திருந்தபோது நல்லாத்தானே இருந்தார்கள்\n\"ஏண்ணே.......அதுவே கிட்டத்தட்ட ரெண்டுவருசம் ஆச்சே.ஆமாம் நீ எங்கே போயிருந்தே ஒரு கடுதாசியாவது அப்பப்பப் போட்டுருக்கலாமுல்லே ஒரு கடுதாசியாவது அப்பப்பப் போட்டுருக்கலாமுல்லே\n\"ஆளு எல்லாம் அனுப்பி உன்னைத்தேடு தேடுன்னு தேடி அலைஞ்சுட்டோம். கடைசியில் சுகுமாரந்தான் எல்லாம் செய்யும்படி ஆச்சு... என்னத்தைச் சொல்றது போ. ஆனா அம்மா மனசு ரொம்ப அடிச்சுக்கிச்சு.வருவே வருவேன்னு வழி பார்த்துக்கிட்டே இருந்தாங்க. ஹூம்....\"\n\"குடும்பத்துலே எல்லாருக்கும் மூத்தவன் இப்படி செஞ்சுட்டியே...\"\n\"ஏம்மா..நீ வேற. நான் என்ன வேணுமுன்னா செஞ்சேன். காசிக்குப்போயிட்டு வரலாமுன்னு கிளம்பிப்போனவனை விதி எங்கியோ கொண்டு போயிருச்சு.\nதிருவேங்கடத்தைப் போய்ப் பார்த்துட்டு அங்கே இருந்துதான் நேரா இங்கே வந்தேன்\"\n லலிதாவுக்குக் கல்யாணம் முடிஞ்சதா முந்தி ஒரு லெட்டர் வந்துச்சு. அப்புறம் ஒண்ணுத்தையும் காணோம்\"\n\" மூணு பேருக்குமே கல்யாணத்தை ஜாம்ஜாமுன்னு நடத��திப்புட்டான். கெட்டிக்காரப்பய. தங்கச்சிங்க மேலே ரொம்பப் பாசமாத்தான் இருக்கான். பெரியவளுக்கு இப்போ ரெண்டு பசங்க. உள்ளூர்லேதான் கட்டிக்கொடுத்துருக்கு அவளையும், கஸ்தூரியையும். விஜயாதான் கொஞ்சம் தள்ளி வேற ஊரில். அது பெரிய டவுன் \"\n\" பரவாயில்லையே.....அப்ப மகன் கல்யாணம்தான் பாக்கின்னு சொல்லு\"\n\" ஆமாம்மா...அது விசயமாத்தான் அம்மாகிட்டேக் கேக்கலாமுன்னு வந்தேன்............ நம்ம சொந்தத்துலே எதாவது பொண்ணுங்க இருக்கா\n\" ஆ(ஹ்)ங்.............. மூத்தவன் நீ. எங்கிட்டே கேக்கறே ரெண்டு நாள் இருப்பேல்லே\n\" இருக்கலாம். ஆனா இன்னும் தொரைசாமியைப் பார்க்கலை. திருப்பதிக்குப் போயிருக்கானாம். நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்கேன்.\"\n\" ஆமாம்.....எங்களையெல்லாம் விட உனக்கு சிநேகிதக்காரங்கதானே ஒசத்தி. போ, போயிட்டு வா\"\n அது இருக்கட்டும். அவன் வீட்டுலே கொஞ்சம் சாமானுங்களைப் போட்டுட்டுப் போனேன். அதையெல்லாம் எடுக்கணும்\"\nஇரவு சாப்பாட்டின் போது, பஞ்சாப் விவகாரங்களையெல்லாம் சொன்னார். 'கதையாட்டம் இருக்கு' என்றபடி ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சுகுமாரன்.\nஉறவினர் வீட்டில் கல்யாண வயசில் பெண்கள் இருக்கின்றார்களா என்ற ஆராய்ச்சி நடந்தது. 'பெரியக்காவோட கடைசிப்பெண் இருக்கா. ஆனா படிக்கிற பொண்ணை எப்படிக் கேக்கறது\n'டக்' என்று ஆர்வம் வடிந்து போனது. இப்ப எல்லாப் பொண்களும்தான் படிக்கிறாங்க.\nதிருவேங்கடத்துக்கோ படிப்பில்லை. யாரு பொண்ணு கொடுப்பா அதுவும் அம்மாந்தூரம்............ நம்மாளுங்க யாரும் தரமாட்டாங்க.\nஅங்கங்கே உறவினர்களுடன் இதுபற்றிப் பேசியதில், 'ஐய்யோ.....தேவா பையனுக்கா எதை நம்பிக் கட்டிக்கொடுக்கறது அந்தப் பேச்சே வேண்டாம்' என்று ஒரே மாதிரி பதில் வந்தது.\nதன் ஆப்த நண்பன் தொரைசாமியுடன் சேர்ந்து ஆலோசித்தார் தேவா. \"பொண்ணுக்கு இந்தி தெரிஞ்சிருக்கணும். இல்லேன்னா கஷ்டமாயிரும். அதை வச்சுக்கிட்டே கொஞ்சநாளில் அவுங்க பேசற பாஷையைப் புடிச்சிறலாம்.\"\nதெரிந்தவர்களிடம், அதுவும் உறவுக்காரர்களிடம் சொல்லிவைத்துப் பெண் கிடைப்பது என்பது நடக்காத காரியமென்று புரிந்தது.\n\"பொண்ணுக்கும் பொடவைக்கும் பிணைபடக்கூடாது. நாளைக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா நம்ம தலையை உருட்டுவாங்க\"\n' கலம் மேஜ் பர் ஹை'\nகிதாப். குர்ஸி. ஆத்மி. லட்கி,\nஜமீன் பர் காகஜ் ஹை\nமேரா நாம் ராம் ஹை\nமெய்(ன��) இஸ்கூல் ஜாதா ஹூ(ம்) '\n பொண்ணுக்கு நல்லா இந்தி தெரியும்போல இருக்கே......\nஅங்கே இங்கே என்று தேவாவின் நட்புகள் தேடியதில் கிடைத்தவள் கனகா.\nஅட, நம்ம முன்சாமியண்ணனின் தம்பி பொண்ணுப்பா. நல்லாப் படிச்ச பொண்ணு. எட்டாப்பு முடிச்சுருச்சு. பக்கத்துலே ஒரு இந்தி வகுப்பு நடக்குதுன்னு அங்கே போய்க்கிட்டிருக்கு. மூணே பரிட்சைதானாம். முடிச்சுட்டா, இந்திப் பண்டிட் வேலைக்கு(\n\"ஆமாம். அவுங்க வேற ஜாதியாச்சேப்பா. நம்மூடுங்களிலே பொண் எடுப்பாங்களா\n\"ஐய்ய.............நம்ம தேவாண்ணே அப்படிப் பட்ட ஆளா எப்பனாச்சும் ஜாதி பத்திப் பேசிக்கீறாரா எப்பனாச்சும் ஜாதி பத்திப் பேசிக்கீறாரா\n\"அட, நீ ஒண்ணு. முன்சாமியண்ணன் மொதல்லே இதுக்கு சம்மதிக்க வேணாமா\n\"சரி..தேவாவை விடு. அவங்க சாதி சனம் மொதல்லே அம்மாக்கெளவி என்ன சொல்லுமோ மொதல்லே அம்மாக்கெளவி என்ன சொல்லுமோ\n அதான் போய்ச்சேந்துருச்சே......அது ஒரு கோராமை.... தேவா எங்கிய்யோ போய்ட்டாப்பல. அங்கே பொணத்தை வச்சுக்கிட்டு அல்லாடுறாங்க. இங்கே ஆள் வந்து தேவா எங்கே எங்கேன்னு தொளைச்சு எடுத்துட்டாங்கபா. உனக்குத்தான் தெரியுமே...தேவா அப்படிச் சொல்லிட்டுப்போற ஆளா போனா போனவிடம் வந்தா வந்தவிடம்...\nகடைசியிலே பேரன் கொள்ளி வச்சானாம். \"\n\"தேவா வீட்டுலே இப்ப அதுதான் மூத்தது. மத்தவங்க இவர் பேச்சைக் கேட்டுத்தான் ஆவணும். \"\nமுனுசாமியின் தயவால் துறைமுகத்தில் வேலை செய்யும் கூட்டம் இப்படி அலப்பரைந்துகொண்டு இருந்தது. சரக்கு ஏத்த இறக்க என்று இருக்கும் சின்ன ஒப்பந்தக்காரர் முனுசாமி. இவருடைய தம்பி சின்னசாமியும் அண்ணன் கூடவேதான் இருந்து தொழில் செய்துகொண்டிருக்கிறார். இவர் மகள் கனகாதான் இப்போதையக் காட்சியின் நாயகி.\nவீட்டுக்கூடத்தில் ஓரமாகப் படுத்திருந்த தொத்தாவைச்சுற்றி உட்கார்ந்து பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'என்னடா சொல்றே......நம்ம தேவாவோட பையனுக்காக் கேக்கறாக\n\"ஆமாம் தொத்தா. தேவாவை ஒனக்குத் தெரியாதா அவுங்கப்பாரு காலத்துலே இருந்தே நமக்குப் பழக்கம்தானே அவுங்கப்பாரு காலத்துலே இருந்தே நமக்குப் பழக்கம்தானே\n\"அதாம்ப்பா எனக்கும் ரோசனையா கிடக்கு. தேவா பொண்டாட்டி பட்ட கஷ்டத்தையும் பாத்தவதானே நான்\n\"அதுவுஞ்சரிதான். ஆனா நாம அவரு பையனுக்குத்தானே பேசறோம்.\nஅவன் கல்யாணம் முடிச்சுக் கூட்டிட்டுப் போயிருவானில்லெ....நல்ல அம்சமான பையந்தான்.\"\n\"பையன் போனவிசை வந்துருந்தப்ப நீ கூடப் பார்த்தயே....காணாமப்போனவன், கிடைச்சுட்டான்னு தேவா இங்கெ கூட்டியாந்து காமிச்சுச்சு இல்லெ. நல்ல பணக்காரவங்கதான் அவனை எடுத்து வளத்தவங்க. தேவாகூட அங்கெ போய் நாலு மாசம் இருந்துட்டு வந்து கதைகதையாச் சொல்லுச்சு. நல்லமாதிரி சனங்களாம். தங்காச்சிகளைக் கொண்டுபோன சடுதியில் மூணு பேருக்கும் கண்ணாலத்தை முடிச்சுட்டானாம். கெட்டிக்காரன்.....\nநம்ம பொண்ணை நல்லாப் பாத்துக்குவாங்க. என்ன தொலைதூரமாப் போச்சு...... நினைச்சா கொண்டா வரக் கொள்ள முடியாது. மத்தபடி செல்வாக்கா இருப்பா. \"\nஅவர்கள் வீட்டில் எதுவாக இருந்தாலும் 'தொத்தா' சரி என்று சொன்னால்தான் நடக்கும். சித்தப்பாவின் மனைவி. வீட்டிலே தற்சமயம் இருக்கும் பெருந்தலை.\n'ம்ம்ம்ம்ம்ம்...... ஒம்பொண்டாட்டி என்ன சொல்றா' என்றபடி எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார் தொத்தா.\nநடப்பது தன் கல்யாணப்பேச்சு என்று தெரிந்தாலும், என்ன முடிவு ஆகுமோ என்று மனதில் ஒரு பதைப்புடன், சின்னப்பாட்டியின் அருகில் ஒட்டி உட்கார்ந்து பெரியப்பா, பெரியம்மா இன்னும் மற்றுள்ளோரின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கனகா.\nவெட்கச்சிரிப்புடன் தலையை ஆட்டினாள் கனகா. போனமுறை இங்கே வந்த ஹரியைப் பார்த்திருக்காள். அவந்தான் தனக்கு என்று பேச்சு வந்ததில் இருந்து கட்டாயம் நடக்குமா எப்படியாவது நடக்கணுமே என்ற பதற்றத்தில் இருந்தாள்.\nமூணுநாள் ரயில் பயணமாமே........ அங்கெ எப்படி இருக்கும் ஊரெல்லாம் சோறே கிடைக்காதாமே...... ரொட்டியைத் தின்னா வவுத்துக்காகுமா..... ....\nச்சீ...இதென்ன சோத்தைப் பத்தி நினைப்பு....\n அது கொழந்தைப்புள்ளெ. கட்டிக்கன்னா கட்டிக்கிடப்போகுது. எங்களையெல்லாம் கேட்டுக்கிட்டா கண்ணாலம் ஆச்சு' இடையில் புகுந்தாள் கனகாவின் அம்மா சாந்தி.\nரோஸ்கலரில் அச்சடித்தக் கல்யாணப் பத்திரிக்கையைப் படித்தவாறே 'பொண்ணு பேரு கனகாவா' என்றாள் தேவாவின் இளைய தங்கை.\n'அண்ணனுக்கு புத்தி கெட்டுப்போச்சு' என்று மனதில் எண்ணம் ஓடியது.\n'ஆமாம். நம்ம கன்னியப்பன் இருந்தாரில்லை அவர் பேத்தி' என்றபடி தேவா முகமெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்.\n\"திருவேங்கடத்துக்கு லெட்டர் போட்டுட்டேன் . அடுத்தவாரம் கிளம்பி வந்துருவான். நான் இன்னும் நம்ம வீட்டு ஆளுங்களுக்கு பத்திரிக்���ை வைக்கணும். கிளம்பறேன். மறக்காம கல்யாணத்துக்கு வந்து சேருங்க \"\nநம்ம வீட்டில் கல்யாணம் நடக்கப்போகுதா என்று சுகுமாரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nஎதிர் பார்த்தது போலவே மறுநாள் தேவாவின் தம்பி வீட்டில் 'அவசரக்கூட்டம்' ஏற்பாடானது.\n\"இதென்ன அண்ணன் இப்படிச் செஞ்சுட்டார்\n\"நல்லவேளை அம்மா போய்ச் சேர்ந்துட்டாங்க, இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்காம.\"\n\"ப்ச்.......எப்ப நம்ம பேச்சை கேட்டுருக்கார்\n\"ஏண்டா உனக்கு கன்னியப்பன் யாருன்னு ஞாபகம் இருக்கா\n\"அடப் போக்கா..... உனக்கே அவர் யாருன்னு தெரியலைன்னா எனக்கெப்படி\n\"ஆனாலும் இப்படிப்போய் பொண்ணெடுப்பாருன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை\"\n\"அதுக்கு அவரைக் குத்தம் சொல்லி என்ன செய்ய நீங்க யாராவது பொண்ணைக் குடுக்கறேன்னு சொன்னீங்களா நீங்க யாராவது பொண்ணைக் குடுக்கறேன்னு சொன்னீங்களா\nசமயம் பார்த்து மூத்த நாத்தனாரைச் சீண்டினார் மூத்த தம்பி மனைவி.\nஅந்தம்மா மட்டும் சும்மா இருப்பார்களா\n'அதுக்காக, டாக்டர் படிச்சுக்கிட்டு இருக்கும் பொண்ணை அவனுக்குக் கட்டிவைக்கணுமா\n(பெரிய குடும்பமாக இருப்பதால் எல்லோரையும் பேர் சொல்லி அறிமுகம் செய்வது சற்றுச் சிரமம்)\nசண்டை உருவாகும் நேரம் என்று உணர்ந்த அவர் கணவர், 'ஞாயித்துக்கிழமையா இருக்கு. லீவுகீவு ஒண்ணும் போடவேண்டாம்' என்று பேச்சை மாற்றினார்.\n\"நல்லவேளை கல்யாணத்தைக் கோவிலில் வச்சுருக்காங்க. அண்ணந்தான் கண்டிப்பாச் சொன்னாராம். எங்க அம்மாவுக்கு இந்தக் கோயில்தான் ரொம்பப் பிடிக்கும். அங்கேதான் வைக்கணுமுன்னு....\"\nவில்லிவாக்கம் பெருமாள் கோயிலில் கல்யாணம். முகூர்த்தம் பத்தரை பன்னெண்டு. அன்று காலையில் ஒம்போது மணி லோக்கலில் அம்பத்தூரில் இருந்து வில்லிவாக்கம் செல்வது என்று முடிவு செய்தனர்.\n'எல்லாரும் கரெக்டா வந்துருங்க' என்றதோடு ''அவசரக்கூட்டம்' ஒரு முடிவுக்கு வந்தது.\nகடிதம் வந்தது முதல் ஒரு பரபரப்பு பிதா ஜியைத் தொற்றிக்கொண்டது. மா ஜியும், அவரும், ஹரியும் சேர்ந்து மத்ராஸ் போகவேண்டும் என்று முடிவு செய்தார். இங்கே மற்ற வேலைகளை ஆகாஷ் பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். கஸ்தூரிக்கும் லலிதாவுக்கும் அண்ணன் கல்யாணம் பார்க்க ஆசை இருந்தாலும், இங்கே கடமைகள் காத்திருந்தன. எப்படியும் இங்கேதானே வந்து சேரப் போகிறான். அப்போது அண்ணியைப் பார்த்தால் போச்சு என்று ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக்கொண்டனர்.\nபிரயாணத்திற்குக் கொஞ்சம் புதுத்துணிகள் வாங்கலாம் என்று பக்கத்து டவுனுக்குப் போனார்கள் பிதாஜியும் ஹரியும். என்னவோ போதாத காலம்,\nபஸ்ஸில் இருந்து இறங்கும்போது கால் தவறி விழுந்துவிட்டார் பிதா ஜி. ஏற்கெனவே இருந்த கால்வலியுடன் இப்போது எலும்பு முறிவும் சேர்ந்து கொண்டது.\nகட்டுப்போட்ட காலுடன் யாத்திரை கஷ்டம் என்பதால் பயணத்திட்டம் எல்லாம் மாறியது. கணவரைக் கவனித்துக் கொள்ள மா ஜி தேவைப்பட்டார். வயதானவருக்குக் கூடமாட உதவ ஆள் வேணாமா\nதனித்துப் பயணம் செய்துதான் ஆகவேண்டும் என்று ஹரி புறப்பட்டான். கல்யாணத்தைத் தள்ளிப்போடலாம் என்று தீர்மானித்தவனை வற்புறுத்தி வழியனுப்பி வைத்தனர் கிராமத்தினர்.\nநாளைக்குப் பொங்கல் பண்டிகையாச்சே. அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாளுக்கான வாழ்த்து(க்)கள்.\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 6\nஹரி, ஹரி என்று கூப்பிட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்த ஹர்ஜீத்தைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டான் ஹரி. போதாததற்கு 'உன் அப்பா...... வந்திருக்கார்' என்றதும், 'ஐயோ.... அவருக்குக் கால்வலி என்று நேற்று இரவில்கூட தைலம் தேய்த்து விட்டேனே..இத்தனை தூரம் எதற்காக வந்தார்' என்று அவனுக்குப்பின் பார்வையை ஓடவிட்டான்.\nஉடனே அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஹர்ஜீத், 'உன் அசல் அப்பா வந்திருக்கிறார். நல்லவேளையாக அவர் பஸ் விட்டு இறங்கும்போது, அந்தப் பக்கம் நான் இன்னொரு வேலையாகப் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் அவர் யாரென்று தெரிந்ததும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு இங்கே உன்னிடம் சொல்ல வந்தேன். சீக்கிரம் ஓடு. மாலையில் சந்திக்கலாம்' என்றபடி வேறு திசையில் விரைந்தான்.\nவீட்டுக்கு வந்தபோது அவன் கண்ட காட்சியை என்னவென்பது ஏதோ காலங்காலமாய்ப் பழகிய நண்பருடன் இருப்பதுபோலத்\nதகப்பனும் பிதா ஜியும் வீட்டின் வெளி முற்றத்துக் கட்டிலில் அமர்ந்து சிரித்துப்பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு லோட்டா நிறைய சாய். இன்னும் சில இனிப்புகள் உள்ள தட்டும் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. கஸ்தூரியும், மா ஜியும் திண்ணையில் அமர்ந்து அவசர அவசரமாகப் பச்சைப் பட்டாணிகளை தோலுரித்துக் கொண்டிருந்தனர்.\nபஞ்சாபியில் ஹரி எழுதிக்கொடுத்திருந்த விலாசத்தைக் காட்டிப் பல இடங்களில் விசாரித்துக்கொண்டு சரியான வீட்டிற்கு வந்திறங்கியவர் தேவாதான். கிராம எல்லையில் இருக்கும் ரோட்டோர பஸ் நிறுத்தத்தில்\nஇறக்கிவிடப்பட்டவர், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஹர்ஜீத்தை நிறுத்தி வழி கேட்டிருக்கிறார். ஹரியின் நண்பனான அவன், அவர்தான் ஹரியின் தந்தை என்று அறிந்ததும் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கே கூட்டிவந்துவிட்டான். மூன்றாம் முறையாகத் தான் வந்து சேர்ந்த விவரத்தை ஹரியிடம் விவரித்தார் தேவா.\nசின்னவயதில் பட்டாளத்தில் ஸ்டோர்ஸ் பகுதியில் சில வருடங்கள் வேலை செய்ததின் பலனாகத் தேவாவுக்கு இந்தி மொழி தெரியும். அந்த மொழியறிவைக் கொண்டுதான் வடக்கே இவ்வளவு நாள் சுற்ற முடிந்தது.\nதிடீரென்று மா ஜிக்கு நினைவு வந்தது, லலிதாவுக்குத் தகவல் சொல்லியனுப்பவில்லையே என்று. நான்போய்ச் சொல்கிறேன் என்ற ஹரியைத் தடுத்துவிட்டுக் கஸ்தூரி ஓடினாள். 'ஏற்கெனவே இந்தப் பெண்ணுக்கு நடக்கத்தெரியாது. எப்போதும் ஓட்டமும் துள்ளலும்தான். இப்போது பெற்றவரைப் பார்த்தபின் ........ நின்று நிதானமாக நடப்பாளா என்ன' என்றார் மா ஜி.\nஅடுக்களையில் அமர்ந்து ஆனந்துக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த லலிதாவின் முன் போய் தொப்பென்று குதித்து, மூச்சுவாங்க நின்றாள். \"அக்கா, நம்ம அப்பா வந்திருக்கார்\"\nஇவள் குரலைக்கேட்டு, பால்வழியும் வாயோடு தலையைத் திருப்பிப் பார்த்தான் ஆனந்த். ஆறுமாதம் ஆகிறதல்லவா ஆட்களையும் குரல்களையும் அடையாளம் தெரிகிறது. பின்புறத் தோட்டத்தில் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த தீபக், குரல்கேட்டுப் பாய்ந்து வந்தான், 'தூக்கு தூக்கு' என்று கைகளைத் தூக்கியவாறு.\n'சட்' என்று அவனை அணைத்துத் தூக்கி இடுப்பில் வைத்தவள், 'நான் இவனைக் கொண்டுபோகிறேன், நீ கிளம்பி வா' என்றபடி ஓடத் தொடங்கினாள்.\n'அவனுக்கு வேறு சட்டை மாற்றிக் கொண்டுபோ' என்ற லலிதாவின் குரல் காதில் விழுந்தால்தானே\nஅன்று முழுவதும் வீடு நிறைய ஆட்கள் வருவதும் போவதுமாகவே இருந்தது. தேவா வந்த 'கதை'யைச் சொல்லிச் சொல்லி பிதா ஜிக்கு வாய் வலி வந்துவிட்டிருந்தது. கேட்டுக்கேட்டுக் காது புளிக்காதவரை சரி என்று சிரித்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.\nமகள்களையும் பேரன்களையும் சம்பந்தி வீட்டாரையும் பார்த்து மகிழ்வ���டன் இருந்தார் தேவா. பிதா ஜியும், மாதா ஜியும் எல்லாம் ஹரியின் பொறுப்புதான் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\n இவ்வளவு சின்னவன் இத்தனை நறுவிசாகக் காரியம் செய்து வைத்திருக்கிறானே என்ன இருந்தாலும் என் மகன் அல்லவா என்ன இருந்தாலும் என் மகன் அல்லவா பாவம். அவன் தாய்க்குத்தான் இதையெல்லாம் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை.' கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருந்த தேவாவுக்கு எப்படியோ மகள்களின் கல்யாணச்சுமை தன்னை விட்டுப்போனதே மகா திருப்தியாக இருந்தது.\nஇரவு உணவு முடித்தபின் வருங்கால மாமனாரைக் காணவந்த ஆகாஷ், கஸ்தூரியிடம் 'இரண்டு' என்று இருவிரல்களைக் காட்டினான். 'என்ன இரண்டு' என்று பொய்க் கோபம் காண்பித்தவளிடம் எனக்கு ரெண்டு மாமனார் என்று சிரித்தான்.\nபிஜ்யாவையும் பார்த்துவிட்டுப் புறப்படலாம் என்று இருந்தவரை, இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கும் கஸ்தூரியின் திருமணத்திற்கு இருந்துவிட்டே போகவேண்டும் என்று கண்டிப்பாக சொன்னார் பிதா ஜி.\nதேவாவுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்வது சுலபம். பேச்சு சாமர்த்தியம் அப்படி. தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே கிடையாது. எல்லாரையும் பேசியே வளைத்து விடுவார்.\nஅப்பா வந்த விவரமும், கஸ்தூரியின் திருமணத்துக்கு நாள் குறித்த விவரமும் பிஜ்யாவுக்குப் போய்ச் சேர்ந்தது. 'தன் தந்தையுடன் ஒட்டுதல் இல்லாத உறவில் மட்டுமே' இருந்தவளுக்கு இது ஒன்றும் பெரிதாக இல்லை. மேலும் ஆகாஷை இன்னும் வேலைக்காரன் என்ற நிலையில்தான் வைத்திருந்தாள். ஆங்....பெரிய கல்யாணம். பார்க்கலாம். முடிந்தால் போகாமலிருக்க வேண்டும் என்ற எண்ணமே அவள் மனதில்.\nஅதற்கு ஏற்ற மாதிரியே சந்தர்ப்பமும் அமைந்தது. கருச்சிதைவைக் காரணம் காட்டிக் கல்யாணத்திற்குப் போகாமல் தப்பித்தாள். பிஜ்யா நினைத்தமாதிரி நகரவாழ்வும் அமையவில்லை. வீட்டிலும் ஓய்வே இல்லாமல் இருந்தது. பெரிய குடும்பம். மூத்த மைத்துனர்கள் இருவருக்கும் ரெவ்வெண்டு குழந்தைகள். இதில் உள்ளூரில் கல்யாணம் முடித்த பெரிய நாத்தனார் குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வந்துவிடுவார். அவருக்கு மூன்று குழந்தைகள். பெரியது இரண்டும் பாட்டிச் செல்லம். இங்கேயே அடிக்கடித் தங்கிவிடுவார்கள். ஆறு குழந்தைகளும் சேர்ந்து வீட்டையே ரெண்டுபடுத்தும். எப்போதும் விளையாட்டுதான்.\nசமையல் வேலை முழுவதும் வீட்டுப் பெண்களுடையது. மாமியார் எப்போதும் கொஞ்சம் சிடுசிடுப்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார். மாலை ஜீத் வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுடனே நேரம் போய்விடும். ஆற அமரக் கணவனுடன் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. இதெல்லாம் சேர்ந்து பிஜ்யாவின் மனதில் சோர்வு அதிகமாகியது. வீட்டில் மற்ற பெண்களுடன் அவ்வளவாக ஒட்டாமலே இருந்தாள். இந்த அழகில் எல்லோரும் தன்னை மதித்து வந்து பேசவேண்டும், தன்னுடைய தேவைகளைக் கவனிக்கவேண்டும் என்றெல்லாம் அனாவசியமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டுத் துயரப்பட்டாள். 'சட்' என்று எதிலும் திருப்தி இல்லாத சுபாவம்.\nரெண்டு மாதம் ஓடியது தெரியவே இல்லை. இப்போது பஞ்சாபி மொழியையும் ஆரம்பத்தில் தப்பும் தவறுமாகப் பேசியேக் கற்றுக் கொண்டுவிட்டார் எளிய முறையில், மிகவும் நன்றாகவே நடந்தது நம் கஸ்தூரியின் திருமணம். குறைந்தபட்சம் தன் மக்களில் ஒருவர் கல்யாணத்தையாவது பார்த்து ஆனந்திக்கும் பாக்கியம் தேவாவுக்குக் கிடைத்தது. அதிலும் ஒரு சிறுதுரும்பையும் தூக்கிப்போடும் அவசியம்கூட இல்லாமலேயே\nமருமகனான பின்பும் ஆகாஷ் முன்போலவே ஹரியுடன் சேர்ந்து எல்லா வேலைகளையும் கவனித்துவந்தான். குடும்பஸ்த்தன் ஆகிவிட்டானே என்று மா ஜிதான் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மாதாமாதம் செலவுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். கஸ்தூரியும் காலையில் வந்து இங்கே மா ஜியுடன் கூடவே இருந்து வீட்டுவேலைகளைக் கவனித்துக்கொண்டாள்.\nஎல்லாம் நவ்ஜீத்தின் ஏற்பாடுதான். திடீரென்று எல்லாரும் போய்விட்டால்.... மா ஜிக்குக் கஷ்டமாச்சே பாவம். அவர்களுக்கும் இப்போதெல்லாம் உடல்நிலை அவ்வளவாக நன்றாக இல்லை. குறைந்த பட்சம், ஹரியின் திருமணம் முடிந்து வீட்டுக்கு மருமகள் வரும்வரையிலாவது ஒத்தாசையாக இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தார்.\nஇதற்கிடையில் தேவாவும் ஊருக்குக் கிளம்பினார். போகும்போது பிஜ்யாவைப் பார்த்துவிட்டு அங்கேயும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போகலாமே என்று இருந்தார். ஒரு நாளிலேயே இவருக்கு நிலமை புரிபட்டது. என்ன இருந்தாலும் நகர வாழ்க்கை அல்லவா நின்று பேச யாருக்கு நேரம் இருக்கிறது நின்று பேச யாருக்கு நேரம் இருக்கிறது ஜீத்தின் தகப்ப��ார் அங்கே ஒரு சிறு வியாபார நிறுவனத்தை நடத்தி வந்தார். மூத்த மகன்கள் இருவருக்கும் அங்கேயே வேலை. மாப்பிள்ளைக்கோ அரசு வேலையின் அதிகார மிடுக்கு. சம்பந்தியம்மாவோ, முகத்தில் சதா ஒரு சிடுசிடுப்புடன். அவர்களிடம் என்னவென்று பேசுவது\nபிஜ்யாவும் எப்போதும் ஏதோ பறிகொடுத்தாற்போல் இருந்தாள். கிராமத்தில் லலிதா வீட்டிலும், கஸ்தூரியின் மாமியார் நவ்ஜீத் வீட்டிலும், ஹரியின் பிதா ஜியுடனும் அரட்டையடித்து நேரம் போக்குவதைப் போல இங்கே நடந்து கொள்ள முடியாது. மூன்றாம்நாளே ஊருக்குக் கிளம்பியவரை யாரும் வாய் வார்த்தையாகக் கூட 'இன்னும் சில நாள் இருந்துவிட்டுப் போகலாமே' என்று கூறவில்லை. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்று புறப்பட்டுவிட்டார்.\nஏற்கெனவே ஹரியின் திருமணத்தைப் பற்றி வேண்டியது சொல்லியாகி விட்டது. பேசாமல் நம்மூர் பெண்ணைக் கட்டுவதுதான் நல்லது என்று அவன் மண்டையில் உருவேற்றி இருந்தார்.\n\"உனக்குப் பொருத்தமான பெண் நம் உறவிலேயே கிடைக்கும். கவலைப்படாதே. நான் போய் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டுக் கடுதாசி போடுகிறேன். புறப்பட்டு வா\"\n'கஸ்தூரியைப்போல் ஒரு பெண் கிடைத்தால் போதும். வீட்டுக்கு மங்களகரமாக இருக்கும்' என்ற மா ஜியின் நம்பிக்கைக்கு , 'நானாச்சு. நல்ல பெண்ணாகப் பார்த்து வைக்கிறேன்' என்ற வாக்கினால் உரமிட்டு வளர்த்துவிட்டு வந்திருந்தார்.\n\"உடனே ஊருக்குப்போய்ப் பெண்தேட வேண்டும். ச்சலோ மத்ராஸ்\"\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 5\nம்ம்ம்ம்ம்ம்ம்....இப்ப என்ன அதிசயமா நடந்துபோனது என்று நீங்கள் எல்லாம் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ஊர் உலகில் இல்லாததா விருப்பமில்லை என்றுதான் அவளே அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டாளே........நான் கூட அந்தக் காலத்துலே இப்படி'' என்று ஆரம்பித்துவிட்டு, மா ஜியின் முறைப்பைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே தலையை மறுபுறம் திருப்பிக்கொண்டார் பிதா ஜி. ஆனாலும் அவர் சிரிப்பதைக் குலுங்கும் முதுகில் தெரிந்துகொண்ட ஹரிக்கும் சிரிப்பு வந்தது.\n'போதும். உங்கள் பிரலாபம்' என்ற மா ஜியிடம்,'நானும் அதைத்தான் சொல்கின்றேன். போதும்.....இதை அப்படியே விட்டுவிட்டால் போதும் இல்லை....மேற்கொண்டு இதைப்பற்றி இன்னும் எதாவது செய்யலாம் என்று இருந்தால்.........ம்ம்ம்ம்.\nஎந்த முடிவா இருந்தாலும் அதைக் கஸ்தூரிதான் எடுக்கவேண்டும்.\nநன்றாக யோசனை செய்து ஒரு முடிவைச் சொல்லும்மா என்றார் பிதா ஜி.\nஇந்த ஒருவாரமாக வீட்டில் ஒரு பயங்கர அமைதி. பிதா ஜிதான் இறுக்கத்தைக் குறைக்க எவ்வளவோ முயன்றார் 'அன்று' முதல் ஆகாஷ் வேலைக்கும் வரவில்லை. அவனுக்கும் அவர்கள் வீட்டில் நல்ல மண்டகப்படி. அண்ணிமாரும், அம்மா நவ்ஜீத்தும் வறுத்தெடுத்துவிட்டார்கள்.\n\"அந்தப் பெண் கஸ்தூரி, எங்களையெல்லாம் வயலில் பார்க்கும்போது எவ்வளவு ஆசையாக ஓடிவந்து பேசுவாள். கள்ளங்கபடமில்லாத கலகலச் சிரிப்பு. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஹரியோடு பேசமுடியும் தினமும் அவனைப் பார்த்தே ஆகவேண்டுமே. அவன் வயலைக் கடந்தல்லவா நம்மிடத்துக்குப் போகவேண்டும்.....\"\n\"அவர்கள் எவ்வளவு வசதியான குடும்பம். நம்முடைய ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் எப்போதும் நட்புடன் இருப்பார்களே. இவன் இப்படி விளையாட்டுத்தனமாகச் செய்துவிட்டானே\nவேலைக்கு வராதே என்று விரட்டிவிட்டால் எங்கே போவான் குடும்பத்துக்கே கெட்ட பெயரை உண்டாக்கிவிட்டாயேடா \"\n\" போடா..போ. பெரியவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேள். . எங்கிருந்தோ தூரதேசத்தில் இருந்து வந்த அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு படும் தவறுதலாக அப்படி நடந்துகொண்டேன் என்று அவளிடமும் சொல்\"\nஇவர்கள் எரிச்சல்படுவதைப் பார்த்து, உள்ளூரப் பயம் இருந்தாலும், அந்த வயதுக்கே உரிய அசட்டுத்தைரியத்துடன் 'நான் செய்தது அப்படி என்ன பெரிய தவறு விருப்பம் இல்லை என்றுதானே ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாள். அதற்கு ஏன் நீங்கள் அனைவரும் இந்தக் குதி குதிக்கிறீர்கள் விருப்பம் இல்லை என்றுதானே ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாள். அதற்கு ஏன் நீங்கள் அனைவரும் இந்தக் குதி குதிக்கிறீர்கள்' என்று முரண்டினான் ஆகாஷ்.\nஇருட்டுப் பிரியும் அதிகாலையில் பாலைக் கறந்துவிட்டு, கிணற்றடிக்குப் போன ஹரி, அரையிருட்டில் நிற்கும் உருவத்தைக் கவனித்துவிட்டான். தலையைக் குனிந்தபடி நின்றிருந்த ஆகாஷ், 'நான் வேலைக்கு வரலாமா என் மனதில் அன்று அப்படித் தோன்றியதைச் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கணும்' என்று மெல்லிய குரலில் கூறினான்.\nஅவனை உற்று நோக்கிய ஹரிக்கு, 'சட்' என்று ஒரு இரக்கம் வந்தது. 'நானா உன்னை வேலைக்கு வரவேண்டாமென்று சொன்னே��். நீயாகத்தானே வரவில்லை. இந்த ஒரு வாரமும் பயந்து கொண்டு ஒளிந்திருந்தாய் அல்லவா' என்று சிரித்தான். மா ஜியும் பிதாஜியும்தான் ரொம்பக் கோபமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லிவைத்தான். இதைக்கேட்ட ஆகாஷின் கண்களில் மெல்லிய கலக்கம்.\nகஸ்தூரிக்கு எல்லோரையும் பிடிப்பதுபோலவே ஆகாஷையும் பிடிக்கும். அவனுடன் எப்போதும் சிரித்துப் பேசுவாள். அதற்காக அவனைக் கல்யாணம் செய்துகொள்வது...... நினைத்தும் பார்த்ததில்லை. அக்கா, கல்யாணத்திற்குக்\n முதலில் அவன் மீது எனக்கிருக்கும் அன்பு\nமா ஜியுடன் ஒரு நாள் தனித்திருக்க நேர்ந்தபோது, தன்னுடைய குழப்பத்தைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டாள். தாயன்பு மிக்க மா ஜி அவள் தலையை வருடியபடி ஆதரவாகவும் மிகுந்த கவனத்துடனும் தன்னுடைய எண்ணங்களைக் கூறினார்.\n\"நான் திருமணம் முடித்து இந்த ஊருக்கு வந்ததுமுதல் நவ்ஜீத்துடன் பழக்கம். நம் வயலுக்குப் பக்கத்தில் இருப்பதால் தினமும் ஒருமுறையாவது சந்தித்துப் பேசாமல் இருந்ததில்லை. நல்ல மரியாதைப் பட்ட குடும்பம். காசு பணத்தில்தான் அவர்கள் ஏழையே தவிர குடும்பத்தில் அன்பு, பாசம் என்று கணக்கெடுத்தால் நம்மையெல்லாம் விட செல்வந்தர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அங்குவந்த மூன்று மருமகள்களையும் சொந்தப்பெண்போன்றே நடத்துகிறார்கள். நீயும் இங்குவந்த நாளில் இருந்து கவனித்திருப்பாயே.....எப்போதாவது சண்டை, சச்சரவு என்று விரும்பத்தகாதவைகள் அங்கே நடந்துள்ளதா பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் வீடு, கோயிலுக்குச் சமம் அல்லவா பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் வீடு, கோயிலுக்குச் சமம் அல்லவா அந்த வீட்டுப் பையன்களும் தங்கமானவர்கள்தான். அதிலும் ஆகாஷ் ஊருக்கே ஒரு செல்லப்பிள்ளை. எந்த வம்பு தும்புக்கும் போகாதவன்.\nஆனால் இதில் உன் விருப்பம்தான் மிகவும் முக்கியம். நாங்கள் அவனைக் குழந்தை முதல் பார்த்துக் கொண்டிருப்பதால் குற்றங்குறைகள் எங்கள் கண்களில் படாமல் போயிருக்கலாம். நீயே நன்றாக யோசனை செய்து சொல். ஹரியும் உன் விருப்பப்படியே செய்யலாம் என்று நினைக்கிறான்.\nபிஜ்யா மட்டுமே 'அந்த வேலைக்காரன் ஏதோ உளறினான் என்று விடாமல், எதற்காக இப்படிக் கூடிக்கூடிப்பேசுகிறார்களோ' என்ற ஏளனத்துடன் இருந்தாள்.\nகஸ்தூரியும் பலவிதமான சிந்தனைகளுக்குப் பி��கு, தனக்கு ஆகாஷை மணம் முடிக்க விருப்பம்தான் என்றாலும் முதலில் பிஜ்யாவின் மணம் முடியவேண்டும் என்று மா ஜியிடம் கூறினாள். நியாயம்தானே\nநவ்ஜீத்திடம் ஒரு நாள் மா ஜி இந்த விவரங்களைக் கூறினது ஆகாஷுக்கு எட்டியது. எத்தனை வருடங்கள் ஆனாலும் கவலை இல்லை. கஸ்தூரிக்காக இந்த ஜென்மம் முழுவதும் காத்திருப்பேன் என்று கடைசி அண்ணியிடம் வசனம் பேசினானாம்:-) இப்போதெல்லாம் பக்கத்து டவுனில் சினிமா பார்க்கப் போய்வருகிறானல்லவா\nலலிதாவின் இளைய மைத்துனர்களுக்குக் கல்யாணம் நிச்சயமானது. பிள்ளை வீட்டுக்காரர்களின் சில சடங்குகளுக்கு மா ஜியுடன் பிஜ்யாவும் கஸ்தூரியும் போய்வந்தனர். வரமாட்டேனென்று முரண்டு பிடித்தவளைக் கெஞ்சிக்கூத்தாடிக் கால்பிடித்து, வழிக்குக் கொண்டுவந்தாள் கஸ்தூரி. 'இந்தச் சின்னவளுக்கு இருக்கும் பொறுப்பும், பொறுமையும், சாமர்த்தியமும் யாருக்கும் வராது' என்று பெருமிதம் அடைந்தார் மா ஜி.\n'எல்லாம் நன்மைக்கே' என்று ஒரு பழமொழி உண்டல்லவா அதைப்போன்றே இதிலும் ஒரு நன்மை விளைந்தது. லலிதாவின் மைத்துனன் அம்ரித்தின் மனைவியின் தூரத்து உறவினர் ஒருவர் பிஜ்யாவைப் பார்த்ததும் தங்கள் மகன் ஜீத்துக்குப் பொருத்தமாக இருப்பாளென்று நினைத்தார். அவர் மனைவிக்கு, மத்ராஸிப் பெண்'' என்ற தயக்கம் இருந்தாலும் கல்யாண வீட்டில் லலிதாவின் அனுசரணையைக் கண்டதாலும், பர்மீந்தர் தன் மருமகளைப் பற்றி ஊர்முழுதும் புகழ்ந்து கொண்டிருந்த செய்தியை முன்பே கேட்டிருந்ததாலும், லலிதாவின் தங்கை என்பதால் அவளும் நல்ல குணவதியாகவே இருக்கவேண்டும் என்றும் நம்பினார். ஜீத்தும், பிஜ்யாவின் அழகைக் கண்டு அதிசயித்துப் போயிருந்தான்.\nமெல்ல இவ்விஷயம் லலிதாவை எட்டியது. அவளுக்கும் பரம சந்தோஷம்.\n''மாப்பிள்ளைக்குக் கம்பீரமான தோற்றம். நன்றாகப் படித்திருக்கிறார். பிலாஸ்பூரில் அரசாங்க வேலையில் இருக்கின்றார். மூத்த அண்ணன் இருவருக்கும் இரண்டு தங்கைகளுக்கும் திருமணமாகி விட்டது. இன்னும் ஒரு தங்கைதான் பாக்கி. செல்வத்துக்கு குறைவில்லை. பிஜ்யா கொடுத்து வைத்தவள்தான்''\n'' அப்பாடா..... இந்தப் படிக்காட்டை விட்டுத்தொலைத்து, நகரில் போய் வசிக்கலாம். நல்ல சம்பளமாமே. நாகரீக வாழ்க்கைக்குக் குறைவிருக்காது. முக்கியமாக, இந்தக் கஸ்தூரி ஒரு வேலைக்காரனை மணக்கப் ப��கிறாளாமே.... அதை விடக் கேவலம் உண்டா இதெல்லாம் நடக்குமுன் இங்கிருந்து போய்விடலாம். இப்படி ஒரு வரன் வந்ததே என் அழகினால்தான்'' பிஜ்யாவுக்குத் தலைகால் புரியவில்லை. மகிழ்ச்சியை அதிகம் வெளிப்படுத்த வேண்டாமே என்று கூடுதல் கவனமெடுத்துக் கொண்டிருந்தாள்.\nஇரண்டு திருமணங்களையும் ஒரே சமயத்தில் வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த மா ஜி, இதைப் பற்றிப் பர்மீந்தரிடம் ஆலோசனை கேட்டார்.\n' முதலில் பிஜ்யாவின் திருமணம் முடியட்டும். ஆகாஷ், கஸ்தூரி திருமணத்திற்கு என்ன் அவசரம் இன்னும் சில மாதங்கள் கழித்து வைத்துக்கொள்ளலாம். இப்போது அவ்வளவாக வசதிப்படாது' என்றார் பர்மீந்தர்.\n'நகரவாசிகளின் ஆடம்பரத்திற்கு நம்மால் ஈடுகட்ட முடியுமா அவர்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் எப்படி இருக்குமோ என்னவோ அவர்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் எப்படி இருக்குமோ என்னவோ எளிய முறையில்தான் ஆகாஷின் திருமணம் நடத்த முடியும். இதற்கே கொஞ்சம் கடன் வாங்கவேண்டித்தான் ஆகவேண்டும். நாம் கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம்' என்ற எண்ண ஓட்டம் அவர் மனதில்.\nமூன்றே மாதங்களில் பிஜ்யாவின் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு மனமகிழ்ச்சியுடன் செய்தான் ஆகாஷ். படித்த மாப்பிள்ளை என்ற பயபக்தியுடன் ஹரியும் மா ஜி, பிதா ஜியின் ஆலோசனைகளை அனுசரித்து, கூடுமானவரையில் விமரிசையாவே கல்யாணத்தை நடத்தி முடித்தான்.\nஅதே மாதத்தின் கடைசியில் ஆகாஷ், கஸ்தூரியின் நிச்சயதார்த்தம் வீட்டளவில் நடந்தது. அடுத்த அறுவடை முடிந்தபின் டும் டு டும்.\nமதராசில் பாட்டிக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போனது. பக்கவாதம் வந்து\nஇடதுகைப்பக்கம் செயலில்லாமல் படுத்தபடுக்கையானார். மரணம் அடுத்துவந்து நிற்பதை உணர்ந்தவருக்கு மகன் இருக்குமிடம் தெரியாமல் மனம் அலைபாய்ந்தது. மற்ற குடும்பத்தினர் அவ்வப்போது வந்து சென்றனர். தேவா இருக்குமிடம் யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் நோயாளி இருப்பதால் வேலைகள் கூடின. அதன் காரணமாகவே ஒரு சிடுசிடுப்பு வந்து ஒட்டிக்கொண்டது இளையமகள் முகத்தில்.\nதெருவில் சாமி ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது. ஸ்ரீ ராம நவமி. வீட்டில் இருந்த அனைவரும் வாசலில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுகுமாரன் தேங்காய் பழத்தட்டுடன் நின்றுகொண்டிருந்தான். சாமி வீட்டு வாசலில் வந்ததும் தீபாராதனை ஆனது. கற்பூர ஆரத்தியைப் பாட்டிக்குக் காண்பிக்க உள்ளே வந்தான். 'பாட்டி, பாட்டி. சாமி வந்துட்டுப் போயாச்சு. இந்தா ஆரத்தி' என்றான். கண் திறக்காமல் கிடந்தவர் நெற்றியில் கற்பூரச்சூட்டை ஒற்றிவிட்டுத் தேங்காயைத் தின்பதற்காக அவசரமாக அம்மிக்கல்லுக்கு ஓடினான். சாமியின்கூடவே பாட்டியும் போனது யாருக்குமே தெரியாது.\nஅன்று ஞாயிறு என்பதால் வீட்டில் உறவினர் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கூடத்தில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்த பாட்டியின் கடைசி மருமகள் ஏதோ எடுக்கவென்று மாமியார் படுத்திருந்த இடத்துக்கு போனவள் பாட்டியின் முகத்தில் உட்கார்ந்திருந்த ஈயை விரட்டும்போதுதான் லேசான சந்தேகம் தோன்றியது.\nஅடடடா...... என்ன ஒரு சாவு ஸ்ரீராமனே நேரில் வந்து கொண்டுபோயிட்டான்\nதேவாவின் நண்பர் வீட்டுக்கு ஆள் போனது. அவருக்கும் தெரியாதாம். காசிக்குப் போகிறேன் என்று சொல்லிப்போனவர் இன்னும் வரவில்லையாம். எங்கே இருக்கிறாரோ யாருக்குத்தெரியும் விவரம் கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன் என்றாராம்.\nபாவம். மகனின் கையால் கொள்ளிவாங்கக் கொடுத்து வைக்கவில்லை. எல்லாரும் கூடிப்பேசி, பேரன் கையால் ஆகட்டும் என்றதால் சுகுமாரன்\nகிரியைகளைச் செய்தான். பாட்டியின் வீடு அவனுக்கு என்று முடிவாகி இருந்ததும் ஒரு காரணம்.\nதேவா, கல்கத்தாவை விட்டுக் கிளம்பி மதுராவிலே சிலமாதங்கள் சுற்றித்திரிந்துவிட்டு, 'மகனைப் பார்க்கலாம்' என்ற யோசனையுடன் ரயில் ஏறினார்.\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 4\nசுறுசுறுப்புக்குப் பொருள் கஸ்தூரி என்று அகராதியில் சேர்க்கவேண்டியதுதான் பாக்கி. பட்டாம்பூச்சியைப்போல் ஒரு இடத்தில் உட்காராமல் ஓடித் திரிந்துகொண்டிருந்தாள். புன்னகை ஒன்று முகத்தில் நிரந்தரமாக வந்து உட்கார்ந்து கொண்டது. அக்காவின் புகுந்தவீட்டின் மூலைமுடுக்குகள் எல்லாம் அத்துப்படி ஆகி இருந்தது. எதோ சொப்பனத்தில் நடந்ததோ என்னும் திருமணம்.\nராத்திரியில் கல்யாணம் என்றதுமே ஒருபரபரப்பு அவளைத் தொற்றிக்கொண்டது. சீக்கியர்கள் திருமணங்கள் பகலிலும் இந்துக்களின் திருமணங்கள் இரவிலுமாம்.\nமருதாணி இட்டுக்கொள்வதில் இருந்து கல்யாணப் புடவைவரை எல்லாமே இதுவரை காணா�� விதத்தில்.\n அதுவும் தொளதொளவென்றிருந்த பஞ்சாபி சல்வார் சூட்தான். அதில் வைத்துத் தைத்திருந்த பாசிமணிகள், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஜொலித்த ஜொலிப்பு இன்னும் மனதிலேயே நின்றது. விருந்திலும் இனிப்பிலும் ஒரு குறைவும் இல்லை. எல்லாம் பாலும் சர்க்கரையுமாகத் திகட்டத் திகட்ட இருந்த இனிப்புவகைகள்.\nலலிதா எதிர்பார்த்ததைவிட எக்கச்சக்கமான அன்பும் ஆதரவுமாக இருந்தனர் புகுந்த வீட்டினர். அந்த வீட்டின் மகாராணியேதான். மாமியாரும், கணவரும், மைத்துனர்களும் அப்படித் தாங்கினார்கள். அவர்கள் நடந்துகொள்ளும் விதம் பார்த்தால், இத்தனைநாள் எப்படித்தான் வீட்டு நிர்வாகம் தானில்லாமல் நடந்ததோ என்னும் மலைப்புத்தான். பெண்குழந்தைகள் இல்லாத மாமியார், தன் முழு அன்பையும் மருமகள் மேல் செலுத்தினார். 'பாவம். மூத்தவளுக்குத்தான் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது' என்று இவளே நினைத்துப் பரிதாபப் படும்படி ஆனது.\nமாமியார் தன் தோழியைப் பார்க்கும் சாக்கில் புது மருமகளையும் இங்கே அவ்வப்போது அழைத்துவந்தார். பிஜ்யாவுக்குத்தான் இப்போது வேலை கூடுதல் என்னும் எண்ணம் லலிதாவுக்கு. இங்கே வந்தவுடன் பரபரவென்று அவள் கைவேலைகளையெல்லாம் பிடுங்கிச் செய்து கொடுப்பாள். இரண்டொருமுறை இதைக் கவனித்த கஸ்தூரி, முன்னிலும் அதிகமாய் வீட்டுவேலைகளில் பங்கெடுத்தாள்.\n' எங்கள் மூவரில் நாந்தானே ரொம்ப அழகு. அது எப்படி என்னை விட்டுவிட்டு, அக்காவைப் பெண் கேட்கலாம் இருக்கட்டும். எனக்கு வரப்போகும் கணவன், அத்தானைவிட கம்பீரமாக இருக்கவேண்டும். நல்ல வசதியான பணக்கார வீட்டிற்குத்தான் நான் போகப்போகிறேன்.'\nகொஞ்ச நாட்களாக பிஜ்யாவின் மனதில் எதேதோ எண்ணங்கள். அதுவும் இரவில் தூக்கம் வராமல் இருக்கும் நாட்களில் அவளே பயப்படும் அளவுக்கு\nவேண்டாத எண்ணங்கள் எல்லாம் ஆட்டம் போட்டன. அதுவும் லலிதா வந்து போகும் நாட்களில் மனதின் கூச்சல் அதிகமானது. அக்காவைப் பார்க்கும்போதெல்லாம் லேசான பொறாமை எழுந்தது.\nசுரத்தில்லாமல் எப்போதும் எதோ கனவுலகில் இருந்த பிஜ்யாவைக் கவனித்த மா ஜி, கஸ்தூரியைக் கொஞ்சம் கண்டித்து வைத்தார். 'வயல்வெளிகளுக்கும், தோழி வீட்டிற்கும், லலிதாவின் வீட்டிற்குமாகப் போகும்போது பிஜ்யாவையும் அழைத்துக் கொண்டு போனால் என்ன பாவம். தனிமையில் பொழுது ப��காமல் இருக்கிறாளே' என்றார்.\nகஸ்தூரி பலமுறை முயன்று பார்த்தும், பலன் இல்லை. வெளியே போவதில் பிஜ்யாவுக்கு விருப்பமே இல்லை. இதற்காகவெல்லாம் கவலைப்பட கஸ்தூரிக்கு நேரமே ஏது\nபிஜ்யாவின் போக்கு மிகவும் மனக் கவலையைக் கொடுத்தது மா ஜிக்கு. எதிலும் ஈடுபாடில்லாமல் வயசுப்பெண் வீட்டில் இருப்பதும், எதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்றும் அடிவயிற்றில் ஒரு பயம்.\nஹரியிடம் மா ஜி என்ன சொன்னாரோ.....ஒரு நாள் வீட்டிற்கு புதிய ரேடியோப் பெட்டி வந்தது.\nசென்னைக்கு ஒரு கடிதம் நின்று நிதானமா வந்தது. அனைவரின் நலத்தையும் விசாரித்ததோடு, லலிதாவின் திருமணம் முடிந்த விவரமும் எழுதி இருந்தது. பாட்டி, அந்தக் கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வைத்தார். தேவா வந்தால் காண்பிக்க வேண்டும். 'ஹூம்..அவனெங்கே இருக்கிறானோ பெண்கள் இங்கிருந்தாலாவது வந்து போவான். இப்போது பெண்கள் இங்கிருந்தாலாவது வந்து போவான். இப்போது பார்த்தே ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.\nகடமைகள் என்று ஒன்றுமே கருத்தில் இல்லாத தேவா, மனம்போன போக்கில் கல்கத்தாவில் ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். காசிக்குப் போகிறேனென்று கிளம்பி இப்போது கல்கத்தாவில். அங்கங்கே கிடைக்கும் நண்பர்களோடு பொழுது போய்க் கொண்டிருந்தது.\nபிஜ்யாவுக்கு சரியான சம்பந்தம் கிடைப்பதுக் குதிரைக்கொம்பாகி விட்டது. ஹரி, உள்ளூரில் யாரைப் பற்றிச் சொன்னாலும் அவளுக்குச் சரிப்படவில்லை. தன் அழகுக்குக்கு ஏற்றவராக இல்லை என்று ஒரு சமயம் முகத்திலடித்தாற்போல் சொல்லவும் செய்தாள்.\nகாலம் யாருக்காகவாவது காத்திருந்ததாகச் சரித்திரம் உண்டா இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. லலிதா இப்போது இரண்டாவது குழந்தையைச் சுமக்கின்றாள். மூத்தவன் தீபக்கின் பிறந்தநாள் போனமாதம் வந்து போனது. அவனைக் கருவில் சுமந்த சமயம் யாராவது பிரேந்தரைப் பார்த்திருக்கவேண்டுமே..... எப்போதும் கிலி படிந்த முகத்துடன் வயல்வெளியிலேயே நேரம் போக்கிக் கொண்டிருந்தான்.\nநல்லவேளையாக லலிதாவுக்குச் சுகப்பிரசவம். தீபக், தன் பெயருக்கேற்றார்போல் தகப்பன் முகத்துக்கு ஒளியாக இருந்தான்.\nகஸ்தூரியின்கூட ஒட்டுதல் அதிகம். அதுவும் இப்போது 'சவலை' பாய்ந்திருப்பதால் சிணுங்கல் கூடி இருந்தது. கஸ்தூரியின் இடுப்பில்தான்\nஹரியின் கூடவே அவனுக்கு உதவியாக வயலில் வேலை செய்���ு கொண்டிருந்த ஆகாஷ் இப்படிச் செய்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.\n ஹரியின் நிலத்துக்கும், அஷோக்கின் நிலத்துக்கும் இடையில் இருந்த சிறிய நிலத்துக்குச் சொந்தக்காரன். அண்ணந்தம்பி நால்வரும், ஒரு அக்காவும் இருக்கும் குடும்பம். இந்தக் கையகல நிலத்தில் வரும் வருமானம் இத்தனைபேருக்கும் போதாதே..... பக்கத்துக் கிராமத்தில் அக்காவைக் கல்யாணம் முடித்து அனுப்பியாகிவிட்டது. அண்ணன்மார்கள் மூவரும் திருமணம் முடித்துக் குடும்பஸ்த்தர்கள் ஆகிவிட்டிருந்தனர். ஆகாஷ்தான் கடைக்குட்டி. குடும்பத்து ஆண்கள் அனைவருமே மற்றவர்களின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்படி ஹரியின் நிலத்தில் வேலைக்கு வந்தவன்தான் இவன். கூடவே தங்களுடைய பகுதியில் அவ்வப்போது எதாவது பயிரிட்டு வந்தான். வீட்டுப் பெண்கள் அனைவரும்\nஅங்கே எதாவது செய்துகொண்டே இருப்பார்கள். பருவத்துக்கேற்றபடி காய்கறிகள்.\nஆகாஷ் எப்போதும் இனிமையாகப் பேசுவான். கிராமத்துக்கே அவன் ஒரு செல்லப்பிள்ளை.\nஅந்த வருட லோ(ஹ்)ரி விழாவுக்கு, தீபக்கையும் தூக்கிவந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி. இன்று யார்யாருடைய காதல் அம்பலமாகப் போகிறதோ என்று ஒரு ஆர்வம்.\nபடபடவென்று வெடிக்கும் சோளத்தின் இரைச்சலையும் மீறி, 'கஸ்தூரி' என்ற தன் பெயரைக் கேட்டதும் விக்கித்து நின்றாள்.\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 12 (ந...\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 11\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 10\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 9\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 8\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 7\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 6\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 5\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/07/28-3.html", "date_download": "2019-08-17T10:45:30Z", "digest": "sha1:JBKTTQ73SW25HNPE45HT5YP2ZSSSOPXE", "length": 84861, "nlines": 275, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nஆடி 12 முதல் 18 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால�� பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-07-2019 மிதுனத்தில் புதன் பகல் 12.00 மணிக்கு\n01-08-2019 புதன் வக்ர முடிவு காலை 09.27 மணிக்கு\n03-08-2019 கடகத்தில் புதன் காலை 06.00 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nரிஷபம் 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nமிதுனம் 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.\nசிம்மம் 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n28.07.2019 ஆடி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\n29.07.2019 ஆடி 13 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nசிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரனும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலமும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 30.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். துர்கையம்மனையும் சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 28, 31, 1.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறனும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாரம் என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம��. பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் இறையருள் பரிபூரணமாக கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 30, 2, 3.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கும் யோகம், தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உய���திகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாட்டையும் துர்கையம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும்.\nவெற்றி தரும் நாட்கள் - 28, 31, 1.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்றாலும் விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் நெருங்கியவர்கள் மூலமாக கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வணங்கினால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30, 2, 3.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழில் வியாபாரத்தில் லாபகரமான நிலை உண்டாகும். இருக்கும�� பிரச்சினைகள் குறைந்து ஏற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து மனமாறி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, சகல விதத்திலும் ஏற்றம் அடையக்கூடிய நல்ல வாரமாக இவ்வாரம் இருக்கும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெள���யூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2, 3.\nசந்திராஷ்டமம் - 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 28, 2, 3.\nசந்திராஷ்டமம் - 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎல்லோருக்கும��� மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு இவ்வாரத்தில் ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலங்கள் ஏற்பட்டாலும் அலைச்சல்களும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் சற்று பொறுப்புடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். முருக வழிபாட்டை மேற்கொண்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.\nவெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.\nசந்திராஷ்டமம் - 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.\nசந்திராஷ்டமம் - 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி, கேது 11-ல் இருப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைப்பதுடன் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரள���ு அனுகூலப்பலன் உண்டா-கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். மகா லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். செல்வ நிலை உயரும்.\nவெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2, 3.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதயாள குணம், பொறுமை, தன்னம்பிக்கை, உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலக கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சூரியன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் வழியில் சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அம்மன் வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 28, 2, 3.\n2019 - ஆகஸ்ட் மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 14 முதல் 20 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன்- - ஆகஸ்ட் 4 முதல் 10 வரை\nவார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/21/for-the-first-time-on-a-months-bail/", "date_download": "2019-08-17T11:54:28Z", "digest": "sha1:3WRAED2UHGEC3QIFPS542DORBINKQGH2", "length": 9964, "nlines": 76, "source_domain": "kathirnews.com", "title": "28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி! உறவினர்களுடன் தங்க வேலூரில் தனி வீடு! – கதிர் செய்தி", "raw_content": "\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி உறவினர்களுடன் தங்க வேலூரில் தனி வீடு\nin செய்திகள், தமிழ் நாடு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளி மற்றும் இந்தியாவின், சிறைகளில் அதிகமாக வாழ்ந்த முதல் இந்தியப் பெண் என்றும் அழைக்கப்படும் நளினி ஒரு மாத பரோலில் வெளியே வருகிறார்.\nதன்னுடைய மகள் ஹரித்ரா ஸ்ரீஹரணின் திருமணத்திற்காக தற்போது ஒரு மாத பரோலில் வேலூர் மத்திய சிறையில் இருந்து இன்றோ அல்லது நாளையோ வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் 5ம் தேதி இவருக்கு இந்த பரோல் வழங்கப்பட்டது . கடந்த 28 ஆண்டுகளில் அதிக நாளில் நளினி வெளியே தங்குவது இதுவே முதல் முறையாகும்.\nமத்திய சிறையில் இருந்து வெளியே வரும் அவர் தன்னுடைய அம்மா பத்மாவதி, சகோதரி கல்யாணி, மற்றும் சகோதரன் பாக்யநாதன் மற்றும் உறவினர்களுடன் இருப்பதற்காக நளிக்கு வேலூரில் வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் இவர் இங்கு மட்டுமே தங்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஅரசியல் ஊடகம் போன்ற எந்த பிரச்சனையும் இன்றி இருக்க அவர் விரும்புவதால் அவர் தன்னுடைய சென்னை, இராயப்பேட்டை இல்லத்திற்கு வர மாட்டார் என்று நளினியின் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.\nஇறுதியாக நளினி தன்னுடைய தகப்பனார் சங்கரநாராயணன் அவருடைய இறுதிச் சடங்கிற்காக 12 மணிநேரம் பரோலில் 2016 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹரித்ரா ஸ்ரீஹரன் நளினி சிறையில் இருக்கும்போதே பிறந்தவர். சிறிது காலங்கள் தன் அம்மாவுடன் சிறையிலேயே இருந்தார். அவருடன் சிறைவாசம் பெற்ற கோவைவாசி ஒருவர் ஒருவர் ஹரித்ராவை அழைத்துக் கொண்டு சென்று கோவையில் வேறு ஒரு பெயரில் மூன்று வருடங்கள் ஒரு பள்ளியில் படிக்க வைத்தார். பின்பு ஸ்ரீஹரனின் தாயார் சோமணி அவரை இலங்கைக்கு அழைத்து சென்றுவிட்டார் இலங்கையிலிருந்து அவர்கள் லண்டனுக்கு சென்று விட்டனர் ஹரித்ரா தற்போது லண்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நளினியும், முருகனும் தங்களின் மகளை பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது என்று அவரின் உறவினர்கள் கூறி வருகின்றனர்.\nநளினிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை 2000 ஆண்டில் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆங்கில பட்டதாரியான அவர் ராஜீவ் காந்தி கொலையான நேரத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஸ்ரீபெரும்புதூரில் இப்படி ஒரு மாபெரும் சதி திட்டம் நடக்கும் வரையில் தன்னுடன் பயணித்தவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்காக திட்டமிட்டு உள்ளனர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்று நளினிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் ஒரு பகுதியில் நீதிபதி டி.கே. தாமஸ் கூறியுள்ளார்.\nஇந்த கொலையில் பங்கேற்ற மிகவும் அமைதியான முக்கியமான ரோல் ஏதும் இல்லாத குற்றவாளி இவர் என்றும் நீதிபதி அந்த தீர்ப்பில் கூறியுள்ளார். தனு கொலை செய்யப் போகிறார் என்று தெரிந்தும் அதனை எதிர்க்கவோ தடுக்கவோ நளினி முன்வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\n“அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் வரவேண்டாம் என்று சொல்வதற்கு கலெக்டர் யார்” – பொன்.ராதாகிருஷ்ணன் கொந்தளிப்பு\nஉத்தரபிரதேசத்தில் எங்கும் முருங்கை மயம் ஒரு கோடி முருங்கை கன்றுகள் கொடுத்து வளர்க்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத் \nஉத்தரபிரதேசத்தில் எங்கும் முருங்கை மயம் ஒரு கோடி முருங்கை கன்றுகள் கொடுத்து வளர்க்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத் \nடால்டாவுடன் பாமாயில், கடுகு எண்ணெய் கலந்து ஊத்துக்குளி வெண்ணெய் பெயரில் கோவில்களுக்கு விற்பனை: சைதாப்பேட்டையை சேர்ந்த கும்பல் கைது\nபூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nமண்ணை கவ்வியது பாகிஸ்தான் மட்டுமல்ல காங்கிரசும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/05/blog-post_7.html", "date_download": "2019-08-17T11:36:05Z", "digest": "sha1:5JSQ7EV33O3SJ2GFDNR4SFKETVLVIY6D", "length": 21570, "nlines": 284, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகசியம்", "raw_content": "\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகசியம்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 அமைதியான ச���ழ்நிலை வரட்டும் அப்போ\"பாத்துக்கலாம்\n போர் வரும்போது பாத்துக்கலாம்னு அப்போ\"சொன்னீங்க.எந்த போர் அமைதியா வரும்\nஉங்களுக்கு பூனையால ,யானையால கண்டமாம்\nநல்லா யோசிச்சுப்பாருங்க,இதுவரை நீங்க மேடை ல பழமொழி சொல்லி ஸ்லிப் ஆகி மீம்ஸ் ஆனதெல்லாமே பூனை/யானை தான்\n3 மாப்ளை,கவலையே படாதீங்க,என் பொண்ணு வாய்லயே வடை சுடுவா\nஅய்யய்யோ மாமா,எண்ணெய் தெறிச்சு உதடெல்லாம் காயமாகிடுமே,எப்டி லிப் கிஸ் அடிப்பேன்\nதமிழர்களுக்கு நீங்க எதுவுமே செய்யறதில்லையாம்,காவேரி பிரச்சனை பற்றி பேசவே மாட்டேங்கறீங்களாம்,அவங்களுக்கு எதுனா செய்ங்க\nஅதான் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டனே\nகுஷ்பூ வை மீண்டும் நம்ம கட்சிலயே சேர்த்துக்கனும்,அதுக்கான எல்லா தகுதியும் அவருக்கு இருக்குனு இன்னைக்கு கூட நிரூபிச்ட்டாரு\nஅம்பேத்கார் பிறந்தநாளை அம்பேத்கர் நினைவு நாள் னு உங்களை மாதிரியே ஸ்லிப்\"ஆகிடுச்சு\n6 Dr.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை சாப்பிடக்கூடாது என்பதுதான் மாத்திரையை விட கசப்பான மாத்திரை னு சொல்றாங்களே\nஅஸ்கா சர்க்கரை தான் கூடாது.200 பாய்ண்ட்டுக்கு கீழே இருக்கற ஆரம்ப கட்ட சுகர் பேஷண்ட்ஸ்\"முறையான உணவுக்கட்டுப்பாடு ,உடற் பயிற்சி எடுத்துக்கிட்டா நாட்டுசக்கரைOk\n7 சார்,வாட்சப்ல பரவுறதுல 50% புரளி தானாமே\nஇது கூட புரளி தான் 90% டுபாக்கூர்தான்\nஉங்களுக்கு கராத்தே தெரியும்னு\"உங்க ஆளுங்க பெருமை பேசறாங்களே\nமத்தவங்க பைட் போடும்போது பாத்தா இது கராத்தே ,இது குங்பூ னு தெரியும் ,அவ்ளோதான்\n9 சார்,உங்க ரசிகர்கள் கற்றவை பற்றவை னு டேக் போட்டு கீச்சறாங்களே\nஸ்டைலா தம் பற்ற வை,அதுதான் நான் கற்றவை னு அர்த்தம்\nஅழகா இருந்தா தான் பொண்ணுங்களுக்கு மதிப்பு கிடைக்குமாமே\nஅழகா இருந்தா கமெண்ட்ஸ் தான் கிடைக்கும்.அடக்கமான,கண்ணியமான பொண்ணுங்களுக்கு மதிப்பு தானா கிடைக்கும்\n11 மேடம் ,24 மணி நேரமும் பேஸ்புக்லயே குடி இருக்கறதா உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு\nஇதை மறுக்கறேன்.சாட்சி ஹவுஸ் ஓனர்,கேளுங்க\nFB ல எப்பவும் குடி இருந்தா வீட்டு வாடகை எப்டி தந்திருப்பேன்\n12 டாக்டர் ,ப்ளம்ஸ் பழத்துல இருந்துதான் ப்ளம் கேக் தயாரிக்கறாங்களா\nநல்ல வேளை,ஆப்பிள் பழத்துல இருந்துதான் ஆப்பிள் கேக் தயாரிக்கறாங்களா\nசிவன் சொத்து குல நாசம்கறாங்களே\nநாம பார்வதி சொத்து ,��ார்வதி மேனன் ,பார்வதி\"ஓமனக்குட்டன் இப்டிக்கா போவோம்\nஇமயமலை ஒரு தடவை போய்ட்டு வந்தா நம்ம இன்னல் நீங்கிடுமாமே\nஆமா,போகும்போது சம்சாரத்தோட போய்ட்டு ரிட்டர்ன் தனியா வந்துடனும்\n15 கொள்ளை அடிக்கப் படு்கின்ற கோவில் சொத்துக்்களை பற்றி தந்தி Tvல இன்று முதல் ஒளிபரப்பாகும் 'சிவன் சொத்து' நிகழ்ச்சி.க்கு\"பிராண்ட்\"அம்பாசிடரா நயன்தாரா வை புக் பண்ணிடலாமா\nஅவங்களும் இன்னைய தேதிக்கு (விக்னேஷ்)சிவன் சொத்து\"தானே\n16 ஆர்ட்ஸ்\"காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் முன்சன்டேவும் அதுவுமா ஏன் பசங்க நின்னுட்டு இருக்காங்க\n17 கலர்ஸ் டி வி ல வர்ற \"எங்க வீட்டு மாப்பிள்ளை\" நிகழ்ச்சி மாதிரி கேவலமான புரோக்ராம் வேற இருக்க முடியாது\nசன் டிவி ல \"கிராமத்தில் ஒரு நாள்\" கில்மா ப்ரோக்ராம் பார்க்கறதில்லையா25 வருச சர்வீஸ்.சும்மா இல்ல\n18 அட்சய திருதியை அன்றைக்கு நகை வாங்கும் பழக்கம் இருக்குதா\nஆனா நகைக்கடைல உங்களைப்பாத்ததே இல்லையே மேடம்\nஅம்மா வீட்டுக்குப்போய் அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு வருவேன்\n19 ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி வெளியிட வேண்டும்.\nஅதற்காகவாவது கொஞ்சம் காதலித்துப் பார்க்க வேண்டும்\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகசியம் இதான் போல.ஒவ்வொரு புக்குக்கும் ஒரு காதலி\n20 டாக்டர் , கண்ணுக்குள்ல போன சீயக்காய் எவ்வளவு கண்ணு வலிய உண்டாக்கும் தெரியுமா\nசும்மா அடிச்சு விடாதீங்க.சோப்போ ,சிகைக்காயோ ,ஷாம்பு வோ கண்ல பட்டா கண் எரியும்,எப்டி வலிக்கும்.எரியுதேனு சும்மா கை வெச்சு தேய்ச்சிருப்பீங்க.விளக்கெண்ணெயோ நல்லெண்ணெய்யோ கண் ல விட்டா சரி ஆகிடும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம்\nகோமாளி - சினிமா விமர்சனம்\nமாலதி டீச்சர் கில்மா கதை\nநிபா வைரஸ் கேரளாவை தாக்கி இருப்பது அதிர்ச்சிதான்.ஏ...\nபிரபாகரன் வடிவில் சீமானை பார்க்கிறேன்\nபெருமாள் பக்தர்களை நிபா வைரஸ் தாக்காதா\nதிமுக = அதிமுக -10 வருசத்துல எவ்ளோ மாற்றம்\nகமலின் பேச்சில் சுவாரசியம் குறைந்துகொண்டே வருகிறதா...\nகவர்னருக்கு இருந்த மரியா��ையே \"நிர்முலம்\" ஆகிடுச்சே...\nஒரு குப்பைக்கதை - சினிமா விமர்சனம் #OruKuppaiKath...\nசெம - சினிமா விமர்சனம்\nநெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா.....\nஜெமினி கணேசன் vs கலைஞர்\nஇனி விளக்கை அணைச்சா என்ன\n29 தொகுதில டெபாசிட்டே ஏன்\"வாங்க முடியல \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nதமிழ்நாட்ல மட்டும் தண்ணிய குடி தண்ணிய குடி மொமெண்ட...\nசங்கீதாவை / சங்கவியை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா...\nகாளி - சினிமா விமர்சனம்\nவாட்சப் க்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.\nட்விட்டரில் மொக்கை போடும் ரைட்டரின் ஒப்புதல் வாக்க...\nடாக்டர் ,பச்சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா\nபிரைவேட்டெக்ஸ்டைல்ஸ் சொசைட்டி மேனேஜர்கள் மாசா மாசம...\nகூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல\nராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் கவனத்துக்...\nசசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம்\nபெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க\nசென்னை அமிர்தாவின் மடத்தனமான விளம்பரம் - மாம்ஸ் இத...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nகாமுகி -சினிமா விமர்சனம் ( மலையாளம்) U/A\nதலைவலியைப்போக்க 50,000 வழிகள் -\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nகுஷ்பூ க்கு\"அடுத்து இவருதான்\"வழக்குல\"அதிக ஸ்கோ\nஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு\"மணம் உண்டு\nஇன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உ...\nசைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்\"பண்ணக்கூட...\n நீ ஒரு அரை வேக்காடு\nநாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காச...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் - மட சாம்பிர...\nடேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க ...\nஜன வரி ,பிப்ர வரி ,மார்ச்(சு)வரி - மாம்ஸ் இது மீம்...\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகச...\n=ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து - சினிமா விமர்சனம்...\nபாஸ்கர் த ராஸ்கல்-மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்க...\nபூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா\nஅம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போட...\nரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள்\nகாஸ்ட்லி ரைட்டர்- பனிமலர் ப்ரியன்\"டைரியிருந்து -மா...\nஇவரு\"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபி...\nகேடி லிஸ்ட் -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்\nநான் போகிறேன் மேலே\"மேலே -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப...\nகோவை ரசிகர்கள்ட்ட ஒரு கேள்வி, மாம்ஸ் இது மீம்ஸ் ...\nசல்மான்கான்\"கிட்ட ஜட்ஜ் மன்னிப்பு கேட்டார்\n\"போட்டோ ஆப் த நைட்\nபுரோக்கர்\"பொன்னம்பலங்கள் - மாம்ஸ் இது மீம்ஸ் வாட்...\n.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/22224809/Jayalalithaas-role-2-actresses.vpf", "date_download": "2019-08-17T11:38:35Z", "digest": "sha1:2Q4EED5A32KUNXR5JI24W2R24LRE6JUI", "length": 9947, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jayalalithaa's role, 2 actresses! || வாழ்க்கை வரலாறு படமாகிறதுஜெயலலிதா வேடத்தில், 2 நடிகைகள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாழ்க்கை வரலாறு படமாகிறதுஜெயலலிதா வேடத்தில், 2 நடிகைகள்\nவாழ்க்கை வரலாறு படமாகிறதுஜெயலலிதா வேடத்தில், 2 நடிகைகள்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில், 2 நடிகைகள் நடிக்கிறார்கள்.\nஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு திரைப்படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் போன்ற பிரபல கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து, தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய கதாநாயகி என்ற பெயருடன் புகழின் உச்சத்தில், அவர் இருந்தார்.\nபின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்து முதல்-அமைச்சராக 6 முறை பதவி வகித்தார். முதல்-அமைச்சராகவே இறந்தார். அவருடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க 2 டைரக்டர்கள் முன்வந்துள்ளனர். அவர்களில் ஒருவர், பிரியதர்சினி என்ற பெண் டைரக்டர். இவர், டைரக்டர் மிஷ்கினிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.\nஇவர் டைரக்டு செய்யும் படத்தில், ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் முடிவு செய்யப்படவில்லை. ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் பயிற்சி பெற்று வருகிறார். அவருடைய நடை-உடை-பாவனைகள் எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பழைய தமிழ் படங்களையும், அரசியல் தொடர்பான வீடியோ படங்களையும் பார்த்து வருகிறார்.\nபடப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் 24-ந்தேதி, ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தொடங்க இருக்கிறது.\nஇது தவிர, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை யூ டியூப்பில், ‘வெப் சீரியலாக’ கொண்டுவர, டைரக்டர் கவுதம் வாசுதே��் மேனன் முடிவு செய்து இருக்கிறார். அதில் ஜெயலலிதா வேடத்தில், ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. அஜித்தை பாராட்டிய ரஜினி\n3. அமெரிக்காவில் வீடு பார்க்கின்றனர் அனுஷ்கா - பிரபாஸ் மீண்டும் காதல்\n4. இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n5. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/blog-post_35.html", "date_download": "2019-08-17T11:07:58Z", "digest": "sha1:3VKQWHUYJPSSHZHTVBU4RA2DUGQISTRT", "length": 10606, "nlines": 246, "source_domain": "www.kalviseithi.org", "title": "அறிவியல்-அறிவோம்: பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆபத்துக்களும் - KALVISEITHI", "raw_content": "\nஅறிவியல்-அறிவோம்: பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆபத்துக்களும்\nபதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதாக ஆய்வாளர்களின் கணிப்பு உள்ளது.\nபுகையிலைப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணியாக, பதப் படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது உள்ளது. இது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஓரளவு அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nபாரீசில் உள்ள சோர்போன் பாரிஸ் சைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், நடுத்தர வயதில் உள்ள பெண்களின் உணவுமுறை ஐந்து ஆண்டு காலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.\nபிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், குறிப்பிட்ட பெண்கள் உண்ணும் உணவுகளின் விகிதத்தில் 10 சதவீதம் அதிகரித்தது என்றும், அப்போது கண்டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை\nதொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் மற்றும் பன்கள்,மொருகலான நொறுக்குத் தீனிகள்,\nஇனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள்,\nஇன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகள்\nகுளிர் பதன வசதியில் சேமிக்கப்பட்ட இறைச்சி\nசர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பில் செய்யப்பட்ட உணவுகள்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதாக ஆய்வாளர்களின் கணிப்பு உள்ளது.\nபதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க அதில் அளவுக்கு அதிகமாக சோடியம் கலக்கப்படுகிறது. இது இதய நோய்களுக்கும், சிறுநீரக பாதிப்புக்கும் காரணமாகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கும் இது துணை புரிகிறது. இதுபோன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் காய்கறி, பழங்கள் சாப்பிடுவது குறைந்து போகிறது. அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nTET தேர்ச்சி பெறாத உதவிபெறும் பள்ளிகளில் உள்ள இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி\nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மர���்களை ஏன் அழிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00268.php", "date_download": "2019-08-17T11:18:51Z", "digest": "sha1:FZUNO7DX255LTYEEVJHL5KB2YA3VEPT6", "length": 11356, "nlines": 22, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +268 / 00268 / 011268", "raw_content": "நாட்டின் குறியீடு +268 / 00268\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +268 / 00268\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00268.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nநாட்டின் குறியீடு +268 / 00268 / 011268\nநாட்டின் குறியீடு +268 / 00268 / 011268: சுவாசிலாந்து\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். ச��்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சுவாசிலாந்து 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00268.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-239-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-08-17T11:23:23Z", "digest": "sha1:3H2UF35DFMVTG6DO4AP52ILNSCJDU3QT", "length": 9325, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nசட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 6, 2019\nகடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து 04 ஆம் திகதி மஹருப் நகர் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nகிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் சர்தாபுர, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு இருந்து 50 மீட்டர் நீளமான 114 வலைகள் மற்றும் 100 மீட்டர் நீளமான 125 வலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.\nகுறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்���ள்\n#சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nTagged with: #சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nPrevious: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ்\nNext: நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Akalamany", "date_download": "2019-08-17T11:09:23Z", "digest": "sha1:WGQW6NRM4FPRHXRHATXY55V5ANXMZYQS", "length": 5650, "nlines": 113, "source_domain": "aavanaham.org", "title": "தம்பிஐயா கலாமணி சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (25) + -\nநூல் விபரம் (9) + -\nஅழைப்பிதழ் (2) + -\nஒலிப்பதிவு (1) + -\nவாய்மொழி வரலாறு (1) + -\nஎழுத்தாளர்கள் (19) + -\nநாடக கலைஞர்கள் (6) + -\nகலைஞர்கள் (3) + -\nநாடகக் கலைஞர்கள் (3) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (2) + -\nபலவினத் தொகுப்பு (2) + -\nவிழா மலர் (2) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (1) + -\nஈழத்து இதழ்கள் (1) + -\nதமிழ் நாடகங்கள் (1) + -\nதமிழ்க் கவிதைகள் (1) + -\nதமிழ்க்கவிதை/இசை நாடகங்கள்-காவியங்கள் (1) + -\nவாய்மொழி வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nபிரபாகர், நடராசா (3) + -\nபரணீதரன், க. (2) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nஜீவநதி (4) + -\nஜீவநதி, கலையகம் (2) + -\nகலை அகம் (1) + -\nஜீவநதி வெளியீடு (1) + -\nஜீவநதி, கலை அகம் (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nஅல்வாய் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகோவலன் கண்ணகி நாடகத்தில் கலாநிதி த. கலாமணி-2\nகோவலன் கண்ணகி நாடகத்த���ல் கலாநிதி த. கலாமணி-1\nகோவலன் கண்ணகி நாடகத்தில் கலாநிதி த. கலாமணி-2\nகோவலன் கண்ணகி நாடகத்தில் கலாநிதி த. கலாமணி-1\nசத்தியவான் சாவித்திரி நாடகத்தில் சாவித்திரி த. கலாமணி\nபூதத்தம்பி வேடத்தில் த. கலாமணி த. பிரபாகரன்\nஜீவநதி இதழ் பற்றி த. கலாமணி\nபல்துறைவல்லோன் கலாநிதி த. கலாமணி அவர்களின் மணிவிழா\nபல்துறை வல்லோன் கலாநிதி த. கலாமணி மணி விழா\nபேராதனை குறிஞ்சிக் குமரன் ஆலயத்தில் கலாநிதி த. கலாமணி\nகாத்தவராயன் வேடத்தில் கலாநிதி த. கலாமணி\nசத்தியவான் வேடத்தில் கலாநிதி த. கலாமணி\nத. கலாமணி இளமை தோற்றம்\nசிட்னியில் த. கலாமணியின் நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள் நூல் வெளியீட்டு விழா\nத. கலாமணியின் நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள் நூல் வெளியீடு-1\nத. கலாமணியின் நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள் நூல் வெளியீடு-2\nநதியில் விளையாடி: ஜீவநதியில் வெளியான 60 கவிஞர்களின் கவிதைகள்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20840/", "date_download": "2019-08-17T11:41:35Z", "digest": "sha1:EAHDVWCSX5VR7X364JK56OXBWMUOZZYH", "length": 9523, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "உணவு பற்றாக்குறை காரணமாக 1.4 மில்லியன் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் – யுனிசெப் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉணவு பற்றாக்குறை காரணமாக 1.4 மில்லியன் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் – யுனிசெப்\nஉணவு பற்றாக்குறை காரணமாக சுமார் 1.4 மில்லியன் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது. 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது பாரிய மனிதாபிமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 20 மில்லியன் மக்கள் தற்போது உயிரச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவர்களில் பெரும்பாலானோர் ஏமன், சோமாலியா, தென் சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இந்த அபாய நிலையிலிருந்து மனித உயிர்களை காப்பாற்ற ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.\nTags1.4 மில்லியன் சிறுவர்கள் உணவு பற்றாக்குறை உயிரிழக்கும் அபாயம் யுனிசெப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்க��ய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nபதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் – கற்பாறை சரிந்து மூவர் காயம்\nகிண்ணியாவில் இன்று மேலும் இருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89226/", "date_download": "2019-08-17T10:30:25Z", "digest": "sha1:CFAH7JODFGVDBLHOJGBWQYK7LM4RUCXU", "length": 11200, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வாழைத்தோட்டம் டினுகவின் சகா லொக்கா 9MM ரக கைத்துப்பாக்கியுடன் கைது.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைத்தோட்டம் டினுகவின் சகா லொக்கா 9MM ரக கைத்துப்பாக்கியுடன் கைது..\nகொழும்பைச் சேர்ந்த பாதாள உலக தலைவர் வாழைத்தோட்டம் டினுக என்பவரின் பிரதான சகா எனக் கூறப்படும் லொக்கா என்ற நபர், 9 மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கியுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் நேற்று முன்தினம் இரவு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nவாழைத்தோட்டம் டினுக வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக வாழ்ந்து வருவதுடன் அவரது உத்தரவின் பேரில், லொக்கா என்ற இந்த சந்தேக நபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மருதானையில் மாத்வவரு என்ற பாதாள உலகக்குழு முக்கியஸ்தர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து படுகாயம் ஏற்படுத்திய சம்பவத்துடன் லொக்காவுக்கு தொடர்பு இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த மார்ச் மாதம் சானா என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து காயம் ஏற்படுத்திய சம்பவத்துடன் சந்தேக நபருக்கு தொடர்புள்ளது. கப்பம் செலுத்தாத காரணத்தினால், இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தார்“. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் டினுக துப்பாக்கி பிரயோகம் பாதாள உலக தலைவர் லொக்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணியை விடுவிக்க 1200 மில்லியன் ரூபா தேவை\nமொனராகலயில், உயர்தர ம���ணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது…\nசிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியல் வெளியீடு\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/19/108309.html", "date_download": "2019-08-17T11:05:54Z", "digest": "sha1:KPMCM4ALEXCPW3ZFUDUS4RP4TLPRCMU7", "length": 24796, "nlines": 222, "source_domain": "thinaboomi.com", "title": "4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி", "raw_content": "\nசனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஅத்திவரதர் வைபவ காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nபடுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்கு அரசு வேலைவாய்ப்��ு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nவெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019 தமிழகம்\nசேலம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் எங்கள் கூட்டணி தொடர முழு வாய்ப்பு உள்ளதாகவும் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nதமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலி இடங்களாக உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகேள்வி:- அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது\nபதில்:- பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆர்வமுடன் அதிக அளவில் வாக்களித்து இருக்கிறார்கள். அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு தேர்தலில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் 77 சதவீதம் வாக்கு பதிவானது. இந்த தடவை 77.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கூடுதலாக வாக்கு பதிவாகி இருக்கிறது. இன்றைக்கு அம்மா அரசு சிறப்பாக பணியாற்றிய காரணத்தினாலே சேலம் தொகுதியில் கூடுதலான வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.\nகேள்வி:- ஓட்டுப்பதிவின் போது போதிய அளவில் பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளதே\nபதில்:- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டப்படிதா��் நடக்க வேண்டும். ஏற்கனவே என்னென்ன வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து உள்ளதோ, அந்த வழித்தடங்களில் பஸ்கள் வழக்கம் போல் சென்று கொண்டுதான் இருக்கின்றன. தேர்தல் நடத்தை விதி காரணமாக உடனடியாக கூடுதலாக பஸ்களை இயக்க இயலாது. இது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் அரசாங்கம் முழுவதுமே சென்று விடுகிறது. நிறைய இடங்களில் கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கும் வி‌ஷயத்தில் தேர்தல் நடத்தை விதி குறுக்கிட்டதால் இதில் அமைச்சர்களும் தலையிட முடியாது, மத்தியிலும் யாரும் தலையிட முடியாது. அதிகாரிகள் மட்டத்தில் தான் இதை செயல்படுத்த முடியும். தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் முக்கிய நகரங்களில் இருந்து அதிகமான பேர் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டது. இந்த சூழ்நிலையில்தான் இடர்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும்.\nகேள்வி:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வருகின்ற தேர்தலில் தொடருமா\nபதில்:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடருவதற்கு முழு வாய்ப்பு இருக்கிறது.\nகேள்வி:- சேலம் மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா\nபதில்:- சூறைக் காற்றால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பிறகு தான் தெரியும். கோடை மழை என்பதால் இதை பற்றி உறுதியாக பேச முடியாது. தலைமை செயலகம் சென்றபிறகு, நான் இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்வேன். பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஅணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது: ராஜ்நாத் சிங்\nமுதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி -பிரதமர் மரியாதை\nகாஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வரும் 19-ம் தேதி முதல் திறக்கப்படும்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\nவீடியோ: நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஉண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 கோடி நாணயங்கள் வங்கியில் செலுத்தப்படும்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்\nஅத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு\nவீடியோ : மதுரையில் 2 அங்கன்வாடி மையக்கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு\nவீடியோ : சுதந்திர தினவிழாவில் மதுரை கலெக்டர் ராஜசேகரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்\nஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு: அமைச்சர் ஜெயக்குமார்\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2027-ல் மாறும்: ஐ.நா.\nஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு\nபனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் நிறைவு: பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\n10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி\nகேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\nதங்கம் விலையில் தொடர் உயர்வு\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nகேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை\nபுதுடெல்லி : விளையாட்டுத் துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, பஜ்ரங் பூனியாவின் பெயரை தேர்வுக்குழு ...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி\nசென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவிற்���ு சச்சின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ...\n10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை\nபோர்ட் ஆப் ஸ்பெயின் : 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 2010 முதல் ...\nதேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை பிற மொழிகளில் மொழி பெயர்க்க முடியாது: ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு பதில்\nதேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்க முடியும். தமிழ் உள்ளிட்ட பிற மாநில ...\nவீடியோ : மதுரையில் 2 அங்கன்வாடி மையக்கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு\nவீடியோ : சுதந்திர தினவிழாவில் மதுரை கலெக்டர் ராஜசேகரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்\nவீடியோ : வேலூரில் நடைபெற்ற பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய விழா\nவீடியோ : பிரகடன குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறினால் தண்டனை\nவீடியோ : மதுரையில் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி: 23 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்பு\nசனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019\n1ஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில...\n2இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின்...\n3படுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்க...\n4ஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு: அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21548", "date_download": "2019-08-17T12:01:46Z", "digest": "sha1:RQWBXRSLGXGQBFNFLQ3Z6BJQ4AGGW35N", "length": 6612, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வெள்ளிச்சந்தை அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nவெள்ளிச்சந்தை அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா\nபாலக்கோடு: பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பாலக்கோடு அருகே வெள்ளிசந்தையில் மிக பழைமைவாய்ந்த ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உபயதார்கள் மூலமாக 1008 செம்பு கலச தீர்த்தக்குடங்கள் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்டு, 4ம் யாகசாலை பூஜை நடந்தது.\nபின்னர் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு, 60 அடி உயரத்தில் உள்ள கோயில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.\nஇவ்விழாவில் வெள்ளிசந்தை, காவேரிப்பட்டினம், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மல்லுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாரண்டஅள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி : விழாக்கோலம் பூண்டது டெல்லி நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/use-neem-get-free-from-pimplestamil/", "date_download": "2019-08-17T11:24:05Z", "digest": "sha1:3MXSDS6EQQIAMXTNGOUDRPP75HFONVCP", "length": 6998, "nlines": 124, "source_domain": "www.haja.co", "title": "Use Neem – Get Free From Pimples(Tamil) – haja.co", "raw_content": "\nவேப்பிலை முகப்பருக்களை போக்கும் :-\nசிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் இருக்கும், கைபட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனை மட்டும் தான் மிஞ்சும்.\nஇவர்களுக்கு ஏற்ற அருமையான பொருள் தான் வேப்பிலை.\n* ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள்.\n* வேப்���ிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.\nஇதனை தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.\n* இந்த வேப்பிலை நீரை காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது துடைத்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.\n* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும்.\nஇதனை முகத்தில் தடவ ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும், இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.\n* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி இது பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் உறவினகள் அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள் விழிப்புணர்வு செய்யுங்கள் \nஇயற்கையோடு இணைந்து வாழ்வோம் – இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66846-tiktok-petition-on-the-issue-of-transferring-the-case-from-madras-high-court-to-sc-rejected.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-17T11:16:41Z", "digest": "sha1:IQEO4EGRVW3JUKC7ONF7ITMVCEALFEQA", "length": 8323, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘டிக்டாக்’ வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு | Tiktok petition on the issue of transferring the case from Madras High Court to SC rejected", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தி��் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\n‘டிக்டாக்’ வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு\n‘டிக்டாக்’ செயலியை தடை செய்ய கோரிய வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nசமூக வலைத்தளமான ‘டிக்டாக்’ செயலியை தடை செய்வது குறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ‘டிக்டாக்’ நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிபதிகள், “இந்த வழக்கில் பல தரப்பட்ட தொழில்நுட்ப விசாரணைகள் செய்ய வேண்டியுள்ளது. இதனை சென்னை உயர்நீதிமன்றமே தகுந்த முறையில் விசாரிக்கும்” எனத் தெரிவித்தனர்.\nமழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு\nதிருமணமான இளம் தம்பதி வெட்டிப் படுகொலை - காதல் காரணமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா\nஅத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\n“அரை மணி நேரம் படித்தும் ஒன்றும் புரியவில்லை”- காஷ்மீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு \nகாஷ்மீர் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் வீடுகள் கட்ட நீதிமன்றம் தடை\n“காஷ்மீரில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும்” - நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nஅத்திவரதர் வைபவத்தை மேலும் நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nஅருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\n‘விதிமுறை மீறி விசாரிக்க���்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு\nதிருமணமான இளம் தம்பதி வெட்டிப் படுகொலை - காதல் காரணமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51755-3-member-committee-arrive-to-inspect-sterlite-plant.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-17T10:57:57Z", "digest": "sha1:TQ4MXEH4GS3SJC7O2YXS3WGBWVG6ZI4R", "length": 8708, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையில் மூவர் குழு ஆய்வு | 3 member committee arrive to inspect sterlite plant", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nஸ்டெர்லைட் ஆலையில் மூவர் குழு ஆய்வு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான மூன்று நபர் குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணை அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் குழு அமைத்து ஆலையில் ஆய்வு நடத்த பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டது. தருண் அகர்வாலா, சதீஷ் சி.கர்கோட்டி, வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழு நேற்று ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட் டப்படும் இடத்தில் ஆய்வு நடத்தினர். இரண்டாவது நாளான இன்று ஸ்டெர்லைட் ஆலையில் அவர்கள் ஆய்வு நடத்தினர்.\nசுமார் இரண்டு மணி நேர ஆய்வுக்குப் பிறகு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற குமரெட்டியாபுரம் கிராமத்தில் அவர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது கிராம மக்கள் அவர்களிடம் மனு அளித்தனர். ஆலையால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். ஆலையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாக எழுந்த புகார் குறித்து மூவர் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nகருணாஸ்-க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்\nகைது நடவடிக்கையில் இருவேறு அணுகுமுறையா : ஸ்டாலின் கடும் கண்டனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஒருமையில் பேச ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா” - ஆர்டிஐ போட்ட ஆய்வாளர்\nவாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\nதிருப்பி அனுப்பப்பட்டார், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்\nகரூர் இரட்டை கொலை சம்பவம் : காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nதூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்..\nபாதுகாப்புக்கு வந்த சப் இன்ஸ்பெக்டருக்கு முத்தம்: போதை இளைஞர் கைது\nRelated Tags : தருண் அகர்வாலா , ஸ்டெர்லைட் ஆலை , தேசிய பசுமைத் தீர்ப்பாயம் , தூத்துக்குடி , Sterlite plant , Inspect\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nஅருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாஸ்-க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்\nகைது நடவடிக்கையில் இருவேறு அணுகுமுறையா : ஸ்டாலின் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TN+election/1", "date_download": "2019-08-17T10:39:37Z", "digest": "sha1:ZZ4GBHFEVRQ73YULWXYVDDFBANVGK4KV", "length": 7937, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN election", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது - தமிழக அரசு அறிவிப்பு\nகுழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாக, பெண்களுக்கு வாய்ப்பு\nஅதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்ச அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழக கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு நீர் திறப்பு\nமணிரத்னம் படத்தில் பாலாஜி சக்திவேல்\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி\nஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை\n“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்\n“எந்த வெற்றியும் சாதாரணமானது அல்ல” - துரைமுருகன் பேட்டி\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது - தமிழக அரசு அறிவிப்பு\nகுழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாக, பெண்களுக்கு வாய்ப்பு\nஅதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்ச அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழக கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு நீர் திறப்பு\nமணிரத்னம் படத்தில் பாலாஜி சக்திவேல்\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி\nஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை\n“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்\n“எந்த வெற்றியும் சாதாரணமானது அல்ல” - துரைமுருகன் பேட்டி\nமகளை கி���்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-08-17T11:19:51Z", "digest": "sha1:CXNSCMMGIYCNPBFA2VMU53W5UE4AAKJF", "length": 33466, "nlines": 307, "source_domain": "www.velaiththalam.lk", "title": "அடிப்படை சுதந்திரத்தை இழந்துள்ள கிளிநொச்சி தொழிலாளர்கள்! | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஅடிப்படை சுதந்திரத்தை இழந்துள்ள கிளிநொச்சி தொழிலாளர்கள்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஅடிப்படை சுதந்திரத்தை இழந்துள்ள கிளிநொச்சி தொழிலாளர்கள்\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர். எனினும், அவர்கள் தமது உரிமைக்காக குரல்கொடுக்கவும், தொழிற்���ங்கங்களில் தம்மை அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளவும் முடியாத அளவுக்கு நிறுவனங்கள் தடை ஏற்படுத்துவதாக இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் தகவல் வெளிப்படுத்துகிறது.\nஇலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (CMU) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி நகரில் கடந்த 10ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தியது.\nகிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.\nஇந்தக் கூட்டத்தில் இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்ரர் ஜெயகொடி மற்றும் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் எஸ்.பி.நாதன் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 350 தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.\nஇந்தக் கவனயீர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்பனவற்றின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் தொழிலாளர்கள் விசேடமாக பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் வெளிக்கொணரப்பட்டது.\n”உழைக்கும் பெண்கள் பாவனைப்பொருள் அல்ல”, ”எங்களையும் மனிதர்களாக மதித்து நடவுங்கள்”, ”எங்களையும் மனிதர்களாக மதித்து நடவுங்கள்”, ”உழைக்கும் பெண்களை அடிமைகளாக நடத்தாதே”, ”உழைக்கும் பெண்களை அடிமைகளாக நடத்தாதே”, ”புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமைகொடு”, ”புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமைகொடு”, ”அந்நிய செலாவணியில் பெரும் பகுதியை ஈட்டித்தரும் எம்மை அலட்சியம் செய்யாதே”, ”அந்நிய செலாவணியில் பெரும் பகுதியை ஈட்டித்தரும் எம்மை அலட்சியம் செய்யாதே” என்ற 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்திருந்த இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்ரர் ஜெயகொடி, ஆண், பெண் என தொழிலாளர்கள் அனைவரும் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர் எனக் குறிப்பிட்டார்.\nஎனினும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் சுரண்டல்களுக்கு உள்ளாகிகன்றனர். வீட்டுப் பணிகள் மற்றும் தொழிலிடத்தில் ஆற்றும் பணிகள் என்பனவற்றில் அவர்கள் அதிக��வில் சுரண்டப்படுவதுடன், துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.\nஇந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்த சகோதர, சகோதரிகளுடன் கரம்கோர்த்து அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு வருகை தந்ததாக சில்வெஸ்ரர் ஜெயகொடி தெரிவித்தார்.\nஇந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில், இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் நாகரெட்ணம் யோகராணி, புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று முகங்கொடுக்கும் பாதிப்புகள் எதிர்காலத்திலும் தொடரக்கூடாது என வலியுறுத்தினார்.\nவடக்கில் நுண்கடன் திட்டங்களினால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியதுடன், இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் எடுத்து இந்த நுண்கடன் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் யோசனையை இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் நாகரெட்ணம் யோகராணி முன்வைத்தார்.\nஇதேநேரம், மலையத்தில் தொழிலாளர்கள் கோரும் 1,000 ரூபா அடிப்படை வேதனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுழுநேர தொழிலாளர்களாக இருக்கும் பெண்கள், பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு உரிய வேதனம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு மரியாதையும் வழங்கப்படவேண்டும் என்றும் என்றும் அவர் தெரிவித்தார்\nசுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் எஸ்.பி.நாதன்,\nதொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் தம்மை அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளவும் முடியாத அளவுக்கு நிறுவனங்கள் தடை ஏற்படுத்துவதாக தகவல் வெளியிட்டார்.\nஇதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களின் உழைப்பு நூதனமான முறையில் சுரண்டப்படுவதுடன், அவர்களின் உரிமை எவ்வாறு மீறப்படுகின்றது என்பது தொடர்பான தகவலை வெளிப்படுத்தினார்.\nஇலங்கையில் ஆடை ஏற்றுமதித் துறையில் பிரபலமான நிறுவனமொன்றின் நிறுவனமாக கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அமர்ந்துகொண்டு பணியாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தில் அவர்கள் நின்ற நிலையில் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.\nஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தில் அதே இயந்திரத்தில் தொழிலாளர்கள் அமர்ந்துகொண்டு பணியாற்றுகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறான நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் நிலவும் இந்த நிலைமை குறித்து ஆராயந்து பார்த்தபோது, அந்த இயந்திரத்தை குறித்த நிறுவனத்தினர், தொழிலாளர்கள் நின்றுகொண்டு பணியாற்றும் வகையில் சற்று உயர்த்தி அமைத்துள்ளதாகவும், அதனை சற்று தாழ்த்தினால் தொழிலாளர்கள் அமர்ந்துகொண்டு பணியாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின்; பிரதி பொதுச் செயலாளர் எஸ்.பி.நாதன் தெரிவித்தார்.\nநின்றுகொண்டு பணியாற்றினால், ஓடி ஓடி பணியாற்ற முடியும் என நிறுவனத் தரப்பில் கூறப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போது ஆடி ஆடி வேலை செய்யும் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்திய பாடல்களை வானொலிகளில் ஒலிபரப்ப, அதனை செவிமடுத்துக்கொண்டு தொழிலாளர்கள் ஆடி ஆடி தொழில்புரியும் திட்டமொன்றை கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nதொழிலாளர்கள் அதிகாலை 4 மணிக்கு வீடுகளிலிருந்து தொழிலுக்காக வெளியேறி, இரவு 7 அல்லது 8 மணியளவில் தமது தொழிலை நிறைவுசெய்து வீடு திரும்பும் நிலைமை உள்ளது.\nஇவ்வாறாக நாள் முழுவதும் அவர்கள் உழைக்கின்றபோதும், வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலைமையையே காணக்கூடியதாக உள்ளது என எஸ்.பி.நாதன் சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிலையில், இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்.\nதொழிலாளர்கள் அன்றாடம் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராடவும், அவற்றுக்குத் தீர்வு காணவும், நிறுவன கட்டமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\nதொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பணியில் இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் முன்னெடுத்து வருவகின்ற ��ிலையில், எமது சங்கத்தில் தொழிலாளர்கள் இணையும்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட தொழில் வழங்கும் நிறுவனதினரால் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற தகவலை வெளியிட்டார்.\nஎவ்வாறிருப்பினும், பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரகசியமான முறையில் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால், அவர்களின் உரிமைகளை போராடி பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு எடுத்துரைத்தார்.\nஎனவே, தொழிலாளர்கள் தமது சங்கத்தில் இணைந்து, தொழிலாளர்களின் உரிமைகள் மறுகப்படுவதற்கும், தொழில் சுரண்டப்படுவதற்கும் எதிராக போராடி, தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் தொழில்தரும் சூழலை உருவாக்க வழியேற்படுத்துவதற்கு தொழிலாளர்கள் அனைரும் தமது சங்கத்தில் இணைந்து அதனை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.\nஇந்த கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தின் இறுதியில் தொழிலாளர் உரிமைக்காக ஒன்றிணைந்து போராடுவோம் என்று உறுதியேற்றனர்.\nசட்டப்படிவேலை மீண்டும் பணிப்புறக்கணிப்பாக மாறும்: சுங்கப் பணியாளர்கள் எச்சரிக்கை\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nவடமாகாண பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் – பிரதமர்\nதிருகோணமலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு\nஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேறுகள் எப்போது வௌியாகும்\nஐம்பது ரூபாய் கொடுப்பனவிற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nடிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு\nஉள்வாரிப் பட்டதாரிகள் 300 பேர் நியமனம் பெற வரவில்லை\nதிருகோணமலை வேலையில்லா பட்டதாரிகளுக்கு பிரதியமைச்சரின் வாக்குறுதி\nகிராம சேவகர் வேலைநிறுத்தம்- ஒருநாள் சேவை மந்தகதியில்\nமுன்னறிவிப்பின்றி சந்தா அதிகரிப்பு- தோட்டத் தொழிலாளர் விசனம்\nதொழிலாளருக்காய் ஒலித்த பெண் குரல் ஓய்ந்தது\nபயிற்சி பட்டதாரிகளுக்கு 6 வாரம் மட்டுமே பிரசவ விடுமுறை\nதேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்திற்கு 6000 விண்ணப்பங்கள்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8B", "date_download": "2019-08-17T10:56:26Z", "digest": "sha1:LPYXLSXIW2WWW7TFPJ7SXQPQXVLV3EDL", "length": 2163, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிகாரா பிரேவோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிகாரா பிரேவோ (Ciara Quinn Bravo பிறப்பு: மார்ச் 18, 1997) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார்.. இவர் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் கேட்டி நைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் சில திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சிகாரா பிரேவோ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T11:10:18Z", "digest": "sha1:U7DUUVNBOX35CXRL32CWR6TRMMFOAAQA", "length": 3398, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜியா கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (மே 2019)\nஜியா கான் திரைப்பட நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். நிசப்த் என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். அண்மையில், ஹவுஸ்புல் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். இவரது அப்பாவும் திரைப்பட நடிகர். இவரது இசுலாமியப் பெற்றோருக்கு, அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். மன்ஹாட்டனில் கலைக் கழகத்தில் பயின்றவர். பாப் பாடல்களும் பாடியிருக்கிறார். மூன்றே இந்தி திரைப்படங்களில் நடித்திருந்த போதும், பெரும்புகழை எட்டியிருந்தார். 2013 ஆண்டில் தற்கொலை செய்துகொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/23030032/2-terrorists-arrested-in-Uttar-Pradesh.vpf", "date_download": "2019-08-17T11:23:31Z", "digest": "sha1:7HCULRBZQWNE6MBZST55EA3VVXSWC25R", "length": 14569, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 terrorists arrested in Uttar Pradesh || உத்தரபிரதேசத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்தரபிரதேசத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது + \"||\" + 2 terrorists arrested in Uttar Pradesh\nஉத்தரபிரதேசத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது\nஉத்தரபிரதேசத்தில் மாணவர்கள் போல் நடித்து பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.\nகாஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கடந்த 14-ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை நடந்து வருகிறது. இதில் சந்தேகப்படும் வகையில் இருப்போரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.\nஅந்தவகையில் உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தியோபந்த் பகுதியில் மாணவர்களாக நடித்து பிற மாணவர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கும் பணியில் இருவர் ஈடுபட்டு உள்ளதாக மாநில பயங்கரவாத எதிர்ப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்த இருவரையும் கண்காணித்து வந்த அதிகாரிகள், நேற்று அதிரடியாக கைது செய்தனர்.\nபின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் முறையே காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் அகமது தெலி, புலவாமா மாவட்டத்தை சேர்ந்த அகியுப் அகமது மாலிக் என்று தெரியவந்தது. 20 முதல் 25 வயது வரையிலான அவர்கள் எந்த கல்வி நிறுவனத்திலும் சேராமலேயே கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் போல சுற்றி வந்துள்ளனர்.\nகாஷ்மீரில் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த இவர்கள், தங்கள் இயக்கத்துக்கு ஆள் சேர்க்க மாணவர்களிடம் மூளை சலவையில் ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் விசாரணைக்காக லக்னோ கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பை உறுதி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.\nகாஷ்மீரை சேர்ந்த அந்த பயங்கரவாதிகள் இருவரும் எப்போது உத்தரபிரதேசத்துக்கு வந்தனர் அவர்கள���டன் வேறு யாராவது வந்தனரா அவர்களுடன் வேறு யாராவது வந்தனரா எத்தனை பேரை அவர்கள் தங்கள் இயக்கத்தில் இணைத்தனர் எத்தனை பேரை அவர்கள் தங்கள் இயக்கத்தில் இணைத்தனர் ஆட்களை இணைத்தபின் அவர்களது திட்டம் என்ன ஆட்களை இணைத்தபின் அவர்களது திட்டம் என்ன இதற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது இதற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது போன்றவை குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த பயங்கரவாதிகளுக்கும், காஷ்மீர் தாக்குதலுக்கும் தொடர்பு உண்டா என போலீசாரிடம் கேட்டபோது, அது குறித்து தற்போது எதையும் தெரிவிக்க முடியாது எனவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறினர். இந்த கைது நடவடிக்கைக்கு காஷ்மீர் போலீசார் உதவியதாகவும் உத்தரபிரதேச போலீசார் தெரிவித்தனர்.\n1. லிபியாவின் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலி\nலிபியாவின் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலியாயினர்.\n2. மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி\nகாஷ்மீருக்குள் ஊடுருவ ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் தயாராகவுள்ளனர்.\n3. ஏமன் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் : ராணுவ வீரர்கள் 19 பேர் பலி\nஏமன் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாகினர்.\n4. உத்தரபிரதேசத்தில் அசம்கான் மகன் கைது\nஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யான அசம்கானின் மகன் கைது செய்யப்பட்டார்.\n5. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க வந்த சிறுமியிடம் அநாகரிகமாக பேசிய போலீசார் -பிரியங்கா கண்டனம்\nஉ.பி.யில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க வந்த சிறுமியிடம் அநாகரிகமாக பேசிய போலீசாரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பே���்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம்\n2. தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்தது\n3. இந்தியாவில் மதவெறிக்கு இடமில்லை சோனியா காந்தி உறுதி\n4. உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்\n5. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89062", "date_download": "2019-08-17T10:39:29Z", "digest": "sha1:BFYASCY3DHENMKGRA2MJBFBUEZSJ4RBT", "length": 24949, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "பியுஷ் மனுஷும் எதிர்க்குரல்களும்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7 »\nபியுஷ் மனுஷ் பற்றி அவதூறும் வசையும் ஐயங்களுமாக இணையத்தில் பேசிக்கொண்டிருப்பவர்களில் சிறுபான்மையினர் இந்துத்துவர்கள். முக்கியமான தரப்பு எம்.எல் இயக்கத்தவர். அவர்கள் அவரை பூர்ஷுவா என்றும் தரகர் என்றும் பெண்பித்தர் என்றும் பலவாறாக பிரச்சாரம் செய்கிறார்கள். பல்வேறு பெயர்களில் வந்து பின்னூட்டங்களில் அவதூறு செய்பவர்களின் புரஃபைலைச் சென்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் எம்.எல் கோஷ்டியாகவே இருக்கிறார்கள்\nசரி, பீயுஷா பியுஷா எது சரி\nபீயூஷ்தான் சரி. தேன் என்று பொருள். ஆனால் அவர் பியுஷ் என்றுதான் எழுதுகிறார்\nஇந்துத்துவர்களுடையது ஒரு மூர்க்கமான அரசியல். அவர்களின் தரப்பை ஏற்று, அவர்கள் கக்கும் வெறுப்பை தாங்களும் கக்கி, அவர்கள் இடும் கூச்சல்கள் அனைத்தையும் தாங்களும் இடாத அனைவருமே அவர்களுக்கு எதிரிகள்தான். வெறுக்கத்தக்கவர்கள், ஒழித்துக் கட்டப்படவேண்டியவர்கள். பீயூஷ் இடதுசாரி கருத்துக்களைக் கொண்டவராம், பிள்ளையார் சிலைகளை ஏரியில் கரைப்பதை எதிர்த்தவராம். ஆகவே அவர் சிறையில் கிடப்பது நாட்டுக்கு நல்லது, அவரது சாதனைகள் எல்லாம் நடிப்புகள் என்கிறார்கள். இவர்களை வழக்கமான தெருமுனை அரசியல் என்று சொல்லி முழுமையாகவே புறக்கணிக்க வேண்டியதுதான்.\n‘தீவிர’ இடதுசாரிகள் நம் சூழலின் ஒரு சிறிய தரப்பு. ஆகவே ஓங்கி கூச்சலிடுபவர்கள். இவர்கள்தான் நம் சூழலின் முதன்மையான நாசகார ச��்திகள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கருத்துச்சுதந்திரம்,ஜனநாயகம் மனிதஉரிமை, சூழியல் அனைத்துக்கும் முதன்மை எதிரிகள் இவர்கள். எந்தமக்களுக்காகப் போராடுகிறோம் என்கிறார்களோ அவர்களைச் சுரண்டி உண்டு அவர்களை அழித்துக்கொண்டிருக்கும் வைரஸ்கள்.\nஆனால் இளைஞர்களின் நடுவே இவர்களுக்கு ஒரு வகை இலட்சியவாத முகம் உள்ளது. ஆயிரந்தான் இருந்தாலும் இவர்கள் ஒரு கொள்கைக்காகப் போராடுபவர்கள் என்னும் நம்பிக்கையும் இங்கே பரவலாக உள்ளது. இவர்களை தியாகிகள் என சிலர் சொல்லும்போதுதான் சிரிப்பு வரும். என்னதான் தியாகம் செய்தார்கள் என்று நான் கேட்பதுண்டு. அதற்கு எவருமே பதில்சொன்னதில்லை\nசென்ற முப்பதாண்டுக்காலமாக இவர்கள் செயல்படும் விதத்தை மட்டும் கூர்ந்து பார்த்தால் உண்மையில் இவர்கள் யார் என்று தெரியும். நம் சூழலில் எழும் எந்த ஒரு மக்களியக்கத்தின் கோஷங்களையும் இவர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்வார்கள். மேலும் உரக்க,உச்சகட்ட வன்முறை தெறிக்க அந்த கோஷங்களை எழுப்புவார்கள். இறால்பண்ணை ஒழிப்பு, தனியார்கல்வி எதிர்ப்பு, மணல்கொள்ளை எதிர்ப்பு, டாஸ்மாக் மூடல் என அது அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்.\nஅப்படி அந்தக்கோஷங்களை கையில் எடுத்ததும் இவர்களின் இலக்கு களத்தில்நின்று போராடுபவர்கள்தான். உண்மையான மக்கள் எதிரிகளை வெறுமே பொதுவாக ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ சக்திகள் என வசைபாடுவதுடன் சரி. உண்மையில் அந்த கோஷங்களை எழுப்பி களத்தில் நின்று மெல்ல மெல்ல மக்கள்சக்தியைத் திரட்டும் செயல்வீரர்களைத்தான் இவர்கள் அவதூறு செய்வார்கள். தனிப்பட்ட நேர்மையை இகழ்ந்து இழிவுசெய்வார்கள்.\nஅவர்களை கைக்கூலிகள், போலிகள் என அவதூறுசெய்வார்கள். தாங்களே உண்மையில் போராடுவதாகவும் அவர்கள் ஐந்தாம்படையினர் என்றும் அத்தனை ஊடகங்களிலும் கூச்சலிடுவார்கள். அப்படி எங்கே அவர்கள் களமிறங்கி செயலாற்றினார்கள் என்று பார்த்தால் அதிகபட்சம் ஒரு இருபதுபேர் கூடி ஒரு பொது ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அப்பால் எதுவுமே செய்திருக்கமாட்டார்கள்.\nஅந்த உண்மையான மக்களியக்கம் மெல்ல பலவீனப்பட்டு அழிந்தால் இவர்களும் தங்கள் பணிமுடிந்தது என விலகி அடுத்ததற்குச் சென்றுவிடுவார்கள். உதாரணமாக இப்போது டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான காந்திய இயக்கங்களி���் களப்பணியும் போராட்டமும் நிகழ்கிறது. சசிப்பெருமாள் ஆரம்பித்து வைத்தது அது. அவரது இறப்பு வழியாக மக்களிடம் செல்வாக்குபெற்றது. இன்று இவர்கள் அந்தக் கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டு டாஸ்மாக்கை உடைப்போம் என்று போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். வன்முறை தெறிக்க கூச்சலிடுகிறார்கள். கூச்சல் மட்டுமே இவர்கள் அறிந்தது. சசிப்பெருமாள் மதுமுதலாளிகளின் கைக்கூலி என்று இங்கே ஒரு எம்.எல்காரர் மேடையில் முழங்குவதைக் கேட்டேன்.\nஇவர்களின் வன்முறைமுழக்கம் காவல்துறைக்கு மிக வசதியானது. மக்கள் போராட்டத்தை வன்முறை என முத்திரைகுத்தி எளிதாக ஒடுக்கமுடியும். ஆனால் வன்முறைக்கும் வழக்குக்கும் ஆளாகிறவர்கள் எப்போதுமே உண்மையான களப்பணியாளர்கள் மட்டுமே, இந்த போலிப்புரட்சியாளர்கள் மிக எளிதாகத் தப்பிவிடுவார்கள். உண்மையில் எப்போதுமே காவல்துறையின் செல்லப்பிள்ளைகள் இவர்கள்.\nஇவர்களுக்கு அத்தனைபேருமே எதிரிகள்தான். காந்தியவாதிகளும் சூழியலாளர்களும் மட்டும் அல்ல, இடதுசாரிக் கட்சிகள்கூட. இடதுசாரித் தீவிரவாதக் குழுக்களில் இவர்கள் தவிர அனைவருமே துரோகிகள்தான். இவர்கள் தமிழக அளவில் ஒரு நூறுபேர் இருப்பார்கள். அந்த நூறுபேர்தான் யோக்கியர்கள். அவர்களும் அமைப்பை விட்டு வெளியேறிவிட்டால் ஒழித்துக்கட்டபடவேண்டிய துரோகிகள்.\nஇவர்கள் எதையுமே செய்யமாட்டார்கள். ஒரு சாதாரண மக்கள் போராட்டத்தைக்கூட தொடர்ச்சியாக செய்யமாட்டார்கள். அதன்மேல் ஊடகக் கவனம் இருக்கும்வரைத்தான் இவர்களும் இருப்பார்கள். உண்மையில் இவர்கள் பல்வேறுவகையில் இவர்களைப் பயன்படுத்துபவர்களின் கைக்கூலிகள் மட்டுமே. பெரும்பாலான தொழிற்சாலைகளில் இடதுசாரித் தொழிற்சங்கம் வல்லமையுடன் இருந்தால் அவர்களை அவதூறுசெய்ய இவர்களை முதலாளிகள் ஊக்குவிப்பார்கள்.\nஇந்தக் கட்சிகள் நகரப்பேருந்துக்களைப்போல. ஐம்பதுபேர் ஏறுவார்கள். ஐம்பதுபேர் இறங்குவார்கள். எண்ணிக்கை அப்படியே இருக்கும். ஓட்டுநரும் நடத்துநரும்தான் அப்படியே இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறார்கள். இந்தச் சிறுகும்பல்தான் பல்வேறு பெயர்களில் பல்வேறு ஆட்கள் வழியாக அனைத்து ஆக்கபூர்வ செயல்பாடுகளையும் இழிவுசெய்கிறது.\nஇவ்வாறு இழிவுசெய்வது இவர்களுக்கு தவறும் அல்ல. உண்மை, அ��ம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இவர்கள் தங்கள் வழிமுறையை ‘புரட்சிகர அறம்’ என்பார்கள். தங்கள் குழு ஆட்சியைக் கைப்பற்றி அரசமைத்தபின்னர் அந்த அறத்தை நடைமுறைப்படுத்துவார்களாம். அதுவரை ஆட்சிக்கு வருவதற்காக எதையும் பேசலாம், செய்யலாம், அதுவே புரட்சிகர அறம்.\nஇவர்கள் உருவாக்கும் நச்சுப்பிரச்சாரத்தை இருவகையினர் நம்பி ஏற்பார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் தனிப்பட்ட அயோக்கியத்தனத்தை மறைக்க கருத்துவெளியில் புரட்சிவேடம் போடும் அற்பர்கள். பிறரை வசைபாடுவது மட்டுமே இவர்களின் புரட்சிச்செயல்பாடு. இன்னொரு வகையினர் சாகசத்தை விரும்பும், இலட்சியவாத வாழ்க்கையை கனவுகாணும், அவ்வளவாக வாசிப்போ உலக அனுபவமோ இல்லாத கிராமப்புற இளைஞர்கள். எப்போதும் பலியாவது இவர்கள்தான்\nஇவர்களின் பேருந்திலிருந்து இறங்கும்போது பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை அழிந்திருக்கும். சென்ற காலங்களில் அப்படி பலர் அந்த சுழியிலிருந்து மீண்டு வர நண்பர்களுடன் கூடி பொருளியலுதவி செய்திருக்கிறேன். அதெல்லாமே பெரும் துயரக்கதைகள்.\nஇலட்சியவாத வாழ்க்கை என்பது மாளாப்பொறுமையுடன், அனைத்து எதிர்ப்புகளையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டு, நீண்டகால அளவில் சிலவற்றைச் செய்துகாட்டுவது. கூச்சலிடுவதும் எம்பிக்குதிப்பதும் அல்ல. அப்படிச் செய்துகாட்டியவர்கள் நம் வழிபாட்டுக்குரியவர்கள். அவர்களை நாம் நம் சந்ததியினருக்குச் சுட்டிக்காட்டினாலொழிய அந்த விழுமியங்கள் பெருக வாய்ப்பில்லை\nஆம், நாம் சில்லறை சுயநலக்காரர்கள். பலவீனர்கள். ஆனால் குறைந்தபட்சம் இலட்சியவாதம்மீது நம் கீழ்மையை அள்ளிக் கொண்டு சென்று பூசாமலிருக்கும் நல்லுணர்வாவது நம்மிடம் வேண்டும். இல்லையேல் நமக்கு மீட்பில்லை\nஅருகர்களின் பாதை 26 - பிக்கானீர்\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 80\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அர���ியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_279.html", "date_download": "2019-08-17T11:11:13Z", "digest": "sha1:TZQT7RGNJGUZTXR2XMYP2PAQLSULJ2CM", "length": 13858, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சின்மயி மேட்டரை விட சீரியஸ்!! ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது... | onlinejaffna.com", "raw_content": "\nHome » » சின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nகவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர் ..��ினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை யாருமே இல்லை\nகவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.\n சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை யாருமே இல்லை.\nஅவர் குறித்த இன்னொரு நீண்டகால குற்றச்சாட்டு வாய்ப்பு கிடைத்தால், எங்கிருந்தும் யார் பாடலையும் அபகரித்துக்கொள்வார் என்பது.\nஇதை கவிஞர் அண்ணன் ‘வைரமுத்துவின் பாநிரை கவர்தல்’ என்று ஒரு தொகுப்பாகவே போட்டு சந்தி சிரிக்கவைத்தார். இப்போது சுமார் 7 வருட இருட்டடிப்புக்குப் பின் வைரமுத்துவின் ஒரு முக்கியமான பாடல் திருட்டு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இதை தனது முகநூல் பக்கத்தில் ஹரிஹரசுதன் பகிர்ந்துள்ளார்.\n2011ம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான சரசர சார காத்து வீசும் போது பாடல் FILM FARE மற்றும் விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் அவருக்கு பெற்று தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்,\n\"இயக்குனர் சற்குணம் என்னிடத்தில் ஒரு காட்சியை கூறினார். படிக்காத ஒரு கிராமத்து தேநீர் கடைக்காரி, அங்கு பணிக்காக வரும் ஒரு ஆசிரியரிடம் மையல் கொள்கிறாள், அவள் அவரை சார் சார் என அழைப்பது தான் வழக்கம், இந்த வார்த்தையை கொண்டு அவள் காதலை வெளிப்படுத்துவது போல ஒரு பாடல் வரைய முடியுமா என கேட்டார். ஒரு வினாடி தான். சரசர சார காத்து வீசும் போதும் சார பாத்து பேசும் போதும் சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே என எழுதி கொடுத்து விட்டு இப்படி சொன்னேன். நீ கேட்டது ஒரு சார், நான் கொடுத்தது மூன்று சார், போதுமா என்றேன் \".\nஇவர் இப்படி சொல்வதை கேட்டு, விருதுகள் பெறுவதை பார்த்து, மெய் சிலிர்த்து சில்லறை சிதற நாம் கை தட்டியிருப்போம், இந்த ���டத்தின் இன்னொரு பாடலாசிரியர் கார்த்திக் நேதாவிற்கு இது முதல் படம், போறானே ..போறானே பாடலுக்கு மட்டும் இவருக்கான க்ரெடிட் தரப்பட்டது.இப்போது , 2018ம் ஆண்டின் மிகசிறந்த பாடலாசிருக்கான விருதை கார்த்திக் நேதா 96 படத்துக்காக பெற்றிருக்கிறார். அது தொடர்பான பேட்டியில் சரசர சார காத்து பாடலையும் தான் தான் எழுதியதாகவும், அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி தனது பெயரில் வெளியிட செய்தார் வைரமுத்து என்று கூறியுள்ளார்.\n“தம்பி நீங்க எழுதினது தான் , ஆனா சார் கொஞ்சம் சேஞ் பண்ணி அவர் பேர் போட சொல்லிட்டார், சாரி தம்பி என தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறும் கார்த்திக், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த திருட்டு தெரியாதா என்ற கேள்விக்கு, தெரியும் , ஆனால் அது அவரது முதல் படம், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.\nதன் பாடல் திருடப்பட்டதும் இல்லாமல், அது பல விருதுகளை வாங்கி குவிக்கும் போதும், மக்கள் இந்த பாடலை கொண்டாடும் போதும் இந்த கலைஞனின் நிலையை சற்று நினைத்து பாருங்கள், அவர் மனது எப்படி துடித்திருக்கும். அதுவும் முதல் படம், யாரிடம் சொல்ல முடியும். யார் நம்புவார், அந்த இறைவனை தவிர..\nதிருடப்பட்டாலும் சரி, திறமை வெல்லும், வென்றே ஆக வேண்டும் என்பது தான் காலத்தின் விதி. அதற்கு ஏழு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இப்போது 96ன் காதலே காதலே பாடலை இதயத்தின் அருகில் வைத்து கொண்டாடுகிறது தமிழகம். காதலை கரைத்து வார்த்தைகளாக வடிக்கும் இந்த மாயத்தை நிகழ்த்தியவன் யார் என தேடல் நிகழ்கிறது. மக்களின் அன்பு என்பது விருதுகளை கடந்த அங்கீகாரம், சற்று தாமதமாயினும், கார்த்திக் நேதாவிற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.\nவைரமுத்து அவர்களிடம் ஒரு கோரிக்கை, விக்கிபீடியா உட்பட ஏனைய தளங்களிலும் இந்த பாடலை எழுதியவர் கார்த்திக் என மாற்றப்பட்டுவிட்டது, இயக்குனர் ஒரு சார் கேட்டு நீங்கள் மூணு சார் எழுதிய கதை இப்ப சகல சனத்துக்கும் தெரியும் சார், இதன் பிறகும் இந்த பாடலுக்கான விருதுகளை நீங்கள் வைத்து கொண்டிருப்பது அழகல்ல சார்.\nஉங்கள் பாணியில் சொல்வதென்றால், எழுத்தால் இதயங்களை திருடலாம், ஆனால் எழுத்தாளனிடம் திருட கூடாது.நீங்கள் சின்மை யிடம் தப்பலாம், ஆனால் உண்மையிடம் தப்ப முடியாது. திருந்துங்கள், விருதுகளை திருப்பி தந்து விடுங்கள் வைரமுத்து.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக சின்மயி மேட்டரை விட சீரியஸ் சின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40105271", "date_download": "2019-08-17T10:29:40Z", "digest": "sha1:AFDBYB7QBDQD76NUENWTBR3LERE4IZUD", "length": 57530, "nlines": 766, "source_domain": "old.thinnai.com", "title": "தொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும் | திண்ணை", "raw_content": "\nதொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும்\nதொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும்\nகாலம் கனிந்தது பலகதை பறைய\nஒட்டும் கோந்துடன், முட்டைக் கோசுகள்\nநாலும் கலந்து நான் தர உனக்கு\nஅலைகடல் கொதிப்பாயச் சுடுவதேன் எனவும்\nசெட்டைகள் உண்டோ சேற்றுப் பன்றிகட்கென\nதப்பிதமின்றிச் செப்புவேன் நானே – அதிசய நாட்டில் அல்லிராணி\nஎலிகளின் தொல்லை தாளாமல் இளம் துறவியார் பூனை வளர்க்க ஆரம்பித்த கதை உங்களுக்குத் தெரியும்தானே. பூனைக்குப் பால், பாலுக்கு மாடு, மாட்டுக்கு குடியானவன்(அம்புலி மாமா சொற்பிரயோகம்), குடியானவனுக்கு ஒரு பெண், பெண்ணிற்கு இளமை என்ற நீண்ட சங்கிலித் தொடர் விளைவுகள் ஈற்றில், நமது இலட்சிய வாலிபனை சம்சார நடுக் கடலில் இழுத்துவிட்ட புராணம் இது. பாவம் ஆரம்பத்தில் மனிதன் யாசித்தது என்னவோ எலிகள் நாளாந்தம் நாசம் செய்யும் துண்டுகளுக்கு மாற்றாக புதுக் கோமணத் துண்டுதான். மனித இயல்புகள். பூனைக்குப் பால், பாலுக்கு மாடு, மாட்டுக்கு குடியானவன்(அம்புலி மாமா சொற்பிரயோகம்), குடியானவனுக்கு ஒரு பெண், பெண்ணிற்கு இளமை என்ற நீண்ட சங்கிலித் தொடர் விளைவுகள் ஈற்றில், நமது இலட���சிய வாலிபனை சம்சார நடுக் கடலில் இழுத்துவிட்ட புராணம் இது. பாவம் ஆரம்பத்தில் மனிதன் யாசித்தது என்னவோ எலிகள் நாளாந்தம் நாசம் செய்யும் துண்டுகளுக்கு மாற்றாக புதுக் கோமணத் துண்டுதான். மனித இயல்புகள். அறிவியலில் மற்றும் சமூகவியலில் கூறப்படும் சங்கிலித் தொடர் விளைவுகளுக்கு இது எளிமையான விளக்கம்.\nஒன்றைத் தொற்றி அதனுடன் வந்து சேருவதற்கு எப்பொழுதுமே நுாறு விஷயங்கள் பின்னால் தயாராக நிற்கின்றன.இப்படி அவைகள் வரிசையாகக் கொழுவி நிற்கும் பாங்கு நமக்கு புலப் படுவதில்லை. ஏதோ அடுத்த ஒரு காரியத்தை மட்டும் முடித்துவிட்டால் போதும் பின்னால் நிம்மதியாயிருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதைக் கவனித்தீர்களா ஆசை பின்னால் வரும் சங்கிலித் தொடர் விளைவுகளை தற்காலிகமாக மறந்து, அந்த அந்தக் கணங்களின் உந்தல்கள் இங்கு புத்திசாலித்தனமானவை எனத் தோன்றும் படி நியாயப் படுத்தப் படுகின்றன.\nபொதுவாக நுகர்வோர் கலாச்சாரத்தில் பாரிய ஒரு சாமானைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதற்குரிய ஒரு வாழ்க்கைப் பின்னணியையே தேர்ந்தெடுக்கிறோம் என்பது தெளிவாவதில்லை. பின்னால் படிப்படியாக இத் தேர்வுகள் எங்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் அச் சமயத்தில் பெரிதாகத் தெரிவதில்லை – என்பதுடன் பல சமயம், அப்படியான மாற்றம் மிகவும் விரும்பத்தக்கதாகவே உணர்த்தப் படுகிறது. இந்த விஷயம் மிகச் சில சமயங்களில் உண்மையும் கூட (கணினி பாவனையும் அதனால் கிட்டும் பலன்களும்). ஆனால் பல சமயங்களில் இவைகூட மிகைப் படுத்தப் படுகின்றன.\nவிளம்பரம், அயலவரின் நெருக்குவாரம் peer pressure – ஆகிய துாண்டல்கள் மூலமாக கடத்தப் படும் உந்தல்கள் (urges) வாழ்வு முறைகளை மிகுந்த mாற்றத்திற்குளாக்கு கின்றன. கடைக்குப் போய், பத்துச் சதத்திற்கு சீயாக்காய வாங்கி, வெந்தயத்துடன் அவித்து தலை முழுகும் சடங்கு – வேறு மாற்று முறைகள் இல்லாத காலத்தில் – பெரிய கரைச்சலானதாகத் தெரிவதில்லை. அதாவது ஷம்பூவைக் கொண்டு வந்தவரைக்கும். ஷம்பூவுக்குப் பழகிய பின்னர் எப்படி வந்தது என்று கூகிக்க முடியாத வகையில் மேலதிகமாக conditioner என்ற சரக்குக் கொண்டு வரப்பட்டது. இரண்டுக்குமே நன்றாகப் பழகியபின்னர் இன்றியமையா எண்ணெய்கள் essential oils இல்லாமல் உடம்பு மழுமழு ப்பாகாது என்று புதிய ஐதீகம் ஏற்���டுத்தப் பட்டது. ஆனால் கவனித்தீர்களோ தெரியாது , பழையபடி சீயாக்காய்,கத்தாழை, புற்றுமண்,கழுதைப்பால் என்பவை நிறமேற்றப் பட்டு, சரியான பிசுபிசுப்புத்தன்மை ஒழுகும் தன்மை கரைசல் தன்மைகளுடன், கலைப் பொருளாக சேகரிக்கக்கூடிய கெண்டி செம்புகளில் ஊற்றப்பட்டு, மின்னி மறையும் முன்னழகு காட்டி மறைக்கும் காலழகுகளால் விற்பனை செய்யும் போக்குகள் மீண்டும் வந்துள்ளன. ஷவர் இல்லாத குளியலறையில் இந்த பூசி மெழுகும் சடங்குகள்தான் சாத்தியமாகுமா கிணற்றடிக்கு இந்த அடுக்கணிகளை நாளாந்தம் காவிச் செல்லவதற்கு சங்க ராமயண காலங்களைப் போல் தோழியர்கள் பாங்கிமார் தேவை. அப்படி முடிந்தாலும் கூடக் குளிக்கும் தண்ணீரை வாழைப் பாத்திக்கோ தென்னம் பாத்திக்கோகூடக் கட்டிவிடமுடியாது. மரங்கள் பட்டுவிடும்.எங்கள் செயல்களின் எதிர் விளைவுகள் எங்களை எவ்விதமும் பாதிக்காமல் இருக்கவேண்டுமாயின் அழுக்குநீரை மூடிமறைத்து சாக்கடைக்கு அனுப்புங்கள்.\nஇங்குதான் அழகு சாதன திரவியங்கள் குளியலறை சாதனங்களுடன் கைகோர்த்து எங்களை ஆக்கிரமிக்கின்றன.எங்கிருந்தோ எங்கு இழுபடுகிறோம். இத்தியாதி இத்தியாதி.\nகணினியுடன் நான் படும் பாட்டை சொல்ல வெளிக்கிட்ட விஷயம் ஞாபகம் வருகிறது. செக் புத்தகத்தில் கைநாட்டு போடுவதைதவிர இப்பொழுதெல்லாம் நான் எழுதுவதை கைவிட்டு பல வருடங்களாயிற்று. இத்தனைக்கும் நான் தொட்டெழுதும் முள்ளம் பன்றி முனை பேனா காலத்திலிருந்து எழுதும் சாதனங்களின் பரிணாம வளர்ச்சியுடன் ஒன்றி வளர்ந்தவன். ஒவ்வொரு வியப்பிலாழ்த்தும் இந்த எழுதுகோல் வளர்ச்சிக் கட்டங்களையும் தாண்டியவன்( G Nib, Swan, blackbird, Ball points). மணல் – சிலேட்டு பென்சிலில் ஆரம்பித்து மிகவும் வரையறுக்கப் பட்ட முறையில் ஆசிரியர்களின் அங்கீகாரத்துடன் படிப்படியாக பென்சில், தொட்டெழுதும் பேனா, மைவிடும் பேனா, தானாகவே மை உறிஞ்சும் போனா என்று முன்னேறியவன்தான்.\nகணினியிருந்தால் பல வசதி. உண்மைதான்.கொஞ்சம் மவுசு- (தொழில்நுட்ப பந்தயத்தில் நான் முன்னணியாக்கும்). கணினி பற்றித் கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு இருந்தால் சுலபமாக சமாளித்து விடலாம் என்பது பகுத்தறிவுச் சமாதானம் வேறு. கொஞ்சம் கொஞ்சமாக அறிவைக் கூர்மைப் படுத்த PC உலகம், கூடுதல் PC (+), அவை கூறும் வெப் உலகங்கள் என விரிகின்றன, இவற்றில் வெளிவரு���் அறிவு சார்ந்த கட்டுரைகள் – knowledge base articles. கணினியுகம் பரவலாக்கிய பதம் knowledge base. மென்பொருள் பிரயோகம் நிறுவுதல் ஆகிய கீழ்மட்ட குறிப்புகள் அல்ல இவை, உசத்தியான தொழில்நுட்ப விஷயங்கள் என்பதை தெளிவுபடுத்த எழுந்த பதம். இவவிதழ்களில் இன்றியமையாத மென் பொருட்கள் என துாக்கி வைக்கப் படுபவை சுலபமாக சில கிளிக்குகளுடன் வலைவழியே இறக்கக்கூடியவையே. அதைவிட கவர்ச்சி காசில்லாமல் கிடைப்பவை பல. ஒரு மாத பரிசோதனைக்காக வாவது சில பெரிய சரக்குகள் அவ்வப்போ கிடைக்கின்றனவே.\nமருத்துவ புத்தகங்களில் விபரிக்கப்பட்ட ஒவ்வொரு வியாதிகளுக்கும் உரிய அறிகுறிகள் நிச்சயம் எங்களுக்கும் உண்டு என்ற உணர்வு ஏற்படுவது போல் (Jerome K Jerome – ‘ஒரு படகில் மூன்று மனிதர்கள் ‘ வாசித்திருக்கிறீர்களா 19ம் நுாற்றாண்டு நுால்), சஞ்சிகைகளில் சொல்லப்பட்ட எல்லா மந்தத்தனங்களும் பிரச்சனைகளும் எனது கணினிக்கு உண்டு என தெரிந்த காலம். அதைவிட கணினியை தயார் நிலையில் வைப்பதே முழுநேரவேலையாயிருந்த காலம். தயார் நிலையில் வைப்பதற்கே நேரம் சரியாக இருந்ததால் கணினியை பாவித்து வேறு என்ன செய்ய முடியும் என்பது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. கணினியின் சாத்தியங்கள் பற்றி மிகைப்பட்ட எதிர்பார்ப்புக்கள் வேறு இருந்த ஆரம்ப காலம். ‘கணினியுகம் ‘ என்ற சொல்லே பலவகை இல்லாத பொல்லாத மற்றும் சில யதார்த்தமான சாத்தியங்களை பொதும்பலான போர்வையில் மறைக்கிறது.\nவிட்ட தடத்துக்கு வருவோம். சஞ்சிகைகள் வாசிப்பில் நோட்டன் யுற்றிலிற்றி இருந்தால் நன்றாயிருக்கும் எனத் தென்பட்டதில் வியப்பில்லை. இறக்கி நிறுவியதும் கணினியுடன் இவ்வளவு காலமும் நான் பட்ட அவதிக்கு கடைசியில் விடை கிடைத்துவிட்டது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்படவே, அதிலிருக்கும் சோதனைகளை பாய்ந்து பாய்ந்து இயக்கத் தொடங்கினேன்.மென் பொருள் பரிந்துரை பிரகாரம் அழிப்பதை அழித்து காப்பதை காத்து மாற்றுவதை மாற்றினேன். கணினியிலிருந்த கிட்டத்தட்ட 500 மெ.பை கோப்புகள் அழிக்கப்பட்ட திருப்தியுடன் மறுஉதை (reboot) கொடுத்தால் கணினி பலவித கோப்புக்களை காணவில்லை என்று அடம்பிடித்தது. நகல் கோப்புகள் என அழிக்கப் பட்டவை வெவ்வேறு (திகதிப்) பதிப்புகள் (Versions). இந்த வின்டோஸ்/சிஸ்டம் கோப்புக்களில் உள்ள அசைவியல் இணை கோப்புக்கள் (Dynamic Link Library or *.Dll) இல���லாமல் வினைத்தளமானது (Operating System) பாவனை மென்பொருட்களை விளங்கிக் கொள்ள\nஇயலாது. கச்சிதமான அதற்குரிய .Dll கோப்புக்களே வினைத்தளத்திற்கும் பாவனை மென்பொருட்களுக்குமான இடைமுகம். மூன்று நாட்களும் முன்நுாறு கெட்டவார்த்தைகளுக்கும் பின் அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் சிஸ்டம் கோப்புத் தொகுதியில் நிறுவமுடிந்தது. இந்த மென்பொருட்களில் தேர்ந்திடல்கள் (Options) பூலியன் தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்து கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான் ஒட்டு மொத்தமாக என்ன விளைவுகளைத் தேர்ந்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. நோட்டன் யுற்றிலிற்றி போன்றவை வினைத்தளத்திற்குள் ஆழமாக ஊடுருவுகின்றன. இந்த மென் பொருள் காலவதியானபிறகு அதை வெளியேற்றுவதற்கு பட்டபாடு வேறொரு கதை. அவர்களின் சைமன்ரெக் வெப்தளத்திற்குச் சென்று கூச்சல் போட்டதில் பிரயோசனம் இருக்கவில்லை, பின்னர் அவர்களின் ‘ அறிவு சார் கட்டுரைகளை ‘ வாசித்து பதிவு மைய்திற்குள் (Windows Registry) சென்று கையால் அகற்றும்படியாயிற்று.பதிவுக் கோப்புக்களைக் கையாளும் முன்னர் அவற்றை பின்தேவைக்காக நகலெடுக்கவேண்டும் – கையாளும் பொழுது கோப்புகள் பழுதடைந்தால் வினைத்தளத்தை மீண்டும் நிறுவவேண்டும் என வேறு எச்சரிக்கை. பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளிய மரமேறத் தயங்க முடியுமா \nஅனுபவம். இப்பொழுதெல்லாம் கணினியை இலட்சிய நிலையில் வைத்திருக்க முனைவதில்லை. ஏதோ வேலைசெய்தால் சரி அல்லாவிட்டால் சில கிருத்தியங்கள். முடிவில் நிகர நேர மிச்சம் இரண்டு நிலைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. கட்டி வைத்து அடித்தலும் அடித்து விட்டு கட்டுதலும்.\nஇப்பொழுதெல்லாம் ஏதாவது உருப்படியாகச் செய்யும் பொழுது பின்னணியில் ‘சுடிதாரில் வந்த சொர்க்கமே ‘ ‘மடிசாரில் வந்த மாமியே ‘ போன்ற பாடல்களை (Napsterல் இறக்கியவை) போட்டபடி இது போல ஏதாவது கிறுக்குவதுதான். அதுசரி சொர்க்கம் ஆடைகட்டித்தான் வருமா நான் நினைத்தது என்ன வென்றால் ……\n சென்ற நுாற்றாண்டின் 70 களில். பாரிஸ் மாநகரங்களின் சுரங்கப் பாதைகளில் கிதாருடன் ஹிப்பிகள் நடமாடிய காலம்.ரவிசங்கரின் சிதார் ஒலி மேற்கில் ஊடுருவிய காலம். சேலை உடுத்துதல் மேல்நாட்டு விருந்துகளில் கதைக்கப் படும் அம்சமாக ஏற்றுக் கெகாள்ளப் பட்ட காலம். ஒரு விருந்தில் ஒரு இளம் பெண் பக்கத்திலிருந்த இந்திய இளஞனை கேட்கிறாள் ‘ உங்களுக்கு சேலை எப்படி உடுத்துவது எனத் தெரியுமா ‘ அவன் பதில் ‘ தெரியாது ஆனால் அதன் மறுதலை (reverse) நன்றாகத் தெரியும் ‘.\nவெப் ஷொட்ஸ் என்ற இலவச திரைகாக்கும் மென் பொருள் விதம் விதமான உலகத்தை கணினித் திரையில் கொண்டுவருகிறது. இது ஒரு உதாரணம்தான். இப்படி பல நிகழ்த்துகைகள் உண்டு என்பது நேயர்களுக்குத் தெரிந்ததேறெம்பிராண்ட் பிக்காசோ வான் கொக் போன்ற ஓவிய மேதைகளின் படங்கள் சதம் செலவில்லாமல் திரையின் பின்புலமாக சுவர் ஒட்டிகளாகின்றன. இவை அசலைப் போல் மிக நேர்தியாக இல்லைத்தான்.ஆனால் ஏதோ குருவிக்கேற்ற ராமேஸ்வரம். திரை நிறத் துணிப்பு – resolution போதாதுதான். ஆனால் காலாகாலத்தில் இவை சீர் செய்யப் படலாம்.\nஇப்பொழுதே photoshop போன்ற மென்பொருட்கள் கணினியாளர்கள் கையிலிருந்து மாறி கலைஞர்களைச் சென்றடைந்து விட்டது. உங்கள் படங்களை வான் கொக் பாணி ஓவியமாக மாற்றும் முன்னோடியாக பலவகையில் ஓவியமாக்கும் திறன் இப்பொழுதே வந்துவிட்டது.\nஇந்த மாதிரி புகழ் பெற்ற ஓவியங்களை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பது மேனாட்டு கலாச்சார மரபு. இதை உற்சாகப் படுத்தவே பல இலவச கலைக்கூடங்கள். இந்தப் பண்பாட்டின் விளைவாக இந்த அசல் ஓவியங்களுக்கு பெருமதிப்பு விலையில் ஏற்படுத்தப் படுகிறது. விலையை நுாறால் வகுத்தால் வரும் தொகைகூட நம்மைக் கிறுங்க வைக்கிறது. டாவின்சியின் மொனாலிஸா என்ற ஓவியத்தை (நீண்ட கியூ வரிசையில் நின்று) நேரில் பார்த்ததில் பெரிதாக ஒரு சிலிர்ப்பும் என்னில் ஏற்படவில்லை என்பதையிட்டு மனவருத்தம்தான்.எனது ரசனையில் ஏதோ குறைபாடு போலும் என்ற உணர்வு. இவற்றில் மிளிரும் படைப்பாற்றல் பற்றி அப்படி அழுத்தம் திருத்தமாக சொல்லப் பட்டிருந்தது. ஆனால் இதைவிட ‘நன்றாக இருந்தன ‘ என நான் நினைத்த வேறு பல ஓவியங்கள் சிற்பங்கள் Q இல்லாமல் பார்க்க முடிந்தது.\nஎனது ரசனை இன்றுவரை ‘நன்றாக இருந்தன ‘ என்பது போன்ற சில இருமைச் சொற்களுக்குள் (binary words) இன்று வரை அடக்கம். கலைப் படைப்புகள் சரி பாடல்கள் சரி மிகுந்த வெளிக்காட்டுகைக்கு உட்படுத்தப் பட்டால் விளைவு இதுவாகவிருக்கலாம். ஒரு கலைப் படைப்பிற்கு அதன் உள்ளார்ந்த மதிப்பு- intrinsic value என்ற நுட்பமான விஷயம், திரும்பத் திரும்பு விளம்பரம் போல் சொல்லப் ���டுவதால், எமது எதிர்பார்ப்புகள் அதிகரித்து, அதன் இயல்பான மதிப்பிழந்து விரையமாகி விடுகிறது எனலாம். இந்தச் சோபையிழக்கும் தன்மை எங்கள் பொதுவான ரசனையில் ஏற்படுகிறதா,அல்லது குறிப்பிட்ட அந்த படைப்பு தொடர்பாக மட்டும் எங்களில் ஏற்படுகிதா என்று சொல்வது கயிட்டம். டில்லி போயிருக்கிறேன் ஆனால் தாஜ்மகாலைப் பார்க்க ஆரம்ப முயற்சிகூட செய்யவில்லை. காரணம் இந்த உச்ச வெளிக்காட்டு கைகளினால் (exposure) எனது எதிர்வினை ஏமாற்றமளிப்தாகவிருக்கும் என நினைத்துக் கொண்டதுதான்.\nநான் சொல்ல வந்த விஷயத்தை எங்கோ கோட்டைவிடுகிறேன் என மனப் பல்லி\nசொல்கிறது. இப்பொழுதெல்லாம் நமது பார்வையில் விழும் ஓவியங்கள் சுவரொட்டிகள் டிவி விளம்பரங்கள் சஞ்சிகைப் படங்கள் என்று கண்ணில் தென்படும் பல வகை பார்வைஉருக்கள் மிகவும் ஒயிலேற்றம் பெற்றவை. உதாரணமாக ஒரு முறை உறிஞ்சி விட்டு விட்டு எறியும் கோக் பியர் கான்களின் மறுசெய்கை நேர்த்தி – repeatability, மற்றும் புதுமெருகு ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. பிளாத்திக்கும் பற்றறியும் சேர்ந்து உருவாகும் விளையாட்டுப் பொருட்களின் செயல்பாட்டு வீச்சுக்கு முன்னால் வேறு எது எடுபடும். பூவரசம் இலையில் ஊது குழல் செய்து காட்ட முடியுமா குரும்பட்டி ஈர்க்கினால் செய்யும் வியைாட்டுத் தேரை இழுக்கத் தோன்றுமா குரும்பட்டி ஈர்க்கினால் செய்யும் வியைாட்டுத் தேரை இழுக்கத் தோன்றுமா இதில் பிழை சரிகளைவிட இப்படியொரு அவதிக்கு ஆளாயிருக்கிறேன் என்பதையே கூறுகிறேன்.\nதட்டித் தவறியே அமெச்சூர் தனமான, நளினம் குறைந்த பார்வைஉருக்கள் நமக்குத் தென்படுகின்றன. நமது பார்வை வெளியுலகில் பதியும் பொழுது இப்படியான செலவில்லாத, ஒயிலேற்றம் பெற்ற, பிம்பங்களையே தெரிவு செய்ய பழகி விட்டதா இந்த பாகுபடுததும் பார்வை பல ‘தரம் குறைந்த ‘ வற்றை ஒதுக்கி விடுவதினால் எங்கள் பார்வை குறுகி விடுகிறதா இந்த பாகுபடுததும் பார்வை பல ‘தரம் குறைந்த ‘ வற்றை ஒதுக்கி விடுவதினால் எங்கள் பார்வை குறுகி விடுகிறதா இந்தச் சூழலுக்கு பழக்கப் பட்டுவிடுவதில் பல எளிமையான இயற்கை இயக்கங்கள் இயல்பான கோலங்கள் எங்களில் பதிவு செய்யப்படாமலேயே நழுவிவிடுகின்றன. எங்கள் சுற்றியுள்ள அண்மையான சூழலில் எங்களால் சாத்தியமாகாத தரத்தில் எல்லாமே அமைந்து வருவதால் இத்தகைய க��வினை வெளிப்பாடுகள் தடைப் படுகின்றன. எங்கள் படைப்பாற்றல்கள் மட்டந் தட்டப்படுகின்றனவா இந்தச் சூழலுக்கு பழக்கப் பட்டுவிடுவதில் பல எளிமையான இயற்கை இயக்கங்கள் இயல்பான கோலங்கள் எங்களில் பதிவு செய்யப்படாமலேயே நழுவிவிடுகின்றன. எங்கள் சுற்றியுள்ள அண்மையான சூழலில் எங்களால் சாத்தியமாகாத தரத்தில் எல்லாமே அமைந்து வருவதால் இத்தகைய கைவினை வெளிப்பாடுகள் தடைப் படுகின்றன. எங்கள் படைப்பாற்றல்கள் மட்டந் தட்டப்படுகின்றனவா ஆலமரத்தின் கீழ் நிற்கும் நிறம் மங்கிய குதிரை வாகனம் போல் மறக்கப்படுகின்றவை பல.\nபழைய வீடுகளைப் பார்த்தால் பாவனைத் தேவைகளை மீறிய அவசியமற்ற பல கிறில்கள் நிலத்தில் பல கோலங்கள், கதவு நிலைகளில் சுழிப்பு வேலைப்பாடுகள் என எளிமையான ஒரு பழைய தொழிலாசானுடைய மனசஞ்சாரப்படி பல கூறுகள் தென்படும். இவைக்காக மேலதிக பணமோ அன்றி சொந்தக்காரரின் வற்புறுத்தலோ தேவைப் பட்டிருக்காது.இ தை கலை என்று கூறுவதைவிட நிர்மாணித்தவரின் மன இலக்கணப்படி ஏதோ ஒரு நிறைவு கருதி ஏற்பட்டவை எனலாம். அளவைகளில் ஏற்பட்ட பிழைகளை திருத்தும் முயற்சிகளை பழைய வீடுகளில் பார்க்கும் பொழுது பாந்தமாயிருக்கும். எல்லாமே கன கச்சிதமாக\nஅனாவசியமான எந்த அம்சமும் இல்லாமல் கைவினைகள் செய்வது ஒரு காலத்தில் சாத்தியமில்லை. இப்பொழுதெல்லாம் அழகு ஊட்டுவதாயின் இந்த இந்த அம்சங்கள் அலங்காரத்திற்காக ஏற்பட்டவை என்று பறைசாற்றும் படியாக அமைந்திருப்பது எரிச்சலுாடடுவதாகக் கூட இருக்கலாம். கைப்பிசகினால் மனசஞ்சாரத்தால் இப்படியாக எதுவும் ஏற்படும் நிகழ் சாத்தியம் குறைந்து வருகிறது எனலாம். இதைப் பற்றி கவலைப் படுவது நியாயமாகாது.\nஅழகியல்பற்றி நான் பேசவில்லை.சாதாரண ஒயிலற்ற ஒரு மாதிரியான (என்னை வெருட்டாமல்) கொஞ்ச அழகு ஊட்டுதல் பற்றி என்று கூறலாமா \nஇப்போ என்னதான் சொல்ல வருகிறேன் என்பது எனக்கே குழப்பமாயிருக்கிறது. சரி மீண்டும் சறுக்குக் கம்பத்தில் பிறிதொரு முறை ஏறப்பார்க்கிறேன்.எப்போ அதாவது – புல் வெட்டத் தேவையில்லாததும், குழாய்கள் சொட்டுப் போடாமலும், படலைப் பிணைச்சல் உறுதியாகவும் அமைந்து (எல்லாமே ஒன்றாக நிகழ்ந்து) வீட்டுத் தொணதொணப்புகளுக்கு பெளதீக காரணமில்லாத ராசியான ஒரு சுப வாரமுடிவில் மீண்டும் கதாப்பிரசங்கத்தை தொடர்கிறேன். பெளதீக காரணங்களற்ற தொணதொணப்புகள் ஏற்படுவது கடவுள் சித்தம்.\nஇந்த வாரம் இப்படி, மே 27, 2001\nஇந்துக்கள் மஞ்சள் முண்டாசு அணியச்சொல்லும் தாலிபான் உத்தரவு சரிதான்.\nநாளை மீண்டும் காற்று வீசும்…\nவீட்டில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி \nதொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும்\nவாப்பா.. நான் செஞ்சது தப்பா…. \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி, மே 27, 2001\nஇந்துக்கள் மஞ்சள் முண்டாசு அணியச்சொல்லும் தாலிபான் உத்தரவு சரிதான்.\nநாளை மீண்டும் காற்று வீசும்…\nவீட்டில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி \nதொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும்\nவாப்பா.. நான் செஞ்சது தப்பா…. \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/09/Badulla-Chenkaladi.html", "date_download": "2019-08-17T11:36:42Z", "digest": "sha1:SN6X7ARKDR6CR4JS7SDB25ERU2WJ6X6K", "length": 7209, "nlines": 51, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "பதுளை – செங்கலடி வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணி ஞாயிறன்று ஆரம்பம் . - Sammanthurai Sun", "raw_content": "\nHome / இலங்கை / பதுளை – செங்கலடி வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணி ஞாயிறன்று ஆரம்பம் .\nபதுளை – செங்கலடி வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணி ஞாயிறன்று ஆரம்பம் .\nசவூதி கடன் உதவி மூலம் நிர்மாணிக்கப்படும் பதுளை – செங்கலடி வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பதியதலாவ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nஅபிவிருத்திக்கான சவூதி கடன் நிதி உதவி மூலம் 9600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் பதுளை செ���்கலடி வீதியின் பிபிலை தொடக்கம் செங்கலடி வரையிலான 87கிலோ மீற்றர் தூரமான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பதியதலாவ நகரில் இடம்பெறவுள்ளது.\nஇந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, தயா கமகே, விஜித் விஜயமுணி சொய்சா உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/kids/03/185933?ref=category-feed", "date_download": "2019-08-17T11:43:18Z", "digest": "sha1:IB6D5ZMVVXDYRI5WN6NOK3RC7WO7XF3R", "length": 7905, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "குழந்தைகளில் மன இறுக்கத்திற்கு காரணமாகும் பீடைநாசினி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளில் மன இறுக்கத்திற்கு காரணமாகும் பீடைநாசினி\nகர்ப்ப காலத்தில் DDT (dichlorodiphenyltrichloroethane) இற்கு வெளிக்காட்டப்படுவது குழந்தைகளில் மனவிறுக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது.\nDDT இன் முகவர் 1960களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார், தற்போது அதன் பாவனை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுவருகிறது.\nஆனாலும் ஒரு சில நாடுகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.\nமனவிறுக்கம் தொடர்பான ஆய்வுக்கென கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தாய்மார்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தியிருந்தனர்.\nஇதன்போது 1987 - 2005 காலப்பகுதிகளில் மேற்படி நோய்நிலைமைக்கு உள்ளாகியிருந்த குழந்தைகளின் தாய்மார்களின் கர்ப்ப காலத்தில் சேகரிக்கப்பட்டிருந்த குருதி மாதிரி பரிசீலிக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு பரிசோதனைக்காக மற்றுமொரு 778 வகைகள் எடுக்கப்பட்டிருந்தன.\nஇதன்போதே இத் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. DDT ஆனது 1940 களில் நுளம்புகளை பாரியளவில் இல்லாதொழிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இது மிக வினைத்திறன் வாய்ந்ததாகக் காணப்பட்டது. தாவர பராமரிப்பில் பீடைகளை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.\nஇதன் சூழல் தாக்கம் பற்றி Rachel Carson என்பவர் Silent Spring எனும் தனது புத்தகத்தில் முதலில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/10/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2019-08-17T11:48:31Z", "digest": "sha1:2SCY72ZJ5QTDS4AZNDUATI7V7ZZNWOPT", "length": 18379, "nlines": 193, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "குழந்தைகளுடன் பழகுவது எப்படி? | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்கு���் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← உளநலம் பேணுவதில் உங்களுக்கு விருப்பமா\nவெற்றியடையப் பதினான்கு வழிகள் இருக்காமே\nPosted on ஒக்ரோபர் 29, 2014 | 4 பின்னூட்டங்கள்\nபிள்ளையைப் பெத்தா கண்ணீரு” என்று\nபாடித் திரிவதில் பயனில்லைக் காணும்\nபிள்ளையை வளர்த்தால் உளப்பயிற்சி” என்று\nகொஞ்சம் எண்ணிப் பார்த்தால் என்ன\nஎன்ன காணும்… எப்படி எல்லாம் எண்ணிப் பார்க்கிறியள் தென்னம் பிள்ளை வைத்து ஆடு, மாடு கடிக்காமல் வேலி போட்டுப் பசளை இட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க எப்பாடுபட்டிருப்பியள் தென்னம் பிள்ளை வைத்து ஆடு, மாடு கடிக்காமல் வேலி போட்டுப் பசளை இட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க எப்பாடுபட்டிருப்பியள் எல்லாம் உடற்பயிற்சியாக இருக்குமென நம்பிச் செய்தியளா எல்லாம் உடற்பயிற்சியாக இருக்குமென நம்பிச் செய்தியளா அப்படி, இப்படி, உப்படி வளர்ப்பு முறை தெரிந்து தென்னையை வளர்த்ததன் பயனாகத் தானே இளநீரும் தேங்காயும் கிடைக்கிறது.\nஅதே போலப் பிள்ளையைப் பெத்ததும் அப்படி, இப்படி, உப்படி வளர்ப்பு முறை தெரிந்து வளர்த்தெடுத்தால் பின் நாளில் நன்மை உண்டாம்.\nஅடித்து நொருக்கிக் குழந்தையை வளர்த்தால் பிள்ளைக்கு உங்கள் மீது வெறுப்பு வர பிரியும் வாய்ப்பு பின் நாளில் வர நீங்கள் முதியோர் இல்லம் செல்ல நேரிடும்.\nஅங்கும் மிங்கும் நடத்திக் காட்டி, அன்பு என்னும் தேன் கலந்து, அறிவு என்னும் பால் கலந்து, சத்துள்ள உணவூட்டி வளர்த்துப் படித்த ஆளாக்கினால்:\nபிள்ளை எந்நாளும் அன்பு காட்டும்.\nபிள்ளை படித்த ஆளாகியதும் பெற்றோருக்குத் தானே பெருமை சேரும்.\nபின் நாளில் நீங்கள் முதியோர் இல்லம் செல்ல நேரிடாது.\nவீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை வந்தே சேரும்.\nஅதற்கு முன், ஒரு மணித்துளி எண்ணிப் பாருங்கள். உங்கள் குழந்தைகளின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டீர்களா “வாய் பேசாக் குழந்தை என்னத்தைக் கேட்கும், நாம் என்னத்தைச் செய்யிறது” என்று நீங்கள் வாயைப் பிளக்கிறியளே “வாய் பேசாக் குழந்தை என்னத்தைக் கேட்கும், நாம் என்னத்தைச் செய்யிறது” என்று நீங்கள் வாயைப் பிளக்கிறியளே இதற்குத் தான் தாய்மாருக்கு உளப்பயிற்சி தேவை என்கிறது.\nஉளவியல் என்றால�� உள்ளம் பற்றிய அறிவு தான். குழந்தையின் உள்ளம் எதை விரும்புதோ அதை அடைய அழுது காட்டும். அதனாலே தான் குழந்தை அழுதவுடன் தாய் பாலூட்டுவதைக் காண்கிறோம். சற்று வளர்ந்த குழந்தை முன்னே இனிப்பைக் காட்டினால் அதை அடையும் வரை அழுதே தீரும். அவ்வேளை கொஞ்சமாய் இனிப்பைக் கொடுத்த பின் மிகுதியை ஒளித்து வைக்கும் தாயைப் பார்த்திருப்பியள். இதெல்லாம் அத்தாயின் உளப்பயிற்சி என்பேன்.\nபிறந்த குழந்தை, வளர்ந்த பின், வாய்ப் பேச்சு வந்த பின், குழந்தை விரும்புவதைப் புரிந்துகொண்டு செயற்படுகிறீரா இல்லை என்றே நான் கூறுவேன். ஓர் எடுத்துக்காட்டு:\nஉணவூட்ட நீங்கள் நீட்டலாம், ஆனால், குழந்தை வேண்டாம் என்கிறது. உடனே என்ன செய்கிறியள்\nசிலர் பேய் பிடிக்கும், காகம் கொத்தும் கெதியாச் சாப்பிடு என்று அச்சமூட்டி உணவூட்டுவர்.\nசிலர் படம் காட்டி, நிலவைக் காட்டி, பக்கத்தில் உள்ள பிள்ளைக்கு ஊட்டிக்காட்டி உணவூட்டுவர்.\nஎனவே இரண்டாவதாகக் காட்டிய வழியே சிறந்தது என்பேன். எமக்கு மட்டும் உள்ளம் இருப்பதாக எண்ணிவிடாதீர்கள்; பிறந்த குழந்தைக்கும் உள்ளம் இருக்கிறது. குழந்தை வளர்க்கும் போது தான் குழந்தையின் உள்ளத்தில் ஒவ்வொன்றாக எழுதப்படுகிறது. அதனால் தான் குழந்தை வளர்ப்பு முதன்மை பெறுகிறது.\nவாயைப் பிளக்கும் குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்பகமான, நிறைவு தரும் பதிலை பெற்றோர் வழங்காமை, குழந்தை மாற்று வழியில் எண்ணமிடும். அதாவது, கிணற்றடிக்குப் போகும் வேளை “எங்கேயம்மா போறியள்” என்றால் “இருங்கோ இப்ப வாறன்” என்பியள்.\nஇது குழந்தைக்கு நிறைவு தராமையால், தாயைத் தொடர்ந்து குழந்தையும் நடைபோடும். விளைவு: தாய் குழந்தையைத் திரும்பிப் பார்க்காவிட்டால், வழித்தடங்கலில் குழந்தை விழுந்துவிட நேரிடுகிறது. இந்நிலை வராமைப் பேண முதலில் இன்னொரு உறவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டுச் செல்லலாமே\nஇப்படித்தான் குழந்தைகளுடன் பழக வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ப, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப தாய் பழக வேண்டும். குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்பகமான, நிறைவு தரும் பதிலை வழங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுத்து மாத்துப் பதிலை வழங்கினால் குழந்தை மாற்று வழியில் எண்ணமிட்டு தவறான வழியில் செல்ல இடமுண்டு.\nஎனவே, இது பற்றிய அறிவை “எப்படி இத்தனை கேள்விகள் கேட்கி���்றன இந்தக் குழந்தைகள்” என்ற அறிஞர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் பதிவைப் படித்துப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும், அவரது குழந்தை வளர்ப்புத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nThis entry was posted in குழந்தை வளர்ப்பு and tagged குழந்தைக்கு உண்மையை விளக்குங்கள். Bookmark the permalink.\n← உளநலம் பேணுவதில் உங்களுக்கு விருப்பமா\nவெற்றியடையப் பதினான்கு வழிகள் இருக்காமே\n4 responses to “குழந்தைகளுடன் பழகுவது எப்படி\nஉண்மைதான் ,ரசிக்க வைத்தது புது மொழி \nஉங்களுடைய இந்த வலைப்பதிவை இப்போதுதான் பார்த்தேன், படித்தேன். மிகச் சிறப்பாக வழி காட்டுகிறீர்கள். இங்கு எனது பதிவையும் சிறப்பித்துக் காட்டியதற்கு நன்றி.\n« செப் நவ் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/09225528/Manmohan-Singh-crew-shocked.vpf", "date_download": "2019-08-17T11:23:22Z", "digest": "sha1:TOF4JAHST3BXXTXSCEJP5UX27JUSWWF7", "length": 10159, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Manmohan Singh crew shocked || 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவுமன்மோகன் சிங் படக்குழுவினர் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவுமன்மோகன் சிங் படக்குழுவினர் அதிர்ச்சி + \"||\" + Manmohan Singh crew shocked\n13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவுமன்மோகன் சிங் படக்குழுவினர் அதிர்ச்சி\nமன்மோகன் சிங் வேடத்தில் நடித்த அனுபம் கேர் உள்பட 13 பேர் மீது வழக்குப்���திவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் சினிமா படம் தயாராகி உள்ளது. இதில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கேர் நடித்துள்ளார். விஜய் ரத்னாகர் இயக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றபோது சோனியாகாந்தி பிரதமர் பதவி ஏற்க எதிர்ப்பு கிளம்பியது.\nஇதனால் அவருக்கு பதிலாக மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்தனர். இந்த சம்பவங்களை மையமாக கொண்டு மன்மோகன் சிங்கிடம் ஆலோசகராக பணியாற்றிய சஞ்சயா பாரு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர்.\nஅதில் உள்கட்சி அரசியலுக்கு மன்மோகன்சிங்கை பலிகடா ஆக்கியதுபோல் காட்சி இருந்தது. இதனால் படத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் பா.ஜனதா கட்சியினர் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்துக்கும் படத்தின் டிரெய்லரை பயன்படுத்தினர்.\nஇந்த நிலையில் மன்மோகன் சிங் படத்துக்கு தடைவிதிக்கக்கோரி சுதிர் ஓஜே என்ற வக்கீல் பீகார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த அனுபம் கேர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. அஜித்தை பாராட்டிய ரஜினி\n3. அமெரிக்காவில் வீடு பார்க்கின்றனர் அனுஷ்கா - பிரபாஸ் மீண்டும் காதல்\n4. இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n5. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசா��்த்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/25013141/Vasanthakumar-MLA-has-no-direct-coalition-with-Vaiko.vpf", "date_download": "2019-08-17T11:18:06Z", "digest": "sha1:3LXNC34TNKZI3A46IGWJ2YWHP3EC6DB5", "length": 13363, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vasanthakumar MLA has no direct coalition with Vaiko Congress Interview || வைகோ காங்கிரசுடன் நேரடி கூட்டணி கிடையாது வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவைகோ காங்கிரசுடன் நேரடி கூட்டணி கிடையாது வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி\nவைகோ காங்கிரசுடன் நேரடி கூட்டணி கிடையாது என்று வசந்த குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் பா.ம.க. திடீரென உருவான கூட்டணி அல்ல. இது ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணத்தின் மூலம் சேர்ந்த கூட்டணி ஆகும். இந்த கூட்டணிக்கு கொள்கை மற்றும் கோட்பாடுகள் கிடையாது.\nகழக கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பா.ஜனதா கூறி வந்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து கொண்டு, 40 தொகுதிகளிலும் எங்களுடைய கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். வைகோவுடன், காங்கிரஸ் நேரடி கூட்டணி கிடையாது. கூட்டணி தர்மத்துக்காக வேண்டுமென்றால் வைகோ கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் பிரசாரம் செய்யும்.\nநாடாளுமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட கூடாது என்கிறார்கள். ஆனால் அது சட்டம் அல்ல. வெறும் அறிவுரை தான். நான் கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு அதிக வாக்குகள் வாங்கியதால், இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படி நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றால், குமரி மாவட்டத்தில் கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும். தி.மு.க. கூட்டணிக்கு ஜி.கே.வாசன் வந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். ரஜினி எனக்கு மட்டும் அல்ல, எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்.\n1. காஷ்மீர் குறித்து ரஜினிகாந்த் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.\n2. மேட்டூர் அணை திறக்கப்பட்டு��்ளதால் புதிதாக குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்க கூடாது பூண்டி கலைவாணன் பேட்டி\nமேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் புதிதாக குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்க கூடாது என பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கூறினார்.\n3. சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 500 போலீசார் போலீஸ் சூப்பிரண்டு துரை பேட்டி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு துரை தெரிவித்துள்ளார்.\n4. தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி\n‘வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்’ என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.\n5. அன்னிய பொருட்களை புறக்கணித்தால் தான் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முடியும் வெள்ளையன் பேட்டி\nஉள்நாட்டு பொருட்களை வாங்குவோம் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் சுதேசி இயக்க பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொல்ல முயன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணை நிரம்புமா\n3. ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்\n4. கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளை\n5. வியாசர்பாடியில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154044&cat=33", "date_download": "2019-08-17T11:36:41Z", "digest": "sha1:JBMQEAI7JG32W2TDYSZI25TK6NWL63IZ", "length": 27523, "nlines": 596, "source_domain": "www.dinamalar.com", "title": "திருடிய வீட்டில் திருடன் போட்ட டான்ஸ் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » திருடிய வீட்டில் திருடன் போட்ட டான்ஸ் அக்டோபர் 08,2018 16:00 IST\nசம்பவம் » திருடிய வீட்டில் திருடன் போட்ட டான்ஸ் அக்டோபர் 08,2018 16:00 IST\nகுஜராத் மாநிலம், காந்திநகரில் சர்கஸன் Sargasan பகுதியில் அபார்ட்மென்ட்டில் நுழைந்த திருடர்கள் இரண்டு வீடுகளில் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். வேலையை முடித்து புறப்பட்டபோது ஒரு அறையில் சிசிடிவி கேமராவை கண்டனர். உடனே ஒரு திருடன் போர்வையால் மூடிக்கொண்டு குத்தாட்டம் போட்டான். ''இப்ப என்ன பண்ணுவே'' பாணியில் ஆட்டம் போட்ட அந்தத் திருடனின் முகம் சிசிடிவியில் தெளிவாக பதிவாகியிருந்தது. எஞ்சிய ஆசாமிகள் பம்மியபடி சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டுக்கூட்டத்தை போலீசார் தேடுகின்றனர்\nசெய்யாதுரை வீட்டில் மீண்டும் விசாரணை\nபுல்லட் வீட்டில் கேமராக்கள் அகற்றம்\nசொகுசு கார் திருடன் கைது\nபயங்கரவாதிகள் அறையில் LCD டிவி\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nவீட்டில் பிரசவம்: '108'க்கு பாராட்டு\nபூட்டிய வீட்டில் நகை திருட்டு\nஅரசு அதிகாரி வீட்டில் கொள்ளை\nவசமாக பிடிபட்ட வழிப்பறி திருடன்\n'கூவத்தூரில் ஒரு ரகசியமும் இல்லை'\nமூடிய அறையில் நிர்மலாவிடம் விசாரணை\nஒரு நாள் மழையே தாங்கல\nதொழிலபதிபர் வீட்டில் தோண்ட தோண்ட சிலைகள்\nபூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nஜெ., சிசிடிவி காட்சிகள் அழிந்துவிட்டது; அப்போலோ\nஜவுளி துறை மேம்பட என்ன செய்யணும்...\nபூட்டிய வீடுகளில் 60 பவுன் கொள்ளை\nதொழிலதிபர் வீட்டில் 89 சிலைகள் சிக்கின\nதாசில்தார் வீட்டில் 70 பவுன் கொள்ளை\nகாபி Addiction ஒரு குட்டி கதை\nகலவரத்தை அடக்காமல் வீடியோ எடுத்த போலீசார்\nஒரு கோடி ப்பே… ஒரு கோடி… மொமென்ட்\nலஞ்சம் வாங்கி சிக்கிய ஆய்வாளர் வீட்டில் ரெய்டு\nதமிழ்நாடு முழுவதும் சிசிடிவி போலீஸ் கமிஷனர் அறிவிப்பு\nமகாபுஷ்கரம் தாமிரபரணியோடு ஒரு பயணம் அழகிய காட்சிகளுடன்\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\n7 பேர் விடுதலையை தடுப்போம் ஒரு பெண்ணின் சபதம்\nமானிய வீடுகளில் மோடி டைல்ஸ் அகற்ற ம.பி ஐகோர்ட் உத்தரவு\nஉங���கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nபழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித்தேரோட்டம்\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nநீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nசட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம்\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nஉலக சாதனைக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nகிராமமே கொண்டாடிய சுதந்திர தின விழா\nஆழ்கடலுக்குள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்\nவடபழனி முருகன் கோயிலில் சமபந்தி\nசாதிக்கயிறு சர்ச்சை; பழைய நடைமுறையே தொடரும்\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவாழ்க்கை முறை வரவழைக்கும் நோய்கள்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாவட்ட ஜூனியர் தடகள போட்டி\nகுறுமைய செஸ் போட்டி: மாணவிகள் ஆர்வம்\nகுறுமைய கால்பந்து: பைனலில் கார்மல் கார்டன்\nதேசிய கூடைப்பந்து: பைனலில் இந்தியன் வங்கி\nவடக்கு குறுமைய கோ - கோ போட்டி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஐங்கரன் இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112268", "date_download": "2019-08-17T11:20:09Z", "digest": "sha1:LK3VKU5ZG32BXHBDRLNRQRPR6NFKILJY", "length": 33496, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐரோப்பா-3, புறத்தோர்", "raw_content": "\n« மனுஷ்யபுத்திரன் கவிதைகள் – ஒரு கேள்வி\nமாத்ருபூமியில் ஓர் உரையாடல் »\nஎன் ஆரம்பகால வாசிப்புகளில் அதிகமும் பிரிட்டிஷ் நாவல்கள். என் அம்மாவுக்கு அவை பிரியமானவை. மேலும் குமரிமாவட்டத்தில் அவை எளிதாகக் கிடைக்கும். எங்கள் ஆசிரியர்களும் அவற்றைத்தான் பெரிதாகச் சொல்வார்கள். கல்லூரியில் எனக்கு ஆங்கிலம் கற்பித்தவர்கள் அமெரிக்காவில் இலக்கியம் முளைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக நம்பியவர்கள். ஏனென்றால் அவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்களிடம் படித்தவர்கள்.\nருஷ்யப்பெருநாவல்களில் பின்னர் நான் கண்டுணர்ந்த ஆன்மிகச் சிக்கல்கள், அடிப்படைக் கேள்விகள் எதையும் பிரித்தானிய நாவல்களில் கண்டடைந்ததில்லை. ஆகவே டிக்கன்ஸ் உட்பட எவருமே என்னை நெடுங்காலம் பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அவற்றின் புறவர்ணனைகளை மட்டுமே இப்போது நினைவுறுகிறேன். இரு விதிவிலக்குகள் மேரி கெரெல்லியும், ஜார்ஜ் எலியட்டும். இருவருமே பெண் எழுத்தாளர்கள்.\nமேரி கொரெல்லி [Marie Corelli ]யின் இயற்பெயர் மேரி மாக்கே. 1855ல் லண்டனில் ஸ்காட்லாந்து கவிஞரான டாக்டர் சார்லஸ் மாக்கேக்கு அவருடைய வேலைக்காரியான எலிசபெத் மில்ஸிடம் அங்கீகரிக்கப்படாத மகளாகப்பிறந்தார். இசைக்கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதில் வெற்றிபெற���மல் எழுத ஆரம்பித்தார். மேரி கொரெல்லி என பெயர் சூட்டிக்கொண்டார். 1886ல் தன் முதல் நாவலை வெளியிட்டார். மேரி கொரெல்லி தன் புனைவுகளால் பெரும்புகழ்பெற்றார். ஆனால் அக்கால விமர்சகர்களால் ‘மிகையுணர்ச்சி நிறைந்த போலி எழுத்து’ என அவை நிராகரிக்கப்பட்டன. “எட்கார் ஆலன்போவின் கற்பனையும் குய்தாவின் நடையழகும் கொண்டவர், ஆனால் மனநிலை ஒரு தாதியுடையது” என அக்கால விமர்சகர் ஒருவர் எழுதினார்\nஅந்த வெறுப்புக்கு முக்கியமான காரணம் மேரி கொரெல்லியின் வாழ்க்கை. அவர் மணம் புரிந்துகொள்ளவில்லை. தன் தந்தையின் இல்லப்பணிப்பெண்ணாக இருந்த பெர்த்தா வ்யெர் [Bertha Vyver] ருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுடையது ஒருபாலுறவாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் மேரிக்கு ஓவியரான ஜோசஃப் செவெர்னுடன் ஆழ்ந்த உறவு இருந்திருக்கிறது. பதினொரு ஆண்டுகள் அவருக்கு தொடர்ச்சியாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் மணமானவரான செவெர்ன் அந்த உறவை பெரிதாகக் கருதவில்லை.\nமேரியின் ஆர்வங்கள் குழப்பமானவை. பதினேழாம் நூற்றாண்டு கட்டிடங்களை மீட்டமைப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அக்காலத்தில் பிரபலமாக இருந்த Fraternitas Rosae Crucis போன்ற கிறித்தவ குறுங்குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.பழங்கால ஞானவாத கிறித்தவ மரபின் நீட்சியான தன்வதைக்குழுக்கள் இவை. இன்று பிரபலமாக உள்ள பெந்தேகொஸ்தே சபைகளைப்போல. அதேசமயம் மாற்றுச்சிந்தனையாளரான ஜான் ரஸ்கின் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். 1924ல் மறைந்தார். மேரி கொரெல்லி இறந்த பின் பெர்த்தா மேரியைப்பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.\nமேரி கொரெல்லி ஒதுங்கிப்போகும் இயல்பு கொண்டிருந்தார். மார்க் ட்வைன் உட்பட அன்றைய பல எழுத்தாளர்கள் மேரியைப்பற்றிய எதிர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். முதல் உலகப்போரில் உணவைப் பதுக்கிவைத்தார் என்னும் குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தமையால் பெரும்பான்மையானவர்களால் வெறுக்கப்பட்டார். இறப்புக்கு பின்னர் அவர் அனேகமாக நினைவுகூரப்படவே இல்லை.\nஜார்ஜ் எலியட் என்ற ஆண் பெயரில் எழுதிய மேரி ஆன் ஈவன்ஸ் வார்விக்‌ஷயரில் ராபர்ட் ஈவன்ஸுக்கும் கிறிஸ்டினா ஈவன்ஸுக்கும் மகளாக பிறந்தார். செல்வச்செழிப்புள்ள குடியில் பிறந்து உயர்கல்வியை அடைந்தாவர் ஜார்ஜ் எலியட���. மேரி ஈவன்ஸ் மிக அழகற்ற தோற்றம் கொண்டிருந்தார் என்றும், ஆகவே அவருக்கு மணம் நிகழ வாய்ப்பில்லை என கருதிய தந்தை அவருக்கு அன்றைய சூழலில் பெண்களுக்கு அரிதானதும் செலவேறியதுமான கல்வியை அளித்தார் என்றும் சொல்லப்படுகிறது.\nஇளமையிலேயே ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர், லுட்விக் ஃபாயர்பாக் ஆகியோருடன் பழகி உரையாடும் வாய்ப்பு அமைந்தது. ஆகவே அவருடைய மரபான கிறித்தவ நம்பிக்கை உடைந்தது.டேவிட் ஸ்டிராஸின் The Life of Jesus ஐ அவர் மொழியாக்கம் செய்தார். அதுதான் அவருடைய முதல் இலக்கிய முயற்சி. அதன்பின் ஃபாயர்பாகின் The Essence of Christianity யை மொழியாக்கம் செய்தார். அவருடைய மதமறுப்பு தந்தையை சினம் கொள்ளச்செய்தது. தந்தையின் இறப்புக்குப்பின் அவர் சுவிட்சர்லாந்துக்குச் சென்று அங்கே தங்கினார். 1850ல் லண்டன் திரும்பிய மேரி அன்றைய இடதுசாரி இதழான Westminster Review வின் இணையாசிரியராகப் பணியாற்றினார்.\nமேரி இலக்கியப்படைப்பாளியாகவும் அரசியல் விமர்சகராகவும் தொடர்ச்சியாகச் செயலாற்றியவர். அவருடைய முதல்நாவல் Adam Bede 1859 ல் வெளிவந்தது. அவருடைய Middlemarch முதன்மையான ஆக்கம் எனப்படுகிறது. பரவலாக படிக்கப்படுவது Silas Marner. நான் சிலாஸ் மார்னர் நாவலை கல்லூரி முதலாண்டு படிக்கையில் வாசித்தேன். பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர் என்னும் எண்ணம் உருவாகியது, அது இன்றுவரை மாறவில்லை.\nமேரி சுதந்திரமான பல பாலுறவுகள் கொண்டிருந்தார். வெஸ்ட்மினிஸ்டர் ரெவ்யூவின் ஆசிரியர் ஜான் சாப்மான், தத்துவ ஆசிரியரான ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் ஆகியோருடனான உறவும் அவற்றில் அடங்கும். பின்னர் தத்துவவாதியான ஜார்ஜ் ஹென்றி லூயிஸுடன் [George Henry Lewes] அவருக்கு உறவு ஏற்பட்டது. ஜார்ஜ் லூயிஸ் ஏற்கனவே மணமானவர், ஆகவே அவ்வுறவு சட்டவிரோத உறவாகவே நீடித்தது. 1880ல் மேரி தன்னைவிட இருபது வயது குறைவானவரான ஜான் கிராஸை மணந்தார். அவருடன் வெனிஸ் சென்றபோது ஜான் கிராஸ் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பிழைத்துக்கொண்டார். அவ்வாண்டே தொண்டைத் தொற்றுநோயால் மேரி இறந்தார்.\nமேரி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் புதைக்கப்படவில்லை. அவர் கிறித்தவ நம்பிக்கைகளை மறுத்தமையாலும் முறைகேடான பாலுறவுகள் கொண்டிருந்தமையாலும் அனுமதி மறுக்கப்பட்டது. அவருடைய உடல் ஹைகேட் சிமித்தேரிக்குக் கொண்டுசென்று அடக்கம் செய்யப்பட��டது. அக்காலத்தில் பொதுவாக மதமறுப்பாளர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள். கார்ல் மார்க்ஸின் கல்லறையும் அங்குதான் உள்ளது.\nஇருபெண்கள். இருவருமே வாழ்ந்தகாலத்தில் வெறுக்கப்பட்டார்கள். ஒருவகையான திமிருடன் எதிர்த்து நின்றனர். எழுத்தை தங்கள் ஆயுதமாகக் கொண்டனர். இருவருக்குமே மதம் முக்கியமான ஆய்வுப்பொருள். இருவருமே மதத்தை கவித்துவமாகவும் தர்க்கபூர்வமாகவும் நுணுகி நோக்க முயன்றனர். மேரி கொரெல்லி அரசியலற்றவர். ஜார்ஜ் எலியட் அரசியல் நிறைந்தவர். மேரி கொரெல்லி மறக்கப்பட்டார். ஜார்ஜ் எலியட் பிரிட்டிஷ் இலக்கியத்தின் வெற்றிகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறார்\nஹைகேட் சிமித்தேரிக்கு லண்டன் நண்பர்களுடன் சென்றபோது இந்த இரு எழுத்தாளர்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். நான் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுள் முதன்மையானவர்களாகக் கருதும் இருவருமே பெண்கள் என்பது ஆச்சரியப்படச் செய்தது. அவர்கள் இருவருக்குமே மதம்சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த தேடல் இருந்தது என்பது அவர்களை எனக்கு அணுக்கமாக ஆக்கியிருக்கலாம். ஆனால் அதற்கும் மேல் ஏதோ ஒப்புமை இருக்கவேண்டும் அந்தக்கோணத்தில் யோசித்ததே இல்லை. “ஏன் பெண்கள்” என்று நானே கேட்டுக்கொண்டேன். எனக்குப்பிடித்த இன்னொரு பிரிட்டிஷ் எழுத்தாளரான ஸகி[ Saki]யை நினைவுகூர்ந்தேன்.\nHector Hugh Munro என்ற இயற்பெயர் கொண்ட ஸகி இவ்விரு எழுத்தாளர்களுக்கும் சமகாலத்தவர். [1870 -1916] ஸகி அங்கத எழுத்தாளர். பிரிட்டிஷ் பர்மாவில் பிறந்தவர். கல்கத்தா அன்றைய பிரிட்டிஷ் பர்மாவின் தலைநகர். ஸகி பிரிட்டிஷ் இந்தியாவின் காவல்துறை அதிகாரியாக இருந்த சார்லஸ் அகஸ்டஸ் மன்றோவுக்கு மைந்தனாகப்பிறந்தார். 1896ல் லண்டன் திரும்பிய ஹெச்.ஹெச்.மன்றோ ஸகி என்ற பேரில் எழுதலானார்\nஸகி என்ற பெயரில் பெரும்பாலும் அறியப்படாதவராக ஒளிந்துகொண்டு அவர் எழுதியமைக்கு ஒரு காரணம் இருந்தது, அவர் ஒருபாலுறவுப் பழக்கம் கொண்டவர். அன்றைய பிரிட்டிஷ் ‘கனவானுக்கு’ அது மிக வெறுக்கத்தக்கப் பழக்கம். மன்றோ முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காகப் போரிட்டு பிரான்சில் உயிர்துறந்தார். அவருடைய இறப்புக்குப்பின் அவருடைய சகோதரி ஈதெல் அவர் எழுதி வைத்திருந்த சுயசரிதைக் குறிப்புகளை முழுமையாக அழித்து தங்கள் இளமைப்பருவத்தைப் பற்றிய நி��ைவுகளை நூலாக எழுதினார். பின்னாளில் ஆய்வாளர்கள் அது பெரும்பாலும் கற்பனை என நிராகரித்தார்கள்.\nஅன்றைய பிரிட்டிஷ் கனவான் என்னும் தோற்றமே எழுத்தாளர்களுக்கு இரும்புச்சட்டையாக ஆகிவிட்டதா அவர்கள் உணர்வுரீதியாக அத்துமீறவும் ஆன்மிகமாக பித்துகொள்ளவும் அது தடையாக ஆனதா அவர்கள் உணர்வுரீதியாக அத்துமீறவும் ஆன்மிகமாக பித்துகொள்ளவும் அது தடையாக ஆனதா கனவான் அல்லாமல் இருந்தமையால் ஸக்கி மேலெழுந்தாரா கனவான் அல்லாமல் இருந்தமையால் ஸக்கி மேலெழுந்தாரா பெண்கள் என்பதனால், சீமாட்டிகளாக இல்லாமலிருந்தமையால் மேரிகள் தங்களுக்கு அப்பால் செல்ல முடிந்ததா பெண்கள் என்பதனால், சீமாட்டிகளாக இல்லாமலிருந்தமையால் மேரிகள் தங்களுக்கு அப்பால் செல்ல முடிந்ததா அவர்கள் ஒடுக்கப்பட்டமையே பெருவழிகளிலிருந்து அவர்களை விலக்கியது. வெறுக்கப்பட்டமையே அழியாதவற்றை நோக்கி அவர்களைச் செலுத்தியது.\nஹைகேட் சிமித்தேரி லண்டனுக்கு வடக்கே உள்ளது. 1839ல் இன்றைய வடிவில் அமைக்கப்பட்டது. அன்று லண்டனின் இறப்பு மிகுந்தபடியே வந்தமையால் ஏழு பெரிய செமித்தேரிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று இது. Magnificent Seven என இவை அழைக்கப்படுகின்றன. புனித ஜேம்ஸுக்குரியது இது.பதினைந்து ஏக்கர் பரப்பு கொண்டது. அடர்ந்த புதர்களும் நிழல்மரங்களும் கொண்ட காடு இது. நாங்கள் சென்றிருந்தபோது எவருமே இல்லை. இறந்தோரின் நினைவிடங்களின் நடுவே எவரென்று அறியாமல் வெற்று எழுத்துக்களென பெயர் தாங்கி நின்றிருந்த நடுகற்களின் நடுவே நடந்தோம்.\nஎப்போதும் சிமித்தேரிகள் எழுப்பும் விந்தையானதோர் உணர்வை அவ்விடம் அளித்தது. வாழ்க்கை அங்கே இல்லை, ஆனால் ஒருவர் அங்கே நுழைகையில் நினைவுகளினூடாக ஒரு வாழ்க்கை உருகாகி அலைகொள்ளத் தொடங்குகிறது. நடுகற்கள். நீருக்குள் உடல் மறைத்து நுனிவாலை மட்டும் வெளியே காட்டிக்கொண்டிருக்கும் ராட்சத விலங்குபோல இறந்தவர்கள் இறப்புலகில் வாழ்ந்தபடி தங்கள் ஒரு சிறுபகுதியை மட்டும் இவ்வுலகுக்குக் காட்டிக்கொண்டிருந்தார்கள். நினைவுப்பலகைகளில் சீமாட்டிகள், வீரர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள். கணிசமானவை பிரிட்டிஷ் பெயர்கள் அல்ல என்னும் எண்ணம் எழுந்தது.நிறைய ருஷ்ய, ஜெர்மானியப்பெயர்கள் கண்ணில்பட்டன.\nஹைகேட் சிமித்தேரியில் அடக்கம் செய்யப்பட்��ிருக்கும் முதன்மையான ஆளுமையாக அறியப்பட்டிருப்பவர் கார்ல் மார்க்ஸ். இருபதாம்நூற்றாண்டின் மிகப்பெரிய மதத்தின் நிறுவனர் என்பதனால் ஒவ்வொருநாளும் இங்கே மார்க்ஸியர்கள் வந்து மலர்வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். மற்றவர்கள் அவர்களின் நினைவுநாளில் மட்டுமே எண்ணப்படுகிறார்கள். மைக்கேல் ஃபாரடேயின் கல்லறை இங்குதான் உள்ளது. புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளரான டக்ளஸ் ஆடம்ஸ் [சுஜாதாவின் கணிசமான கதைகளின் மூல ஊற்று] இங்குதான் மண்ணிலிருக்கிறார்.\nஇங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள முக்கியமானவர்களின் பட்டியலை பார்த்தபோது எங்கும் ஜார்ஜ் எலியட்டின் பெயரைக் காணமுடியவில்லை. ஆனால் அங்கே சென்றபோது பெரிதாகத் தேடாமலேயே அதைக் கண்டடையமுடிந்தது. கார்ல் மார்க்ஸ் சமாதிக்குச் சென்றபின் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் பெயரைக் கண்டேன். மலர்வைக்கும் எண்ணம் ஏதும் இருக்கவில்லை என்பதனால் கையில் ஏதுமில்லை. அங்கேயே ஒரு காட்டு மலரைப் பறித்து அவர் கல்லறைமேல் வைத்து வணங்கிவிட்டு வந்தேன்.\nதிரும்பும்போது மீண்டும் ஓர் எண்ணம் எழுந்தது. மலையாளத்தில் தெம்மாடிக்குழி என ஒரு சொல் உண்டு. கத்தோலிக்க தேவாலயத்தால் முறையான நல்லடக்கம் மறுக்கப்படுபவர்களுக்குரியது இது. தேவாலய வளாகத்திலோ அல்லது குடும்பத்தவரின் நிலத்திலோ எந்த சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்படுபவர்களின் கல்லறை. ஹைகேட் சிமித்தேரி லண்டனின் தெம்மாடிக்குழிகளின் இடம். ஐரோப்பாவின் தெம்மாடிக்குழிகளில் இருந்துதான் புதிய யுகம் பிறந்து வந்தது என்று தோன்றியது,\nஹொய்ச்சாள பயணம் -ஒரு கடிதம்\nஅண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\nஎறும்புகளின் உழைப்பு - பிரகாஷ்\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்��திவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/06/29093709/1248656/PM-Modi-meets-Presidents-of-Brazil-and-Indonesia-Holds.vpf", "date_download": "2019-08-17T11:42:10Z", "digest": "sha1:7UXM2KOZMRNHPVSTFDQUUVX5HPWZRAVN", "length": 7874, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi meets Presidents of Brazil and Indonesia Holds talks to boost ties", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் மோடி சந்திப்பு\nஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டின் இடையே பிரேசில் மற்றும் இந்தோனேசிய அதிபர்களை சந்தித்து பேசினார்.\nபிரதமர் மோடி - பிரேசில் அதிபர்\nஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் அமர்வுகளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இதுதவிர மாநாட்டின் இடையே தலைவர்கள் தனித்தனியாகவும் சந்தித்து பேசுகின்றனர்.\nஅவ்வகையில், இந்திய பிரதமர் ���ரேந்திர மோடி இன்று பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரா மற்றும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேசினார்.\nமேலும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் சிறப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் விவசாயம் மற்றும் உயிர் எரிபொருள்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.\nகடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன தலைவர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.\nஜி20 மாநாடு | பிரதமர் மோடி | ஜப்பான் பிரதமர் | சீன அதிபர் | டிரம்ப் | புதின்\nசீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் - விற்க டென்மார்க் மறுப்பு\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி\nஅமெரிக்காவில் விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு\nஈரானை சுற்றி பெருகும் பதற்றத்தை தணிக்க ஜி20 தலைவர்கள் முடிவு\nபருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர அமெரிக்காவை தவிர 19 நாடுகள் உறுதி\nஜி 20 மாநாடு - இரண்டாவது நாளில் உலக தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபிரிட்டன், நேசநாடுகளை நிலைகுலைக்கும் செயல்களை நிறுத்துங்கள் - புதினிடம் தெரசா மே கண்டிப்பு\nநீங்கள் வெற்றிப் பெற தகுதியானவர் -பிரதமர் மோடியை பாராட்டிய டிரம்ப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-17T10:44:47Z", "digest": "sha1:UFUIQNJQFRD4SMMKEUZU7ORVF4PXZHUM", "length": 2364, "nlines": 44, "source_domain": "aroo.space", "title": "எஸ் ராமகிருஷ்ணன் Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nநவீன இலக்கியத்தில் அதிகதைகள் – அறிமுகம்\nபேசும் பறவைகளையும், பேசும் விலங்குகளையும் விரும்பாத குழந்தைகள் எந்தத் தேசத்தி���் இருக்கிறார்கள்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravankadhal.blogspot.com/2013/10/7.html", "date_download": "2019-08-17T10:39:36Z", "digest": "sha1:FDBFCJJWJRPIDMEROSTW4B4DW5T43ZNE", "length": 23030, "nlines": 80, "source_domain": "kathiravankadhal.blogspot.com", "title": "உங்கள் காதலி உங்களை கழற்றி விட போவதற்கான 7 அறிகுறிகள்!!! ~ கதிரவன் காதல்", "raw_content": "\nகாதல், புனிதத்தில், ஒற்றுமையில், விட்டுக்கொடுப்பில், பிடிவாதத்தில், தியாகத்தில், காதல் பிரிவின், காதலுக்கு எதிர்ப்பு , காதலில் பிரிவா, காதலி , காதல் வலையில்,\nஉங்கள் காதலி உங்களை கழற்றி விட போவதற்கான 7 அறிகுறிகள்\nஇவ்வுலகில் காதலிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அப்படி காதலிப்பவர்களின் அனைத்து காதலும் வெற்றி பெறுவதில்லை. காதலில் வெற்றி பெற்று கடைசி வரை வாழ்க்கையிலும் ஒன்றாக வாழ்பவர்கள் வெகு சிலரே. காதலில் வெற்றி பெற்று சிலர் திருமண வாழ்க்கையில் தோற்பதுண்டு.\nஆனால் பல பேர் காதலிலேயே தோற்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இனக்கவர்ச்சி. அதே போல் புரிதல், அலுப்புத் தட்டல் என பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். காதல் முறிவதற்கு ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சரிசமமான பங்கை வகிக்கின்றனர்.\nஉங்கள் காதலியுடனான உறவில் ஏதேனும் உரசல் ஏற்படுகிறதா அல்லது உங்கள் காதலி உங்களை கலட்டி விட போகிறாரா என்று தெரியாமல், உங்கள் தலையை சொரிந்து கொண்டு இருக்கிறீர்களா அப்படியானால் அதனை சோதனை செய்ய வேண்டிய நேரம் இது. கீழ்க்கூறிய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கவனிக்கத் தொடங்குங்கள்.\nஉங்களுக்கு மத்தியில் நடக்கும் உரையாடலில் சுவாரஸ்யம் குறைகிறதா\nஇருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது, உங்கள் காதலி அன்யோநியமாக இல்லாமல் ஒரு இடைவெளியுடன் நடந்து கொள்கிறாரா முன்பு போல் செல்ல சண்டை போடாமல், உங்களை கிண்டல் செய்யாமல் விலகியே இருக்கிறாரா முன்பு போல் செல்ல சண்டை ப��டாமல், உங்களை கிண்டல் செய்யாமல் விலகியே இருக்கிறாரா நீங்கள் கூறுவதில் குறை கண்டுபிடிப்பவராக இருந்தவர், இப்போது மௌன சாமியாராக மாறியுள்ளாரா நீங்கள் கூறுவதில் குறை கண்டுபிடிப்பவராக இருந்தவர், இப்போது மௌன சாமியாராக மாறியுள்ளாரா உங்கள் இருவரின் உரையாடலும் சம்பந்தமில்லாமல் எங்கோ செல்கிறதா உங்கள் இருவரின் உரையாடலும் சம்பந்தமில்லாமல் எங்கோ செல்கிறதா அல்லது தொலைபேசியில் நீங்கள் அழைக்க மறந்து விட்டாலும் கூட, உங்கள் மீது கோபம் கொள்வதில்லையா அல்லது தொலைபேசியில் நீங்கள் அழைக்க மறந்து விட்டாலும் கூட, உங்கள் மீது கோபம் கொள்வதில்லையா பொதுவாக முக பாவனைகளும், கண்களுமே, உங்கள் காதலி உங்கள் மீது வைத்திருக்கும் நாட்டத்தை வெளிக்காட்டிவிடும். நீங்கள் உடன் இருக்கும் போது, அவளுக்கு எப்போதுமே சலிப்பு தட்டுகிறது என்றால், அவள் உங்களுக்கானவள் அல்ல.\nஉங்களை விமர்சிக்க காரணமே தேவையில்லை\nஉங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த போதெல்லாம், உங்கள் முகத்தை பார்த்து விமர்சனம் செய்தவளாக இருந்திருக்கலாம் உங்கள் காதலி. ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்தாலும், அவள் வேதனை அடைகிறாளா அல்லது நீங்கள் என்ன செய்தாலும் அதனை குறை சொல்கிறாளா அல்லது நீங்கள் என்ன செய்தாலும் அதனை குறை சொல்கிறாளா சிறு வாக்குவாதம் உறவை வலுப்படுத்தினாலும், காரணமே இல்லாத வாக்குவாதங்கள் மற்றும் அதிகப்படியான விமர்சனங்கள், உங்கள் இருவருக்கும் உள்ள உறவை பாதிக்கும்.\nஉங்களுக்கு வேண்டியவரை அவள் சந்திக்க விரும்புவதில்லை\nநீங்கள் விரும்பிய பெண்ணை காதலியாக அடைய, நீங்கள் பட்டபாட்டை உங்கள நண்பர்களும் அனுபவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை, அவள் திடீரென தவிர்த்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தமாகும். உங்கள் ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டத்தையும், அவளுக்கு திடீரென பிடிக்காமல் போனாலோ அல்லது நீங்கள் கெட்ட சகவாசத்துடன் இருக்கிறீர்கள் என்பதை போல் கூறினாலோ, உங்கள் உறவில் விரிசல் விழுகிறது என்று அர்த்தமாகும். அப்படிப்பட்ட அவளின் விமர்சனங்கள் உங்களை அவமானப்படுத்துவதாக இருந்தால், உங்கள் மீது அவள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது என்றும் சொல்லலாம். அதன் விளைவு பிரிவு மட்டுமே.\nஉங்கள் காதலினால் உண்டான தீப்பொறி ��ப்போது இருப்பதில்லை\nகாதல் என்பது உடல் கவர்ச்சி மட்டுமல்லாமல், மூளை வரை சென்று ஒருவித தீப்பொறியை ஏற்படுத்தி, உங்கள் உறவை நீடிக்க செய்யும். நீங்கள் செய்யும் குறும்புகள், நீங்கள் சில வார்த்தைகளை உச்சரிக்கும் விதங்கள் மற்றும் நீங்கள் அவளை புகழ்ச்சியாக பேசியவைகள் ஆகிய செயல்கள் அனைத்தும் அவளை உருகச் செய்யும். ஆனால் திடீரென இந்த செயல்கள் எல்லாம் அவளை ஈர்க்கவில்லை என்றால், உங்கள் உறவுக்கு மத்தியில் பிளவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.\nஉடலளவில் உங்களின் நெருக்கத்தை அவள் விரும்புவதில்லை\nபடுக்கை அறையில் இருக்கும் நெருக்கம் மட்டுமல்லாது, இறுக்கி அணைப்பது, முத்தங்கள் கொடுப்பது மற்றும் அரவணைப்பாக இருப்பது போன்றவைகளும் கூட அன்பின் வெளிப்பாடே. இவைகளில் நீங்கள் ஈடுபடும் போது, திடீரென அவள் ஒரு சந்நியாசி போல் ஒதுங்கினால், இந்த உறவு அவளுக்கு கசக்கிறது என்று அர்த்தமாகும். இதற்கு முன் உடல்ரீதியாக உங்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி, இப்போது குறைந்துவிட்டால் அது பிரச்சனைகளின் அறிகுறியாகும்.\nஇருவரின் வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் இருப்பதில்லை\nஇதற்கு முன்பெல்லாம் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறையை எப்படி இருவரும் சேர்ந்து களிக்க வேண்டும் என்பதை பற்றி முன்கூட்டியே பேச தொடங்கிவிடுவாள். அதே போல் உங்களை திருமணம் செய்வதை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசுவாள். இப்போது வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் நடைபெறவில்லை என்றால், உங்கள் உறவின் மீது அவளுக்கு இருக்கும் ஈடுபாடு போய்விட்டது என்று அர்த்தமாகும்.\nதன்னை அழகாக காட்டிக் கொள்வதில் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை\nஉங்களுடன் ஒரு சிறிய விழாவிற்கு செல்ல வேண்டுமானாலும் கூட, அழகான ஆடைகள் அணிந்து அழகாக காட்சி அளிப்பாள். அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு அதிக நேரத்தை செலவழித்து, ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு அதிக பணத்தை செலவழித்திருப்பாள். அதிலும் அது ஒரு படம் பார்க்க சென்றாலும் கூட இருக்கும். ஆனால் இப்போது திடீரென இதிலெல்லாம் நாட்டம் இல்லாமல், உங்களுடன் வெளியே வரும் போது, இப்போது தான் கோமாவில் இருந்து கண் விழித்த ஒரு நோயாளியை போல் வந்தால், உங்களுக்கே புரிந்துவிடும். இது ஒரு வகையில் உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்.\nகாதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…\nஉங்கள் காதலி உங்களை கழற்றி விட போவதற்கான 7 அறிகுறிகள்\nகாதலின் ஆறு வகை : உங்கள் காதல் எந்த வகை என்று தெரிந்து கொள்ளுங்கள்..\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கக்கூடாத ..\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவதற்கான காரணங்கள்...\nகாதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை\nகதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37314-2019-05-27-04-43-48", "date_download": "2019-08-17T10:53:03Z", "digest": "sha1:6J3LFBWCFACMLJOTNVO2DAK7CKSNY2DU", "length": 48796, "nlines": 305, "source_domain": "keetru.com", "title": "மேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு", "raw_content": "\nவேலூர் புரட்சி: இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சான்று\nடாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘1801’ நூலுக்கு அனைத்துலகப் புத்தகப் போட்டியில் ரூ. 6,50,000 பரிசு\nபாஜகவில் நேதாஜியின் கொள்ளுப் பேரன் - புலிக்கு பூனை வாரிசாக முடியுமா\nதமிழ்த் தேசியச் சிந்தனைகளின் முன்னோடி வ.உ.சிதம்பரனார்\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nவெளியிடப்பட்டது: 27 மே 2019\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nமேலப்பாளையத்தைப் பற்றி டிவிட்டரில் எழுதி எப்படியோ எங்க ஊரின் பெருமையை உலகத்துக்கே தெரிய வைத்துள்ளார் எச். ராஜா. இதுதான் சமயம் மேலப்பாளையத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம், வயல்கள் சூழ்ந்த நகர் மேலப்பாளையம். இது பாளையங்கோட்டைக்கு மேல் பகுதியில் இருப்பதால், மேலப்பாளையம் என்று பெயர் பெற்றிருக்கிறது.\nபாண்டிய மன்னனின் துறைமுகத் தலைநகரமான கொற்கை கடலுக்குள் மூழ்குவதால், அங்குள்ள கரையோர மக்கள் பரவலாக தாமிரபரணி நதிக்கரைக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அங்கு பெரும் வணிகம் நடைபெறும் பகுதி பேட்டை என்னும் பகுதியாகும். வணிகம் நடைபெறும் பகுதியை பேட்டை என்று அழைப்பது பண்டைய மரபு.\nஇந்த பேட்டையின் ஒரு பகுதியினைப் பாண்டியபுரம் என்றும், மற்றொரு பகுதியை திருமங்கை நகர் (மேலப்பாளையம்) என்றும் அழைத்தார்கள்.\nதிருமங்கை நகரின் கிழக்கெல்லையில் அமைந்துள்ளது வீரராகவபுரம். வீரராகவ முதலியார் என்பாரின் நினைவுக் குறியாக விளங்கி வருகிறது. நாயக்கர் ஆட்சியில் நெல்லைப்பகுதியை அதிகாரம் பெற்று ஆண்டு வந்த தளவாய் அரியநாயக முதலியாரின் வழித்தோன்றலாகிய வீரராகவ முதலியாரின் பெயரால் அப்பகுதி அமைந்துள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியின்போது மேலப்பாளையம், கீழ வீரராகவ புரம் என்றும் அழைக்கப்பட்டது.\nநெடுமாறனாகிய பாண்டிய மன்னன், நெல்வேலியைக் காணுதற்கு வந்த நாளில் அவனை நெல்லை மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரமாயிற்று (பேட்டை).\nஅவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியை பெண்கள் எல்லாம் திரளாக வந்து உபசரித்த மற்றொரு இடத்தை திருமங்கை நகர் (மேலப்பாளையம்) என்னும் பெயர் பெற்றது.\nபண்டைய ஏடுகளில் இது திருமங்கை நகர், மங்கா நல்லூர், மங்கையர் நாடு என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்த பாண்டிய மன்னன்தான் அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான் மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலியில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான்.\nஇதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.\nமிஸ்ர் தேசம் என்று அழைக்கப்படும் எகிப்தில் 'ஹலரத் மவ்த்' என்ற ஊர் இருந்தது. அங்கு நெசவுத் தொழில் செய்து வந்த, சில அரபு வணிகர்களும் ஹிஜ்ரி 232ல் புறப்பட்டு, கப்பல் மூலம் இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள கேரளா மாநிலத்திலுள்ள கொச்சியை வந்தடைந்து நதிக்கரையோரம் உள்ள மேலப்பாளையத்தில் குடியேறி சகோதரத்துவமாய் வாழ்ந்து வந்தனர்.\nவணிகத்திற்காக வந்த முஸ்லிம்களை ஆரம்ப காலத்தில் யவனர், சோனகர், துலுக்கர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். தமிழர்களுடன் அவர்கள் ��ொண்டிருந்த வணிகத் தொடர்பில் உள்ள நேர்மை, சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல், சோழ பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன.\nஇறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு மாதம், நாள் முழுவதும் உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து , அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.\nநாளடைவில் இந்த அரபு இஸ்லாமியர்கள் வணிகத்தோடு தமிழர்களின் சமூக நிலையுடனும் ஒன்றி, வர்த்தக மொழியினைக் கற்று, கலந்து, தமிழ் முஸ்லிம்களாக மாறிப் போயினர்.\nவாணிபத்திற்கான தமிழ், வாழ்க்கைக்கான தமிழாக மாறிப் போயின. இவர்களது அணிகலன்கள், உணவு முறைகள், ஆடைகள், கலாச்சாரங்கள் எல்லாம் தமிழ் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தவிர்க்க முடியாததாக மாறிப்போய் தமிழ் முஸ்லிம்களாகவே மாறிப்போயினர்.\nஆரம்ப கால கட்டத்தில் கைத்தறித் தொழில்தான் முதன்மைத் தொழில். பர்மா, இலங்கை என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சிறந்து விளங்கியது. பின்னர் விசைத்தறி வந்ததால், அந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து, பின்னர் பிழைப்பு தேடி, ஏற்றுமதி செய்த நாட்டுக்கு, தாங்களே ஏற்றுமதியாகி செல்ல ஆரம்பித்தார்கள்.\nமலேசியா, சிங்கப்பூர், பர்மா என்று ஆரம்ப காலக் கட்டத்தில் சென்று , பின்னர் பெட்ரோல் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சவுதி அரேபியா, குவைத் என்று வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தனர்.\nபொருளாதார வசதி அதிகம் இல்லாததாலும் ,கல்வி அறிவில் பின்தங்கியதாலும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைகளாலும் வேறு வழியில்லாமல் அந்த வளைகுடா பயணம் தொடர ஆரம்பித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில் பீடித் தொழிலில் மேலப்பாளைய பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாய் ஈடுபட ஆரம்பித்தார்கள். மேலப்பாளையத்தில் முன்னரெல்லாம் குடும்பத்தின் ஒட்டு மொத்த தேவையுமே பீடித்தொழிலால் மட்டுமே சாத்தியமாயிற்று.\nகைத்தறி பீடியாக மாறியது. பீடி கேன்சராக மா���ியது.\nகல்விதான் நம்மை முன்னேற்றும் என்று உணர்ந்து கல்வியறிவினை வளர்த்து, பிள்ளைகள் படிக்க ஆரம்பித்த பிறகு, இப்பொழுதான் பீடித் தொழிலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nமுன்பெல்லாம் என்ஜினியர் வீடு எங்கேயிருக்கிறது என்றால் எல்லாரும் அழைத்துச் சென்று காட்டுவார்கள். இப்பொழுது அந்த எல்லாருமே என்ஜினியராகி விட்டார்கள் என்னுமளவிற்கு கல்வியில் 60 சதவிகிதத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றோம்.\nஇஸ்லாமியர்கள் 80 சதவிகிதமும், இந்து கிறித்தவ சகோதரர்கள் 20 சதவிகிதமும், இன்னமும் மாமன் மச்சான்களாக, தொழில் தொடர்பில் உடன் பிறக்காத உறவுகளாய் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் இது.\nஎச்சைகள் வந்து துப்ப நினைத்தால், இந்தியர்களாய் நின்று விரட்டி அடிக்கும் பாளையக்காரர்களை ஒத்த மேலப்பாளையக்காரர்கள் நாங்கள்.\nமேலப்பாளையத்தில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக புளுகு மூட்டையை வழக்கம்போல அவிழ்த்து விட்டிருக்கும், போட்டோஷாப் கட்சி பாஜகவின் தேசியத் தலைவர் எச். ராஜா, சுதந்திரம் வாங்கி 3 வாரத்திற்குப் பிறகு பிறந்த மோடிஜியிடமிருந்து டிஜிட்டல் கேமிரா வாங்கி ஒரு செல்ஃபி எடுத்திருக்கலாமே கண்டுபிடிக்கப்படாத இமெயிலையே அனுப்பியவர்களுக்கு இது சாத்தியப்படாதா என்ன\nஇந்தியாவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 1948ல் பதிவு செய்யப்பட்ட முஸ்லீம் லீக் கட்சியின் கொடியைக் கூட, பாகிஸ்தான் கொடி என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்றால் இவர்களின் தலைமையில் எப்படி இந்தியாவின் வரலாறு திரிக்கப்படும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஅப்போது மேலப்பாளையத்தில் பறந்து கொண்டிருந்தது இந்திய சுதந்திரத்திற்காக, காங்கிரசுடன் இணைந்து பாடுபட்டு, பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில், முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் கொடிகள் தான் அவைகள்.\nமேலப்பாளையத்துக் காரர்களின் வரலாற்றை எச் ராஜா போன்ற பொய்யர்கள் - தமிழகத்தில் எங்கே கலவரத்தை உண்டு பண்ணலாம் என்று விஷமத்துடன் கருத்துக்களை வெளியிடும் ராஜாக்கள் தெரிந்து கொள்வது அவசியமோ இல்லையோ நாம் மேலப்பாளையத்துக்காரர்களாவது நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும்.\nஇந்தியாவிற்காக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவத��்கான போராட்டத்தில், ஆங்கிலேயர்களின் ஆங்கிலத்தைக் கூட படிக்கக்கூடாது, \"ஹராம்\" என்று உலமாக்களால் பத்வா விடப்பட்டு, அதனையும் நம்பி தமது கல்வியறிவினைப் பாழாக்கி, வளைகுடாவை நம்பிக்கொண்டு இப்போது சுதந்திர இந்தியாவில் மூன்றாம் தர குடிமக்களாக, இட ஒதுக்கீட்டுக்குப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களாவது இந்த வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது அவசியமாய்படுகிறது.\nஇந்தியா நமது மண். நமது உரிமை. காட்டிக் கொடுத்தவர்களுக்கே இவ்வளவு உரிமை இருக்கும்பொழுது போராடியவர்களுக்கு எவ்வளவு இருக்க வேண்டும்\nபாளையக்காரர்களுக்கு சமமாக மேலப்பாளையத்துக்காரர்களும் போராடினார்கள் என்கிற வரலாறு தெரியுமா எச் ராஜாவுக்கு\nபாளையக்காரர்களோடு மேலப்பாளையத்துக்காரர்கள் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் போரிட்டதன் சாட்சியாக உள்ள வீர வாள், வேல் கம்பு, ஈட்டி, குதிரைப் படை வீரர்கள் பயன்படுத்திய வாள் சூரி ஆயுதக் கம்பிகள் என்று இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.\n1920ம் ஆண்டு தாமிரபரணி நதிக்கரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காயிதே மில்லத் அவர்களின் தலைமையில் , மேலப்பாளையத்தின் முஸ்லிம் இளைஞர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டு இந்த அடிமைத் தனத்திலிருந்து இந்தியாவை மீட்டு வெள்ளையனை வெளியேற்றுவதற்கான திட்டத்தின் ஆலோசனையில் பங்கு பெற்றார்கள்.\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காக ஒரு தலைமுறையே ஆங்கிலம் கற்காமல் இன்னமும் அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் தேசபக்தியை, வெள்ளையனுக்கு அடிபணிந்தவர்கள் வந்து நியாயம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஎச் ராஜா வகையறாக்களைப் போல இந்தியாவைக் காட்டிக் கொடுத்து முன்னேறியவர்கள் அல்ல. அட்மினை வைத்து வேலை வாங்கும் எச் ராஜா போன்றோர்களெல்லாம் மதச் சார்பின்மை பற்றி பேசுவதுதான் வியப்பாக இருக்கிறது\nஎன்ற ப செல்வகுமாரின் கவிதைதான் ஞாபகம் வருகின்றது.\nஇந்தியாவின் சுதந்திரத்திற்கான தமிழக போராட்ட வீரர்களின் வரலாற்றை, மேலப்பாளைய இளைஞர்களின் பங்குகள் இல்லாமல் நீங்கள் எழுதிவிட முடியாது ராஜா.\nஅந்த வரலாறு எல்லாம் பிரிட்டிஷ்காரர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் உங்களது ஆர்எஸ்எஸ் ஏடுகளில் இருப்பதில்லை. இது தியாகிகளுக்கான ���ரலாறு, துரோகிகளுக்கானதல்ல.\nஅன்றைய வெள்ளையனின் கடல் ஆக்ரமிப்பை எதிர்த்து, வெள்ளையனை எதிர்த்து, கப்பல் விடுவதற்கு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டு, இந்திய நாளிதழில் பாராதியாரால் விளம்பரம் போடப்பட்டது. ஆனால் சில அனாக்களும், நூறு ரூபாய்களும்தான் அவருக்கு கிடைத்தது.\nஅந்த நேரத்தில் கைத்தறி தொழிலில் வந்த காசில், தங்களால் முடிந்தவரை பங்குகளையும், நன்கொடைகளையும் வழங்கியவர்கள் மேலப்பாளையத்துக்காரர்கள்.\nரங்கூனில் வசித்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தர் அவர்கள் கப்பலை வாங்குவதற்கு சுமார் 800 பங்குகளை (கப்பல் வாங்குவதற்கான கால்வாசிப் பணம்) அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கினார்.\nமேலப்பாளையத்தில் இருக்கும் பழமையான மிகப்பெரிய குடும்பம் வி.எஸ்.டி குடும்பம். அந்தக் குடும்பத்தின் மூத்தவரான வி. எஸ்.டி முகமது இப்ராகீம், 1942 ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அம்பை ரோட்டில் உள்ள தனது பங்களாவில் வைத்து இரகசியமாக கே.பி.மருஷவாலா வெளியிட்ட கிராம சுதந்திரப் பிரகடனத்தை தனது கைகளால் எழுதி பிரதிகள் எடுத்து விநியோகம் செய்தார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு போலிசாரால் தடியடி செய்யப்பட்டு மயக்கமடைந்த எம்.ஆர் உலகநாதனுக்கு துணிந்து சிகிச்சை அளித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசுடன் இணைந்து , இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு துணை நின்றவர்.\nஅது மட்டுமல்ல இவரது தந்தையார் சம்சுதாசீன் தரகனார், கிலாபத் போரில் தீவிரங்காட்டி இந்திய சுதந்திரத்தில் மேலப்பாளையத்திலிருந்து படைகளைத் திரட்டியவர்.\nஇப்படி மேலப்பாளையத்துக் காரர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கான பிரகடனத்தை பரப்பிக் கொண்டிருந்தபொழுதுதான், உங்களது பாரத ரத்னா வாஜ்பாய், வெள்ளையனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். \"அய்யா என்னய மன்னிச்சு விட்டுருங்கய்யா..நான் சும்மாக்காட்டியும் தெருவுல வந்து நின்னு வேடிக்கைப் பார்த்தவனை, ரவுடின்னு நினைச்சு தப்பா பிடிச்சிட்டீங்க\" ன்னு வெள்ளக்காரன் கால்ல விழந்த வரலாறு இங்கே இருக்கு பாருங்க…(பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998)\nமேலப்பாளையம் மட்டுமல்ல அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களும் சுத��்திர வேட்கையில் உந்தப்பட்டு எங்களுடன் இணைந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். ஒரு ஆள் ஆர் எஸ் எஸ்ஸிலிருந்து ஒரு ஆளையாவது எச். ராஜாக்களால் சுட்டிக் காட்ட முடியுமா\nமேலப்பாளைத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பணகுடி இராதாபுரத்திலிருந்த அம்ஜியான் சாஹிப், கள்ளிகுளம் முகைதீன் ஆகியோர்கள் 1926-ல் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டு அரசின் அடக்குமுறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தவர்கள்.\nதிருநெல்வேலியில் பிறந்த செய்யது ஜலால், 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத் துணி எதிர்ப்பு தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றிலும் பங்கேற்று, பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்.\nமேலப்பாளையத்தை ஒட்டியுள்ள பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி.கே. அப்துல்ஹமீது, 1929 போராட்டத்திலும், மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931லும் கலந்து கொண்டு சிறை சென்றவர்\nசெங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித், 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.\nகம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துல்சலாம், 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்பூர் கொடிப்போரிலும் கலந்து கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்பூர் சிறையில் வாடியவர்.\nதிருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம், 1922 போராட்டத்தில் கலந்து கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.\nதிருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897ல் பிறந்தவர் 1921 போராட்டத்திலும், நாக்பூர் கொடிப்போரிலும் கலந்து கொண்டு நாக்பூர் சிறையில் வாடியவர்.\nதென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன் 1941-ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்றவர்.\nதிருநெல்வேலி எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர் 1894-ல் பிறந்தவர். 1921-ல் ஒத்துழையாமைப் போரிலும், 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.\n25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் ஷரீப் , 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.\nதென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் , 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்து கொண்டவர்.\nவெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித், 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவூர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.\nசெய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்து கொண்டு அலிப்புரம் ஜெயிலில் வாடியவர்.\nஎனக்குத் தெரிந்து நான் திரட்டிய தகவல்கள்தான் இந்த வரலாறு. இன்னமும் தியாகிகள் பென்ஷன் வாங்கிக் கொண்டு தள்ளாடியபடி கலெக்டர் ஆபிஸ் சென்று வரும் எங்கள் வாப்பாக்களின் வாப்பாகளை எல்லாம் விசாரித்தால் இன்னும் இந்தப் பட்டியல் நீளும்.\nநாங்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றினோம் என்று பொய் சொல்லி எந்த கலவரத்தையும் எச்.ராஜாக்களால் செய்துவிட முடியாது.\nஇந்த சரித்திரங்கள் வரலாறுகளை நீங்கள் அழித்திட முயன்றாலும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தியாகத்தில், நாங்கள் எப்போதும் இருப்போம், இந்த வரலாற்றை நாங்கள் கடைசி வரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்போம் எங்கள் கடைசி உயிர்வரை.\nபள்ளிக்கூடத்தில் பள்ளித் தோழர்களாக, கல்லூரித் தோழர்களாக மற்றும் வியாபாரத் தொடர்பில் சகோதரத்துவத்தில் இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.\nபொங்கலுக்கும் தீபாவளிக்கும் வந்த குவியும் பலகாரங்கள், ரம்ஜானுக்கு மறக்காமல் கொடுத்தனுப்பும் பிரியாணிகள், பண்ட மாற்று முறைகளை இன்னமும் பின்தொடர்கின்றோம். எச் ராஜாக்களைப் போல காவிகளும், அரசியல் வியாபாரிகளும், கலவரங்களை உண்டு செய்ய நினைத்தால் கூட, அவற்றை தவிடு பொடியாக்கி எங்கள் ஒற்றுமையைக் காட்டுவோம்.\nதிருநெல்வேலியில் சுலோச்சனா முதலியார் பாலத்தில் இருந்து வலதுபக்கம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து மேலப்பாளையம் செல்லும் தூரம் 4 கிமீ வழியெல்லாம் வயல்களும் வயல் சார்ந்த இடங்களும்.\nபைக்கில் அந்தப் பாதையில், டாஸ்மார்க் பக்கம் திரும்பாமல் பயணப்பட்டு பாருங்கள்... அந்த சுத்தமான வயல்வெளிக் காற்று, நீங்கள் எந்த கெட்ட எண்ணம் மனதில் இருந்தாலும் அதனையெல்லாம் அந்த காற்று எடுத்துக் கொண்டு, சுத்தமாக உங்களை ஊருக்குள் அனுப்பும்.\nஎவ்வளவு இந்துத்வா சக்திகள் பிரிக்க நினைத்தாலும், எவ்வளவு டிவிட்டுகள் போட்டாலும், பெரிய தெரு மாரி கடையில்தான் கறி வாங்குவோம். அம்பை ரோடு ஜான் கடையில்தான் டீ குடிப்போம். பஜார் நாடார் கடையில்தான் பலசரக்கு வாங்குவோம். ஏனென்றால் நாங்கள் இந்தியர்கள்\nஎங்களை அந்நியன் என்று யாரடா சொன்னது\nபட மற்றும் தகவல்கள் உதவிக்கு நன்றி Lks Meeran Mohideen.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2019.06.27&uselang=ta", "date_download": "2019-08-17T10:30:46Z", "digest": "sha1:6ELFF7HYO2U2AA7WEQ7AC5K27AVJ6AKH", "length": 2929, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "காலைக்கதிர் 2019.06.27 - நூலகம்", "raw_content": "\nகாலைக்கதிர் 2019.06.27 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [8,648] இதழ்கள் [11,400] பத்திரிகைகள் [42,798] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [845] சிறப்பு மலர்கள் [3,286] எழுத்தாளர்கள் [3,668] பதிப்பாளர்கள் [3,065] வெளியீட்டு ஆண்டு [138] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,728]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2019, 00:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/16/109601.html", "date_download": "2019-08-17T11:02:33Z", "digest": "sha1:H5MVAKSDFGRCX3MPHB2QBVAF4VGTAIYN", "length": 25520, "nlines": 222, "source_domain": "thinaboomi.com", "title": "திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்மூரம்", "raw_content": "\nசனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மன���க்கள் தள்ளுபடி\nஅத்திவரதர் வைபவ காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nபடுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்மூரம்\nவியாழக்கிழமை, 16 மே 2019 தமிழகம்\nமதுரை : 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி இந்த தொகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தலைவர்கள் மற்றும் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுவரை அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்மூரிமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ். முனியாண்டியும், சூலூரில் கந்தசாமியும், ஓட்டப்பிடாரத்தில் பெ. மோகனும், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிறகு 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். ஒரு சில இடங்களில் நடந்தே சென்று நெசவாளர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பிறகு ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.\nஇதே போல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்களும் அந்தந்த தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் சரத்குமார், கார்த்திக், நடிகை விந்தியா ஆகியோரும், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவும் பிரச்சாரம் செய்தனர்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், திப்பம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். இத்தொகுதியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோர் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே. ஜக்கையன், கே. பழனி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.\nஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பெ. மோகன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. வின் மூத்த தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். இப்படியாக இந்த 4 தொகுதிகளிலும் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேக பிரச்சாரம் செய்து வந்தனர். இதே போல தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் 4 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். பல இடங்களில் அவர் திண்ணை பிரச்சாரமும் மேற்கொண்டார்.\nதேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள்தான் பாக்கி உள்ளது. இதுவரை அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த பிரச்சாரம் இன்று மாலை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 19-ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் வெளியூர் ஆட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். 19-ம் தேதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த முறை ஒப்புகை சீட்டும் எண்ணப்படுவதால் அதற்கான பயிற்சியையும் தேர்தல் அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ�� மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஅணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது: ராஜ்நாத் சிங்\nமுதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி -பிரதமர் மரியாதை\nகாஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வரும் 19-ம் தேதி முதல் திறக்கப்படும்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\nவீடியோ: நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஉண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 கோடி நாணயங்கள் வங்கியில் செலுத்தப்படும்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்\nஅத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு\nவீடியோ : சுதந்திர தினவிழாவில் மதுரை கலெக்டர் ராஜசேகரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்\nஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு: அமைச்சர் ஜெயக்குமார்\nவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2027-ல் மாறும்: ஐ.நா.\nஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு\nபனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் நிறைவு: பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\n10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி\nகேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\nதங்கம் விலையில் தொடர் உயர்வு\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி ���ாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nகேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை\nபுதுடெல்லி : விளையாட்டுத் துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, பஜ்ரங் பூனியாவின் பெயரை தேர்வுக்குழு ...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி\nசென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ...\n10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை\nபோர்ட் ஆப் ஸ்பெயின் : 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 2010 முதல் ...\nதேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை பிற மொழிகளில் மொழி பெயர்க்க முடியாது: ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு பதில்\nதேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்க முடியும். தமிழ் உள்ளிட்ட பிற மாநில ...\nவீடியோ : சுதந்திர தினவிழாவில் மதுரை கலெக்டர் ராஜசேகரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்\nவீடியோ : வேலூரில் நடைபெற்ற பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய விழா\nவீடியோ : பிரகடன குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறினால் தண்டனை\nவீடியோ : மதுரையில் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி: 23 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்பு\nவீடியோ : என்றும் 16\nசனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019\n1ஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில...\n2இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின்...\n3படுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்க...\n4ஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு: அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2014/08/", "date_download": "2019-08-17T11:47:35Z", "digest": "sha1:ZOAEYRPAYDUPKARMEP2RILC2GFCEMEI6", "length": 17299, "nlines": 131, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "August 2014 - IdaikkaduWeb", "raw_content": "\nதோற்றம் : 15 யூலை 1952 — மறைவு : 17 ஓகஸ்ட் 2014\nயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்கள் 17-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம���, வியாழாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவயோகவள்ளியம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,\nசுரேஸ்(லண்டன்), சுஜி(லண்டன்), சுஜீவன்(லண்டன்), சுரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசத்தியபாமா, நடேசமூர்த்தி, நாகேஸ்வரி, சந்திரேஸ்வரி, மனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nரேவதி, மேனன், சுலோசனா, சசீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசரன், சாலினி, நந், கிரன், சஜிந், துசானி, அசானி, டிலக்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2014 புதன்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா – கோடைகால ஒன்றுகூடல் -2014\nவருடாவருடம் நடைபெறும் இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின் கோடைகால ஒன்றுகூடல் 03.08.2014 ஞாயிறன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் சிறப்புற நடைபெற்றது. நிகழ்வில் அறுசுவை உணவுகள், சிறியோர் பெரியோருக்கான விளையாட்டுக்கள் என்பனவும் இடம் பெற்றன.\nஒன்றுகூடலில் எமதூர் கல்விமானும் பழையமாணவருமான பேராசியர் திரு கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி தனது பாரியாருடன் கலந்துகொண்டு விளையாட்டில் பங்குபற்றியோருக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.\nநிகழ்வு சிறப்புற நடைபெற உதவிய அனைவர்க்கும் சங்கத்தின் சார்பில் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇடைக்காடு பழையமாணவர்சங்கம் – கனடா\nஇடைக்காடு சோதி வைரவர் ஆலயத்துக்கு நீண்ட காலமாக போதிய இடவசதியின்மை பெரும் குறையாக இருந்து வந்தது. வட புறமாக வீதியும் தென்புறமாக குடியிருப்பும் இருந்தமையினால் பல அசௌகரியங்களை அனுபவித்து வந்த வைரவ பக்தர்களுக்கு வைரவரின் கருணையினால், தென்புறமாக இருந்த குடியிருப்பு கனடியன் $ 5,000 .00 க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடபுறமாக இருந்த வீதியினையும் மேலும் வட புறத்துக்கு மாற்றுவதற்கு , உரிய திணைக்களத்திடம் பூர்வாங்க வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இதன் ஓர் அங்கம��க புதிய வீதியினை நாமே அமைத்துக் கொடுத்தல் வேண்டும்.(கிறவல் வீதி) பின்னர் வீதிப் பெருந்திணைக்களத்தால் முழுமையான வீதி அமைக்கப்படும்.(தார் வீதி) இதற்குரிய நிதிப் பங்களிப்பினை புலம் பெயர்ந்து வாழும் அனைவரிடம் இருந்தும் எதிர்பார்கின்றோம். இதுவரையில் நிதிப் பங்களிப்பு செய்தோரின் விபரங்கள் வருமாறு :\nதிருமதி . தம்பிராசா கதிராசி ————————————– Rs.1,50000.00\nதிரு .வை.விமலகுலேந்திரன் குடும்பம்.——————— $ 600.00\nமுருகானந்தன் தம்பிராசா ——————————————- $ 200.00\nசுப்ரமணியம்- சிவகாமிப்பிள்ளை ———————————— $ 50.00\nபரமசிவம்- செந்தில்ரூபி——————————————————- $ 500.00\nபங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி.\nஸ்ரீ முருகன் கோவிலில் “மாம்பழத் திருவிழா”\nToronto வாழ் இடைக்காடு – வளலாய் உறவுகளுக்கு,\nபல வருடங்களாக மொன்றியலில் இருக்கும் ஸ்ரீ முருகன் கோவிலில் அச்சுவேலி திருவிழாவாக “மாம்பழத் திருவிழா” மொன்றியல் இடைக்காடு வளலாய் மக்களின் பங்களிப்போடு நடைபெற்று வந்தது. ஆனால் இவ்வாண்டு இடைக்காடு – வளலாய் மக்களின் மாம்பழத் திருவிழாவாக தொடர்ந்து நடாத்துவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம் . இத் திருவிழாவினை தொடர்ந்து சிறப்புற செய்வதற்காக உங்கள் அனைவரினது பங்களிப்பினை எதிர் பார்க்கின்றோம் . இதன் இலகு பொறிமுறையாக குறைந்த பட்சம் குடும்பம் ஒன்றிற்கு $20 லிருந்து பங்களிப்பு செய்வதன்மூலம் இத் திருவிழாவினை தொடர்ந்து சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.இவ் ஆண்டிற்கான இடைக்காடு வளலாய் மக்களின் மாம்பழத் திருவிழா 12-08-2014 நிகழ இருப்பதனால் உங்கள் அனைவரின் பங்களிப்பினை வேண்டிநிற்கும் ,\nதிரு. வேலுப்பிள்ளை கனகக்கோன் காலமானார்.\nதிரு வே. கனகக்கோன் ஆவணி 3ம் திகதி கிளிநொச்சி வைத்திய சாலையில் காலமானார்.\nபிறப்பு : 15 ஆனி 1965\nஇறப்பு : 03 ஆவணி 2014\nசிவமலரின் அன்பு கணவரும், கோகுலின் அன்பு தந்தையும், திருமதி மங்களேஸ்வரி, காலம் சென்ற திரு. கனகசபை வேலுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், இளங்கோ, செங்கோ அவர்களின் சகோதரரும், திரு. கதிரித்தம்பி, காலம் சென்ற திருமதி கதிரித்தம்பி தம்பதியினரின் மருமகனுமாவார். இவர் சிறீஸ்கந்தராஜா, இராசசேகர் அவர்களின் சகலனுமாவார்.\nமேலும் அன்னார், தினேஸ், மிரோஸ், நிதோஸ், சேதன், பிரசான் ஆகியோரின் ச���த்தப்பாவும், சிரோஜினி, நிஷான் அவர்களின் பாட்டனும் ஆவார்.\nஅன்னாரின் ஈமை கிரியைகள் இடைக்காடு தேத்தாவடியில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nசெங்கோ (அமெரிக்கா) : 1 919 336 5299\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்த[...]\nதுயர் பகிர்வோம் திரு கணபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை ஆடி 7ம் திகதி NewJersey, அமெரிக்காவில் இறைபதம் அ[...]\nதுயர் பகிர்வோம் யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு கந்[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/07/blog-post_23.html?showComment=1374648359771", "date_download": "2019-08-17T12:05:50Z", "digest": "sha1:JZXMDSLGXRIZDXMRXPOS6VT2GYFHTGH4", "length": 36858, "nlines": 526, "source_domain": "www.padalay.com", "title": "படலை: எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை", "raw_content": "\nஎங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை\nஇருவரையும் மனதார பணிந்து வணங்கி.\nகூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலே\nஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும் காலத்திலே\nகேசியிலே உருவெடுத்து மொத்த ஆஸிக்குமே புகழ் சேர்க்கும்\nமாசற்ற மன்றமிதை நடத்துவதோ வெட்டி பேச்சு இல்லே.\nதமிழுக்கு பாடை சாய்த்து பாலை ஊத்தும் நேரத்திலே\nஆடிக்கு பிறப்பு எண்டு கூழை ஊத்தி கொண்டாடுவது\nகாலத்தின் தேவையிது; அதில் கவியரங்கம் அமைத்து\nஎன்னையும் சேர்த்தது மட்டும் தேவையற்ற வேலையது.\nஅரங்குக்கு தலைவர் எவர் என்றபோது\nஎங்கட தம்பி கேதா தான்\nசின்ன பெடியன் ஆச்சே. சில்மிஷம் செய்வானே.\nஇல்லாள் இருக்கும் நேரத்திலும் இலியானாவை ரசிப்பானே\nபட்டி இல்லாத வேட்டியோடு சட்டசபை செல்வது போல.\nஅவனுக்கே தெரியாது – ஆனால்\nதக்க சமயத்தில் கட்டியும் கொடுப்பான்\nஆஸியிலே இருக்கின்ற ஒரே ஆசு கவி என் நண்பன்\nபேசும் போதே வார்த்தையிலே சந்தம் பொங்கும்,\nபேராற்றல் வயப்பட்ட சொல் வேந்தன்.\nஅவன் சந்தத்தில் புதைந்திருக்கும் பொருள் புரிய\nஇவன் எமக்கு சுவாமி நாதன்.\nஇவன் எழுதிக்குடுத்த கவிதை எல்லாம்\nஇனி எண்ட கவி கொஞ்ச நேரம்\nஇங்கே கவி புனையும் புருடர்களோ\nதங்கள் இலக்கியங்களுக்கு சேலை கட்டி\nமேடையில் மட்டும் புருடா விடும்\nஇவர்கள் மத்தியில் மாட்டிய நானோ\nஈழத்து இளைஞன் - என்\nபடுக்கையறையுள் நு��ைந்தாலோ புத்தகங்கள் மட்டுமே\nஎனக்கு தெரிவதில்லை - என்\nஒளிந்து கொள்ள இடம் தேடி\nஏழு வயதில் இந்தியன் ஆர்மி துரத்தையிலே\nநாலு சிராய்ப்பின் தழும்பு இன்னும்\nபதினைந்து வயதில் நாலு எட்டானது.\nவிழுந்து எழுந்து தொடர்ந்து ஓடினேனே ஒழிய\nஅரும்பு மீசையை கூட மழித்து விட்டு\nஐஸியை காட்டி முழித்து நிற்கும்\nவிரல் நிலம் கிளைந்திட நிற்கையிலே\nதுணிந்தவர்கள் இறந்தபின்னே பயந்தவர்கள் ஒன்று கூடி\nபடம் காட்ட வேணுமானால் வேறு தலைப்பு இங்கு ஏது\nஎங்கள் வீட்டு இலக்கியத்தை இட்டு கட்ட சொன்னவேளை\nகற்பனைகள் வறண்டு நானும் ஒளிந்து கொண்ட ஒரே அறை.\nஅந்த சிறை போனபோது வாரி அணைத்து வாசம் கொடுத்து.\nதண்ணீர் தெளித்து கூட எனக்கு ஐடியாவும் கொடுத்த அறை.\nஅது எங்கள் வீட்டின் குளியலறை\nபொம்மர் வரும் ஷெல்லு வரும்\nபோது எல்லாம் பதுங்கும் அறை.\nமுதலில் லலியை போய் தேடும் அறை.\nதவணை பரீட்சை ரிப்போர்ட் கார்ட்டு\nஅடிக்கு பயந்து நான் ஓடும் அறை.\nஉள்ள போயி உச்சி பார்த்தால்\nலாம்பு விளக்கு புகை பிடித்து\nஎங்க ஊரில் குளியலறை கிணற்றுமேடை அருகிருக்கும்\nஅருகிருக்கும் நாவல்மர பழங்கள் விழுந்து பழுத்து கிடக்கும்\nஎம்மோடு குளிக்கவென்று கரப்பான் கூட்டம் கூடி இருக்கும் - உள்ளே\nகுடியிருந்த பாம்பு ஒன்று அரவம் கேட்டு படமெடுக்கும்.\nபடமெடுத்த பாம்ப பார்த்து எனக்கு ஒரு குலப்பன் வரும்\nஅடித்து பிடித்து அலறி ஓட கால் தடக்கி காயம் வரும்\nஅம்மா வந்து பார்த்திட்டு அம்மாளோட பாம்பென்று\nஅடிக்காம கலைக்கவெண்ணி அரிக்கன் லாம்பு எண்ணை ஊத்தும்.\nபாம்பு ஓடிப் போனபின்னே படத்தில் வரும் போலிஸ் போல\nஜிம்மி வந்து குலைத்துவிட்டு வீட்டை சுற்றி ஓடிவரும்\nஉள்ள போயி செக் பண்ணி டேஞ்சர் இல்லை எண்டபின்னே\nகதவை தூக்கி சாய்த்துவிட்டு சரத்தை அதிலே கொளுவவேணும்.\nகுளிக்கும் போது என்னை பார்த்து பொட்டுப்பூச்சி வெட்கப்படும்.\nபுலிநகச்சிலந்தியோ எண்டு எனக்கு கொஞ்சம் டவுட்டு வரும்.\nமறந்து போயி பைப்பை திறந்தா கரப்பான் பூச்சி வெளியே வரும்\nவெளியே இருந்த காகம் வேறு சவுக்காரத்தை தூக்கிவிடும்\nகுளியலறை யன்னல் தட்டில் சோப்பு ஷம்போ தட்டுப்படும்\nசன்லைட்டும் லைப்போயும் இரட்டையர் போல் ஒட்டிக்கிடக்கும்\nபற்பொடியும் ஊமல்உமியும் தரை பூரா விரவி இருக்கும்.\nதீர்ந்து போன சிங்னல் பேஸ்டு கத்���ரியால கடையப்படும்\nசில்லென்ற குளிரில வெள்ளன எழும்பி குளிப்பதெண்டா\nசின்னனில எனக்கு பொல்லாத கள்ளம்.\nநல்லெண்ணெய் கிண்ணத்தோடு அம்மா பின்னால் துரத்தும்போது\nநெல்லிக்காய் மரத்தில் ஏறி ஒளிஞ்சுடுவன் கொப்பில் நானும்.\nகீழிருந்து அம்மா மேலே நோக்கி பார்க்கையிலே\nமேலிருந்து சுப்பர் சொனிக் பதியிற ஒரு பீல் கிடைக்கும்\nமெல்ல நானும் இறங்கி வந்து\nஅம்மா கிட்டே நெருங்கி வந்து\nகாய்ச்சல் எண்டு கழுத்தை தொட்டு\nதென்னம் பொச்சு நூலை மூக்கில்\nஹாச்சும் எண்டு தும்மி அம்மா\nமுட்டு வந்து விட்ட தென்று\nமூண்டு நாளில் பரீட்சை அம்மா\nஆடி வேறு காட்டுவேன் அன்று\nஎனக்கு முன்னே மூண்டு பெத்து\nவளர்த்த அன்னை அவளல்லோ – எண்ட\nபடலையை ஒருக்கா சாத்து எண்டு\nதனக்கும் சேர்த்து இறை எண்டு\nகுறுக்குக் கட்டில் வந்து நிப்பா.\nஊத்தும் போது கொஞ்ச தண்ணி\nஅப்பருக்கும் சேர்த்து – அஞ்சு\nபத்து வாளி இறைச்சபின்னே திரும்பி நில்லு தம்பி எண்டு\nபொச்சு மட்டை எடுத்து வந்து முதுகில் எனக்கு தேச்சிடுவா.\nதேய்க்கும் போது சேர்த்த பாசம் – பசு\nதன் குட்டியை நாக்கால் நக்கிடுமே\nஆஸி வந்து தேடி ஓடி உழைச்ச காசை எடுத்தபடி\nஊரு போய் பார்த்தாலே அங்கே எல்லாமே போயிட்டுது.\nஅம்மாவோட கிணற்றடியில் மல்லுக்கட்டும் தம்பி எங்கே\nஅவ்வையும் முருகனுமாய் நாம் சில்லுக்கட்டிய நெல்லி எங்கே\nபாசத்தின் ஊற்றெல்லாம் தேசத்தில் தொலைத்துவிட்டு\nபேஸ்புக்கில் அம்மாக்கு மதர்ஸ் டே விஷ் சொல்லும்\nவேஸ்ட்டான இனமாக மாறிவிட்டோம் பார்த்தியளா\nஇதுக்கு என்ன செய்வம் எண்டு கொஞ்சமேனும் யோசிப்பேளா\nவெட்ட வெளி, உச்சி வெய்யில்\nதனிய நிண்டு குளிக்கும்போது – எண்ட\nகாவாலி பயலோட கூத்தை நல்லா பார்த்தபடி\nஒரு பக்கம் நாய்க்குட்டி வாலாட்டாம தூக்கம் போடும்.\nகழுத்துவெட்டி சேவல் கெக்கேன்னு கொக்கரிக்கும்.\nமதில் மேல் பூனைகள் விழிகள் கெஞ்சி வீழும்.\nகொய்யா மரத்தில் அணில்களோ - தன்பாட்டுக்கு\nநெஸ்பிறே பைகளை பிரித்து கொறிக்கும்\nமுன் வீட்டு ராதா முற்றம் கூட்டையிலே\nஎன் பாட்டு ராமனின் மிதிலை படலமாகும்.\nஅவள் கண்ணோடு கண்ணினை கவ்வ - கவ்வி\nகால்கள் தகிட தகமி போடும்.\nநிலை பெயராது உணர்வு ஒன்றிட\nயாரது பூங்குயில் என்று ராதாவை தேடினால்\n“கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க” எண்டு\nராதாவோ முற்றம் கூட்டி ஒதுக்க��� விட்டு\nகிணற்றடியில் குளிப்பு – அது\nகப்பி வாளி அள்ளி எடுத்து\nமற்ற கையால் உடம்பு முழுதும்\nஅது ஒலிம்பிக்ஸில் வரவேண்டிய வித்தையடி\nவித்தையது விவரமாய் தெரியாது போனாலோ\nகட்டிய இடுப்பு சாரம் அவசரத்தில் அவிழுந்துவிடும் - அந்தரங்கங்கள்\nஅடுத்தவீட்டின் விடுப்பு தேடும் ஆச்சிக்கு தெரிந்துவிடும்.\nஅக்கம் பக்கம் பூரா அரசல் புரசலா விஷயம் பரவிவிடும்.\nஅடுத்தநாள் டியூஷனிலே அபிராமி வேறு\nஅரோகரா எண்டு என்னை பார்த்து கும்பிடு போடும்.\nஅந்த நிலை தாண்டி இந்த நாடு வந்த போது\nகட்டிய வீட்டுக்குள்ளே குட்டியாய் குளியலறை.\nநிலை கெட்ட மாந்தரின் நிர்வாணம் தாங்காமல்\nஎனக்கு நானே அடைத்துக்கொண்ட இனிய சிறை என் குளியலறை.\nதினமும் நான் குளித்தபின்னே - முகத்தை\nகாணாத காதலி நின்று அங்கே கைகொட்டி சிரிப்பாளே.\nஅவளின் பெயரை கொஞ்சம் படிந்திருக்கும்\nஎனை அறியாமல் என் சிரிப்பு\nஇவ்வறையில் நான் பேசும் பேச்சுகள் சொதப்புவதில்லை.\nஎன்னோட பாட்டிண்ட சுருதி என்றும் பிசகியதில்லை\nஎந்தன் வீட்டு குளியலறை ஏர்டேல் சுப்பர் சிங்கரிலே\nஎந்த சீசன் என்றாலும் எனக்கு தான் வீடு வரும்\nநிர்வாணா எனக்கு இங்கேயே கிடைக்கிறது.\nஅன்று பிறந்த குழந்தை ஆகிறேன்.\nயாருமே இல்லடா என்று அது கழுவித்துடைக்கும்.\nநான் நானாக இருக்க வைக்கும்.\nநல்லவனாக வெளியே நடிக்க வைக்கும்.\nஎன் தவறுகள் பலதினை தடுத்தாட்கொண்ட\nதயாவான தத்துவன்களின் இருப்பிடம் - அவர்கள்\nநான் குளிக்கும்போது என்னோடு குளிக்கிறார்கள்.\nகடவுளும் மனிதனும் நிர்வாணமாய் இருக்கும் ஒரே அறை\nஇந்த அறையில் அரக்க பறக்க ஒருநாளும் குளிக்காதீர்கள்\nஅழுக்கு போனால் போதும் என்று நிறுத்தாதீர்கள்.\nஅலையும் மனம் அடங்கும் மட்டும்,\nஅவுஸ்திரேலிய கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிக்கூழ் 2013 நிகழ்வின் போது வாசிக்கப்பட்ட கவிதை. “எங்கள் வீட்டில் இலக்கியம்” தலைப்பில் என்னையது “குளியலறை”. மொத்த கவியரங்கத்தையும் இங்கே காணலாம்.\nதயவு செய்து கேதாவின் உங்கள் அறிமுகத்தை இங்கே போடவும் ....................................\nவாசிப்பவர்களில் ஒருவராவது மனம் வசப்படுவார் ...................கேள்வி ஞானம் சிலவேளை சிக்கலான காரியம்\nஇறந்த கால கதை சொல்லி எங்களை ஏறுமாறாய் சிந்திக்க வைத்த உங்கள் கவிக்கு நிகழ் கால ஒப்பீடு மேன்மேலும் மெருகூட்டி நிற்கிறது ...............வாழ்த்துக்��ள்.\nகேதா ஸ்க்ரிப்ட் இல்லாமல் கவிதை சொல்லும் ஆள். வீடியோவில் அவனுடைய அறிமுகம் இருக்கு. எழுத்தில இல்ல\nஅத்தனையும் செவிமடுத்தேன் அற்புதமாக இருந்தது, இருந்தாலும் கேதாவின் அறிமுகம் உங்களின் \"காதலியின் வரவுக்காய்\nபடலையிலே காத்திருக்கும் பரிதாபத்துக்குரிய இலக்கிய ஏழை\" ஏக்கம் பணக்காரனாக வாழவைக்கும் (ஒரு நப்பாசை தலைவரே )\nசங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் - ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature\n//துணிந்தவர்கள் இறந்தபின்னே பயந்தவர்கள் ஒன்று கூடி\nபடம் காட்ட வேணுமானால் வேறு தலைப்பு இங்கு ஏது\nதுணிந்தவர்கள் பயந்த நிறைய பேர்களை பலி கொடுத்து விட்டு இறந்ததாக சொல்லுகிறார்கள்...எனவே இந்த மாதிரியான தலைப்பு இப்போதைக்கு போதும். I feel bad about writing this...I wish I am wrong. வீடியோ பார்த்தேன், நீங்கள் பயந்த மாதிரியே ரெண்டு-மூன்று தடவை வேட்டியை அவிழ்த்து விட்டார்கள்.\n ரை பண்ணிப்பாத்திடலாம் ஆனா பில்லு பவுண்சிலை வந்துவிழ ஏறிற பீபியை போக்காட்ட எங்க போறது\nஅழகான கவிதைகள் நிண்டகாலத்துக்கு பின் உங்கள் படலைக்கு வந்திருந்தேன்.. விதவிதமான பலகாரங்களோடு உங்கள் விருந்துபசாரத்துக்கு குறைவேயில்லை..\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nபோயின … போயின … துன்பங்கள்\nஎங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை\nவியாழமாற்றம் 04-07-2013 : உஷ்ஷ்ஷ்..\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/02/2_1.html", "date_download": "2019-08-17T10:54:03Z", "digest": "sha1:GUPDGXNZGK672BSAFJGE5EQHXD3PEW5W", "length": 47411, "nlines": 182, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பாகம் 2: பழையனூர் நீலி", "raw_content": "\nபாகம் 2: பழையனூர் நீலி\nஅந்த வயதானவர் மெதுவாகப் படிதாண்டி கோயிலை விட்டு கண்ணிலிருந்து மறையும் வரைக் காத்திருந்தார். பின்னர் தொடர்ந்தார்....\n\"அடுத்த ஜென்மத்துல அந்த பிராம்மணப் பொண்ணு ஒரு வணிகர் வீட்ல பொறந்தது. நம்மளை மோசம் பண்ணிக் கைவிட்டு கொலை பண்ணினவனை பழிதீர்க்கணும்னுங்கிற ஆவேசத்துல அந்தாளோட குலத்துலேயே பொறந்துச்சு.. ஆரம்பத்திலேர்ந்தே அதோட நடவடிக்கையெல்லாம் அமானுஷ்யமாவே இருந்துச்சு.. அதோட பேச்சு சரியில்லை.. ஏடாகூடமா எதாவது செய்யும்... வீட்ல ரொம்ப பயந்தாங்க... ருதுவாயிட்ட பிற்பாடு ஒரு நா... தற்செயலா எச்சியை முளிங்கிட்டு.... அதனால.... கருத்தரிச்சிருச்சு....”\nசுற்றி நின்று கதை கேட்டவர்களுக்கு ஒரு சின்ன ஜெர்க். தழுவக்கொழுந்தீஸ்வரர் சன்னிதி மூடியிருந்தது. அணைந்த திரியின் பொசுங்கும் வாசம். தூரத்தில் தெரிந்த தென்னை பேய்க்காற்றுக்கு பிசாசாய் தலையசைத்தது. கோபுரத்துக்கு வெளியே சத்தமாய்க் கேட்டு எதிரொலித்த “ஹேய்க்...க்க்...”கைத் தொடர்ந்து ஒத்தை மாட்டுவண்டி ஒன்று மெதுவாய்க் கடந்தது. கதை சொல்லிக்கொண்டிருந்தவர் எச்சில் முழுங்கி ஆரம்பிக்கும் வரை அடர் நிசப்தம்\n” என்னவோ மாதிரியா இருக்கே என்று நான்.\n“ம்... ஆமா.... ஏற்கனவே நொம்ப பயந்து போன அதோட அப்பாம்மா வீட்டை விட்டு துரத்திட்டாங்க... அது ஊர் ஊரா நீலியா அலைய ஆரம்பிச்சுட்டுது.. இப்படி திரிஞ்சிக்கிட்டிருந்த அதுக்கு பத்து மாசத்துல ஒரு புள்ளையும் பொறந்திச்சு... அந்தப் புள்ளை யாரு தெரியுமா\nதடதடவென்று அருவியாய்க் கதைக் கொட்டிக்கொண்டிருக்கும் போதே திடீர் திருப்பங்கள் வச்சு... நிறுத்தி நிறுத்திச் சாகடித்தார் அந்த மனுஷர்.. “யாரு”ன்னு கேட்காவிட்டால் வாயைத் திறக்கமாட்டார் போலத் தோன்றியது. நெற்றியில் சுடர்விட்ட குங்குமமும் அவரது முகவெட்டும் எனக்கு யாரையோ நினைவு படுத்தியது. மூளையைச் சல்லடையாக அலசிப் பார்த்தாலும் அகப்படவில்லை.\nகதை கேட்டுக்கொடிண்டிருக்கும் கூட்டத்திலிருந்து ஒரு “யாரு\n“அந்தப் புள்ளைதான் அதோட மொதோ ஜென்மத்துல கூடப்பொறந்த தம்பியா இருந்தவன்... இந்த ஜென்மத்துல புள���ளையா பொறந்திருச்சாம்.....”\nஇப்படி பல ட்விஸ்ட்டுகள்...... யாரும் நின்ற இடத்தை விட்டு அசையாமல் கதை கேட்டார்கள்.\n“ஆனா... அப்போ பொறந்த பச்சப்புள்ளையைக் தன் கையாலேயே கழுத்தைத் திருகி குளத்தோரமா வீசிட்டு... இந்தம்மா போன ஜென்மத்துல தன்னைக் கொன்ன ஆளை தேடிக்கிட்டு இந்தப் பக்கமா வந்திச்சு.... இந்த நீலி யாரைத் தேடிச்சோ.... அவரு பெரிய வணிகருக்கு மகனாப் பொறந்து.. கைலையும் காதுலையும் கழுத்துலயும் வைர வைடூர்யமா பூட்டிக்கிட்டு மின்னுறாரு.. தகதகன்னு சாயந்திர வெய்யிலு பட்ட தங்க மலை மாதிரி டாலடிச்சுக்கிட்டு இருக்காரு... பட்டு கட்டிக்கிட்டு... அத்தரு பூசிக்கிட்டு ஷோக்கா... மைனர் கணக்கா.... வியாபாரத்துல வேற பெரிய ஆளா.... இப்படி ஊர் ஊரா போய்க்கிட்டிருந்தாரு.. பல ஊருக்கு வாணிபம் செய்யப் போனவரு இந்த வழியா வரும்போது... பழி வாங்க சுத்திக்கிட்டிருந்த அந்தம்மா இவரைப் பார்த்துட்டுது.. ”\nபார்த்துட்டுதுன்னு சொல்லிட்டு நெற்றி சுருக்கி மெலிதாய்ச் சிரித்தார். பற்களில் காவி. திரும்பவும் என் மூளையில் ஒரு மின்னல் வெட்டு. ஊஹும். இதே சாயலில் யாரோ... யாரோ.. யாரையோ.. சமீபத்தில் பார்த்திருக்கிறேன்.. யாரென்று தெரியவில்லை... போகட்டும்.. எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் நெருங்குகிறது. பார்வையாளர்கள் பரபரப்படைந்தார்கள்.\n“உடனே ஓடிப்போய்.... நாந்தான் உங்க பொண்டாட்டின்னு கையைப் பிடிச்சுக்குது... அவருது இது கிட்டேயிருந்து அவுத்துக்கிட்டு ஓடறாரு... இது விடாம விரட்டுது.. ஊர் வீதியிலெல்லாம் ஒரே ஓட்டமா இருக்கு.. ஊர்க்காரவங்கள்ல நிறையா பேரு வேளாளருங்க.. வாணிபம் செய்யறவங்க.. இவருக்குத் தெரிஞ்சவங்க.. இவர்கிட்டே போய்... ஏங்க பொண்டாட்டியை தனியா விடலாம்ங்கலான்னு மத்யஸ்தம் பேசறாங்க....அவரு.. இல்லையில்லை.. இவ என் பொண்டாட்டி இல்லைன்னு வாதாடிப்பார்க்கிறாரு.... ஊஹும்.. ஒண்ணும் வேலைக்காவலை.. இது பொம்பளையில்லீங்களா... அளுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவர் கூட சேர்ந்துருது..... ஆனா பாருங்க அவரை ஒண்ணுமே அதால செய்யமுடியிலை....”\n” கேட்டால்தான் இந்தக் கதை மேலும் நகரும். கிராமப்புறங்களில் கதைசொல்லியின் உத்தி இது. கதையை கூர்ந்து கவனிக்கிறார்களா என்று அறியும் முறை. கதையில் ஈடுபாடு கூட்டும் தந்திரம். காற்றில் வெளியே மரத்தின் இலைகள் சலசலத்தது.\n” அவருக்கு முதுகுக்குப் பின்னாலிலிருந்து ஒர��� குரல். அவருக்குத் திருப்தி. முகத்தில் தெரிந்தது.\n“ஒரு சோசியக்காரரு அவர் பொறந்தப்பியே பூதபைசாசங்களினால ஆபத்து வரும்னு கணிச்சு... ஒரு மந்திர வாளைக் கையில கொடுத்திருந்தான்... அது இருக்கிற வரையில அவரை ஒண்ணும் பண்ணமுடியாது பார்த்துக்கோங்க...இந்தப் பொம்பளை ஆர்ப்பாட்டம் பண்ணித் திரும்பவும் ஊரைக் கூட்டிச்சு....என்னம்மா உங்கூட ஒரே விவகாரமாப் போச்சுது.. என்ன வேணும்னு ஊர்ப்பெரியவங்க கேட்டாங்க... அதுக்கு அந்தப் பொம்பளை... நீங்களே இந்த நியாயத்தைக் கேளுங்க... பொண்டாட்டியோட தங்கும் போது இவர் கையில அந்த வாள் எதுக்குங்க\nஎன்ன ஆகுமோ என்று அனைவரும் தவிக்கும் முக்கியமான தருணத்தில்... ”ஹேய்..” என்று கோயிலுக்குள் நுழைந்த ஒரு ஆட்டுக்குட்டியை விரட்டினார். ”ம்மே”. துள்ளிக்கொண்டு ஓடியது. ”அந்த வாளை அவர் தூக்கிப்போட்டுடுவாரா” என்ற கேள்வி எல்லோர் மூளையையும் அரித்தது.\n“அப்போ பஞ்சாயத்து பண்ணின பெருசு ஒண்ணு... யேம்ப்பா.. உன் பொஞ்சாதி அவ்ளோ சொல்லுதே... அந்த வாளை தூக்கிப்போடுப்பான்னாரு.. அதுக்கு அவரு.. ஐயா... நா பொறந்தப்பவே ஒரு சோசியக்காரரு மந்திரம் செஞ்சு இந்த வாளைக் கொடுத்தாரு.. இதை எங்கினியாவது மறந்து வச்சுட்டு நீ தூரக்க போயிட்டன்னா... உன்னிய பேய் அடிச்சுரும்னு சொல்லியிருக்காங்க.. அதனால...ன்னு அந்தாளு இழுத்தாரு.. அதுக்கு அந்த பொம்பளை.. பாருங்க.. பெரியவங்க நீங்க சொல்லிக் கூட இவரு கேட்கமாட்டேங்கிறாரு...ன்னு வம்பு பண்ணுது...யப்பா.... நீ ஒண்ணும் கவலைப்படாதே.. உனக்கு ஒண்ணும் ஆவாது... இங்க பாரு.. இந்த சாட்சிபூதேஸ்வரர் சாட்சியா சொல்றோம்.. உன்னோட உயிருக்கு ஏதாவது ஆச்சின்னா.. நாங்க எல்லோரும் தீயில பாஞ்சு உசுரை மாய்ச்சுக்கிறோம்.. அதுக்கு இந்த சாட்சிபூதேஸ்வரர் சாட்சி..ன்னு பஞ்சாயத்து பண்ணினவங்க உணர்ச்சிகரமா பேசினாங்க....”\nதோளில் தொங்கிய துண்டால் வாயைத் துடைத்துக்கொண்டார். இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம். எங்கே என்று பிடபடவில்லை. ஆகட்டும். கதையை கவனிப்போம்...\n“அவரும் இதை நம்பி ஊர்ப் பெரியவங்க கிட்டே வாளைக் கொடுத்துட்டு அந்தம்ம்மா கூட போயிட்டாரு.. அவ்ளோதான்.. அன்னிக்கி ராத்திரியே அந்த நீலி இவரைக் கொன்னு போட்டுட்டு.... இந்த ஊரை விட்டு ஓடிப்போச்சு... காலையில இவரு செத்துப்போயி கிடக்கிறதைப் பாத்த எல்லோருக்கும் அதிர்ச்சி... நீங்க ஊருக்குள்ள வரப்போ ஒரு மண்டபம் பார்த்தீங்கல்ல...சாட்சிபூதேஸ்வரர் கோயிலுக்கு எதிர்த்தாப்ல.. அந்த மண்டபம் இருக்கிற இடத்துல விறகுக் கட்டையை கும்பாரமா அடுக்கி.... தீ மூட்டி.. அறுபத்து ஒம்போது பேரும் உள்ள குதிச்சிட்டாங்க.. இன்னும் ஒருத்தர் பாக்கி... “\n“ஐயா.. எழுபத்திரண்டுன்னு சொன்னீங்க.. இப்ப எழுபது பேருதான் கணக்கு வருது...”\n“சிலபேர் எழுபதுங்கிறாங்க.. சில பேர் எழுபத்திரண்டுன்னு சொல்றாங்க.. நமக்கு கதைதானே முக்கியம்....மிச்சமிருந்த ஒருத்தரு... வயல்ல ஏர் உழுதுகிட்டிருந்தாரு... ஒரு ஆளு ஓடிப்போயி.. நீலியினால அந்த வியாபாரி கொலையானதையும்... அறுபத்தொன்பது வேளாளர்கள் தீப்பாய்ந்ததைச் சொன்னாரு...அவ்ளோதான்.. அவருக்கு எங்கிருந்தோ ஒரு ஆவேசம் வந்து... அந்த ஏர் கலப்பையைத் தூக்கி தன்னோட வயித்துல குத்திக்கிட்டி அங்கினெயே செத்துப்போயிட்டாரு....”\nபெருமூச்சு விட்டுக்கொண்டார். அதே ஜென்மத்துக் கதை ஒன்று இருப்பதாக சொல்லியிருந்தார். எனக்கு அதைக் கேட்கவும் ஆசை..\n”பெரியவரே...அதே ஜென்மத்துலேயும் இவரைக் கொல்றதா ஒரு கதை இருக்குன்னு சொன்னீங்களே... அது...”\n“அது ஒண்ணுமில்லை.. இவரு கொன்னு போட்டப்புறம் அது நீலியா மாதிரி இவரு பின்னாலையே ஊருக்குள்ள வந்துடுது.. அப்புறம் ஊரார் கிட்டே பேசி இவரு பொண்டாட்டி மாதிரி பக்கத்துல வந்து... கொன்னு போட்ருது.. அதான் அதே ஜென்மத்துக் கதை.. அது அவ்ளோ சுவாரஸ்யமில்லை பார்த்துக்கோங்க....”\nகதை முடிந்தவுடன் கோயிலுக்குள் பேய் சினிமா பார்த்த எஃபெக்ட்டுடன் வெளியே வந்தோம். கோயிலுக்கு வெளியே விசாலமான அடிபெருத்த மரம். என்ன மரம் என்று நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னர் நீலியும் அந்த ஆளும் இங்கேயெல்லாம் ஓடியிருப்பாங்களோ... இந்த மரத்து மேல அந்த நீலி குடியிருந்துருக்குமோ என்றெல்லாம் சில்லரைத்தனமான எண்ணங்கள் சத்தமில்லாமல் ஓடியது. யாரும் பேசவில்லை. கார் ஏறிவிட்டோம்.\nகாருக்குள்ளும் அமைதி. ஆரம்பத்தில் ஊருக்கு வழிகேட்ட இடத்துக்கு வந்தோம். தாராளமாக தலைவிரித்திருந்த வேப்பமரம் அங்கேயே நின்றிருந்தது. வலதும் இடதுமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு நிமிஷம். ஆ....ஆ... கதை சொன்னவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று மின்னல் வெட்டிக்கொண்டே இருந்ததல்லவா கண்டுபிடித்துவிட்டேன். இப்போது எங்கே என்று தெரிந்துவிட்டது. அதெப்படி கண்டுபிடித்துவிட்டேன். இப்போது எங்கே என்று தெரிந்துவிட்டது. அதெப்படி சிலிர்த்துவிட்டது. எண்ணங்கள் உறைந்து போய் ஏஸி காருக்குள் குப்பென்று வியர்த்தது.\nநான் ஊருக்குள் செல்லும்போது வழிகேட்டவரும்.. அங்கே கதை சொன்னவரும் ஒரே ஆள். ஒரே ஆளாக இருக்கமுடியாது என்றால் ஒரே சாயல். இரட்டைப் பிறவி சொந்தம் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லுவார்களே.. அந்த ஏழில் இருவர் மண்டையைக் குடைந்தது. முன்னால் சென்ற வண்டியிலிருந்து டீஸல் புகை சுருள் சுருளாக மேலே எழுந்தது. ரோட்டிலிருந்து விண்ணுக்கு எழும்பிய அந்த புகையிலிருந்து நீலி சிரிப்பது போலிருந்தது.\nLabels: அனுபவம், பழையனூர் நீலி\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 38: கடவுளின் புத்திரன்\nநோயிற் கிடவாமல்... நொந்து மனம் வாடாமல்...\nஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:\nபாகம் 2: பழையனூர் நீலி\nபாகம் 1: பழையனூர் நீலி\nபாகம் 4: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 3: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 2: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 1: அடர்மழைக்கால டயரி‬ - எல் நினோ\nஇரா முருகன் - முத்துக்கள் பத்து - ஔவை\nலா... லா.. லா... நிலா...\nகணபதி முனி - பாகம் 37: கன்னிப் பெண்ணின் திருமண வயத...\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) ���ாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) ���ிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/09/veeramunai.html", "date_download": "2019-08-17T10:54:05Z", "digest": "sha1:XA42EJRVHREFNJSUTEVG55AER2YMPW5Q", "length": 8033, "nlines": 54, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "வீரமுனை பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியாவின் கவிதைநூல் வெளியீட்டுவிழா. - Sammanthurai Sun", "raw_content": "\nHome / Breaking News / சம்மாந்துறை / வீரமுனை பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியாவின் கவிதைநூல் வெளியீட்டுவிழா.\nவீரமுனை பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியாவின் கவிதைநூல் வெளியீட்டுவிழா.\nவீரமுனை பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியா சோமசுந்தரத்தின் 'கரையைத்தேடு' எனும் கன்னிக் கவிதைநூல் வெளியீட்டுவிழா நேற்று (9) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் வீரமுனை இ.கி.மி. பாடசாலையில் நடைபெறவுள்ளது.\nவீரமுனை ஜங்கரன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் அ.சுதர்சன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் க.விமலநாதன் சம்மாந்துறை பிரதேசசபைத்தவிசாளர் எ.எம்.எம்.நௌசாட் ஆகியோர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.\nவிசேட அதிதிகளாக நீதியமைச்சின் உதவிச்செயலாளர் எ.மன்சூர் சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்எம்.ஹனிபா உதவிப்பிரதேசசெயலாளர் எம்.எம்.ஹாஸிக் சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் றமீஸ்அப்துல்லா உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மாவட்ட கலாசாரஉத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nநூல் வெளியீட்டுரையை என்.பிரதாப்பும் நயவுரையை பேராசிரியர் றமீஸ்அப்துல்லாவும் ஏற்புரையை நூலாசிரியை யுகதாரினி செசிலியாவும் நிகழ்த்தவுள்ளனர்.\nவீரமுனையைச்சேர்ந்த பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியா சோமசுந்தரத்தின் அச்சுருப்பெறும் முதல்நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம���மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/10/indian-start-up-leaders-average-age-is-only-31-014049.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-17T10:33:39Z", "digest": "sha1:QO4FU33PFTHCFY6YF6DYBXF4VKRWMAHZ", "length": 23351, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ஸ்டார்ட் அப் தலைவர்களின் சராசரி வயது 31...! இளமை பொங்கும் இந்தியா..! | indian start up leaders average age is only 31 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ஸ்டார்ட் அப் தலைவர்களின் சராசரி வயது 31...\nஇந்திய ஸ்டார்ட் அப் தலைவர்களின் சராசரி வயது 31...\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n48 min ago Bank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\n2 hrs ago பாகிஸ்தானுக்கு ஆப்பு.. 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\nTechnology மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: ஆசிரியர்களுக்கு சிஇஓ புதிய விதிமுறை.\nMovies டிலைட் தியேட்டர்: நினைத்தை முடிப்பவன் படத்தை திரையிடும் நூற்றாண்டைக் கடந்த கோவை வெரைட்டி ஹால்\nAutomobiles வாவ்... மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி மோட்டார்சைக்கிள்\nSports இந்தியாவை கவிழ்க்க மாஸ்ட்ர் ஸ்கெட்ச்.. ஜாம்பவான்களின் கதவை தட்டும் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்\nLifestyle உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nNews போக்குவரத்து விதிமீறலுக்காக வக்கீல்களை சஸ்பெண்ட் செய்யத் தேவையில்லை.. நீதிபதி பானுமதி\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா: உலகிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான சூழல் உலக அளவில் சிறப்பாக இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.\nஅதோடு இந்திய நாட்டில் இந்திய இளைஞர்கள் தான் ஸ்டார்ட் அப்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருக்கிறார்கள் எனச் சொல்லி கைத் தட்டல்களை அள்ளி இருக்கிறார் இந்தியாவின் வெளியுறவுத் துறை அதிகாரி சீமா புஞ்சானி.\nஇந்திய இளைஞர்கள் மத்தியில் ஸ்டார்ட் அப் என்கிற கனவு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அவர்களின் வயதே சாட்சி. இந்தியாவில் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி தலைமை ஏற்று நடத்துபவர்களின் சர��சரி வயது 31-ஆக மட்டுமே இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் சீமா புஞ்சானி.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் - சொல்கிறார் மோடி\nதற்போது இந்தியர்களின் சராசரி வயது 29 மட்டுமே. அதனால் தான் இந்தியாவை இளமையான தேசம் எனச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துபவர்களின் வயது 31-ஆக இருப்பது பெருமைக்குறியது எனவும் பேசி இருக்கிறார்.\nஇந்த விவரங்களை ஐநா சபையில் நடந்த எட்டாவது பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (Economic and Social council - ECOSOC) இளைஞர்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.\nஅடுத்த ஒரு மாதத்துக்கு இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் இந்திய இளைஞர்களின் கையில் இருக்கும் வாக்குகளையும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் வைத்துக் கொண்டு மத்திய அரசின் கொள்கைகளைக் கூட மாற்றியமைக்க முடியும் எனவும் சொல்லி இருக்கிறார்.\nஏப்ரல் 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில், இந்த எட்டாவது பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இளைஞர்கள் மாநாட்டில் \"அனைவரும் சமமாக முன்னேறுவது, உயர்வது\" என்கிற தலைப்பில் பல சர்வதேச தலைவர்கள், இளைஞர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பல தரப்பட்டவர்களையும் அழைத்து ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய விவாதித்திருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\n342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nஒவ்வொரு நாளும் ரூ.23 கோடி மதிப்புகூடிய இந்திய நிறுவனம்..\nஇந்தியாவில் 1400 கோடி முதலீடு செய்யும் ஓயோ..\nOla, Uber, swiggy போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வருமான வரி நோட்டீஸ்..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nகாசேதான் கடவுளடா.. ஸ்டார்ட்அப் கனவிற்குப் பணம் கற்றுக்கொடுத்த பாடங்கள்\nஸ்ட்ராட்அப் உலகை ஆட்சி செய்யும் பிளிப்கார்ட்,மிந்திரா ஊழியர்கள்..\nசிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் Vs ஸ்டார்ட் அப் நிறுவன தொழிற் கடன் வேறுபாடு என்ன\nடெஸ்லாவுக்கு போட்டியாக ���ீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்\nஇந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உண்மையான முகம்..\n 'புதிய' வேலையை பெற இதை ஃபாலோ பண்ணுங்க..\nபடு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா\n கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..\nஎன்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/62-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-17T12:07:51Z", "digest": "sha1:YZMNTTXIQYUONDUHW2GQ7OMVM26CJBIW", "length": 6590, "nlines": 60, "source_domain": "thowheed.org", "title": "62. செலவிடும் முறை - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஇவ்வசனத்தில் (2:215) எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படுகிறது.\nகேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக \"செலவிடப்படும் பொருள் நல்வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்'' என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (2:215) தெளிவுபடுத்துகிறது.\nமற்ற பணிகளுக்குச் செலவிடுவதை விட பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் செலவிடுவது சிறந்ததாகும் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகிறது.\nஎத்தனையோ அறப்பணிகளுக்குச் செலவு செய்வோர் பெற்றோரைச் சந்தியில் விட்டு விடுகின்றனர். உறவினர்களைக் கண்டு கொள்வதில்லை. இவர்களே முதலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் இங்கே போதிக்கப்படுகின்றது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன\nNext Article 63. மனைவியர் விளைநிலங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/chillzee-recipes", "date_download": "2019-08-17T11:44:10Z", "digest": "sha1:7Y4DZYBHTE6QBMLFDPDODX2HKS3DZEVZ", "length": 17819, "nlines": 285, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Recipes - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee சமையல் குறிப்புகள் - கார பனியாரம் - அனுசுயா\t 19 April 2018\t Written by Anusuya\nChillzee சமையல் குறிப்புகள் - செட்டிநாடு ஸ்பெஷல் கோலா உருண்டை குழம்பு\t 24 August 2017\t Written by Chillzee Team\nChillzee சமையல் குறிப்புகள் - முளைக்கட்டிய வெந்தயம் சாலட்\t 24 July 2017\t Written by Chillzee Team\nChillzee சமையல் குறிப்புகள் - அழகுக்கு அழகூட்டும் பீட்ரூட் – தேங்காய் ஷேக்\t 27 June 2017\t Written by Chillzee Team\nChillzee சம்மர் ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - சிம்பிள் கத்தரிக்காய் வற்றல் - நந்தினி\t 24 April 2017\t Written by Nanthini\nChillzee சம்மர் ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - ரவை வடாம் - நந்தினி\t 20 April 2017\t Written by Nanthini\nChillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 07. வெங்காய சட்னி - நந்தினி\t 29 December 2016\t Written by Nanthini\nChillzee சமையல் குறிப்புகள் - சிம்பிள் இட்லி சாம்பார் - அனிதா சங்கர்\t 23 December 2016\t Written by Anitha Sankar\nChillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 06. 10 நிமிட பால்கோவா - நந்தினி\t 12 December 2016\t Written by Nanthini\nChillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 05. 30 நிமிட 'எக்-ட்ராப்' குருமா - நந்தினி\t 08 December 2016\t Written by Nanthini\nChillzee சமை���ல் குறிப்புகள் - இனிப்பு சேவை / இனிப்பு இடியாப்பம் – ஆர்த்தி R\t 06 December 2016\t Written by Aarthy R\nChillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 03. ஃபிரெஞ்ச் டோஸ்ட் - நந்தினி\t 11 November 2016\t Written by Nanthini\nChillzee சமையல் குறிப்புகள் - ஜவ்வரிசி தோசை - கிருத்திகா\t 29 July 2016\t Written by Kiruthika\nChillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 02. 30 நிமிட எக் புலாவ் - நந்தினி\t 27 July 2016\t Written by Nanthini\nChillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 01. 30 நிமிட காய்கறி குருமா - நந்தினி\t 22 July 2016\t Written by Nanthini\nChillzee சமையல் குறிப்புகள் - நண்டு மிளகு குழம்பு - கிருத்திகா\t 20 July 2016\t Written by Kiruthika\nChillzee சமையல் குறிப்புகள் - எள்ளு துவையல் - கிருத்திகா\t 18 June 2016\t Written by Kiruthika\nChillzee சமையல் குறிப்புகள் - எள்ளு பொடி - கிருத்திகா\t 16 June 2016\t Written by Kiruthika\nChillzee சமையல் குறிப்புகள் - மணத்தக்காளி வத்தல் குழம்பு - நந்தினி\t 10 June 2016\t Written by Nanthini\nChillzee சமையல் குறிப்புகள் - செட்டிநாடு ஸ்பெஷல் - பால் பணியாரம் - ராஜி\t 24 February 2016\t Written by Bhuvani\nChillzee சமையல் குறிப்புகள் - சாக்லேட் மில்க் ஷேக் - நந்தினி\t 12 December 2015\t Written by Nanthini\nChillzee சமையல் குறிப்புகள் - அரிசி முறுக்கு - ரஞ்சி\t 15 October 2015\t Written by Ranji\nChillzee சமையல் குறிப்புகள் - அச்சு முறுக்கு - ரஞ்சி\t 12 October 2015\t Written by Ranji\nChillzee சமையல் குறிப்புகள் - பாலூட்டும் தாய்மார்களுக்கான பத்திய உணவு - ரஞ்சி\t 09 October 2015\t Written by Ranji\nChillzee சமையல் குறிப்புகள் - முந்திரி கொத்து - ரஞ்சி\t 08 October 2015\t Written by Ranji\nChillzee சமையல் குறிப்புகள் - வெண்டைக்காய்ப் புளிப்பச்சடி - தங்கமணி\t 06 July 2015\t Written by Thangamani Swaminathan\nChillzee சமையல் குறிப்புகள் - வெந்தயப் பொடி ( சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது ) - தங்கமணி\t 01 June 2015\t Written by Thangamani Swaminathan\nChillzee சமையல் குறிப்புகள் - கேழ்வரகுக் கூழ்....( ஏழு மாதம் முதல் ஒண்ணரை வயதுக் குழந்தைகளுக்கானது) - தங்கமணி\t 26 May 2015\t Written by Thangamani Swaminathan\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nகவிதை - அவஸ்தை - ரம்யா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சி���்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில மணித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-kavithaigal/ilam-poovai-nenjil-kavithai-thodar", "date_download": "2019-08-17T10:29:52Z", "digest": "sha1:OLVG6MHJBQYIFKFS2YHA27MNZHCIE4Z5", "length": 22777, "nlines": 273, "source_domain": "www.chillzee.in", "title": "Ilam poovai nenjil... - kavithai thodar - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - 01. இளம்பூவை நெஞ்சில்... - உன் வரவு அழகாய்... - மீரா ராம் 24 June 2015\t Meera\t 355\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம் 14 July 2016\t Meera\t 317\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம் 26 July 2016\t Meera\t 233\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 04 - பேரழகான உன் ஒற்றை சொல்லில்… - மீரா ராம் 02 August 2016\t Meera\t 204\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 06 - கட்டிக்கொண்டாயா என்னை...\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 07 - காத்திருப்பேனோடா...\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 08 - நாளும் எந்நாளோ...\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 09 - என் காதலின் எதிரொலியா...\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 10 - என் ஜென்மமும் ஈடேறிடுமோ...\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 11 - உன்னில் நான் என்னை கண்டபின்...\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 13 - மெய்மறந்து போனதென்ன\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 14 - என்னோடு கலந்தது போல்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 15 - மலரென இதழ் விரித்து\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 16 - விடை சொல்லடா…. \nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. \nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 18 - சிவக்க வைக்கிறாயே ஏனடா…. \nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 19 - நித்தம் காதலிப்பதும் ஏனோ…. \nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 20 - எண்ணமில்லையாடா உனக்கு….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 21 - நீயும் கூறாயோ….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 22 - தயங்கி நின்றிடுவேனோ….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 23 - உன்னிடத்தில் வீழ்ந்���ு போவதேன்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 25 - உள்ளம் கொள்ளை போக ஆரம்பித்ததோ உன்னால்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 26 - பித்தாகி மையல் கொள்கிறேனோ….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 28 - இரு வார்த்தையில்… - மீரா ராம் 31 January 2017\t Meera\t 90\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 29 - என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 31 - கட்டுப்படுத்திடவும் முடிந்திடுமோ\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் தானோ.\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 33 - சந்தேகமும் உண்டோடா உனக்கு.\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 34 - காதல் அருமருந்தை தந்திடுவாயாடா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 35 - நான் கொண்ட காதல் தானோ...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 36 - எப்படி சொல்வேனடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 37 - மீரா ராம் 11 April 2017\t Meera\t 81\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 40 - நான் காத்திருக்கிறேனடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 41 - நாளும் எப்பொழுதடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 42 - துவக்கமும் யாரறிவாரோ….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 43 - எத்தருணத்திலடா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 44 - பார்த்திட தான் மாட்டாயா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 45 - விரைவில் வந்து சேருமோ...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 46 - எப்படா என்னை பார்ப்ப….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 47 - என்னை என்னடா செய்தாய்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 48 - ஒருதலைக்காதலாகவே இருந்திடுமா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 49 - மௌனமே இதயத்தின் விடையா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 50 - வருவாயா என்னவனே...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 51 - நெஞ்சம் தான் தஞ்சமோ….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 52 - என்ன செய்திடுவேன் நான்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 53 - என்ன செய���யப் போகிறாய்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 55 - என்னை வந்து சேர்வாயா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 56 - உன் கரமும் பற்றிடுவேனா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 57 - என் மீது விழ நேர்ந்தால்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 58 - விதிவிலக்கா என்ன….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 59 - படித்திடாமலும் இருந்திடுவேனா என்ன….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 60 - கண்ணாமூச்சி ஏனடா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 61 - கைசேர்ந்திட்டதோ அந்நாளும்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 62 - என் காதல் வானிலே….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 63 - என் ஆசைக்கள்வனே….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 64 - ஆசை ஆசையாய்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 65 - எண்ணங்களில் உழன்றபடி….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 68. நீயே தானடா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 69. எவ்வகை மாயமடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nகவிதை - அவஸ்தை - ரம்யா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nகவிதை - கற்பனையில் வரைந்த முகம் - குணா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில ம���ித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-08-17T10:35:47Z", "digest": "sha1:5AKXMQ4M4JJTDMLJAJVDMZQEHBAZQBYS", "length": 9798, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "ரஷ்யாவில் மர்மமான முறையில் காணாமல் போன பாலம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உலகச் செய்திகள் / ரஷ்யாவில் மர்மமான முறையில் காணாமல் போன பாலம்\nரஷ்யாவில் மர்மமான முறையில் காணாமல் போன பாலம்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் June 7, 2019\nரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதியில் உடைந்து விழுந்த 75 அடி நீள பாலத்தின் பகுதிகள், சில நாட்களுக்குள் முற்றிலும் மாயமான விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nரஷ்யாவின் முர்மான்ஸ்க் பகுதியில் ஓடும் அம்பா நதியின் குறுக்கே சுமார் 75 அடி நீள பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலமானது கடந்த மாதம் இடிந்து விழுந்ததாக இணையத்தில் சில புகைப்படங்கள் பரவின.\nஇந்த நிலையில் பாலம் இடிந்து விழுந்த 10 நாட்கள் கழித்து அந்த இடத்தில் பாலம் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லாத அளவிற்கு உடைந்து விழுந்த பாலத்தின் பாகங்கள் மாயமாகியுள்ளன. அதுமட்டுமின்றி பாலத்தின் சிதைவுகள் கூட ஆற்றில் ஓடும் நீரிலும் கிடைக்கவில்லை.\nஇரும்பிற்காக இடிந்து விழுந்த பாகங்களை திருடர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினாலும், சுமார் 56 டன் எடையிலான பாலம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது மர்மமாகவே உள்ளது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#ரஷ்யாவில் மர்மமான முறையில் காணாமல் போன பாலம்\nTagged with: #ரஷ்யாவில் மர்மமான முறையில் காணாமல் போன பாலம்\nPrevious: சட்டவிரோ��� மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது\nNext: கிளிநொச்சியில் இரு மாதிரி கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு\n12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்\nபாகிஸ்தான் விடுத்த கோரிக்கை-ஐ.நா.சபை மறுப்பு…\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nஉலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nகாஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8131", "date_download": "2019-08-17T11:02:49Z", "digest": "sha1:IS3R2ABKYHFXO7UOXT6PX6FC2O3L7M64", "length": 20058, "nlines": 81, "source_domain": "theneeweb.net", "title": "இலவுகாத்தகிளியாகநிலாவரசி? – மு.தமிழ்ச்செல்வன் – Thenee", "raw_content": "\nஅப்பாவின் ஊர் கோவிலில் கச்சாய் அம்மன் கோவிலில் நாங்கள் நேர்த்திவைத்திருக்கிறம் மாமா. அப்பாவந்தவுடன் நான் பாற்செம்புஎக்கவும்,அக்காஅலகுகுத்தவும்என்று. கடவுள் இருப்பதுஉண்மையாக இருந்தால் எங்களதுநேர்த்தியைஏற்றுக்கொள்வால் என 2009 காணாமல் ஆக்கப்பட்டசின்னத்தம்பிசிறிலதனின் பதினொருவயதுமகள் நிலாவரசிபெருமூச்சுடன் கூறினாள்.\nஅப்பா 2009 ஆம் ஆண்டுவட்டுவாகலில் வைத்துவிசாரிக்கஎனஆமிக்காரர் கூட்டிக்கொண்டுபோகும் போதுநான் எழுமாதக் குழந்தைஎனஅம்மாசொன்னவ.\n#எனக்குஅப்பாவைதெரியாது,அவரைபோட்டோவில்தான் பார்த்திருக்கிறன். ஆனால் இ ப்பஅப்பாவைபார்க்கஆசையாய் இருக்கிறது. எனகண்கள் பணிக்ககதைசொன்னால் நிலாவரசி. பெயருக்குஏற்றமுகத்தோற்றம்,ஆனாலும் அந்தபௌர்னமி முழு நிலாவைகார் மேகம் மறைப்பதுபோன்றுஅப்பாவின் ஏக்கமும் அவளதுமுகத்தைஅவ்வவ் போதுமறைத்துகடந்துசென்றுக்கொண்டிருந்தது.\n இப்ப இருந்தால் எங்களோடுஎப்படி இருப்பார் அவரைஎங்குவைத்திருக்கின்றார்கள�� எனபதலளிக்கமுடியாதகேள்விகளைஅடிக்கடிக்கொண்டேசென்றாள். ஒவ்வொருபிள்ளைக்கும் தன் தந்தைதொடர்பில் இருக்கின்றஅனைத்துஆசைகளும்,கனவுகளும் நிலாவுக்கும் இருக்கிறது.\nஎதுவும் அறியாத இந்தபிஞ்சுவயதில் மிகப்பெரும் ஒருஏக்கத்தோடுவாழ்வதற்குநிலாசெய்ததவறுஅவள் ஒருதமிழ் குழந்தையாக இறுதியுத்தக்காலத்தில் இந்தமண்ணில் பிறந்ததே. பாடசாலைக்குசெல்கின்றபோதுதன்னுடையசகநண்பிகள் தங்களதுஅப்பாக்களுடன் பாடசாலைக்குவருவதும்,அவர்களுக்கு கை காட்டிவிடைப்பெற்றுபாடசாலைக்குள் செல்வதும் நிலாவைபெரிதும் பாதித்துவருகிறது. தான் எப்போதுஅப்பாவுடன் பாடசாலைக்குபோவன் அப்பாவருவாராஎனஅடிக்கடிதன்னிடம் கேள்விகேட்பதுவழக்கம் எனநிலாவின் தாய் குறிப்பிட்டார்.\nசிறிலதனின் மனைவிதயாநிதி(34) இரண்டுபெண் பிள்ளைகளுடன் கிளிநொச்சிபரந்தன் குமபுரம் பகுதியில் தனதுதாயுடன் வசித்துவருகின்றார். 2009.05.18 ஆம் திகதிதனதுகணவர் தனதுதந்தையுடன் வருகின்றபோதுவட்டுவாகலில் வைத்துவிசாரித்துவிட்டுஅனுப்புகிறோம் என இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர். என்னநடந்துஎன்றேதெரியவில்லை. சர்வதேசசெஞ்சிலுவைசங்கம், ஜனாதிபதிஆணைக்குழு,பரணகமஆணைக்குழு,மனிதஉரிமைகள் ஆணைக்குழு,பொலீஸ் எனபல இடங்களிலும் பதிவுகளைமேற்கொண்டும்,தகவல்களைவழங்கியும் இதுவரைஎதுவும் நடக்கவில்லை.அம்மாவின் சிறியதொகைஓய்வூதியத்திலும்,சகோதரர்களின் உதவியுடனும் வாழக்கைநகர்கிறது.எனத் தெரிவித்ததயாநிதி.\nதனதுகணவர் காணாமல் ஆக்கப்பட்டவலியைவிடதற்போதுஅப்பாதொடர்பில் பிள்ளைகள் ஏக்கங்கள் அதிகம் வலியைஏற்படுத்துகிறதுஎனக் குறிப்பிட்டார். மூத்தமகள் வானுஜாவுக்குஅப்போது(2009) வயதுநான்கு. நிலாவுக்கு ஏழு மாதம் இறுதியாக 2009 மேமாதம் 16 திகதிமகளுக்கானபால்மாப் பெட்டியுடன் வந்தவர் அதனைதந்துவிட்டுகவனமாக இருக்குமாறு கூறிச்சென்றார். அன்றுதான் நாம் அவரைகண்டகடைசிநாள்.\nநிலாவிபரம் தெரிந்துஅப்பாபற்றிவிசாரிக்கதொடங்கியபோதுஅவர் இயக்கத்தில் இருந்ததுபற்றியும் காணாமல் ஆக்கப்பட்டதுபற்றியும் தெரிவித்தபின்னர் என்னோடுசேர்ந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினனர்களின் போராட்டங்களில் தவறாதுகலந்துகொள்வாள். போராட்டத்தில் கலந்துகொண்டால்தான் அப்பாவைவிடுவார்கள் எனக் கூறுவாள்,ப��்திரிகைகளில்,தொலைக் காட்சிகளில் இந்தவிடயம் பற்றிவரும் செய்திகளைஆர்வதோடுகேட்பாள். ஆனால் இந்தபத்துவருடங்களில் எங்களின் இந்தவிடயத்திற்குஎந்தநீதியானதீர்வும் கிடைக்கவில்லை.\nஎங்களதுவாழ்க்கை இரண்டுபடகில் கால் வைத்ததுபோன்றுள்ளது.அவர் இருக்கிறார் என்றநம்பிக்கையில் வாழ்க்கையைகொண்டுசெல்வதா அல்லதுஅவர் இல்லைஎன்றமுடிவுக்குவந்துவிட்டுவாழ்க்கையினைஅடுத்தக் கட்டத்திற்குகொண்டுசெல்வதா என்னசெய்வதுஎன்றேதெரியாதுவாழ்ந்துவருகின்றோம். அப்பாவருவார் என்றநம்பிக்கையில் நிலா இப்போதும் வாழ்ந்துவருகின்றாள்\nபாடசாலைகளில் இடம்பெறுகின்றநிகழ்வுகளில் அவளுடைசகநண்பிகள் அப்பாஅம்மாவுடன் கலந்துகொள்கின்றபோதுதன் அப்பாவின் ஏக்கத்துடன் நிலாவின் என் மீதானபார்வைஎன் மனதைவாட்டியெடுக்கும். என் பிள்ளைக்குஏன்\nஇப்படியொருநிலைமைஎனஅந்தஆண்டவனைநொந்துகொள்வேன். பாடசாலையிலிருந்துவீட்டுக்குஅழைத்துவருகின்றபோதுதங்களுடையஅப்பாக்களுடன் அவளதுநண்பிகள் கடற்கரைக்கும்,கடைக்கும்,கோவிலுக்கும்,பூங்காவுக்கும் போய்வந்தகதைசொல்வாள். அவளதுவார்த்தைகள் ஒவ்வொன்றும் தனதுஅப்பாவும் வந்துவிட்டால் நானும் இப்படிஎல்லாம் சந்தோசமாக இருப்பேன் என்பதாகவே இருக்கும்.\nபெண் குழந்தைகளைபொறுத்தவரைஅவர்கள் அப்பாக்களுடன் ஈடுபாடுஅதிகம் அதில் என் குழந்தைகள் மட்டும் எப்படிவிதிவிலக்காக இருக்கமுடியும். என்றார் அவர்.\nஅவரின் பிறந்ததினம்,தந்தையர் தினத்தில் சமூகவலைத்தளங்களில் அவரின் புகைப்படத்தைபதிவிட்டுதங்களின் உணர்வுகளைவெளிப்படுத்திக்கொள்வார்கள். அடிக்கடிஅக்காவும் தங்கையும் தந்தைதொடர்பில் உரையாடுவதுகேட்கும் எங்களுக்குகண்ணீரைவரவைக்கும். நாங்கள் உணர்வுகளால் கொல்லப்பட்டஉயிர்களாகவாழ்கின்றோம் எனவலியோடுசொன்னார் தயாநிதி.\nஇந்தநாட்டில் இடம்பெற்றகொடியயுத்தம் இப்படிஏராளமானகுழந்தைகளைவிட்டுச் சென்றுள்ளது. நிலாவரசிபோன்றுபலர் அப்பாக்களுக்காககாத்துக்கொண்டிருக்கும் இலவுகாத்தகிளிகளாகஉள்ளனர். இவர்களின் உணர்வுகளைஅப்பாக்களாகஅதிகாரத்தில் இருக்கின்றவர்களும் புரிந்துகொள்வதாக இல்லை.\nஎதிர்காலத்திலும் இதுபோன்ற தவறுகள் எமது சந்ததிக்கு நேர்ந்துவிடலாகாது\nவெடிக்காத (அரசியல்) குண்டுகள் – – கருணாகரன்\nபூனைகளுக்கு மணி கட்டுவது யார்\n← ‘சந்திரமண்டலத்தில் பூலோகத்து மனிதன் கால்பதித்த ஐம்பதாண்டு நினைவுவிழா (20.7.1969)’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்\nஅறிக்கைப் போரும் அரசியல் தந்திரோபயமும் அல்லது மனோவின் சிக்ஸர்ஸூம் கூட்டமைப்பின் விக்கற் டவுணும் – – கருணாகரன் →\nசஜித்தை வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால் கட்சிக்குள் பாரிய பூகம்பம் ஏற்படும் 16th August 2019\nசஹ்ரான் உடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவனின் வாக்குமூலம் 16th August 2019\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது 16th August 2019\nகிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் பேர் பாதிப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் 16th August 2019\nஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசும் வகையில் ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி 16th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\nஇலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\n2019-07-24 Comments Off on இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்\nசற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415520", "date_download": "2019-08-17T10:50:36Z", "digest": "sha1:KK33C5ECFMSY353QRK652P4ZJY2SADCF", "length": 11056, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2016\nThread: புதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி\nவாழ்த்துகள் நண்பரே. நல்ல முயற்சி.\nவாழ்த்துகள் நண்பரே. நல்ல முயற்சி.\nThread: ஜீமெயிலில் ஒரு சந்தேகம்\nஇந்த வசதி இலவச ஜிமெயில் சேவையில் இல்லை. Google...\nஇந்த வசதி இலவச ஜிமெயில் சேவையில் இல்லை. Google Apps for Work பயன்படுத்தினால் கிடைக்கும்.\nகாப்புரிமை பிரச்சனை இல்லாத புத்தங்களை நீங்கள்...\nகாப்புரிமை பிரச்சனை இல்லாத புத்தங்களை நீங்கள் பதிவேற்றம் செய்யலாம். ஆனால் சேர்ந்த உடனே செய்ய முடியாது. அதனால் வெளி தளங்களில் ஏற்றிவிட்டு அதன் தொடுப்புகளை தரலாம். நன்றி.\nநல்வரவ நண்பரே. நீங்கள் மன்றத்தின் திரிகளை...\nநீங்கள் மன்றத்தின் திரிகளை படித்து பதிலிட்டு வந்தாலோ அல்லது புதிய திரிகளை துவக்கினாலோ மன்ற நிர்வாகம் சில காலத்தில் உங்களை பண்பட்டு உறுப்பினராக பதவி உயர்வு தருவார்கள். தொடர்ந்து...\nThread: தமிழில் பங்கு வர்த்தகம்\nஇதை காணொளி தொடராக மாற்றி என்னுடைய சானலில்...\nஇதை காணொளி தொடராக மாற்றி என்னுடைய சானலில் ஏற்றியுள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் இங்கு செல்லவும்.\nThread: தமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா\nஅற்புதமான முயற்சி. வாழ்த்துகள். தமிழில் நன்றாக...\nஅற்புதமான முயற்சி. வாழ்த்துகள். தமிழில் நன்றாக எழுத வந்தாலும் கலைச்சொற்கள் போட்டு எழுத முடியுமா என்பது சந்தேகமே எனக்கு. கொஞ்சம் வழி நடத்தினால் சாத்தியம் என்றே தோன்றுகிறது.\nThread: தமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி\nபாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி. தளத்தை...\nபாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி. தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nThread: 5-நிமிட வீடியோ - உங்கள் புகைப்படத்தை சில்வெட்டாக மாற்றுவது எப்படி\n5-நிமிட வீடியோ - உங்கள் புகைப்படத்தை சில்வெட்டாக மாற்றுவது எப்படி\nThread: 5-நிமிட வீடியோ - உங்கள் படைப்புகளை Apple iBooks Storeல் வெளியிட\n5-நிமிட வீடியோ - உங்கள் படைப்புகளை Apple iBooks Storeல் வெளியிட\nThread: நன்றி-அச்சுப் பிரச்சினை தீர்ந்தது\nநண்பரே வேறு ஒரு மென்பொருள் பயன்படுத்தவதை விட...\nநண்பரே வேறு ஒரு மென்பொருள் பயன்படுத்தவதை விட Windows ல் உள்ள தமிழ் விசைப்பலக��� பயன்படுத்தினால் அனைத்து செயலிகளிலும் தமிழை பயன்படுத்த முடியும். இதை சுலபமாக செய்யலாம். இதோ ஒரு வீடியோவில்...\nஉங்கள் புத்தகங்களை Apple iBooks Storeல் வெளியிட...\nஉங்கள் புத்தகங்களை Apple iBooks Storeல் வெளியிட உதவும் இந்த காணொளி\nஉங்கள் படைப்புகளை Google Booksல் வெளியிட உதவும்...\nஉங்கள் படைப்புகளை Google Booksல் வெளியிட உதவும் இந்த காணொளி\nநல்ரவரவு ஆறுமுகம் அவர்களே. உங்கள் படைப்புகளை காண...\nநல்ரவரவு ஆறுமுகம் அவர்களே. உங்கள் படைப்புகளை காண ஆவலாக உள்ளோம்.\nநன்றி அமரன். வெகுநாட்களாகிவிட்டது உங்களை...\nநன்றி அமரன். வெகுநாட்களாகிவிட்டது உங்களை மன்றத்தில் பார்த்து.\nதமிழ் புதினங்கள் Apple iBooks Storeல்\nநண்பர்களே, நான் முன்பே மன்றத்தில் வெளியிட்டிருந்த தமிழ் நாவல்களை இப்போது Apple iBooks Storeல் வெளியிட்டிருக்கிறேன். விரைவில் மன்றத்தில் அவ்வாறு வெளியீடு செய்ய என்ன முயற்சிகள் எடுத்தேன் என்றும் அதன்...\nமன்ற நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/top-10-best-selling-clothing-brands-the-world-009504.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-17T11:06:20Z", "digest": "sha1:7YWYLBDD4RIW3QQAJS5OCFAOC5TTLN5R", "length": 40578, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆடை உலகின் முடிசூடா மன்னன்..! | Top 10 Best Selling Clothing Brands in The World - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆடை உலகின் முடிசூடா மன்னன்..\nஆடை உலகின் முடிசூடா மன்னன்..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n11 min ago Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\n1 hr ago Bank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\n2 hrs ago பாகிஸ்தானுக்கு ஆப்பு.. 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\nNews 'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nAutomobiles 'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா\nTechnology மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: ஆசிரியர்களுக்கு சிஇஓ புதிய விதிமுறை.\nMovies டிலைட் தியேட்டர்: நினைத்ததை முடிப்பவன் படத்தை திரையிடும் நூற்றாண்டைக் கடந்த கோவை வெரைட்டி ஹால்\nSports இந்தியாவை கவிழ்க்க மாஸ்ட்ர் ஸ்கெட்ச்.. ஜாம்பவான்களின் கதவை தட்டும் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்\nLifestyle உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடை தயாரிப்புத் தொழில் மற்றும் அதன் வர்த்தகம் எல்லா நேரங்களிலும் மிக முக்கியமாகவும், ஆதிக்கம் நிறைந்த ஒரு தொழிலாக விளங்குகிறது. இன்றைய நவீனமயமான உலகிலும் ஆடை தயாரிப்பு மற்றும் அதன் வர்த்தகத்திற்குத் தனி இடம் உண்டு என்றே சொல்ல வேண்டும்.\nஉலகப் பொருளாதாரம் சரியும் போது கூட ஆடைத் தயாரிப்புத் தொழில் மேன்மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. உலகில் பல நம்பகமான ஆடம்பர ஆடை பிராண்டுகள் உலகளவிலான வர்த்தகம் செய்து இன்றைய இளைஞர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தலைசிறந்து விளங்கும் உலகளவில் டாப் 10 பிராண்டுகளையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nவெர்சாஸ் ஒரு இத்தாலிய ஆடம்பர ஆடை தயாரிப்புப் பிராண்டாகும். இது 1978 இல் கியான்னி வெர்சாஸால் நிறுவப்பட்டது. நாட்டின் வருவாய் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த போது நிறுவனத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வெர்சாஸ் என்பது உலகின் சிறந்த ஆடை விற்பனை பிராண்ட் மட்டுமல்ல, மேலும் உலகின் விலையுயர்ந்த பிராண்டுகளில் ஒன்றாகும். இது உலகின் மிகப் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். நவ நாகரிகத்தை விரும்புபவர்கள் வெர்சாஸின் சமீபத்திய ஃபேஷன் மற்றும் சிறந்த தரத்திற்காக எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த ஆடம்பர பிராண்ட் அதன் கண்ணைப் பறிக்கும் வடிவங்கள் மற்றும் பிரகாசமான வண்ணங்களுக்காகப் புகழ்பெற்று விரும்பப்படுகிறது.\nஇந்த இத்தாலிய ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் 1925 ஆம் ஆண்டுப் பௌலா ஃபென்டியால் நிறுவப்பபட்டது. இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் இந்த நிறுவனம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை பெறுகிறது. இந்தப் பிராண்ட் அலங்காரப் பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள், குறிப்பாக 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘பகுட்டி' அணிவரிசை கைப்பைக்காகப் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. மேலும் ஃபென்டி ஒவ்வொரு தயாரிப்பையும் ஒரு தனித்தன்மையான ��ுறையில் வடிவமைப்பதில் பிரசித்தி பெற்றது. புதிய கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகின் ஆடம்பர பிராண்டுகளில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு உயர் தர நிலைகளைக் கடைபிடிக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. ஃபென்டி உலகின் சிறந்த விற்பனை ஆடை பிராண்டுகளில் 9 வது இடத்தைப் பிடிக்கிறது.\nஅர்மானி உலகின் மிகப் புகழ் பெற்ற பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த இத்தாலிய நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சுமார் 3.1 பில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் இந்த நிறுவனம் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைக் கொண்டுள்ளது. மேலும் அர்மானி உலகின் விலையுயர்ந்த ஆடைத் தயாரிப்பு பிராண்டாக அறியப்படுகிறது. இந்தச் சர்வ தேச இத்தாலிய ஃபேஷன் பிராண்ட் நறுமணத் திரவியங்கள் முதல் தோல் பைகள், கண்ணாடிகள், காலணிகள், நகைகள், வீட்டு உள்ளலங்காரப் பொருட்கள் வரை பரந்த அணிவரிசையில் பொருட்களைத் தயாரிக்கிறது. அர்மானி பல ஹாலிவுட் நட்சத்திரங்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், இது உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஃபேஷன் பிராண்ட் ஆகும்.\nபர்பெர்ரி ஒரு பிரிட்டிஷ் ஆடம்பர ஃபேஷன் நிறுவனமாகும். இது 1856 ஆம் ஆண்டுத் தாமஸ் பர்பெர்ரியால் தொடங்கப்பட்டது. இந்தப் புகழ்பெற்ற ஃபேஷன் இல்லத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு சுமார் 5.87 பில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் இந்த நிறுவனத்தின் வருவாய் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டாலராகும். இவர்கள் வெளிப்புற பாதுகாப்பு ஆடைகள் முதல் நறுமணப் பொருட்கள், ஃபேஷன் அலங்காரப் பொருட்கள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு தரும் குளிர் கண்ணாடிகள், அழகு சாதனங்கள் வரை தரமான தயாரிப்புகளின் அணிவரிசையை விற்கிறார்கள். இந்த நிறுவனத்திற்குப் பல்வேறு துணை பிராண்டுகளும் இருக்கின்றன. அவற்றில் பர்பெர்ரி இலண்டன், பர்பெர்ரி பிரிட், மற்றும் பர்பெர்ரி ப்ரோசம் ஆகிய பிராண்டுகளும் அடங்கும். இந்த நிறுவனத்திற்கு 50 நாடுகளில் 500 க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் உள்ளன. டிரென்ச் கோட்டுக்கு இந்த நிறுவனம் புகழ்பெற்றது. அவர்கள் மேலும் ராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் வேல்ஸின் அரசாங்க உத்திரவாதத்தைப் பெற்றுள்ளனர்.\nஇந்த இத்தாலிய ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் சுமார் 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிராண்ட் மதிப்பையும் மற்றும் சுமார் 3.91 பில்லியன�� அமெரிக்க டாலர் வருவாயையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 1913 ஆம் ஆண்டு மரியா ப்ரதா என்ற இத்தாலிய தோல் பொருட்கள் தயாரிப்பாளரால் நிறுவப்பட்டது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஆடை பிராண்டுகளில் ஒன்றாகும். மேலும் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் இதை வாங்க விரும்புகிறார்கள். ப்ரதாவின் தயாரிப்புகளில் அணியத் தயாராக இருக்கும் தோல் மற்றும் ஃபேஷன் அலங்காரப் பொருட்கள், உயர்தரச் சூட்கேஸ்கள், காலணிகள், பயணப் பொருட்கள், நறுமணத் திரவியங்கள், கை கடிகாரங்கள், மற்றும் இதர ஃபேஷன் அலங்காரப் பொருட்களும் அடங்கும். ப்ரதா உலகின் சிறந்த ஆடை விற்பனை பிராண்டுகளில் ஒன்றாகும்.\nஜியுசிசிஐ ஆடம்பர ஆடை பிராண்டுகளின் பிரிவின் தலைவராகும். ஜியுசிசிஐ ஃபேஷன் வடிவமைப்பாளர் குசியோ குசியால் இத்தாலியில் ப்ளாரன்ஸ் நகரத்தில் 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஆடம்பர பிராண்டின் வருவாய் சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சுமார் 12.4 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்த நிறுவனம் உயர் தரத்தில் ஆடைகள், கைக்கடிகாரங்கள், நகைகள், காலணிகள், தோல் பொருட்கள் மற்றும் இதர ஃபேஷன் அலங்காரப் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜியுசிசிஐ உலகின் விலையுயர்ந்த ஆடை பிராண்டுகளில் ஒன்றாகும். மேலும், இது செல்வந்தர்களுக்கான ஆடம்பர ஆடை உற்பத்திக்கு பிரசித்தி பெற்றதாகும். ஜியுசிசிஐ உலகின் புகழ்பெற்ற பிரபலங்களுக்கிடையே விரும்பித் தேர்ந்தெடுக்கப்படும் பிராண்டாக இருக்கிறது.\nசேனல் பிராண்ட் அணியத் தயாராக உள்ள ஆடைகள், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ஃபேஷன் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பிரத்யேகமான ஆடம்பர ஃபேஷன் பிராண்டாகும். இந்தப் புகழ்பெற்ற பிரான்சு நிறுவனம் 1909 ஆம் ஆண்டுக் கோக்கோ சேனலால் தொடங்கப்பட்டது. இந்தச் சேனல் புகழ்பெற்ற மற்றும் பணக்கார பிரபலங்களால் விரும்பப்படுகிறது. இந்த நிறுவனம் நவநாகரிக மற்றும் செழிப்பான வடிவமைப்புகளை வழங்குகிறது. இவர்கள் மற்றவர்களுடைய பாணியைப் பின்பற்றுவதில்லை. மேலும் இவர்கள் தனக்கெனத் தனித்தன்மையான பாணியைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்த நிறுவனத்தால் ஈட்டப்பட்ட வருவாய் 5.4 பில்லியன் அமெரிக்க ��ாலராகும். சேனல் உலகின் விலையுயர்ந்த பிராண்டுகளில் ஒன்றாகும்.\nஹெர்மஸ் என்பது பிரான்சின் உயர் ஃபேஷன் ஆடம்பர பிராண்டாகும். இது 1837 ஆம் ஆண்டுத் தியரி ஹெர்மஸ் என்பவரால் நிறுவப்பட்டது. ஹெர்மஸ் உலகின் அதிக விற்பனையாகும் 10 ஆடை பிராண்டுகளின் நமது பட்டியலில் 3 வது இடத்தைப் பிடிக்கிறது. இந்த நிறுவனத்தின் வருவாய் சுமார் 5.37 பில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 10.6 பில்லியன் அமெரிக்க டாலராகும். ஹெர்மஸின் தயாரிப்புகள் அணியத் தயாராக இருக்கும் ஆடைகள், தோல் பொருட்கள், வாழ்க்கை முறை அலங்காரப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் நறுமணத் திரவியங்கள் ஆகும். இந்த 176 வருடப் பழமையான பிராண்ட் அதன் கெல்லி பைகள், மற்றும் பட்டு ஸ்கார்ஃப்கள் ஆகியவற்றிற்குப் பிரசித்தி பெற்றதாகும். மேலும், இது உலகின் விலையுயர்ந்த பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் உலகெங்கும் 8050 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.\nரால்ஃப் லாரன் அமெரிக்காவின் முதன்மையான ஆடம்பரப் பொருட்களின் பிராண்டாகும். இந்த நிறுவனம் கோடீஸ்வரரான ஃபேஷன் வடிவமைப்பாளர் ரால்ஃப் லாரன் பேக்கால் 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஆடம்பர ஆடை தயாரிப்புத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள், அலங்காரத் துணை பொருட்கள், நறுமணத் திரவியங்கள் தயாரிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்துகிறது. ரால்ஃப் லாரன் கார்ப்பரேஷன் பல்வேறு இதர உயர்தர ஃபேஷன் நிறுவனங்களான போலோ ரால்ஃப் லாரன், ரால்ஃப் லாரன் கலெக்ஷன், ரால்ஃப் லாரன் குழந்தைகளுக்கான ஆடைகள், லாரன் ரால்ஃப் லாரன், டபுள் ஆர்எல், டெனிம் அண்ட் சப்ளை ரால்ஃப் லாரன் உள்ளிட்ட பிராண்டுகளை நிர்வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு 6.6 பில்லியன் அமெரிக்க டாலராகும் மேலும் இந்த நிறுவனத்தின் வருவாய் சுமார் 7.4 பில்லியன் அமெரிக்க டாலராகும்.\nலூயிஸ் வுட்டன் உலகின் முன்னணி சர்வதேச ஃபேஷன் இல்லமாகும். லூயிஸ் வுட்டன் உலகின் விலையுயர்ந்த ஆடம்பர பிராண்ட் ஆகும். இந்தப் பிராண்டின் மதிப்பு சுமார் 28.1 பில்லியன் அமெரிக்க டாலரும் மற்றும் வருவாய் 10.1 பில்லியன் அமெரிக்க டாலருமாகும். லூயிஸ் வுட்டன் ஹால���வுட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜுலி, சாரா ஜெஸ்ஸிகா பார்க்கர், கிம் கர்தாஷியான், லேடி காகா மற்றும் பலரின் விருப்பத்திற்குரிய பிராண்டாகும். லூயிஸ் வுட்டன் ஆடம்பர ஆடை பிராண்டுகளின் பிரிவில் உலகின் அதிகப் புகழ்பெற்ற மற்றும் அதிகமாக விற்பனையாகும் ஒரு பிராண்டாகும்.\nலூயிஸ் வுட்டன் நிறுவனம் வுட்டன் என்பவரால் 1854 ஆம் ஆண்டுப் பிரான்சில் பாரிஸ் நகரில் ரூ நூ டெஸ் கேபுசைன்ஸ் நகரில் தொடங்கப்பட்டது. இன்றைய தேதி வரை இதன் வெற்றியையும் புகழையும் வேறு எந்தப் பிராண்டினாலும் முறியடிக்க முடியவில்லை. மேலும் லூயிஸ் வுட்டன் உலகின் விலையுயர்ந்த பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஆடம்பர பயணப் பெட்டிகள், மற்றும் தோல் பொருட்கள், அணியத் தயாராக இருக்கும் ஆடைகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் குளிர்க்கண்ணாடிகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளின் தயாரிப்பு அணிவரிசையை விற்பனை செய்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஇந்தியா தாய் வீடா இருந்தாலும் நாங்க சீனா-ல வேற லெவல்..\nஇவர்களை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த பட்டியலில் இல்லை.. அப்படி என்ன பட்டியல் இது\nஇந்தியாவின் டாப் 10 வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்கள்.. தமிழ் நாடு இருக்கு குஜராத் எங்க மோடிஜி\nரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.12,000 கோடியாக உயர்வு.. டாப் 10 நிறுவனங்களின் நிலை என்ன\nஎன்னங்க மோடி 158 லட்சம் கோடி இருந்தும்.. மண்ணைக் கவ்விட்டமே..\nஇவை தான் இந்தியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்\nஅடேங்கப்பா.. முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருவாய் எவ்வளவு தெரியுமா..\nஇந்தியாவின் டாப் 10 சந்தை மூலதனம் படைத்த நிறுவனங்கள் எவை ஆனால் 1 வாரத்தில் இழந்தது எவ்வளவு\nஅம்பானி குடும்பத்திற்கு தனி அந்தஸ்து.. உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்களில் புது இடம்..\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஇந்தியாவிலேயே அதிக சம்பளம் கிடைப்பது இவர்களுக்கு தான்..\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nபடு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா\nJio gigafiber-ல் முதல் நாள் முதல் ஷோவா அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே.. அத�� ஒப்பந்தப் படி முடியாதுங்களே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-08-17T11:06:28Z", "digest": "sha1:4IOHA3VA6A3ZPIWPLCSH4HWWODTZNRKV", "length": 9770, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / வானிலை குறித்து வெளியான அறிவிப்பு\nவானிலை குறித்து வெளியான அறிவிப்பு\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 12, 2019\nநாட்டின் வட பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஅதன்படி , மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் இன்று காலை வௌியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல், பதுளை, அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மிதமான அளவான மழை பெய்யக் கூடும்.\nவடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nநாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என வானலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் அனைத்த��� செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வானிலை குறித்து வெளியான அறிவிப்பு\nTagged with: #வானிலை குறித்து வெளியான அறிவிப்பு\nPrevious: இன்று உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்\nNext: மீனவரின் வலையில் சிக்கிய பெரிய திமிங்கிலம்\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ1kuhy", "date_download": "2019-08-17T11:11:14Z", "digest": "sha1:BHBHCCINOEZNTWLIVIGN7U74PDNCEVIW", "length": 5676, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-eelam.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-08-17T10:32:08Z", "digest": "sha1:ULGGI22BGCVW3RUR2AGFHHWJPABLPEDD", "length": 13727, "nlines": 83, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: தமிழ்ச்செல்வன்- தமிழீழ ராஜதந்திரியை அறிவோம்", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nதமிழ்ச்செல்வன்- தமிழீழ ராஜதந்திரியை அறிவோம்\n1967ல் பரகு விசாலட்சிக்கு மகனாக பிறந்த தமிழ்ச்செல்வன் 1984ல் விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக் கொண்டபோது இயக்கம் வைத்த பெயர் தினேஷ்.\nபோராளியாக போர் களங்களில் நின்றவருக்கு பயிற்சி தந்து வளர்த்ததெல்லாம் புலனாய்வுத்துறை பொட்டம்மன். இயக்கத்தில் போராளிகளுக்கு பயிற்சி தந்தபோது போராளிகள் ஓடி ஓடி பயிற்சி எடுத்தபோது, தினேஷ் மட்டும் நடந்தே சென்று பயிற்சி எடுத்தவர். பொன்னம்மன் முன் சாதாரணமாக தனது திறமைகளை காட்டியவருக்கு முதலில் மருத்துவபணி கிடைத்தது. பின் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக மாறியது முதல் கடுமையான பயிற்சிகள் செய்யவேண்டியதாயிற்று. பிரபாவுக்கு பாதுகாப்பு தரும் தளபதிகளான சொர்ணம், இம்ரான் பொறுப்பிலிருந்தார் தினேஷ்.\n1986ல் பிரபாகரன் தமிழகத்தில் இருந்தபோது உடன் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் தமிழ்ச்செல்வன். பிரபாகரன் தமிழீழம் திரும்புவதற்க்காக திட்டமிட்டபோது தமிழீழம் போய் கள நிலவரம் அறிய அனுப்பி வைக்கப்பட்டவர் தினேஷ்.\n1987 யாழ் மாவட்ட மகளிர் பிரிவு சுதந்திர பறவைகள் பெயரில் அரசியல் சமூக பணியில் விடப்பட்டிருந்தது. அவர்களுக்கு பயிற்சி தர பிரபாகரன் எண்ணியபோது பயிற்சி வேலைகளை செய்தவர் தினேஷ். தொடர்ந்து தென்மராட்சி பொறுப்பாகயிருந்த கேடில்சின் வீரச்சாவை தொடர்ந்து தென்மராட்சி பொறுப்பாளரானர் தினேஷ். அதோடு இந்திய படையெடுப்பின் போது பிரபாவின் மனைவி மதிவதனியையும், இரண்டு பிள்ளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு தினேஷ்-க்கு வந்தது.\nஇந்திய அமைதிப்படை – விடுதலை புலிகளின் மோதலின் போது ஒருவேளை நான் இறந்தால் என் உடல் கூட எதிரிக்கு கிடைக்க கூட��து என தமிழ்ச்செல்வனிடம் கூறியுள்ளார். அதனால் எப்போதும் பிரபாகரன் பின்னால் மண்ணெண்ணய் கேனுடன் சுற்றி வந்தவர். இந்திய படைகளை எதிர்த்து சிறப்பாக போரிட்டதால் தினேஷ் போரில் தனது காலை இழந்தார். அதன்பின் படையின் கட்டளை தளபதியாக செயல்பட ஆரம்பித்தார். பல சமர்களில் கட்டளை தளபதியாக செயல்பட்டு வெற்றிகளை பெற காரணமாக இருந்தார். ஓயாதஅலைகள் 3ன்போது தென்மராட்சி மீட்பு வியூகத்தில் கட்டளை தளபதியாக இருந்து போராளிகளை வழிநடத்தினார்.\nமாத்தையா இறப்புக்குப்பின் மக்கள் முன்னணியை கலைத்த புலிகள், அரசியல் துறையை மாற்றி அமைத்து அதிக அதிகாரம் தந்தது புலி தலைமையின் மையக்குழு. அதன் பொறுப்பாளராக தினேஷ் (எ) தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டார். பிரபாகரனால் நேரடியாக வளர்க்கப்பட்டவர் என்பதால் சிறப்பாக தன் பணிகளை செய்ய ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வன். 1995ல் சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளரான தமிழ்ச்செல்வன், பாலசிங்கத்தோடு புன்முறுவலோடு பணிகளை கவனித்தார். தமிழீழ பகுதிகளில் உள்ள மக்களை சந்திப்பார் மக்களின் பிரச்சனைகளை பேசி தீர்ப்பார். செய்தி பணி, போர்ப்பணி, வெளிநாட்டு தொடர்பு, தளபதிகள் சந்திப்பு ஏன ஓய்வில்லாமல் சுற்றினாலும் தன் சிரிப்பை மட்டும் முகத்திலிருந்து விலக்காத புன்னகை மன்னன்.\n2007 நவம்பர் 2 அதிகாலை 6 மணி அரசியல் ஆலுவலகத்தில் தனது உதவியாளர் லெப்.கர்னல் அன்புமணி எ அலெக்ஸ் எ முத்துக்கமார் சௌந்தரகிருஷ்ணன், மேஜர் நிகுந்தன் எ கருணாநிதி வசந்தகுமார், கேப்டன் நேதாஜி எ கலையரசன், லெப்டினல்கள் ஆட்சிவேல் எ பஞ்சாட்சரம் கஜீபன், வாகைக்குமரன் எ முத்துக்குமாரகுருக்கள், மேஜர் செல்வம் ஆகியோருடன் பணிகளை காணவந்த விடுதலைப்புலிகளின் சமாதான புறா பேச்சுவார்த்தை நாயகன் புன்னகை மன்னன் தமிழ்ச்செல்வனை ராணுவ விமான படை குண்டு வீசியதால் 4 போராளிகளோடு வீரமரணம் அடைந்தார்.\nஅதனை மற்ற போராளிகள் பிரபாகரனிடம் சொன்னபோது நம்பாமல் அழுதுவிட்டார். தகவல் உறுதியென அறிந்து அதனை புலிகளின் தலைமை நிலைய செயலாளர் சோ.சீரன் அறிவித்தபோது உலகமே நம்ப முடியாமல் கண்ணீர் விட்டது, உலக நாடுகள் கண்டனங்களை வீசியது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரும் கண்ணீர் அஞ்சலி கவிதை எழுதி வெளியிட்டார். தமிழர்களும், உலக அரசியல் அறிஞர்களும், அமைதி விரும்பிகளும் கண்ணீர் விட்டனர். ஆனால் பெண் போராளியான தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரோஜா கண்ணீரை கண்களில் காட்டாமல் மனதுக்குள் அழுதார். அவருக்கு அமைப்பின் எல்லா தரப்பு தளபதிகளும் ஆறுதல் சொன்னபோது கலங்காமல் கள ஊடுப்பில் கணவனின் உடலருகே நின்றார் தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரோஜா. இறுதி சடங்கில் தமிழ்ச்செல்வனின் 7 வயது மகள் அலைமகள் கண்ணீர் விடாமல் கம்பீரமாக நடைபோட்டார். தமிழ்க்கு ஒளிவேந்தன் என்ற மகனும் உண்டு.\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nதமிழ்ச்செல்வன்- தமிழீழ ராஜதந்திரியை அறிவோம்\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி பானு\nநீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்...\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்...\n\"ஓயாத அலைகள்-01\" விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்...\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/05/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-08-17T11:43:34Z", "digest": "sha1:AA3GI7JV3T5DKS6FG77SRENDHQAU3JWO", "length": 22711, "nlines": 242, "source_domain": "www.sinthutamil.com", "title": "பெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்ட��� அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய ��யதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை மினி விமர்சனம்\nகடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\nதொழில்நுட்பம் August 16, 2019\nவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nதொழில்நுட்பம் August 14, 2019\nNokia 7.2 Price: 6ஜிபி ரேம், 48MP கேமரா என மிட்-ரேன்ஜ பிரிவை கலக்கப்போகும்…\nதொழில்நுட்பம் August 13, 2019\nஇனி டிவியிலும் பேஸ்புக் பார்க்கலாம்… அதிரடியாக களம் இறங்கும் பேஸ்புக் நிறுவனம்\nதொழில்நுட்பம் August 2, 2019\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்\nதொழில்நுட்பம் July 22, 2019\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப் போகும் குளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா\nரக்‌ஷா பந்தன் உற்சாக வெள்ளத்தில் சகோதரன், சகோதரிகளின் வாழ்த்துக்கள்…\nஇஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறையில் வேலை\nஅனைத்து ரயில்களிலும் பிங்க் கலர் கோச்\nஇந்தியாவின் சாதனை – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2…\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nHome ஆரோக்கியம் மருத்துவ குறிப்புகள் பெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டும் இல்லாமல் , வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாகி வருகிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.\nஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அத்துடன் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி, சூரிய ஒளியிலிருந்து கிடைப்பதால் காலை அல்லது மாலை நேரங்களில் சூரிய ஒளிபடுமாறு நடைப்பயிற்சி செய்யலாம். இதுதவிர, குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு நடந்து செல்வது அல்லது சைக்கிளில் செல்வது எனப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.\nஆரோக்கியமான உடலுக்குச் சராசரியாக எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். அதிலும் பெண்கள் 8 முதல் 10 மணிநேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணி தூக்கம். ஆகவே, தூக்க நேரத்தைக் குறைத்து வேலையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஉடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்” என்கிறார் காவியா கிருஷ்ணன்.\nவயது அதிகமாகும்போது சருமத்தில் எண்ணெய் சுரப்பு குறைந்துகொண்டே வரும். இதனால், சரும வறட்சி, சருமச் சுருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, முதுமை தோற்றம் ஏற்படும். பொதுவாக 30 வயதைக் கடந்தவர்களுக்கு சருமப் பிரச்னைகள் வரலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், சரும நோய் நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.\nPrevious articleதோனியின் மனது கூர்மையானது…. அதனால் தான் அவர் இன்னும் பீல்டில் இருக்கிறார்-யுவராஜ்சிங்….\nNext articleலிசா திரைப்படம் விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nஹீரோயின் ராஷ்மிகா செய்த செயலால் கடுப்பான கார்த்தி படக்குழு\nசினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\n2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \nமாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷா \nOnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/95159-3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95.html", "date_download": "2019-08-17T11:42:17Z", "digest": "sha1:X6LLUZCNV4QDCLAKSPPUMU37CCAQIYTZ", "length": 14797, "nlines": 294, "source_domain": "dhinasari.com", "title": "3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை ... பரவலாகும் தகவல் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\n 3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்\n3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்\n3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை ... பரவலாகும் தகவல்\nஉத்தரபிரதேச மாநிலம் எட்டவா மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு கர்ப்பிணிப்ப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.\nஅக்குழந்தை 3 தலைகளுடன் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த தகவல் பரவலாகிவருகிறது.\nஉத்தரபிரதேச மாநிலம் எட்டவா மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஒரு கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.\nஅந்த குழந்தைக்கு 3 தலைகள் இருந்துள்ளது. இதனைக்கண்ட மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇரட்டைத் தலையுடன் குழந்தைகள் பிறப்பு என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.\nமூன்று தலைகளூடன் இந்த குழந்தை பிறந்தது மருத்துவrகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்று தலையில் ஒரு தலை பிரதான தலையாகவும்,மற்ற இரண்டு தலைகளூம் ஒட்டி இருக்கின்றன.\nஆனால் மற்ற இரண்டு தலைகளுக்கு கண் , மூக்கு போன்ற உறுப்புகள் இல்லை.\nமேலும் இக்குழந்தை உயிர்பிழைக்க 55 % அளவே வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்தாலும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்குமா என்பது சந்தேகம்தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிசயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஉங்க பல்லுல வலி இருக்கா சொல்லறத செஞ்ச பல்வலி பறந்துடும் \nஅடுத்த செய்திஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்\nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்\n ஓப்போ ஸ்மார்ட் போன்ஸ் 17/08/2019 4:28 PM\nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dombt24.ru/ar/nadikai-abaasam/sunny-leone-nadikai-sex-sugam/", "date_download": "2019-08-17T10:30:41Z", "digest": "sha1:53QBFQBXOZONYE3TKRPFFVVWLMNN5H3N", "length": 8400, "nlines": 110, "source_domain": "dombt24.ru", "title": "சல்லாப சன்னிலியோன் நடிகை செக்ஸ் வீடியோ | dombt24.ru சல்லாப சன்னிலியோன் நடிகை செக்ஸ் வீடியோ | dombt24.ru", "raw_content": "\nசல்லாப சன்னிலியோன் நடிகை செக்ஸ் வீடியோ\nபெரும்பாலும் சன்னிலியோன் அவளது தற்போதைய கணவனோடு தான் காம ஓழ் காணொளிகளை நடத்தி நம்மை மகிழ்வித��து இருக்கிறாள். முன்பு நாம் அதை கவனிக்க வில்லை என்றாலும் இப்போது அதை கவனிக்க முடிகிறது. தற்போது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்து விட்டாலும் அவளது வாழ்க்கை பல நடிகைகளுக்கும் பாடம் தான்.\nஎப்படி வாழ்ந்தாலும் அதில் உண்மையும் நேர்மையும் இருக்கு பட்சத்தில் மக்கள் ஆதர்சமாக விரும்பி விடுகிறார்கள். முன்னாள் தெற்கே ஒரு சிலுக்கு இப்போது இதோ இந்த இந்திய சிலுக்கு.\nஆஹா இந்த நடிகை செக்ஸ் வீடியோவில் என்னமாய் வெறியாட்டம் நடத்தி தன் காதலனுக்கு ஊம்பி விட்டு உல்லாச ஓழ் சுகத்தை அனுபவிக்கிறாள். ஊம்ப கொடுத்து, சன்னியின் கூதியை தடவி தேய்த்து, சுன்னியை நுழைத்து ஓழ்ப்பதை காணக் காண காம சுகமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/11/16/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-17T11:36:43Z", "digest": "sha1:ZJHXIQTWREQ7LGT2HMBUE2XUDKLH3EZI", "length": 14122, "nlines": 200, "source_domain": "kuvikam.com", "title": "அம்மானை – எஸ் எஸ் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅம்மானை – எஸ் எஸ்\nஅம்மானை என்பது மூன்று பெண்கள் ஆடும் கல் விளையாட்டு. இன்றும் கிராமங்களில் மூன்று கல் , ஐந்து கல் என்று கற்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து , பெண்கள் ஆடும் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பழங்காலத்தில் இந்த விளையாட்டு ஆடும்போது இலக்கிய நயம் ததும்பும் பாடல்களைப் பாடி விளையாடியதால் அந்தப் பாடல் முறைக்கே அம்மானை என்று பெயர் வந்தது.\nமுதல் பெண் ஒரு செய்தியைப் பாட்டாகக் கூறிவிட்டு, கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று கூறுவாள். அது அரசனைப்பற்றியோ , இறைவனைப்பற்றியோ இருக்கும். அவர்கள் புகழைக் கூறி அவர்கள் அருளை அடையவேண்டும் என்ற எண்ணமே இந்த அம்மானைப் பாட்டின் நோக்கமாகும்.\nஇரண்டாவது பெண் , முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு ‘அம்மானை’ என்று சொல்லிவிட்டு கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள்.\nமூன்றாவது பெண் அந்த வினாவிற்கு விடை அளித்து ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.\nஇதுவே ‘அம்மானை’ விளையாடும் முறையாகும்.\nஉதாரணமாக , திருவெங்கைக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்��ாடலை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடியுள்ளார். அப்பாடலாவது,\n“தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளுமானவர் தாம் ஆண்பெண் அலியலர் காணம்மானை”\nவண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கநாதர் எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும் ஆணும் பெண்ணும் அலியும் அல்லர் அம்மானை.\n“ஆனவர் தாம் ஆண் பெண் அலியலரே யாமாகில் சானகியை கொள்வரோ தாரமாய் அம்மானை\nஅவ்வாறு திருவரங்கர் ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரானால் சீதையை மணந்தது ஏன்.\n“ “தாரமாய் கொண்டது மோர் சாபத்தாலம்மானை” ”\nசீதையை மணந்ததும் ஒரு சாபத்தால் அம்மானை. சாபம் -பிருகு முனிவர் சாபத்தால், சிவபிரானது வில்லால் (சாபம் என்றால் வில் என்று பொருள் )என்னும் இருபொருள்பட விடைகூறி அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள்.\nஇந்த அம்மானை வடிவில் சிலப்பதிகாரத்திலும் இளங்கோ அடிகள் பாடியிருக்கிறார்.\nமாணிக்கவாசகர் திருவாம்மானை என்று பத்துப் பாடல்கள் சிவபெருமானைப்பற்றிப் பாடியுள்ளார். இதில் மூன்று பெண்கள் பாடுவதுபோல் இல்லாமல் , வினா-விடையும் இல்லாமல் ஒரு பெண்ணே சொல்லவேண்டியதைக் கூறி அம்மானை என்று முடிப்பதுபோல் அமைத்திருப்பார்.\nஇராமப்பையன் என்பவர் எழுதிய அம்மானைப் பாடல்களால் நாயக்கர் வம்சத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது.\nகிறித்துவத் தமிழ்த் தொண்டரான வீரமாமுனிவர் ‘கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை’ என்ற நூலை எழுதியுள்ளார்.\nஇசுலாமியத் தமிழ்த் தொண்டரான உமறுப்புலவர் மகன் கவிக்களஞ்சியப் புலவர் சையத் மீராப் புலவர் காலிப் அலியைத் தலைவனாகக்கொண்டு ‘பரத்தியர் அம்மானை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.\n‘லாவணி’ என்றழைக்கப்படும் சமீபத்திய கதைப்பாட்டும் அம்மானைக் கதைப் பாட்டுப்போலவே அமைந்திருக்கும். குதிரை லாவணி போன்றவை அன்றாடப் பேச்சு வழக்குத் தமிழில் குறிப்பிட்ட இலக்கணம் ஏதுமின்றி அமைவதைப் பார்க்கலாம்.\n“அம்மானை என்னும் செய்யுள் வகை சிலப்பதிகாரத்தில் பிறந்து, மணிவாசகரின் திருவம்மானையில் தவழ்ந்து, சிற்றிலக்கியம் பிரபந்தங்களில் முழு வளர்ச்சியுற்று, அண்மைக்கால அம்மானைக் கதைப் பாட்டுக்களைத் தன் குழந்தைகளாகப் பெற்று நம்மிடையே இன்னும் இளமை குன்றாத் தமிழ் இலக்கியமாகத் திகழ்கிறது ” என்று கனடாவில் இருக்கும் அறிஞர் அனந்த் எழுதுகிறார்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/12/76", "date_download": "2019-08-17T10:49:39Z", "digest": "sha1:ASTVV6ATIV6HDWID3CMZEV3FGOIDMVMG", "length": 3803, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அகழ்வராய்ச்சி குறித்த பதில்: நீதிபதிகள் எச்சரிக்கை!", "raw_content": "\nசெவ்வாய், 12 பிப் 2019\nஅகழ்வராய்ச்சி குறித்த பதில்: நீதிபதிகள் எச்சரிக்கை\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன என்றும், அதன் அறிக்கையை ஏன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காமராஜ் என்பவர் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். “தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்பு பகுதியில் 13,000 ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல வரலாற்றுச் சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அம்மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 12) மதுரைக் கிளையில் நடந்தது. அப்போது, “தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அர���ு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன அந்த அறிக்கையை ஏன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை” என்று மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.\n“தூத்துக்குடி சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்தும் கோரிக்கை குறித்து மத்திய, மாநிலத் தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும். பதிலளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என எச்சரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nசெவ்வாய், 12 பிப் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T11:28:01Z", "digest": "sha1:7FW7ZN426KOKLZ4YEMUDGGFJMN6FDZ3B", "length": 13230, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாங்கிங் படுகொலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாஞ்சிங் படுகொலைகள் (Nanjing Massacre) அல்லது நாங்கிங் படுகொலைகள் (Nanking Massacre) அல்லது நாஞ்சிங் வன் கலவி (Rape of Nanking) என அறியப்படுவது இரண்டாம் சீன-சப்பானியப் போரின் போது ஆறு வாரங்களாக இடம்பெற்ற நாஞ்சிங் போரில் கைப்பற்றப்பட்ட சீனக் குடியரசின் முன்னைய தலைநகர் நாஞ்சிங்கில் திசம்பர் 13, 1937 அன்று இடம்பெற்ற பெரும் படுகொலையும் மற்றும் போர் வன்புணர்வாகும். இக்காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான சீன பொதுமக்களும் ஆயுதமற்ற போர்வீரர்களும் சப்பானிய பேரரசின் படைகளினால் கொல்லப்பட்டனர்.[7][8] இதனைத் தொடர்ந்து வன்புணர்வும் கொள்ளையும் பரவலாக இடம்பெற்றது.[9][10] வரலாற்றாளர்களும் சாட்சிகளும் 250,000 முதல் 300,000 வரையானோர் கொல்லப்பட்டனர் என கணிப்பிட்டுள்ளனர்.[11] இக்கொடூரத்தினைப் புரிந்த சில முக்கியமானவர்கள் போர் குற்றவாளிகள் என அடையாளமிடப்பட்டு, பின்னர் நாஞ்சிங் போர் குற்ற நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nநாஞ்சிங் படுகொலைகள் (நாஞ்சிங் வன் கலவி)\nஇரண்டாம் உலகப் போர் பகுதி\nஇயங்சி ஆற்றங்கரையில் படுகொலை செய்யப்பட்டவர்களும் அதன் அருகே சப்பானிய போர்வீரனும்\nதிசம்பர் 13, 1937 – சனவரி 1938\n50,000–300,000 மரணம் (முதன்மை மூலங்கள்)[1][2]\n40,000–300,000 மரணம் (புலமையான கணக்கெடுப்பு)[3]\nஇச்ச���்பவம் சச்சரவுள்ள அரசியல் விடயமாக நீடித்தது. ஏனென்றால், இப்படுகொலை கொள்கை நோக்கத்திற்காக மிகையான அல்லது முற்றிலும் புனையப்பட்டதென சில வரலாற்று மீள்நோக்கர் மற்றும் சப்பானிய தேசியவாதிகளால் வாதிடப்பட்டது. தேசியவாதிகளின் மறுத்தல் அல்லது போர்க் குற்ற நியாயப்படுத்தல் முயற்சியின் விளைவினால் நாங்கிங் படுகொலை எதிர்வாதம் சீன-சப்பானிய உறவில் தடையாக நீடித்தது. அத்துடன் சப்பானின் தென் கொரியா, பிலிப்பைன்சு உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\n1945 இல் சப்பான் சரண் அடைந்ததும் பல இராணுவ குறிப்புக்கள் இரகசியமாக வைக்கப்பட்டதால் அல்லது அழிக்கப்பட்டதால் படுகொலை ஏற்படுத்திய மரணம் பற்றிய சரியான விபரத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. தூர கிழக்குக்கான பன்னாட்டு இராணுவ நீதிமன்றம் இச்சம்பவத்தில் 200,000 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது.[12] சீனாவின் உத்தியோக பூர்வ கணக்கெடுப்பு 300,000 என நாஞ்சிங் போர் குற்ற நீதிமன்ற ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்தது. சப்பானிய வரலாற்றாளர்கள் 40,000–200,000 வரை எனக் குறிப்பிட்டனர். சில வரலாற்று மீள்நோக்கர் மறுத்து, மரணங்களை இராணுவ அடிப்படையில் விபத்து அல்லது அதிகாரமளிக்காத கொடுமையின் தனிமைப்படுத்தப்பட்ட விபத்து என நியாயப்படுத்தினர்.[13][14]\nஆயினும் சப்பானிய அரசாங்கம் நாங்கிங் வீழ்ச்சிக்குப் பின் சப்பானிய பேரரசின் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட நிராயுதபாணிகளின் கொலை, கொள்ளை மற்றும் ஏனைய வன்முறைகளின் நிமித்தம் செயற்பட ஒத்துக் கொண்டது.[15][16] சப்பானிய அரசு மற்றும் சமுதாயத்திலிருந்த ஒரு குறிப்பிட்ட சிலர் மரணங்கள் இராணுவ ரீதியாக இயற்கையானவை என்றும் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒருபோதும் இடம்பெறவில்லையெனவும் வாதிட்டனர். படுகொலை மறுப்பு ஓர் முக்கிய சப்பானிய தேசியமாக இடம்பெற்றது.[17] சப்பானில் மொதுமக்கள் கருத்துக்கள் மாறுபட்டுக் காணப்பட்டன. சிலர் படுகொலை இடம்பெற்றதை மறுத்தனர்.[17] இருப்பினும், இச்சம்பவ வரலாறு வாத எதிர்வாதத்தினை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலப்பகுதியில் பன்னாட்டு ஊடகங்களில் குறிப்பாக சீனா, தென் கொரியா மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளில் எதிரொலித்தது.[18]\nத பிளவர்ஸ் ஒப் வார் எனும் திரைப்படம் நாங்கிங்கின் 13 பெண்கள் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாங்கிங்_படுகொலைகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமறக்க முடியாத பெண்மணி.. (நான்கிங் படுகொலைகளும் நாஜிகளில் ஒரு நல்லவரும்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/distraction-in-tamil-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-17T11:35:45Z", "digest": "sha1:W4DYWMZY7TIGCEV3KQLVYFDP2BHP32J2", "length": 16274, "nlines": 150, "source_domain": "tamilthoughts.in", "title": "Distraction in Tamil - கவனச்சிதறல் | Tamil Thoughts", "raw_content": "\nஇந்த கவனச்சிதறல் பற்றிய கட்டுரையை எங்களுக்கு அளித்தமைக்கு எழுத்தாளர் உஷா நாரணயணன் அவர்களுக்கு மிக்க நன்றி.\nநம் கவனத்தை திசைதிருப்பக்கூடிய பலநூறு விஷயங்கள் நிறைந்துள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும், நவீன தொழில்நுட்பங்கள், மனிதனுடைய நினைவுத்திறனை அழித்து, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, உற்பத்தித்திறனை குறைப்பதில் பெரும் பங்காற்றி வருவதாக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உற்பத்தித்திறன் வல்லுனர்கள் என ஒரு கூட்டமே, நம்மிடம் உள்ள கவனக்குறைபாட்டை எச்சரித்து வருகிறார்கள்.\nபெரும்பாலான ஆய்வறிக்கைகளும், தொழில்நுட்பங்களை திசைதிருப்பக்கூடிய ஒரு தொற்றுநோயாகவே சித்தரிக்கின்றன. கவனச்சிதறலுக்கு (Distraction), தொழில்நுட்பங்களை குற்றம்சாட்டுவது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்தான். இது ஒன்றும் புதிய விஷயமில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோர்கள் ரேடியோவையும், கதைப்புத்தகங்களையும் குறை சொன்னது போக, இப்போது, டி.வி, மொபைல் போன்களை குற்றம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஆனால், ‘கவனச்சிதறல்’ சில நேரங்களில் தேவைப்படும் ஒன்றாக இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். “கவனத்தை திசை திருப்புவதன் மூலம், செயல்திறன் மற்றும் பொறுமையை அதிகரிக்க முடியும்”. எடுத்துக்காட்டாக, “இசை கேட்டுக்கொண்டே உடற்பயிற்சி செய்யும்போது, கடினமாக உணராமல், மிகுந்த உற்சாகத்தோடும், கூடுதல் ஆற்றலோடும் ஈடுபட முடியும்.” என்கிறது ஓர் ஆய்வு.\n“நகைச்சுவையான அல்லது முழு ஈடுபாட்டோடு செய்யும் நடவடிக்கைகள் உடலின் வலிகளைக் குறைக்கும் வழிமுறையாக இருக்கின்றன”. குறிப்பாக மனஅழுத்தத்தில��ருந்து வெளிவர ஒரு ஆரோக்கியமான வழியாக இருப்பதால் ‘கவனச்சிதறல்’ ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாக செயலாற்றுவதாக கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு சொல்கிறது.\n“Superbetter” என்னும் புத்தகத்தில் உளவியலாளரான டாக்டர் ஜேன் மெக்கோனிகல், “டிஜிட்டல் டெக்னாலஜி” (Digital Technology) தற்போது வலியிலிருந்து தற்காலிக விடுதலையைக் கொடுத்தாலும் கூட, எதிர்காலத்தில் நம்மை வலுவானவராக ஆக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது என விளக்கியுள்ளார். ‘சில தனிப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நம்முடைய பலவீனங்களை வென்று, எதிர்காலத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றலை எவ்வாறு வளர்த்த்துக்கொள்ளலாம்’ என்பதை இவரின் புத்தகம் விவரிக்கிறது.\n‘கவனச்சிதறல்’ என்பது எதிர்மறையானதும் இல்லை, நேர்மறையானதும் இல்லை. எப்படி உங்களின் தனித்துவமான உற்பத்தித்திறனை பாதிக்காதவகையில், இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் நன்மையும், தீமையும் அமைகின்றன. நீங்கள் செய்யும் பணியின் தன்மை, பணிக்கு தேவைப்படும் கவனம், பணியின் சிக்கல் ஆகியவற்றின் தொடர்புகளைச் சார்ந்து, ‘திசை திருப்பப்படுவது’ முக்கிய பணிக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் விளைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.\nஇழந்த ஆற்றலை திரும்பப்பெற அல்லது வலியிலிருந்து விடுபடுவதற்காக, ஒரு தப்பிக்கும் ஆயுதமாக ‘கவனச்சிதறலை’ பயன்படுத்தலாம். வளர்ச்சிக்கான வழியாக, கடுமையான பணிகளுக்கு நடுவே உடலுக்கும், மனதுக்கும் சிறிது ஓய்வு தேவைப்படும் சந்தர்ப்பங்களில், சமூக வளைதளங்களுக்குள் செல்வது, அல்லது ஹெட்செட்டில் பிடித்த பாடலைக் கேட்பது, யூடியூப்பில் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது என ‘கவனச்சிதறல்’ இருக்கலாம். இந்த ‘கவனத்திருப்பம்’ மூளைக்கும், உடலுக்கும் ஓய்வைத்தரக்கூடியது. உங்களுடைய கற்பனைத்திறனை வளர்ப்பதாகவும், புதுப்புது சிந்தனைகளை தோற்றுவிக்கும் நேர்மறையான விளைவுகைள ஏற்படுத்தக்கூடியது.\nஅதே வேளையில், ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கும்போதோ அல்லது நண்பன் புதுமையான தொழில் யுத்தியை சொல்லிக் கொண்டிருக்கும் வேளைகளில், உங்களுடைய ஒருமித்த கவனம் அவசியம். அந்த நேரங்களில், மொபைலில் வரும் அறிவிப்புகளை சரிபார்ப்பது, வாட்சப் மெஸேஜ் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக்கூடியவை. எதிர்கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவை. மேலும், மனதை அலைபாய வைக்கும் ‘கவனச்சிதறல்’ மிக ஆபத்தானது. உதாரணமாக கைப்பேசியில் ‘இமெயில் (Email)’ ‘ஃபேஸ்புக் (Facebook)’ என ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை உபயோகிப்பது, டி.வி பார்த்துக் கொண்டே படிப்பது போன்றவை எதிர்மறையான விஷயங்கள்.\nஅதேவேளையில், ‘உங்கள் மனம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல், அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு, எதையுமே செய்ய முடியாமல் தவிக்கும் பதட்டமான மனநிலையில் இருக்கும்போது உங்களால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. அப்போது ‘கவனச்சிதறலை’ புது வழிகளைத் தேடுவதற்கான ஒரு கதவாக பயன்படுத்திக்கொள்ளலாமே. இதுபோன்ற இக்கட்டான சூழலில் கவனத்தை திசைதிருப்ப வேண்டியது கட்டாயமானதும் கூட. உளவியலாளர் சங்கத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், ‘அலைபாயும் மனநிலையானது எவ்வாறு பணியில் கவனம் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டு உள்ளிட்ட அறிவாற்றல் செயல்முறைகளோடு, தொடர்பு கொண்டுள்ளது’ என்பதை விளக்கப்பட்டுள்ளது.\n“எப்போது நம் மனம் அலைபாயும் நிலையில் இருக்கிறதோ, உடனடியாக நம் மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல விஷயங்கள் நடக்கும்” என்பதை நரம்பியல் நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். “மூளைக்கு ஓய்வு என்றால் எதையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது அல்ல. அது உடலுக்கான ஓய்வு. நம் கவனத்தை வேறொன்றின் மீது திசைதிருப்புவதே மூளைக்கான ஓய்வு” என்கிறார்கள்” ஆய்வாளர்கள்.\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13352-thodarkathai-mazhaiyindri-naan-nanaigindren-meenu-jeeva-24", "date_download": "2019-08-17T10:33:08Z", "digest": "sha1:FJUEMH7JW3BAFPFUVNCPN2QF2WXEMJZZ", "length": 15053, "nlines": 306, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா\nதொடர்கதை - ம��ையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா\nஜீவாநந்தத்திடமும் கார்த்திகாவிடமும் விசயத்தைக்கூறி கல்யாண தேதி குறித்த மறுநாள் காலை வழக்கம்போல் மித்ராவும் பிரணவ்வும் பார்க்கில் சந்தித்தனர்.\n\"மித்ரா ரிசப்ஸனுக்கு இன்விடேஸன் அடிக்கக் குடுத்தாச்சு இன்னும் ரெண்டு நாள்ல ரெடி ஆகிடும். உனக்கு எத்தன இன்விடேஸன் தேவைப்படும்\"\n\"எனக்கு ஒரு 25 இன்விடேஸன் போதும் பிரணவ்\"\n\"என்ன மித்ரா சொல்ற 25 போதுமா\"\n\"ம்ம்...ஆமா பிரணவ். எனக்கு பிரண்ஸ் சர்க்கில் அதிகமாக் கிடை\nவெண்ணிலா பிரணவ் சொல்வது புரியாமல்.\n\"ஓஓ... உனக்கு தெரியாதுல அதுவந்து...\" என்று பிரணவ் மித்ரா கௌவுதமை எப்படி நினைக்கிறாள் என்று கூறினான்.\nஅனைத்தையும் கேட்ட வெண்ணிலா \"மித்ரா அக்கா கௌவுதம அண்ணனா நினைக்குறங்கன்னா அவங்க இத கௌவுதம்கிட்ட முதலையே சொல்லியிருக்கலாமே அண்ணா\" என்றாள்.\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 06 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 26 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 25 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 22 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 21 - மீனு ஜீவா\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Shanthi S 2019-04-10 00:45\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-10 17:09\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Bahubali 2019-04-09 19:34\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-10 17:12\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — saaru 2019-04-09 13:45\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-09 16:13\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — AdharvJo 2019-04-09 10:53\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-09 17:27\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Sahithyaraj 2019-04-09 10:04\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-09 17:29\n# மழையின்றி நான் நனைகின்றேன் — Anjana 2019-04-09 09:26\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் ���னைகின்றேன் - 24 - மீனு ஜீவா — madhumathi9 2019-04-09 08:18\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-09 17:32\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nகவிதை - அவஸ்தை - ரம்யா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nகவிதை - கற்பனையில் வரைந்த முகம் - குணா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி\nசுதந்திர தின சிறப்பு குறுநாவல் - சில மணித்துளிகளில் - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/07/31090304/1253781/Pimples-skin-care-tips.vpf", "date_download": "2019-08-17T11:40:43Z", "digest": "sha1:N4JJTLRKSW2EIG57UXBIFIDLD65ZEPSG", "length": 15870, "nlines": 107, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pimples skin care tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுகப்பரு தழும்பு, தோல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறை\nமுகப்பரு தழும்பு, தோல், முடி பிரச்சனை, பச்சை குத்தியது நீக்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன.\nமுடிமாற்று அறுவை சிகிச்சை (Hair Transplantation)\nதோல் மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக முடி வளர வைப்பதற்கு FUE (Follicular Unit Extraction) என்ற முறையில் தழும்புகள் இல்லாமல் மயக்க மருந்து இல்லாமல் எளிய முறையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த முறையில் வளரக்கூடிய முடியும் அதன் அமைப்பும் இயற்கையான தோற்றம் அளிக்கும்.\nகாண்பவருக்கு எந்த விதமான வித்தியாசமும் தெரியாமல், உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத எளி மையான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சை OP (புறநோயாளி) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம். மருத்துவமனை யில் தங்க வேண்டிய அவசியமில்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த விதமான பக்கவிளைவும் கிடையாது. இந்த ��ுறையில் வளரக்கூடிய முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யலாம். இது சிலருக்கு முகத்தில் வளரக்கூடிய தாடி யின் அமைப்பு முறையையும் சரி செய்யலாம்.\nபெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்கவிளைவும் கிடையாது.\nஇந்த சிகிச்சை முறை 4 முதல் 6 முறை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். இது நிரந்தரமாக முடிநீக்கும் முறையாகும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யக்கூடிய சிகிச்சையாகும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் முகத்தில் மற்றும் உடம்பில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை எடுக்க உதவும். இந்த லேசர் முடிநீக்கம் முறையில் வலி மற்றும் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது. இந்த சிகிச்சை முறை எல்லா வயதினருக்கும் ஏற்றது.\nமுகத்தில் வரக்கூடிய பரு தழும்புகள் இளம் வயதினருக்கு பெரும் கவலை அளிக்ககூடிய ஒரு பிரச்சனையாகும். (Fraxel 1550nm Erbium Glass) என்ற அதிநவீன சிகிச்சை முறைபடி முழுமையாக பரு தழும்புகளை நீக்கி விடலாம். இதற்கு 3 முதல் 5 முறை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானது. வலி மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது. மயக்க மருந்து தேவையில்லை.\nVaricose vein என்ற காலில் தோற்றும் தடித்த நரம்பு முடிச்சு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகுந்த உபாதை அளிக்க கூடிய ஒரு பிரச்சினையாகும்.\nஇதற்கு எளிமையான நிரந்தர தீர்வு லேசர் மூலமாக செய்யப்படும். இந்த லேசர் சிகிச்சை முறையானது அறுவை சிகிச்சை முறையில் நரம்பு முடிச்சுகளை நீக்குவதை விட பல வழிகளில் உயர்ந்த சிகிச்சை முறையாகும்.\nஇந்த சிகிச்சை முறைக்கு Endovenous Laser Ablation என்ற பெயர் உண்டு. இந்த முறையில் நிரந்தரமாக பக்க விளைவுகள் இன்றி நீக்கிவிடலாம். இந்த சிகிச்சை முறைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அறுவை சிகிச்சை முறையில் செய்யும்போது மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயம் மற்றும் வலி, விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. OP (Out patient) முறையில் இந்த சிகிச்சை செய்து கொள்ளலாம். சில மணி நேரங்களே ஆக கூடிய இந்த சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம்.\nலேசர் முறையில் பச்சை குத்தியது நீக்குதல்:\nகருப்பு மற்றும் பல நிறங்களில் இருக்ககூடிய பச்சை குத்தியதை Q-Switched Nd Yag (Revlite, Spectra) சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். 2 மற்றும் 3 முறை இந்த சிகிச்சையை எடுப்பதன் மூலம் முழுமையாக பச்சை குத்தியதை நீக்கலாம். இந்த சிக்சைக்கு பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. வலி கிடையாது மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.\nஇரத்த குழாயில் உருவாகக் கூடிய சிகப்பு மச்சத்தை (Hemangioma) இதனை Pulsed dye Laser (V-beam) சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். இந்த சிகிச்சையை 1 அல்லது 2 முறை எடுக்கவேண்டும். இந்த சிகிச்சை பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சை முறைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.\nStretch marks மற்றும் ஆபரேஷன் தழும்பு நீக்குதல்\nஆபரேஷன் தழும்புகள் மற்றும் உடலில் தோன்றும் Stretch marks பெண்களுக்கு டெலிவரிக்கு பின் ஏற்படக்கூடிய தழும்புகள் (டெலிவரி மார்க்ஸ்) இவற்றை Fraxel 1550nm Erbium Glass சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.\nஇந்த சிகிச்சையை 4 முதல் 5 முறை எடுக்கவேண்டும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் வலி கிடையாது. இ்ந்த சிகிச்சைமுறை பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாகும்.\nஅழகிய உடலமைப்பு மற்றும் உடல் கொழுப்பு நீக்குதல்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் தோன்றும் தேவையற்ற கொழுப்பு மற்றும் உடலமைப்பு பெற Cryolipolysis சிகிச்சை முறையில் சிறந்த பலனை பெறலாம்.\nஅறுவை சிகிச்சை இல்லாத அதிநவீன லேசர் சிகிச்சையின் மூலமாக வயிறு மற்றும் கை கால்களில் பகுதிகளில் உள்ள கொழுப்பு மற்றும் உடல் பருமனையும் அகற்றலாம். இந்த லேசர் சிகிச்சையின் மூலம் அழகிய உடலமைப்பு பெறலாம்.\nஇந்த லேசர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க அவசியமில்லை. இந்த சிகிச்சையை OP (Out patient) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம். வலி இல்லாத பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாத லேசர் சிகிச்சை முறையாகும்.\nசரும பிரச்சனை | Skin Care\nசூப்பரான ஆலு லாலி பாப்\nவெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\nகுழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி\nராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை\nவறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கஸ்தூரி மஞ்சள்\nமுதுமையை விரட்டும் மின்தூண்டுதல் சிகிச்சை\nசருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா\nதோல் வறட்சியை தடுக்கும் பாட்டி வைத்தியம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/c-v-vigneswaran/", "date_download": "2019-08-17T11:21:55Z", "digest": "sha1:RPVJ36VAAGHYOCJCWT4VE7V7IBS2LBIQ", "length": 10980, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "c.v. Vigneswaran | Athavan News", "raw_content": "\nகாஷ்மீரின் 370ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு சாதகமாக காணப்பட்டது – ரவி சங்கர்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் கைது\nஐ.தே.க.வின் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு\nகுருநகர் மீன்பிடித் துறைமுகம் புனரமைத்துக் கொடுக்கப்படும்: ரணில் உறுதி\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nஉடப்பு திரௌபதியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா\nஒன்று மலைப்பாம்பு என்றால், மற்றையது விஷப்பாம்பு – விக்னேஸ்வரன்\nபெரும்பான்மை கட்சிகளில் ஒரு கட்சி மலைப்பாம்பு என்றால், மற்றைய கட்சி விஷப்பாம்பு என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர்களில் எந்த பெரும்பான்மை கட்சி ஆட்சிக்கு வந்தால��ம் தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்கள மய... More\nகலப்பு பொறிமுறை: சி.வி குறித்த உண்மையை வெளிப்படுத்துவோமென்கிறார் மணிவண்ணன்\nவடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கலப்பு பொறிமுறை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தால், அவர் பற்றிய சில உண்மை தகவல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி ... More\nஎமது பிள்ளைகளைத் தந்துவிட்டு கோட்டா ஜனாதிபதியாகட்டும் – உறவுகளின் கோரிக்கை\nபாதுகாப்பு துறையினர் அரசியல் தேவைகளுக்கு அடிபணியாது சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் – பேராயர்\nகோட்டா நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே செயற்படுவார் – கம்மன்பில\nசுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் கோட்டாவிற்கு வாக்களிக்க மாட்டான் – சி.வி\nசஹரானுடன் தொடர்பை பேணிய 16 வயது சிறுவன் கைது\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nமகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்…\nகாஷ்மீரின் 370ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு சாதகமாக காணப்பட்டது – ரவி சங்கர்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் கைது\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு\nகுருநகர் மீன்பிடித் துறைமுகம் புனரமைத்துக் கொடுக்கப்படும்: ரணில் உறுதி\nவீடொன்றில் 2000 கஞ்சா சாடிகளை வளர்த்த இருவர் கிரிம்ப்சியில் கைது\nஇன்ஸ்டாகிராமில் பூமராங் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/13564/", "date_download": "2019-08-17T10:29:04Z", "digest": "sha1:LQSZXKVWVCKJ5BL2X3EQPEIK5IMZFZAH", "length": 9831, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அவர் தனது இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார்.\nஎன்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை, குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார்.\nஅவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜயலட்சுமிக்கு பார்வை வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nவிஜயலட்சுமி தனது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம்.\nTagsகண் பார்வை தொடர் சிகிச்சை பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணியை விடுவிக்க 1200 மில்லியன் ரூபா தேவை\nசாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன்\nபிரித்தானியாவில் தொடர் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் ரத்து\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28810/", "date_download": "2019-08-17T10:52:15Z", "digest": "sha1:VFYVIAV5YP3W7NUKDEFSSSKP2M2NRW2U", "length": 10255, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிநவீன பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிநவீன பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது:-\nஅணு ஆயுதங்களைச் சுமந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே உள்ள சந்திப்பூரில் நேற்று பிரித்வி 2 ஏவுகணை சோதனையில் ராணுவம் ஈடுபட்டது. நேற்று காலை 9.50 மணிக்கு திட்டமிட்டபடி மொபைல் லோஞ்சரில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கி அழித்ததாகவும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதரையில் இருந்து சென்று 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணையில் 500 முதல் ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிபொருட்களை நிரப்ப முடியும் எனவும் திரவ எரிபொருளுடன் 2 என்ஜின்களுடன் இது இயங்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஒடிசா மாநிலம் பிரித்வி 2 ஏவுகணை ராணுவ அதிகாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்��ேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணியை விடுவிக்க 1200 மில்லியன் ரூபா தேவை\nதமிழகத்தில் விதிமீறிய கட்டிடங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது:-\nவிவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி – யூன் 9ம்திகதி முதல் ஜூலை 10ம்திகதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம்:-\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30109025", "date_download": "2019-08-17T11:13:36Z", "digest": "sha1:KVIGXXGUW732REDLLDDRK4UPCBUWFRHE", "length": 29734, "nlines": 874, "source_domain": "old.thinnai.com", "title": "டி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4) | திண்ணை", "raw_content": "\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)\nஇவை உயர்ந்த சிகரங்கள் அல்ல.\nவெறும் ‘ஃபாசில்களின் ‘ சா���்ராஜ்யமா \nசந்திப்பு நிகழும் களம் இது.\nஎதற்கு இன்னமும் நாம் நடுங்க வேண்டும் \nஅதையே நம்மீது சுற்றி சுற்றி\nஅந்த பிரபஞ்சம் ஒரு நாள்\nஅந்த ‘துருவ ‘ நட்சத்திரம் மட்டுமே\nஉன் புருவமுனையில் குவிகிறது தொிகிறதா \n ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து\nஇந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)\nமூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nநெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்\nசினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா\nமூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்\nசின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001\nசேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து\nஇந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)\nமூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nநெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்\nசினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா\nமூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்\nசின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001\nசேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-130-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-17T12:27:15Z", "digest": "sha1:IPIBH5OKBH53QTGHPTSUB3DQUWNRGPMB", "length": 16766, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்னை வெள்ளத்தில் 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டவர்.. « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 10, 2019 இதழ்\nசென்னை வெள்ளத்தில் 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டவர்..\nபெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் பீட்டர் வெய்ன் கெய்ட். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம் பாலவாக்கத்தில் வசித்து வருகிறார். தான் நடத்திவரும் மலையேறும் குழுவுடன் இணைந்து சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பீட்டர் வெய்ன் கெய்ட் பத்திரமாக மீட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றையும் பீட்டர் வழங்கினார். கிட்டத்தட்ட 3000 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். தற்போது பீட்டரும் அவரது குழுவினரும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று தேங்கிக் கிடக்கும் குப்பைகளையும் சாக்கடை அடைப்புகளையும் தூய்மைப்படுத்தி வருகின்றனர். பீட்டர், சாக்கடையில் இறங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி வருவதோடு, குப்பைகளை கைகளால் அள்ளி, அதனை மிதிவண்டிகளில் ஏற்றி அகற்றி வருவது சென்னை மக்களை வியப்படையச் செய்துள்ளது. இளைஞர்கள் அவரது சேவையைப் பார்த்து வியந்து போவதோடு தாங்களும் அவருடன் களம் இறங்கி வருகின்றனர். ‘சிறகு’ அவரை சந்தித்தது. அவருடன் ஒரு நேர்க்காணல்:\nபீட்டர் வெய்ன் கெய்ட்: பெல்ஜியம் நாட்டின் Lokeren தான் என் சொந்த ஊர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்தேன். பாலவாக்கத்தில் தங்கி உள்ளேன். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்’பை (மலையேறும் குழு) உருவாக்கி நடத்தி வருகிறேன்.\nஉங்கள் மலையேறும் குழு பற்றி\nபீட்டர் வெய்ன் கெய்ட்: தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். ���ாங்கள் நாடு முழுவதும் உள்ள மலைப் பிரதேசங்களில் பயணம் செய்து, அங்குள்ள குப்பைகள், பிளாஸ்டிக், கழிவுப் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும் உறுப்பினர்களுக்கு காட்டுயிர்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.\nசென்னை வெள்ளம் மீட்புப்பணி குறித்து\nபீட்டர் வெய்ன் கெய்ட்: சென்னை நகரை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்தேன். சென்னை என் தாய் வீடு மாதிரி. வெள்ளத்தால் சென்னை நகரம் தத்தளித்தபோது நம்மால் முடிந்த ஏதாவது உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று எண்ணினேன். எங்கள் மலையேறும் குழுவை அழைத்துக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கினேன். அப்போது பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கிய உயிருக்குப் போராடிய குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 130 பேரை பத்திரமாக மீட்டோம். மேலும் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், நாய்கள், பூனைகள் உள்பட 50 செல்லப்பிராணிகளைக் காப்பாற்றி ‘புளூ கிராஸ்’ அமைப்பிடம் ஒப்படைத்தோம்.\nபீட்டர் வெய்ன் கெய்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு ஒரு நாள் மட்டும் உணவு வழங்கினால், அது அவர்களுக்கு நிவாரணமாக அமைந்து விடாது என்று எண்ணி, அவர்கள் ஒரு வார காலம் சமைத்து உண்ணுவதற்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள், துணி வகைகள், மருந்து மாத்திரைகள், கொசுவர்த்திச் சுருள், மெழுகுவர்த்தி உள்பட 25 பொருட்கள் அடங்கிய பைகளை 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்கினோம். இப்பணியை நாங்கள் மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் இருந்து குவிந்த நிதி பெரிதும் உதவியது.\nபீட்டர் வெய்ன் கெய்ட்: வெள்ளம் வடிந்து சென்னை நகரம் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது நகர் முழுவதும் குப்பைகள் குவிந்துள்ளன. இத்தகைய சூழலில் நாம் அரசை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. மக்களே களத்தில் இறங்க வேண்டும். நகரை புனரமைக்கும் பணிக்கு தமிழக அரசுக்கு எங்களால் இயன்ற பங்களிப்பை அளிப்போம்.\nஅதன்படி, எங்கள் குழு சார்பில் சென்னை நகரில் ஆழ்வார்ப்பேட்டை, எம்.ஆர்.சி.நகர், காந்தி நகர், கோட்டூர்புரம், முகப்பேர், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய 8 இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொண்டுள்ளது. குழு உறுப்பினர்களுடன் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களும் உற்சாகமாகக் கலந்துக்கொள்ள வருகிறார்கள்.\nபருவநிலை மாற்றம் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறதே\nபீட்டர் வெய்ன் கெய்ட்: பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தல் என்பதை மறந்துவிடக் கூடாது. இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் விரைந்து செயலாற்ற வேண்டும். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நமது முயற்சிகள் வெற்றிபெற, நமது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியதும் அவசியமாகும். இதன் மூலம்தான், இந்தப் பிரச்சனையால் உலகம் எதிர்கொண்டு வரும் பாதிப்பை நம்மால் குறைக்க இயலும். புவிவெப்பமடைதல் நிகழ்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையெனில் அதன் தீவிர விளைவுகளைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அத்தகைய இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்கும் ஏழை நாடுகளிடம் அதற்கான பொருளாதார வலுவில்லை என்பதே உண்மை.\nஇதைப் பற்றிய சிந்தனைகளும் விவாதங்களும் மக்களிடையே பரவலாக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டிய முயற்சியில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இயற்கை காப்பாற்றப்பட்டால்தான், நாமும் பாதுகாக்கப்படுவோம்.\nதமிழக கன மழைக்கு பருவநிலை மாற்றம் தான் காரணமா\nபீட்டர் வெய்ன் கெய்ட்: சென்னை மழையை வெறுமனே பருவநிலை மாற்றத்துடன் தொடர்புப்படுத்தக்கூடாது. வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய, பருவநிலை மாற்றம் ஒரு காரணியே தவிர, அதுவே முழு காரணம் எனசொல்ல முடியாது. 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வரலாறு காணாத அளவுக்கு கனமழையின் தாக்கம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக வானிலை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வெள்ளத்தில் 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டவர்..”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் க��ுத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66594-first-batch-of-amarnath-pilgrims-leave-for-cave-shrine-amid-high-security.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-17T11:17:07Z", "digest": "sha1:NZKWS5EP2ORXKLRSHBLJZ2P7VQYRQR24", "length": 8881, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடங்கியது அமர்நாத் யாத்திரை - பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் வீரர்கள் | First Batch Of Amarnath Pilgrims Leave For Cave Shrine Amid High Security", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nதொடங்கியது அமர்நாத் யாத்திரை - பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் வீரர்கள்\nகாஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கான முதல் கட்ட பயணம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.\nகாஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் அமர்நாத் பயணத்திற்காக பதிவு செய்திருந்தனர். இவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய ஜம்மு - காஷ்மீர் பயணத்தின் போது அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்காக முதல் பிரிவு மக்கள் தங்கள் பயணத்தை நேற்று தொடங்கினர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் மற்றும் பல்தால் முகாம்கள் வழியாக பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளானர்.\n“இது மிகவும் அமைதியான யாத்திரை ஆக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் பாதுகாப்பில் எவ்வித கவலையும் இருக்காது” என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.\nசச்சினுடன் உலகக் கோப்பை போட்டியை ரசித்த சுந்தர் பிச்சை\nகாங்கிரஸ் முதல்வர்களை சந்திக்கும் ராகுல் - காரணம் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவ�� செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா\nகாஷ்மீர் விவகாரம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை..\nகாஷ்மீர் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் : சீனா வலியுறுத்தல்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு\nபக்ரீத் பண்டிகை: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் இல்லை\nஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடிய அஜித் தோவல்\nவிமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு: மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nமக்களவையில் நிறைவேறியது அணைப் பாதுகாப்பு மசோதா - தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nஅருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசச்சினுடன் உலகக் கோப்பை போட்டியை ரசித்த சுந்தர் பிச்சை\nகாங்கிரஸ் முதல்வர்களை சந்திக்கும் ராகுல் - காரணம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T10:28:22Z", "digest": "sha1:TTHUFEUETJTHLOKE4ACHSZNPYFHOWYBK", "length": 8430, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர்", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nநதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர்\nகீழடியில் ‘குடிநீர் தொட்டி’ போன்ற திண்டு கண்டுபிடிப்பு\nமேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை\n“டயல் ஃபார் வாட்டர் 2.0” - குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய திட்டம்\nநீரின்றி தவிக்கும் மலைக்கிராமம் : புதிய கிணறுகள் தோண்ட நடவடிக்கை\nநீர்நிலைகளை தூர்வார நிதி வழங்கிய புதுமண தம்பதி\nநாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் - தமிழக அரசு தகவல்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் - முதல்வர் ஆலோசனை\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் - முதல்கட்ட சோதனை வெற்றி\nசென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீர் : இன்று சோதனை ஓட்டம்\nஇந்தியாவின் 17% நகர்ப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை : தமிழகம் தான் உச்சம்..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு\n“தமிழக மக்களை பற்றிப் பேச கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது” - நாராயணசாமி\nதண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் கார், பைக் கழுவும் தொழில் பாதிப்பு\nஜுலை 7 ஆம் தேதி வருகிறது ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்\nகீழடியில் ‘குடிநீர் தொட்டி’ போன்ற திண்டு கண்டுபிடிப்பு\nமேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை\n“டயல் ஃபார் வாட்டர் 2.0” - குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய திட்டம்\nநீரின்றி தவிக்கும் மலைக்கிராமம் : புதிய கிணறுகள் தோண்ட நடவடிக்கை\nநீர்நிலைகளை தூர்வார நிதி வழங்கிய புதுமண தம்பதி\nநாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் - தமிழக அரசு தகவல்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் - முதல்வர் ஆலோசனை\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் - முதல்கட்ட சோதனை வெற்றி\nசென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீர் : இன்று சோதனை ஓட்டம்\nஇந்தியாவின் 17% நகர்ப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை : தமிழகம் தான் உச்சம்..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு\n“தமிழக மக்களை பற்றிப் பேச கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது” - நாராயணசாமி\nதண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் கார், பைக் கழ���வும் தொழில் பாதிப்பு\nஜுலை 7 ஆம் தேதி வருகிறது ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-17T11:34:30Z", "digest": "sha1:LZRHNSCCIWEAOQMOKKRQUWBYQCT3V7JC", "length": 8243, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மனநலக் குறைபாடு", "raw_content": "\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nகுறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு\n“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்\n“இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை” - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு\nபார்வை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒலிக்கருவி\nசெல்போன், சிஸ்டம்ல இருந்து கண்களை காப்பாத்துங்க\nஐபோன் 7-ல் பாதுகாப்புக் குறைபாடு: முகமூடி மூலம் திறக்கலா‌ம் என செய்முறை விளக்கம்\n50% பெண்களுக்கு ரத்தசோகை: ஆய்வில் தகவல்\nஅப்போலோ அறிக்கைகளில் எழும் கேள்விகள்\nநிறக்குறைபாடு மாணவர்களுக்கு மருத்துவ இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமகனால் பெற்றோர் படும் துயரம்: கருணைக் கொலை செய்ய கோரிக்கை\nஉடல் குறைபாடுள்ள மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம் - ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nகருவை கலைக்க அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி: வரைவு கொள்கை வகுப்பு\nஊட்டச்சத்து குறைபாடு: நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் இந்தியக் குழந்தைகள் பலி\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nகுறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு\n“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்\n“இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை” - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு\nபார்வை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒலிக்கருவி\nசெல்போன், சிஸ்டம்ல இருந்து கண்களை காப்பாத்துங்க\nஐபோன் 7-ல் பாதுகாப்புக் குறைபாடு: முகமூடி மூலம் திறக்கலா‌ம் என செய்முறை விளக்கம்\n50% பெண்களுக்கு ரத்தசோகை: ஆய்வில் தகவல்\nஅப்போலோ அறிக்கைகளில் எழும் கேள்விகள்\nநிறக்குறைபாடு மாணவர்களுக்கு மருத்துவ இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமகனால் பெற்றோர் படும் துயரம்: கருணைக் கொலை செய்ய கோரிக்கை\nஉடல் குறைபாடுள்ள மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம் - ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nகருவை கலைக்க அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி: வரைவு கொள்கை வகுப்பு\nஊட்டச்சத்து குறைபாடு: நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் இந்தியக் குழந்தைகள் பலி\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dombt24.ru/ar/thagaatha-vuravu/aasai-thambi-kama-sugam/", "date_download": "2019-08-17T11:05:48Z", "digest": "sha1:GZRU4Z6SJKH2YL7HXJG5UOLJVV3ECR7V", "length": 9868, "nlines": 111, "source_domain": "dombt24.ru", "title": "என் ஆசைத் தம்பிக்கு காண்பதே காம சுகம் | dombt24.ru என் ஆசைத் தம்பிக்கு காண்பதே காம சுகம் | dombt24.ru", "raw_content": "\nஎன் ஆசைத் தம்பிக்கு காண்பதே காம சுகம்\nதிருமணத்திற்கு முன்பு நான் தூங்கும் போது மட்டும் ஆசையாய் தடவி ரசிக்கும் என் தம்பி ஆசையா தூண்டி விட்டு அதற்கு மேல் எதுவும் செய்யாமல் அமைதியாக போய் படுத்து விடுவான்.\nசரி இளம் வயசு அதுக்குள்ள வடிஞ்சது போல அவன் ஆசை தீர்ந்துடுச்ச ஆனா அக்கா ஆசைய பத்தி அவனுக்கு எங்கே தெரியப் போகுது. இன்னும் கொஞ்ச நாள் போனா புரிஞ்சுப்பான்.\nஎனக்கும் ஆசைனு தெரிஞ்சுப்பானு நினைச்சேன். ஆனால் அவன் எனக்கு கல்யாணம் ஆன பிறகும் திருந்தவே இல்லை. நானா வாய் விட்டு என்னை ஓழுடானு கேட்க முடியும்.\nஆனாலும் நான் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவன் என் புடவை ஜாக்கெட் அவிழ்த்து தடவி காம சுகம் அடைய ரசித்தாலும் போதுமா டா என்று கேட்டும் என் தம்பிக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/26/yeddyurappa-takes-charge-as-karnataka-chief-minister/", "date_download": "2019-08-17T11:56:49Z", "digest": "sha1:ICWJYA4SSJ7VP4DZGJO23RIUK4XDRWIY", "length": 5966, "nlines": 103, "source_domain": "kathirnews.com", "title": "கர்நாடகா முதல்வராக எடியூரப்பா, இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்கிறார்!! – கதிர் செய்தி", "raw_content": "\nகர்நாடகா முதல்வராக எடியூரப்பா, இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்கிறார்\nகர்நாடகா மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர உள்ளோம்” என்றார்.\nஇதையடுத்து, எடியூரப்பா இன்று காலை ஆளுநர் மாளிகை சென்றார். அவர் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.\nஅதன்பின்னர் வெளியே வந்த எடியூரப்பா மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளேன். ஆளுநரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவித்தார்.\nஎடியூரப்பா மட்டும் இன்று பதவியேற்பார் எனவும், அமைச்சர்கள் பதவியேற்பு மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.\nசூர்யா கேட்ட 10 கேள்விகளுக்கும் 'சுரீர்' பதில்கள் : இதுக்கு மேல வாய் திறக்க முடியுமா. பா.ஜ.க தமிழக பொதுச்செயலாளர் #வானதி சீனிவாசனிடம் #கதிர் பிரத்யேக பேட்டி.\n“கார்கில் வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாத அனுபவம்” - கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்தார், பிரதமர் மோடி\n“கார்கில் வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாத அனுபவம்” - கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்தார், பிரதமர் மோடி\nடால்டாவுடன் பாமாயில், கடுகு எண்ணெய் கலந்து ஊத்துக்குளி வெண்ணெய் பெயரில் கோவில்களுக்கு விற்பனை: சைதாப்பேட்டையை சேர்ந்த கும்பல் கைது\nபூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nமண்ணை கவ்வியது பாகிஸ்தான் மட்டுமல்ல காங்கிரசும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/06/03/", "date_download": "2019-08-17T10:41:41Z", "digest": "sha1:6FFMLLKRIF2PKDUBFML53S7VLBTHYIJ5", "length": 14637, "nlines": 153, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "03 | ஜூன் | 2014 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nஉடல் நலம் பேணப் பயிற்சிகள் தேவை\nPosted on ஜூன் 3, 2014 | 6 பின்னூட்டங்கள்\nஉடல் நலம் பேண மருத்துவர்களிடம் ஓடி ஓடி அலைபவர்களே, சற்று நேரம் உடற்பயிற்சி செய்தால் நன்மை உண்டு. மருந்தில்லா மருத்துவத்தில் உடற்பயிற்சி தான் முதலிடம். அதாவது, உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள குளுக்கோசின் அளவைக் குறைக்க முடியும். அதேவேளை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். அத்தோடு உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும் அளவுக்கு மீறிய கலோரி சக்தியை எரித்துக் குறைக்கவும் முடிகிறது. இதனால் கொலஸ்ரோல் மற்றும் பிற நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.\nஉடற்பயிற்சி செய்வதால் உடற்கலங்கள், நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். அதனால் உடலின் எல்லாப் பகுதிக்கும் செந்நீர்/குருதி கொண்டு செல்லப்படும். செந்நீர்/குருதிச் சுற்றோட்டம் சீராக இயங்கத் தொடங்க உடலின் எல்லாப் பாகமும் சீராக இயங்கும்.\nஅதாவது, சோர்வுற்ற உடற்பகுதிகளுக்குச் செந்நீர்/குருதி சீராக கிடைப்பதால் அவை வழமைக்குத் திரும்புகின்றன. இதனால் பாலுறவுச் செயற்பாட்டுக்கு ஊக்க மாத்திரைகள் (வயாக்ரா போன்ற) தேவைப்டாது. மூளைக்குச் செந்நீர்/குருதி செல்வதால் சிறந்த முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nஉடற்பயிற்சி என்று உடலை முறித்து நொறுக்க வேண்டாம். நடத்தல், துள்ளுதல், கயிறடித்தல், தோப்புக்கரணம் போடுதல் அதாவது இருந்தெழும்புதல், ஓடுதல், மிதிவண்டி மிதித்தல், நீச்சலடித்தல், கைப்பந்தடித்தல், கால்பந்தடித்தல் எனப் பல பயற்சிகளைச் செய்யலாம். இதனால் பல நோய்கள் எம்மை நெருங்காமல் பேணலாம். அதற்கு முன் உங்கள் உடல் நலம் பற்றி மருத்துவருடன் கலந்துரையாடி அவரது மதியுரைப்படியே உடற்பயிற்சி செய்யவேண்டும்.\nமருந்தில்லா மருத்துவத்தில் அடுத்து யோகாசனமும் பேசப்படுகிறது. இந்த நோய்க்கு இந்த யோகாசனம் செய்தால் நன்று என்றும் சொல்லப்படுகிறது. நூல்களைப் படித்து, அதன்படி யோகாசனம் செய்யக்கூடாது. யோகாசனத்தில் சிறந்த புலமையுள்ள ஆசிரியரின் வழிகாட்டலின் படியே அதனைச் செய்து பழக வேண்டும். இதனாலும் பல நோய்கள் எம்மை நெருங்க���மல் பேணலாம். அதற்கு முன் உங்கள் உடல் நலம் பற்றி மருத்துவருடன் கலந்துரையாடி அவரது மதியுரைப்படியே யோகாசனம் செய்யவேண்டும்.\n“சமச்சீரான உணவு உண்டு, உடற்பயிற்சி (விரும்பின் யோகாசனம்) செய்து வந்தால் நோய்களை நெருங்காமல் பேணலாம் என்று சொல்லிப்போட்டுப் பிறகேன் உடல் நலம் பற்றி மருத்துவருடன் கலந்துரையாடி அவரது மதியுரைப்படியே அவற்றைச் செய்யலாம் என்று சொல்கிறீர்கள்.” என்று நீங்கள் என்னைக் கேட்கலாம்.\nஎல்லோரும் மதியுரை சொல்லலாம். அதனால் விளையும் பின்விளைவை மதியுரைப்படி செயற்படுபவரே ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. அதன்படிக்கு ஒவ்வொருவர் உடல் நிலைக்கு ஏற்ப ஒரிரு உடற்பயிற்சிகளைச் செய்யலாம்; எல்லாம் செய்ய இயலாது. நோய்கள் நெருங்காமல் பயிற்சிகளைச் செய்யப்போய் வேண்டாத நோய்களை வேண்டிச் சேர்த்ததாக இருக்கக்கூடாது. ஆகையால் எவர் எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்யலாம் என்பதை மருத்துவருடன் கலந்துரையாடி அவரது மதியுரைப்படியே செய்யவேண்டும்.\nசுழலும் நாற்காலியில் சுற்றிக்கொண்டு வேலை பார்ப்போர், மூக்குமுட்டத் தின்ற பின் நீட்டி நிமிர்ந்து கிடப்போர், கடின உழைப்பை மேற்கொள்ளாதோர், ஊதிப் பெருத்த உடலை உடையோர் போன்றோருக்கே இலகுவில் நோய்கள் நெருங்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறானோர் எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்யலாமே அதற்காக “உங்களுக்காக” என்ற தளத்திலிருந்து “அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம் அதற்காக “உங்களுக்காக” என்ற தளத்திலிருந்து “அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்” என்ற பதிவை அறிமுகம் செய்கிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிச் சென்று படிக்கவும்.\nPosted in உளநலப் பேணுகைப் பணி\n« மே ஜூலை »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்க��� வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%8F-9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-17T10:30:59Z", "digest": "sha1:ILCVHUBLAWFVTBWPI3S5MKJNJ42FXQIZ", "length": 11500, "nlines": 139, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் ஆா்ப்பாட்டம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் ஆா்ப்பாட்டம்\nஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் ஆா்ப்பாட்டம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 8, 2019\nஏ-9 வீதியில் கெக்கிராவை – கொரப்பகல்லை – திப்பட்டுவெ வ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் பலியாகினர்.\nஎஹலியகொடையிலிருந்து அநுராதபுரம் நோக்கி மரக் குற்றிகளை ஏற்றியவாறு பயணித்த கெப் ரக வாகனம், மேலதிக வகுப்புக்காக செல்ல வீதி ஓரத்தில் காத்திருந்த சிறுவர்கள் மீது மோதிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது சம்பவ இடத்தில் இரண்டு பேர் பலியானதுடன், மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்தில் 14, 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்களே பலியாகியுள்ளனர்.\nசம்பத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 18 வயதுடைய இளைஞன் ஒருவர், தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.\nவிபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து தப்பிச் சென்ற குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி, சம்பவ இடத்திலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் வைத்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன், குறித்த கெப் ரக வாகனத்தில் இருந்த மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி 54 வயதுடையவர் என்றும், அவருக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேநேரம், குறித்த விபத்து ஏற்பட்டதையடுத்து, பிரதேசவாசிகள் வீதியை வழிமறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால், அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.\nஇந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் ஆா்ப்பாட்டம்\nTagged with: #ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் ஆா்ப்பாட்டம்\nPrevious: தோனி தொடர்ந்து அதே ‘கிளவ்ஸ்’ அணிந்து களமிறங்க ஐ.சி.சி., அனுமதி மறுத்து விட்டது.\nNext: நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கமரா அமைக்க தீர்மானம்\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஇன்றைய நாள் எப்படி 15/08/2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akathiyin.blogspot.com/2008/06/blog-post_11.html", "date_download": "2019-08-17T10:30:35Z", "digest": "sha1:OZZVHSE6E5PNFN4VUDXEKSR4UVNZAHON", "length": 20039, "nlines": 342, "source_domain": "akathiyin.blogspot.com", "title": "ஒரு அகதியின் நாட்குறிப்பு !!!: துவம்சம் !!!", "raw_content": "\nவாழ்வைத் தொலைத்த மானிடரின் சோகக் குரலோசை \nஉச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட\nஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன\nகாகம் கத்தித் துயிலெழும் - என்\nஅவள் மடிமீது ஏறிய பின்புதான்,\nஅந்தப் பாவைமீது காலை வைத்த - பின்புதான்\nகிழிபட்டுக் கிடந்த என் மக்களை\nதன் மடிமீது சுமந்து ......\nஎன் கையில் சுமந்த புத்தகங்கள் .....\nகாலில் நசிபடும் செருப்பு ........\nபொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை .......\nஎல்லாமே ...... எல்லாமே ..........\nகடும் வேகக் கப்பலாய் - என்\nபுள்ளிமானாய் துள்ளிக் குதித்து - அவள்\nஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது .......\nமலைபோல் உயரும் அலைகளும் - அவளிடம்\nமௌன நுரையாய் சிதறுண்டு போகும் \nஅன்றும் அவள் - தன் அரும்புத்திரர்களோடு\nபிரளயம் என்பதை அறியா - அவளையே\nஅவ்ள் மடியில் உயிர் போன,\nஅழகான கனவுகள் பற்றி .......\nஇன்னமும் ....... அவர்கள் ........\nவாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி .......\nசிதையில் எரிந்த என் நண்பனின்,\nபச்சை மழலை பற்றி .....\nஉயிர் விட்ட என்னூர்- வீர\nஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.\nபூதத்தைக் கொண்டு பொழிந்த - கிணறுகளில்\nநன்னமுத நன்னீர் குடித்த - மனிதர்களின்\nகண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .\nநெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி - கேவலம்\nகாட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா \nஈழதேசத்து மூளையாய்த் திகழும் - அழகிய\nஅந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ \nகூவியெழும் அலைகளின் கூக்குரல் - இக்\nகாற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.\nமரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் \nமண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிறப்பீர்கள்\nவெட்டத் தளைக்கும் மரங்களாய் .....-நீங்கள்\nவிட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் \nPosted by ஒரு அகதியின் நாட்குறிப்பு \nபுலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.\nஇந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த\n\"பாலா\" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி\nஉங்கள் ஆளுமை மிக்க தேடுதலுக்கு வாழ்த்துக்கள்.\nதமிழில் சில இணைய தளங்களும், இதழ்களும்\n25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) http://www.cinemaexpress.com/\n30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) http://www.wikipedia.org/\n106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் http://www.tamilvu.org/\n121. கீற்று வழங்கும் இணைப்புகள்(http://www.keetru.com/)\nஅணி, அணங்கு, குதிரைவீரன் ,பயணம்,விழிப்புணர்வு தீம்தரிகிட ,கதைசொல்லி, புதுவிசை, கூட்டாஞ்சோறு, அநிச்ச, புதுஎழுத்து, உங்கள், நூலகம், புதியதென்றல், வடக்குவாசல், புன்னகை, உன்னதம், புரட்சி, பெரியார்முழக்கம், தலித்முரசு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://akathiyin.blogspot.com/2008/07/blog-post_12.html", "date_download": "2019-08-17T10:30:46Z", "digest": "sha1:Q5LJMGYSOME4M3M2SFNHJFRQ4P6UMAJK", "length": 22439, "nlines": 325, "source_domain": "akathiyin.blogspot.com", "title": "ஒரு அகதியின் நாட்குறிப்பு !!!: உருத்திரபுரம் ஒன்றுகூடல்!", "raw_content": "\nவாழ்வைத் தொலைத்த மானிடரின் சோகக் குரலோசை \nவருடா வருடம் மிகச்சிறப்பாக நடந்தேறும் உருத்திரபுர அபிவிருத்திக் கழக ஒன்று கூடல் இம்முறையும் புதிய தலமையின் கீழ் வெகு சிறப்பாக நடந்தேறியது.\nஉருத்திரபுர உறவுகளின் இனிய ஒன்றுகூடல் கனடாவின் முன்னணி மைதானங்களில் ஒன்றான “டவுண்ஸ்வியூ”ப் பூங்காவில் கொட்டும் மழையினுள்ளும் கூதுகலமாக நடந்தேறியது. சாரி..சாரியாக வந்த மக்களை, சாரை..சாரையாக வந்து விழுந்த பெருமழை திக்குமுக்காட வைத்த போதும் சளைக்காமல் சலிக்காமல் நிகழ்வுகள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல் நிகழ்ந்தேறியது. உருத்திரபுர அபிவிருத்தியில் பெரிதும் அக்கறையுடன் செயல்படும் இச்சங்கமானது கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக தாயகத்து உறவுகளுக்கு செய்து வரும் அரும்பணி போற்றுதற்குரியது\nகொட் டும் மழைநாளில் கூதூகலித்திருந்த\nதன் தள்ளாத வயதிலும்,உருத்திரபுர அபிவிருத்தியில் மிகநீண்டகாலமாகவே தன்னை ஈடுபடுத்தி தாயகமக்களுக்காக உழைத்து வருபவர் முன்னைநாள்அதிபரும், கரைச்சிப்பகுதியின் முன்னைநாள் அக்கிராசனருமான திரு கா.நாகலிங்கம் அவர்கள்.அவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்திருந்தார்.\nமானிடக்குலத்தை மழையிலிருந்து காத்த உறவுகள்\nஓடிவரும் வெள்ளத்தை உவகை பொங்க நோக்கும் மக்கள்.\nஅடாத மழையினுள்ளும் விடாது தொடர்ந்தது உருத்திரபுரத்து ஒன்றுகூடல்.\n> கைகளா ல் பந்தற் கால்களை ஏந்தி முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்த பாரியின் வாரிசுகள்.\n.கொத்துரொட்டி,பபிக்கியூ,சிற்றுண்டிவகைகள்,நிலாச்சோறு என வாய்க்கும், சிறுவர் விளையாட்டுக்கள்,ஓட்டம் ,பாடல்கள் எனமனதிற்கும் உடலுக்கும் இதம் தந்ததென்கின்றார்கள் பார்வையாளர்கள்.\nஉறவினர் சூழ்ந்த உருத்திர புரத்துக்\nஉதை பட்டோடும் பந்தினைப்போல - நான்\nமுகங்களை ஒட்டி - இன்னமும்\nஅகதியின் நாட்குறிப்பு உண்மையில் வாசகர் கருத்துக்களை,அவர்களின் பரிந்துரைகளை இரகசியமாகப் பேணிப் பரிசீலித்து வரும்.\nஆனாலும் அண்மையில் வெளியாகிய உருத்திரபுர அபிவிருத்திச்சங்கத்தின் ஒன்றுகூடல் தொடர்பாக வந்த வாசகர் கடிதங்கள் இச்சங்கத்தோடு தொடர்புடையோருக்கும் சென்றடைய வேண்டு மென்னும் நல்நோக்கில் அவற்றை இங்கு பிரசுரிக்கின்றது.அகதியின் நாட்குறிப்பு.\nஉருத்திரபுர மக்களை பார்க்கையில்எனக்குப் பொறாமையாக இருக்கிறது. நான் தனித்துப் போய் சூரிச்சில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.சர்வதேச ரீதியாக உருத்திரபுர சங்கம் இயங்க வேண்டும் என்பது எனது அவா.குமார்.\nNorth yorkநீண்ட காலமாக இயங்கும் இச் சங்கம்தன்னை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. தற்செயலாகஇந்த வலைக்குள் நுழைந்த போது இப் பதிவைப் பார்த்தேன்.உருத்திரபுரம்தனியான ஓர் இணைய வலையை உருவாக்கி பல இடங்களில் உள்ளோரையும் ஒன்றிணைக்க வேண்டும்.ஜோதீஸ்வரன்.\nTorontoslu .blogspot.comதிக்குகள் மாறி திசைக்கொரு வழியில்செல்லத் துணிந்திருக்கும் செய்திமனம் வருந்தத் தக்கது. உலகில் தீர்க்கமுடியாததென்று எதுவும் இல்லை.மனம் இருந்தால் இடம் உண்டு.மனிதாபிமானம் உள்ளவர்கள் முன்வரவேண்டும்.ரங்கநாதன்.\nPosted by ஒரு அகதியின் நாட்குறிப்பு \nபுலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.\nஇந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த\n\"பாலா\" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி\nஉங்கள் ஆளுமை மிக்க தேடுதலுக்கு வாழ்த்துக்கள்.\nதமிழில் சில இணைய தளங்களும், இதழ்களும்\n25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) http://www.cinemaexpress.com/\n30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) http://www.wikipedia.org/\n106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் http://www.tamilvu.org/\n121. கீற்று வழங்கும் இணைப்புகள்(http://www.keetru.com/)\nஅணி, அணங்கு, குதிரைவீரன் ,பயணம்,விழிப்புணர்வு தீம்தரிகிட ,கதைசொல்லி, புதுவிசை, கூட்டாஞ்சோறு, அநிச்ச, புதுஎழுத்து, உங்கள், நூலகம், புதியதென்றல், வடக்குவாசல், புன்னகை, உன்னதம், புரட்சி, பெரியார்முழக்கம், தலித்முரசு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd/baaba4bb1bcdbb1b95bcd-b95bc1bb1bc8baabbeb9fbc1b95bb3bcd", "date_download": "2019-08-17T11:06:48Z", "digest": "sha1:KT5KY2BCO36CHC63QJCVOKVB4DRY45K3", "length": 35802, "nlines": 217, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பதற்றக் குறைபாடுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / பதற்றக் குறைபாடுகள்\nபதற்றக் குறைபாடுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபதற்றக் குறைபாடு என்றால் என்ன\nநீங்கள் ஒரு பரீட்சைக்கோ நேர்முகத் தேர்வுக்கோ செல்வதற்கு முன்னால் உங்களுடைய கைகளெல்லாம் நடுங்கியிருக்கும், உங்களுடைய உள்ளங்கையில் வியர்த்திருக்கும், மிகவும் கவலையோடு தோன்றியிருப்பீர்கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா இவை அனைத்தும் ஒரு முக்கியமான நிகழ்வுக்கு உங்களுடைய உடல் தன்னைத் தயார் செய்துகொள்வதற்கான அடையாளங்கள். நீங்கள் இன்னொரு விஷயமும் கவனித்திருக்கலாம். இத்தனை நடுக்கத்தோடு ஒரு வேலையைச் செய்யத் தொடங்கியபிறகு அந்த நடுக்கம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிவிடும். நீங்கள் அமைதியாவீர்கள், உங்களுடைய மூச்சு ஒழுங்காகும், உங்களுடைய இதயம் அளவுக்கு அதிகமாகத் துடிக்காது, எல்லாமே இயல்பாகிவிடும். இந்தப் பதற்றம் உண்மையில் ஒரு நல்ல விஷயம். காரணம் அது நம்மை எச்சரிக்கையோடு இருக்கச் செய்து இன்னும் சிறப்பாகப் பணியாற்றச் செய்கிறது.\nஅதே சமயம் சிலர் எந்தக் காரணமுமில்லாமல் பதற்றப்படுவார்கள். ஒருவேளை அவர்களால் தங்களுடைய கவலைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலவில்லையென்றால், எப்போதும் பதற்ற உணர்விலேயே இருப்பதால் அவர்களால் அவர்களுடைய தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை என்றால் அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு இருக்கலாம்\nஒருவர் தனக்கு இருக்கிற பதற்றம் இயல்பானதா அல்லது குறைபாடா என்று தெரிந்துகொள்வதற்கு இந்தப் பட்டியலைப் பார்க்கலாம்:\nபில்களுக்குப் பணம் செலுத்துவது, பணிக்கான நேர்முகத் தேர்வு, பரீட்சைகள் அல்லது மற்ற முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிக் கவலைப்படுதல்\nஒரு பொதுக் கூட்டத்திலோ அல்லது ஒரு பெரிய கூட்டத்திலோ பேசுவதற்கு முன்னால் உங்களுடைய 'வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோன்ற ஓர் உணர்வு'.\nஓர் ஆபத்தான பொருளை, இடத்தை அல்லது சூழ்நிலையை நினைத்துப் பயப்படுதல். உதாரணமாக நீங்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாய் உங்களைப் பார்த்துக் குரைத்தால் அதற்காகப் பயப்படுதல்.\nஒரு துயரச் சம்பவத்திற்குப் பிறகு வருத்தம் அல்லது கவலையோடு இருத்தல். உதாரணமாக அன்புக்குரிய ஒருவர் மரணமடைந்தபிறகு அவரை எண்ணி வருந்துதல்.\nதனிப்பட்ட முறையில் தன்னையும், சுற்றி இருக்கிற இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.\nஒரு பெரிய பந்தயத்தி��்கு முன்னால் உடல் வியர்த்துப் போதல்.\nஎப்போதும், எந்தக் காரணமுமில்லாமல் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. அதன்மூலம் உங்களுடைய தினசரி வேலைகளையே செய்ய இயலாமல் போவது.\nஏதேனும் ஒரு சமூக நிகழ்வு அல்லது நீங்கள் பேசவேண்டியிருக்கும் ஒரு நிகழ்வில் பிறர் உங்களை எடை போடுவார்களோ என்று பயப்படுதல். உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளும் விதமாக, சங்கடப் படுத்திக்கொள்ளும் விதமாக நீங்கள் நடந்துகொண்டுவிடுவீர்களோ என்று பயப்படுதல்.\nஒரு பொருள் அல்லது இடத்தை நினைத்துக் காரணமில்லாமல் பயப்படுதல். உதாரணமாக ஒரு லிப்ட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் அந்த லிப்ட்டிருந்து தன்னால் வெளியே வரவே இயலாதோ என்று பயப்படுதல்.\nமுன்பு எப்போதோ நடந்த ஒரு பெரிய துயரச் சம்பவத்தை அடிக்கடி நினைப்பது, அதைப் பற்றிக் கனவு காண்பது, கவலைப்படுவது.\nஅதீதமாகவும், அடிக்கடியும் சுத்தப்படுத்துதல், பொருள்களை அடுக்கி வைத்தல்.\nகாரணமே இல்லாமல் அடிக்கடி பயப்படுதல், 'நான் இறந்துவிடப்போகிறேன்' என்பதுபோல் சோகமாக உணர்தல், இந்த அதிர்ச்சி மீண்டும் ஏற்படுமோ என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருத்தல்.\nபதற்றக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன\nஎல்லாருக்குமே பதற்றம் உண்டு. ஆகவே ஒருவருடைய பதற்றம் இயல்பானதா அல்லது பதற்றக் குறைபாடா என்று சொல்லுவது சிரமம். உங்களுடைய கவலை உணர்வுகள் நீண்ட நாளைக்கு உங்களுடைய பணிகளைப் பாதித்தால் நீங்கள் மனநல நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பதற்றக் குறைபாட்டில் பல வகைகள் உண்டு.\nஇதயத்துடிப்பு அதிகரித்தல், வேகமாக மூச்சு விடுதல்\nமார்புப் பகுதியில் இறுக்கமாக உணர்தல்\nகாரணம் சொல்ல முடியாத கவலைகளும், சமநிலையற்ற உணர்வும் தொடர்ந்து வருதல்\nதேவையில்லாத விஷயங்களை எண்ணித் தொடர்ந்து கவலைப்படுதல், அதன் மூலம் தீவிரமாகச் சில செயல்களில் ஈடுபடுதல்\nஉங்களுடைய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால் அவர்களிடம் பேசுங்கள், அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு இருக்கலாம் என்று சொல்லுங்கள், மனநல நிபுணர் ஒருவரைச் சந்திக்குமாறு ஆலோசனை சொல்லுங்கள்\nபதற்றக் குறைபாட்டை உண்டாக்கக்கூடிய மிகப் பொதுவான காரணிகள்\nஒருவருடைய குடும்பத்தில் யாருக்கேனும் மனநலப் பிரச்சனைகள் இருந்திர��ந்தால் அவர்களுக்குப் பதற்றப் பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக OCD குடும்பத்தில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வரும்.\nபணியிடத்தில் அழுத்தம், அன்புக்குரிய ஒருவருடைய மரணம், அல்லது தொந்தரவில் உள்ள உறவுகள் கூட பதற்றத்தின் அறிகுறிகளை உண்டாக்கலாம்.\nதைராய்டு பிரச்சனைகள், ஆஸ்துமா, நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற நோய்களும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். மன அழுத்தத்தினால் அவதிப்படுகிறவர்களும் பதற்றக் குறைபாட்டு அறிகுறிகளைப் பெறக் கூடும். உதாரணமாக, நீண்ட நாளாக மன அழுத்தத்தால் அவதிப்படும் ஒருவருடைய பணிச் செயல் திறன் குறையத் தொடங்கலாம், இதனால் பணித் தொடர்பான அழுத்தம் வந்து அதன் மூலம் பதற்றம் தூண்டப்படலாம்.\nபோதைப் பொருள்கள், மது மற்றும் அது போன்ற பிற பொருள்களை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்திய பொருள்களின் தாக்கம் குறையத் தொடங்குகிறது, அதனால் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.\nசில நேரங்களில் சில குறிப்பிட்ட ஆளுமைத் தன்மைகளைக் கொண்ட நபர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. உதாரணமாக எதிலும் கச்சிதமாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறவர்கள், எதையும் தாங்கள்தான் கட்டுப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறவர்கள்.\nபதற்றம் மக்களைப் பலவிதமாகப் பாதிக்கிறது, அதனால் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. மிகவும் பொதுவாகக் காணப்படும் பதற்றக் குறைபாடுகள்:\nபொதுவான பதற்றக் குறைபாடு (GAD)\nGAD பிரச்சனை கொண்டவர்கள் அதீதமான பதற்றத்தை அனுபவிக்கிறார்கள், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். அவர்களால் பதற்றத்தையும் கவலையையும் கட்டுப்படுத்த இயலுவதில்லை, அவர்கள் ஓரிடத்தில் நிற்க இயலாதது போல் உணர்கிறார்கள், எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது போல் உணர்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, ஏதேனும் ஒரு நிகழ்வு இவர்களுக்குப் பதற்றத்தைத் தூண்டுவதில்லை.\nதீவிர செயல்பாட்டுக் குறைபாடு (OCD)\nOCD பிரச்சனை கொண்டவர்களுக்குத் தொடர்ந்து ஏதேனும் சிந்தனைகள் மற்றும் பயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, அதன்மூலம் அவர்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறது. அவர்கள் இந்���ப் பதற்றத்தைத் தணித்துக் கொள்வதற்காகச் சில குறிப்பிட்ட செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். உதாரணமாக கிருமிகளால் தான் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயங்கொண்ட ஒருவர் திரும்பத் திரும்ப தன்னுடைய கைகளைக் கழுவுவார் அல்லது வீட்டில் உள்ள பாத்திரங்களைக் கழுவுவார்.\nசமூக பயம் / சமூகப் பதற்றக் குறைபாடு (SAD)\nசமூகப் பதற்றக் குறைபாடு கொண்ட மக்கள் தங்களை மற்றவர்கள் கவனிக்கக் கூடிய சமூக மற்றும் பேச்சு தொடர்பான நிகழ்ச்சிகளை எண்ணிப் பயப்படுகிறார்கள். அவர்கள் செய்யப்போகிற அல்லது சொல்லப் போகிற ஏதோ ஒன்று அவர்களை அவமானப்படுத்திவிடும் அல்லது சங்கடப்படுத்திவிடும் என்று இவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். இவர்களால் சாதாரணமான தினசரி நடவடிக்கைகளான ஒருவருடன் இயல்பாகப் பேசுதல், பொது இடங்களில் சாப்பிடுதல் போன்றவற்றைக் கூடச் செய்ய இயலாது.\nபோபியாக்கள் எனப்படும் இந்த அச்சக்கோளாறுகள் அடிப்படையற்ற பயங்களாகும். அச்சக்கோளாறுப் பிரச்சனை கொண்டவர்கள் தங்களுக்குப் பதற்றம் உண்டாக்கும் பொருள் அல்லது சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக எந்த அளவிற்கும் செல்வார்கள். உதாரணமாக சிலருக்கு விமானத்தில் பறப்பதற்கு பயம் இருக்கலாம், கூட்டமான இடங்களில் இருப்பதற்குப் பயம் ஏற்படலாம், அல்லது சிலந்திகள், உயரமான கட்டிடங்கள் போன்ற எந்தத் தொந்தரவும் தராத பொருள்களை நினைத்துக் கூட அவர்கள் பயப்படலாம்.\nஅதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)\nவிபத்துகள் அல்லது தாக்குதல் போன்ற ஒரு தீவிரமான அதிர்ச்சியைச் சந்தித்தவர்கள் அல்லது பார்த்தவர்களுக்குப் பின்னர் PTSD பிரச்சனை வரக்கூடும். அவருக்கு அந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருப்பதால் அவர்களால் தூங்க இயலாது அல்லது இயல்பான மனத்துடன் இருக்கவே இயலாது.\nபயக் குறைபாட்டுப் பிரச்சினை கொண்டவர்கள் தங்களால் கட்டுப்படுத்த இயலாதபடி பயத்தினால் தாக்கப் படுகிறார்கள். இதற்குப் பல உடல் சார்ந்த அறிகுறிகள் உண்டு. உதாரணமாக மயக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிகம் வியர்த்தல். இந்த பயத் தாக்குதல்களின்போது அவர்களுக்கு உளம் சார்ந்த அறிகுறிகள் (சிந்தனைகள்) வருவதாகவும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக ஏதேனும் ஒன்று தவறாக நடக்கப் போகிறது என்று அவ���்கள் நினைக்கலாம், 'நான் சாகப் போகிறேன்' அல்லது 'எனக்குப் பைத்தியம் பிடிக்கப்போகிறது' என்பது போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இந்தத் தாக்குதல்கள் இதற்காகத் தான் நடக்கின்றன என்று எந்தக் காரணமும் கிடையாது. இப்படி ஒரு தாக்குதல் மீண்டும் நிகழ்ந்துவிடுமோ என்கிற பயத்திலேயே அந்த நபர் வாழ்ந்து கொண்டிருப்பார்.\nபதற்றக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுதல்\nபதற்றக் குறைபாடுகளைக் குணப்படுத்தலாம். அதே சமயம் பிரச்சனை எந்த அளவு தீவிரமானது என்பதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகளில் எவையேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது. பதற்றக் குறைபாடுகளை மருந்துகளாலோ ஆலோசனையாலோ இவை இரண்டையும் கொண்டோ குணப்படுத்தலாம்.\nபதற்றக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்\nஉங்களுடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவருக்குப் பதற்றக் குறைபாடுகள் இருந்தால் நீங்கள் அவருக்கு அளிக்கப் போகும் ஆதரவு அவர்களுடைய துயரத்தைக் குறைப்பதற்கு மிகவும் உதவும். மற்ற எல்லா நோய்களைப் போலவே இங்கேயும் நீங்கள் அவதிப் படுபவருடைய பிரச்சனையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தான் அவர்களுடைய நிலை என்ன என்பதை நீங்கள் உணர இயலும். பதற்றக் குறைபாடு உள்ளவர்களுடன் பழகுவதற்கு நிறையப் பொறுமை தேவை, அதே சமயம் அவ்வப்போது அவர்களைத் தூண்டிவிட்டு அவர்கள் எதை எண்ணிப் பயப்படுகிறார்களோ, எதை எண்ணி அழுத்தத்தைச் சந்திக்கிறார்களோ அதை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும், அப்போது தான் அவர்களால் அந்த பயங்களை விரட்ட இயலும். இதற்கு நீங்கள் ஒரு சரியான சமநிலையைக் கண்டறிவது அவசியம்.\nநீங்கள் உங்களுடைய பதற்றக் குறைபாட்டைக் கையாளுவதற்குப் பல திறன்களைக் கற்றுக் கொள்ளலாம். நேர்விதமாகச் சிந்தித்தல், அழுத்தத்தைக் கையாளுதல், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், மனத்தைத் தளர்வாக வைத்துக் கொள்ளுதல் போன்றவை இதற்கான சில பொதுவான நுட்பங்கள். பதற்றத்தை நீங்களே கையாளுவது ஒரு சவாலான விஷயம் தான், குறிப்பாக உங்களுக்கு நிறைய அசௌகரியமும் சங்கட உணர்வும் ஏற்பட்டால் அது மிகவும் சிரமமாக இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (10 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகுழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 14, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/03/blog-post.html", "date_download": "2019-08-17T12:06:01Z", "digest": "sha1:GXRKAKUJZWFFYRBLRWOSGBP3CJSOYY4G", "length": 10210, "nlines": 147, "source_domain": "www.padalay.com", "title": "படலை: அஞ்சலிகள்", "raw_content": "\nஅஞ்சலிகள் சார்ந்து பல்வேறு குழப்பங்கள் எனக்கு இருந்து வந்திருக்கின்றன. ஒரு மனிதரை வாழும்போதே கொண்டாடவேண்டும். இறந்தபின் செலுத்தப்படும் அஞ்சலிகள் மற்றவர்களுக்கானவை. இப்படி இப்படியெல்லாம் நீ சாதித்துவிட்டுப்போனால் இறந்தபின்னும் வரலாறு கொண்டாடும், ஆகவே சும்மா இருக்காதே என்று இருப்பவனை தூண்டிவிடும் செயல்களே அஞ்சலிப் புகழுரைகள். எஸ்பொ நினைவு நிகழ்விலும் நான் இதனை குறிப்பிட்டிருந்தேன். நாமெல்லாம் இப்படி அவரைக்கொண்டாடும்போது மனுஷன் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருக்கும் என்று. சார்வாகன் நினைவஞ்சலியில் சாரு ஒருபடி மேலே போயிருந்தார். \"திட்டினாலும் பரவா��ில்லை, எழுத்தாளர் உயிரோடு இருக்கும்போதே அவரை உட்கார்த்தி வைத்து திட்டுங்கள். நான் செத்தபின்னர் எவனாவது அஞ்சலிக்கூட்டம் வையி, ஆவியா வந்து துரத்தியடிப்பேன்\" என்று சாரு பொருமியிருந்தார்.\nமுன்னமும் எழுதியிருந்தேன். Tuesdays With Morrie நூலில் வயோதிபரான Morrie தனக்குத்தானே மெமோரியல் சேர்விஸ் செய்வார். நண்பர்கள் எல்லோரும் பூங்கொத்தோடு வந்து அஞ்சலி உரைகள் செய்வார்கள். எல்லாத்தையும் கேட்டு மனுஷன் சந்தோசமாக அன்றைய நாளைக் கழிக்கும்.\nஒருவிதத்தில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற வஸ்துகள் அதற்காகவே உருவாக்கப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் லூசுப்பயலுகளுக்கு அவற்றைக்கொடுப்பதால் வலுவிழந்துவிட்டன.\nஒரு எழுத்தாளரை வாழும்போது கொண்டாடுவதில் என்ன தர்மசங்கடம் இருக்கப்போகிறது எழுத்தாளர்கள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. எல்லோரும் முழுமையானவர்களும் கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் எந்த எழுத்தாளர்களையும் நாங்கள் கடந்துவரவே வேண்டும். அதுதான் அவர்களுடைய எழுத்துக்குப் பெருமை. ஒருத்தர் செங்கை ஆழியானோடோ ஜெயமொகனோடோ சுஜாதாவோடோ தங்கிவிட்டால் அது அவர்கள் எழுத்தின் குறைபாடாகவே பார்க்கவேண்டும். ஆகவே எழுத்தாளர்கள் வாசகர்களுக்குக் கொடுத்த அதி உயர் தருணங்களுக்காகவே நினைவு கூறப்படவேண்டும். இளையராஜாவை கொண்டாடுவது \"தென்றல் வந்து என்னைத்தொடும்\" தந்தமைக்காவே. \"எடக்கு முடக்கான சரக்குக்கு\" அல்ல.\nஎந்தப்பெரிய கலைஞனுக்கும் அங்கீகாரம் என்பது விவரிக்கமுடியாத உணர்வு. நான் ஒரு சாதாரண வாசகன். \"உங்கட எழுத்தெண்டால் மண்ணெண்ணெய் முடிஞ்சு திரி எரியிறது தெரியாமல் வாசிப்பன்\" என்று சொல்லும்போது செங்கை ஆழியானின் கண்கள் பளீரென்று ஒருமுறை மின்னியது.\n\"சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு\"\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nநிலவு காயும் முற்றமே என் வீடு\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415523", "date_download": "2019-08-17T10:55:01Z", "digest": "sha1:FPU34VMASCIZV3EC2JEUGEZDZMDFOZKF", "length": 13021, "nlines": 270, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஅரை மணி நேரத்தில் மன்றம் பற்றி அறிந்து கொண்டதாக...\nஅரை மணி நேரத்தில் மன்றம் பற்றி அறிந்து கொண்டதாக கூறும் அன்பருக்கு, வேறு என்ன பதில் கூற முடியும்....\nஅமரனின் கருத்தை வழி மொழிகின்றேன்\nஅறிஞர் மீள மன்ற உலா வரும் நாளுக்காக...\nஅறிஞர் மீள மன்ற உலா வரும் நாளுக்காக காத்திருந்து..\nஅதைத் தூண்டும் திரியாக, இந்த திரியை மேலே கொண்டு வருகிறேன்\nThread: தாமரையின் கவிதைகள் - படங்களுடன்\nஎழுதிய கவிகளை புசிக்கும் பழக்கம், எப்படி எழுதும்...\nஎழுதிய கவிகளை புசிக்கும் பழக்கம்,\nஎப்படி எழுதும் கவிகளை புசிக்க ஆரம்பித்தது..\nநட்பின் பலவீனங்களில் ஒன்று, ஆனால் அவர்களை இனம்...\nஆனால் அவர்களை இனம் காண்பதும்,\nஇலகுதான் - புத்தியை சரியாக பிரயோகித்தால்...\nஇத்தகைய ஆசிரியர்கள் இருக்கையில் மாணவர்களைத்தான்...\nஇத்தகைய ஆசிரியர்கள் இருக்கையில் மாணவர்களைத்தான் காப்பாற்றணும்\nநல்லதை நினைத்து, நல்லதையே செய்தால் நாம் நான்காம்...\nவீட்டு வேலிகளில் கவனிப்பாரின்றி இருக்கும்...\nThread: நண்டுக் கறி செய்முறை -கவி ஸ்பெஷல்\nஇது இலங்கை முறைப்படி நண்டு கறி தயாரிக்கும்...\nThread: புதுகை பன்னீர் செல்வம்\nவாருங்கள் புதுகை பன்னீர் செல்வம், மன்றத்தை உங்கள்...\nவாருங்கள் புதுகை பன்னீர் செல்வம், மன்றத்தை உங்கள் பதிவுகளால் நிரப்புங்கள்\nஅருமை முரளி, நுங்குக்கான கவிதை வேறு...\nநுங்குக்கான கவிதை வேறு இடங்களுக்கும் பொருந்துவது போல உள்ளது - வாழ்த்துகள்\nஉரிமைக்கு விலை, விற்றபின் எல்லோரும்...\nஅமரனைத் தொடர்ந்து கோரஸ் பாடும் பொருட்டு,...\nஅமரனைத் தொடர்ந்து கோரஸ் பாடும் பொருட்டு, நானும்...\nயாதுமாகி உங்கள் சுவாசமான பூக்களின் பாசம் பல்கிப்...\nயாதுமாகி உங்கள் சுவாசமான பூக்களின் பாசம் பல்கிப் பெருகட்டும் பூ அண்ணலே\nவிளையாடி மகிழ மரங்களை விட்டு வைத்திருக்கிறோமா...\nவிளையாடி மகிழ மரங்களை விட்டு வைத்திருக்கிறோமா என்ன\nவாழ்த்துகள் நண்பரே, நிறைய எழுதுங்கள்\nஆதவா, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்...\nகிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நானும் அண்ட்ரோயிட் விசுவாசிதான், சாம்ஸூங், சொனி என மாறி, மாறி பல மொபைல்களை யூஸ் பண்ணி முடியாமல் ஐ-போனுக்கு மாறினேன். கலேக்ஸி எஸ் 2, 3, 4 மூன்றும்...\nஐ ஃபோனுக்கு எந்த செயலியையும் நிறுவ வேண்டியதில்லை,...\nஐ ஃபோனுக்கு எந்த செயலியையும் நிறுவ வேண்டியதில்லை, அந்த வகையில் அவர்கள் தமிழுக்கும் முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.\nஆதவா நீங்கள் எந்த அடிப்படையில் விலைகளை...\nஆதவா நீங்கள் எந்த அடிப்படையில் விலைகளை கூறுகின்றீர்களோ தெரியவில்லை, ஆனால் நானிருக்கும் நாட்டிலான கைபேசி விலைகளுக்கு கீழுள்ள லிங்கை அழுத்தவும்....\nஆதவா, ஆண்றோயிட் ஃபோனில் எப்படி தமிழில் தட்டச்சு...\nஆதவா, ஆண்றோயிட் ஃபோனில் எப்படி தமிழில் தட்டச்சு செய்கிறீர்கள்\nஆப்பிள் ஃபோன் விலை அதிகம், சாம்ஸூங் விலை குறைவு...\nஆப்பிள் ஃபோன் விலை அதிகம், சாம்ஸூங் விலை குறைவு எனக் கூறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமே, ஏனென்றால் ஆப்பிள் உயர் முடிவு பொருட்களை மட்டும் உற்பத்தி செய்கையில் சாம்ஸூங் எல்லா வித விலைகளிலும் வெவ்வேறு...\nநான் ஆப்ஸ் வேண்டாமென்று சொல்லவில்லயே, ஆண்ரோயிட்...\nநான் ஆப்ஸ் வேண்டாமென்று சொல்லவில்லயே, ஆண்ரோயிட் ஒரு திறந்த சந்தையாக இருப்பதால் யாரும் தங்கள் ஆப்ஸை நிறுவலாம், அதில் நன்மை இருந்தாலும் எந்த வித தரக்கட்டுப்பாடும் இல்லாதது பெரும் பிரச்சினை. ஆனால் ஆப்ஸ்...\nகூகிள் ப்ளேயில் கிடைப்பது போன்ற மட்ட ரக ஆப்ஸ் ஒரு போதும் ஆப்ஸ் ஸ்டோரில் கிடைக்காது.\nஆப்பிளின் ப்ளஸ் அதன் ஆஃப் ஸ்டோர் தான், கூகிள்...\nஆப்பிளின் ப்ளஸ் அதன் ஆஃப் ஸ்டோர் தான், கூகிள் ப்ளேயை அதனுடன் ஒப்பீடு செய்ய முடியாது, தரத்திலும் பாதுகாப்பிலும்...\nThread: எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது\nPoll: முன்பு கிடைக்காது, ஆனா இப்போது கிடைக்கும் பாஸ்,...\nமுன்பு கிடைக்காது, ஆனா இப்போது கிடைக்கும் பாஸ், ட்ரை பண்ணிப் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/08/16/anti-nation-dmk-pm-modi-speech-on-all-tvs-pakistan-pm-speech-in-kalaignar-tv/", "date_download": "2019-08-17T11:56:17Z", "digest": "sha1:HXMONZ3AHE4P7EZV4LDORRPY7GTI22RX", "length": 9392, "nlines": 76, "source_domain": "kathirnews.com", "title": "தேச விரோத தி.மு.க! அனைத்து டி.விகளிலும் பிரதமர் மோடியின் உரை! கலைஞர் டி.வியிலோ இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பிரதமரின் உரை!! – கதிர் செய்தி", "raw_content": "\n அனைத்து டி.விகளிலும் பிரதமர் மோடியின் உரை கலைஞர் டி.வியிலோ இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பிரதமரின் உரை\nநாடு முழுவதும் நேன்று 73-வது சுதந்திரதின விழா, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.\nகாஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் கவர்னர் சத்யபால் மாலிக் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.\nசென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.\nசென்னை தியாகராயநகரில் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.\nசென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.\nஇதேபோல காங்கிரஸ், த.மா.கா. பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.\nஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்தார். இந்த முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதை புறக்கணித்தே வந்துள்ளார்.\nஇது மட்டுமல்லாமல் தி.மு.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டிவியும் நேற்று தேசவிரோத விஷத்தை கக்கியது.\nநேற்று காலை அனைத்து தொலைக்காட்சிகளிலும் நமது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையை நேரடியாக ஒளிபரப்பியது. வேறு எந்த இந்திய சேனலுமே செய்யாத வேலையை கலைஞர் டிவி செய்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு சுதந்திரதின உரை நிகழ்த்தியதை ஒளிபரப்பி பாகிஸ்தான் மீதான பக்தியை வெளிப்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எதிராக ஆற்றிய உரையை ஒளிப்பரப்பி நமது 73-வது சுதந்திர தினத்தை கொண்டாடிய ஒரே டிவி, கலைஞர் டிவியாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு தேச விரோத கருத்து திணிப்பில் உச்சம் அடைந்துள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, தி.மு.கவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சரவணன், ரிப்பப்ளிக் தொலைக்காட்சி நேரலையில் தோன்றி, “காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பகுதி அல்ல” என்கிறார். நிகழ்சியை நடத்திய அர்னாப் கோஸ்வாமி, குறுக்கிட்டு “இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது” என்று எடுத்துக்கூறிய பிறகும் அந்த கருத்தை திரும்பப் பெறவில்லை.\nஇந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுவரை சரவணனை கண்டிக்க வில்லை.\nஆக… தி்.மு.க தேச விரோதி என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.\nதேச பக்தி உள்ள தமிழர்கள்தான் இனி முடிவு செய்ய வேண்டும்.\nஇரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக்கம் அணி\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: மோடி அரசுக்கு நன்றி கூறி சென்னை ஆசிரியை பைக்கில் காஷ்மீர் வரை பயணம்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: மோடி அரசுக்கு நன்றி கூறி சென்னை ஆசிரியை பைக்கில் காஷ்மீர் வரை பயணம்\nடால்டாவுடன் பாமாயில், கடுகு எண்ணெய் கலந்து ஊத்துக்குளி வெண்ணெய் பெயரில் கோவில்களுக்கு விற்பனை: சைதாப்பேட்டையை சேர்ந்த கும்பல் கைது\nபூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nமண்ணை கவ்வியது பாகிஸ்தான் மட்டுமல்ல காங்கிரசும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/203211?ref=archive-feed", "date_download": "2019-08-17T10:33:30Z", "digest": "sha1:RTNW6T5GEDYX757TTUZ2DW6LFQXYJ2V6", "length": 8043, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மாயமான கனேடிய தாயாரும் மகளும் எரித்துக் கொல்லப்பட்டனரா? திணறும் பொலிசார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாயமான கனேடிய தாயாரும் மகளும் எரித்துக் கொல்லப்பட்டனரா\nகனடாவில் மாயமான தாயாரும் மகளும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட���டுள்ளார்.\nஅவர் உண்மையை ஒப்புக்கொண்டால் மட்டுமே மாயமானதாக கருதப்படும் தாயார் மற்றும் மகளின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவரும் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதனிடையே குறித்த இருவரது சடலங்களை தேடி வந்த பொலிசார் கடும் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக தேடுதலை நிறுத்தி வைத்துள்ளனர்.\nகடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 25 வயதான ஜாஸ்மின் லொவட் மற்றும் அவரது மகளான 22 மாத அலியா சாண்டர்சன் ஆகிய இருவரும் மாயமாகியுள்ளனர்.\nஇந்த விவகாரத்தில் 34 வயது ராபர்ட் லேமிங் என்ற பிரித்தானியரை சந்தேகத்தின் அடிப்படையில் கனேடிய பொலிசார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.\nமாயமான ஜாஸ்மின் பிரித்தானியரான லேமிங் உடன் ஒரே குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளார்.\nஆனால் லேமிங் இந்த விவகாரத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என உறுதிபட தெரிவித்து வருகிறார்.\nஇருப்பினும், தாயார் மற்றும் அவரது 22 மாத பிள்ளையை கொலை செய்து சடலத்தை எரித்து சாட்சியங்களை அழித்திருக்கலாம் என பொலிசார் லேமிங் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/world/04/164799?ref=category-feed", "date_download": "2019-08-17T11:05:17Z", "digest": "sha1:OQLFIRH4AQ42ERHK3IBV6T3EIP34U4YU", "length": 9897, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "77 பேருடன் பயணமான விமானம் விழுந்து நொறுங்கியது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n77 பேருடன் பயணமான விமானம் விழுந்து நொறுங்கியது\nநேபாளத்தின் காத்மண்டு சர்வதே விமான நிலையத்தில் 77 பேருடன் பயணித்த விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 23 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக காத்மாண்ட் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.\nமுதல் இணைப்பு- 77 பேருடன் பயணமான விமான விழுந்து நொறுங்கியது\nநேபாளத் தலைநகர் காத்மாண்ட் நகருக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த யு.எஸ். பங்களா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது.\nஇன்று வங்கதேச தலைநகர் தாகாவில் இருந்து, யு.எஸ்.பங்களா நிறுவனத்துக்கு சொந்தமான பிஎஸ்-211 என்ற விமானம், உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் 2.30 மணி அளவில் காத்மாண்ட் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, அதன் அருகே இருக்கும் கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விமானத்தில் விமான ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 78 பேர் வரை பயணம் செய்ததாக காத்மாண்ட் போஸ்ட் நாளேடு தெரிவித்துள்ளது.\nவிபத்து நேரிட்டதும் மீட்பு பணிகள் துரிதமாக தொடங்கப்பட்ட நிலையில், மோசமான காலநிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து விமான நிலைய செய்தித் தொடர்பாளர் பிரேந்திரா பிரசாத் பேசுகையில், நாங்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறோம், விரைவில் விரிவான தகவல்களை தெரிவிப்போம் என கூறிஉள்ளார்.\nமேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமலேசிய விமானம் தாக்கப்பட்டு 239 பேர் கொல்லப்பட காரணம் அந்த பயணியா\n157 பேரின் உயிரை காவு வாங்கிய விமான விபத்து விமானி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nவிமானியாக கனவு கண்ட இளம்பெண்: விமான விபத்திலேயே பலியான சோகம்\nஉலகை உலுக்கிய இரு விமான விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு எவ்வளவு தெரியுமா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%27%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%27_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-17T11:58:37Z", "digest": "sha1:QYGXWDEKGWNAITACZ7PHORNGMTSFZLLA", "length": 7073, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "ஈராக்கில் 'கெமிக்கல் அலி' தூக்கிலிடப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "ஈராக்கில் 'கெமிக்கல் அலி' தூக்கிலிடப்பட்டார்\nசெவ்வாய், ஜனவரி 26, 2010\nஈராக்கில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n11 செப்டம்பர் 2014: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு\n23 சூலை 2014: ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது\n5 சூலை 2014: ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு\n22 சூன் 2014: சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் வலதுகரமாக விளங்கிய 'கெமிக்கல் அலி' என அழைக்கப்பட்ட அலி அசன் அல் மஜீத்துக்கு திங்கட்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசதாம் உசேனின் நெருங்கிய உறவினரான 68 வயது அல்-மஜீத் நேற்று தூக்கிலப்பட்டதாக இராக்கிய அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.\n2010, ஜனவரி 17 இல் இவருக்கு அளிக்கப்பட்ட நான்காவது மரண தண்டனை, 1988ம் ஆண்டில் வடக்கு ஈராக்கில் ஹலாப்ஜா என்ற கிராமத்தில் குர்திய இன மக்கள் மீது நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைக்கு உத்தரவிட்ட குற்றம் தொடர்பில் அளிக்கப்பட்டது.\nஐயாயிரம் பேர் வரையில், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் இந்த படுகொலையின் போது கொல்லப்பட்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 26 ஜனவரி 2011, 00:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sq/29/", "date_download": "2019-08-17T11:24:45Z", "digest": "sha1:SSR4CCRVFCRUYIJIRJERKXXVPEFQNIWA", "length": 14420, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "உணவகத்தில் 1@uṇavakattil 1 - தமிழ் / அல்பேனிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » அல்பேனிய உணவகத்தில் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nதயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Me---- j- l----. Menynё ju lutem.\nஉங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும் Çf--- m- k---------\nஎனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Du- n-- ç-- m- l----. Dua njё çaj me limon.\nஉங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா A k--- n-- t----- d-----\nஉங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா A k--- p-- t- n-----\n« 28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + அல்பேனிய (21-30)\nMP3 தமிழ் + அல்பேனிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், ��ெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/fans-have-very-serious-request-to-virat-kohli.html", "date_download": "2019-08-17T11:05:57Z", "digest": "sha1:VFCLP3ITYHN2OEAY636NZQQPRGLS66GS", "length": 6725, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Fans Have 'Very Serious' Request To Virat Kohli | India News", "raw_content": "\n‘கடின உழைப்புக்கு மாற்றே இல்லை..’ வைரலாகும் விராட் கோலியின் பயிற்சி வீடியோ..\n‘இனி கேப்டனும் பயிற்சியாளருமே இதில் முடிவெடுக்கலாம்..’ குழு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிசிசிஐ..\n .. சர்ச்சை குறித்து வெளியான தகவல்..\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான வீரர்கள் தேர்வு திடீர் ஒத்திவைப்பு..\n‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ முற்றுப்புள்ளி வைத்துள்ள அணி நிர்வாகம்..\n‘இதுல கோலி சொல்றதுக்கெல்லாம் எதுவும் இல்ல..’ பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்..\nஉலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு.. ‘தனது முடிவைத் தெரிவித்துள்ள விராட் கோலி..’\n'இவரு கேப்டன்ஷிப்ல கோப்பையை ஜெயிச்சிடக் கூடாதுனுதான்.. அவரு இப்படி ஆடுனாரு'.. பிரபல வீரரின் தந்தை\n'.. வயசானப்புறம் கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பாங்க\n‘தோனி அணியில் இருப்பார் ஆனால்..’ ஓய்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்..\nஉலகக்கோப்பைக்குபின் ஐசிசி வெளியிட்ட முக்கிய பட்டியல்.. முதல் இடம் பிடித்து அசத்திய 2 இந்திய வீரர்கள்..\nஇவர் இல்லாத ஒரு டீமா.. ‘சச்சின் தேர்வு செய்துள்ள அணியால்..’ அதிருப்தியில் ரசிகர்கள்..\n'இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையா'...'வெடிக்கும் புதிய பிரச்சனை'... முக்கிய முடிவெடுக்கும் பிசிசிஐ\n‘அவர்தான் கேப்டனாகனும்’... ‘இந்திய அணியின் முன்னாள் வீரர் ட்வீட்'\n'வேண்டாம் 'தல'...'இத மட்டும் பண்ணாதீங்க'... 'உருகும் ரசிகர்கள்'... அடுத்த தொடரில் பங்கேற்பாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110887", "date_download": "2019-08-17T11:21:11Z", "digest": "sha1:OAH2NWO3J5G6GSB44MQMVHZ5DZ6N7KDC", "length": 15949, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44\nகொற்றவை தொன்மமும் கவிதையும் »\nஉங்களுடைய ‘இலக்கியத்தில் மாற்றங்கள்’ உரையை யு டியூபில் கண்டடேன். உங்கள் இலக்கியப்பணிகள் குறித்துப் பெருமிதம் அடையும் தமிழன் என்று அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். ரப்பர், விஷ்ணுபுரம், வெள்ளையானை, அறம் இன்னும் சில நூல்களை வாசித்திருக்கிறேன். உங்களுடைய பல உரைகளை யூ டியூபில் பார்த்திருக்கிறேன். இன்னும் பார்ப்பேன். நூல்களைப் படிப்பேன்.\nஇலக்கியத்தில் மாற்றங்கள் உரையில் பதிவு செய்த பெரும்பாலான கருத்துக்கள் விவாத வெளியில் நான் வாசித்த கேட்ட கருத்துக்களின் தொகுப்பு என்று தோன்றுகிறது. கடைசியில் ‘கதாசிரியன் காணாமல் போகிறான்’ என்பது வரைக்கும்.\nவிஷ்ணுபுரத்தில் கதாசிரியன் அல்லது அவன் குரல் இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. நீங்களும் நீங்கள் படித்த அறிந்தவற்றின் தொகுப்புத்தான். அதனாலேயே நீங்கள் என்ற ‘ஆளுமை’ இல்லாமல் போவதில்லை. பல அடுக்குக் கதைகளைக் கொண்ட நூல் அதனாலேயே ‘நாவல் ‘ ஆக முடியாது என்று சொல்வது போன்றது இது.\nஅந்த நாவலில் நீங்கள் இல்லாமல் இருக்கவே முடியாது.\nஉங்களுடைய கதைக்களங்கள், தளங்கள் கோணங்கள் அனைத்தும் வெவ்வேறாக இருந்த போதிலும், அதாவது, ஆயிரங்கால் மண்டபம் கதையின் சிறுமியோ, வெள்ளையானையின் தலித் உணர்வோ, விஷ்ணுபுரத்தின் பெரும் மட, மத நிறுவனங்களின் அற வீழ்ச்சியோ கதாசிரியன் இருப்பதை நிறுவுகின்றன. என் எழுத்தில் ‘நான்’ இல்லை என்று சொல்வது, ‘நான் இறந்து விட்டேன்’ என்று நீங்களே அறிவிப்பது போன்றது. நிகழ இயலாத முரண்பாடு.\nநான் கூறியவற்றை விவாதிக்கவேண்டியிருப்பதே அவை ஒரு கருத்துத் தரப்பு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. முதல் விஷயம் ஓர் எழுத்தாளனாக என்னிடம் கேட்கப்படும் கேள்வி என் அனைத்து எழுத்துக்களின் வழியாகவும் நான் முன்வைக்கும் பொதுவான அரசியல், வாழ்க்கை நோக்கு என்ன என்பது. நான் அந்தந்த நாவல்களில் என்னை முன்வைக்கிறேன். அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப வெளிப்படுகிறேன். அதை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே அவர்களே என்னைத் தொகுத்துக்கொள்கிறார்கள். அந்த ஆளுமையை எனக்கு அளித்து இதுதான் நீ என்று என்னிடம் சொல்கிறார்கள். விஷ்ணுபுரம் முதல் அனைத்து நாவல்களிலும் எழுந்த முக்கியமான கேள்��ி இதில் ஆசிரியர் என்ன சொல்லவருகிறார் என்பதுதான். அப்படி ஒருங்கிணைவுடன் பின்னால் நின்றிருக்கும் ‘ஓர்’ ஆசிரியன் இல்லை என்பதே நான் சொல்லவருவது. இது நிலைபாடு அல்ல, நானே அவற்றில் கண்டடைவது\nஒரு கேள்வி. சங்ககாலத்தை தத்துவமற்ற காலகட்டம் என்று சொல்லமுடியுமா யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற உயர்ந்த தத்துவங்கள் அக்காலகட்டத்தில் உருவானவை அல்லவா\nதத்துவசிந்தனை இல்லாமல் ஒரு காலகட்டம் இருக்கவியலாது. பல தத்துவங்களின் வேர்கள் பழங்குடிப் பண்பாட்டில் அமைந்தவை. தத்துவம் இலக்கியத்தில் இயல்பாக வெளிப்படுவதும் எப்போதுமுள்ளதுதான். நான் தத்துவக் காலகட்டம் என்று குறிப்பிடுவது தத்துவசிந்தனை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பெருங்கட்டுமானமாக ஆனபின்னர் இலக்கியத்தை அது முழுமையாக தீர்மானிக்க ஆரம்பித்த பின்னர் உள்ள காலகட்டத்தை. அதாவது தத்துவம் சமூகத்தை வழிநடத்த ஆரம்பித்தபின்புள்ள இலக்கியப்பரப்பை. அது நமக்கு காப்பியகாலகட்டத்தில்தான் நிகழ்கிறது. சங்க இலக்கியங்களில் அவ்வப்போது புறத்துறையின் பாடாண் திணையின் பொருண்மொழிக்காஞ்சில் தத்துவசிந்தனையின் கூறுகளை ஓரளவு காணமுடியும். ஆனால் தத்துவம் மையப்பேசுபொருள் அல்ல என்பதை மேலோட்டமாக படித்தாலே புரிந்துகொள்ளமுடியும். இதைப்பற்றி கைலாசபதி போன்றவர்கள் முன்னரே விரிவாக எழுதிவிட்டார்கள்\nஇலக்கியத்தில் மாற்றங்கள் – கடிதம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\nஇந்துத்துவ அறிவியக்கம்-அரவிந்தன் கன்னையன்- பதில்கள்\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் கா��்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/10074431/1250263/Vaiko-I-will-speak-for-Tamil-Nadu-in-Parliament.vpf", "date_download": "2019-08-17T11:38:27Z", "digest": "sha1:EGVJDS7YCV2EER2HNAPBVL7E6PDVQQYB", "length": 13206, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vaiko I will speak for Tamil Nadu in Parliament", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாராளுமன்றத்தில் தமிழகத்துக்காக குரல் கொடுப்பேன்- வைகோ\nஎன் சுயநலத்துக்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை என்றும், பாராளுமன்றத்தில் தமிழகத்துக்காக குரல் கொடுப்பேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nநான் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றேன். ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். தேசத்துரோக வழக்கில் விடுதலைக்கு பிறகு இந்தியாவில் முதன் முதலாக தண்டிக்கப்பட்டது நான் என்பது பெருமை தான். இதனால் இந்திய சட்ட வரலாற்றில் எனக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது. மேல�� முறையீட்டில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nம.தி.மு.க.வை பாதுகாப்பவர்கள் தொண்டர்கள். அவர்களுடைய உணர்வுகளைத்தான் தலைமை எதிரொலிக்கின்றது. அவர்களுடைய ஒப்புதலை பெற்றுத்தான் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம். நான் எனக்கு பதவி கேட்பவனா 1998-ல் என்னை மந்திரி ஆக சொன்னார் வாஜ்பாய். 1999-லும் சொன்னார். 2 முறையும் நான் மறுத்து விட்டேன். அதற்கு முன்பு, 1989-ல் வி.பி.சிங் உயர்ந்த பதவி தருவதாகச் சொன்னார். அதையும் மறுத்து விட்டேன்.\nஎன் சுயநலத்துக்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை. இந்த முறை உங்களை தவிர வேறு யாரை பற்றியும் யோசிக்கக்கூடாது என்று கட்சி முடிவு எடுத்தது. நீங்கள் (வைகோ) செல்வதாக இருந்தால் மாநிலங்கள் அவைக்கு ஒரு இடம் தருகின்றோம் என்று சொன்னார்கள். எனவே கட்சியின் ஒட்டுமொத்த கருத்தின்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்த இயக்கத்தில் மற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதை விரும்புகின்றவன் நான். அமைச்சர்களாக ஆக்கி மகிழ்ந்தவன் நான். எம்.பி.க்கள் ஆக்கி மகிழ்ந்தவன் நான்.\nபாராளுமன்ற மாநிலங்கள் அவை தேர்தலுக்காக என்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டது என்றவுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்கு முன்பு என் மனு ஒருவேளை நிராகரிக்கப்படலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இல்லை. உங்கள் மனு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னார். ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், மாற்று ஏற்பாடு என்ன என்று நான்தான் அவரிடம் கேட்டேன்.\nஅதன்படி அவர் நேற்று (நேற்று முன்தினம்) ஒரு ஏற்பாடு செய்தார். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் இல்லை. நான் வாங்குகின்ற மாத ஊதியத்தை முழுமையும் கட்சிக்கணக்கில் தான் வரவு வைக்கப்போகின்றேன். என்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு இந்த கட்சிக்காக உழைப்பேன்.\nபாராளுமன்றத்தில் கடுமையான கருத்து விமர்சனங்களை முன்வைப்பேன். நான் மாநிலங்கள் அவைக்கு சென்று 23 ஆண்டுகள், மக்கள் அவைக்கு சென்று, 17 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் எனக்கு அறிமுகம் இல்லை. பழக்கம் கிடையாது. இப்போது அங்கே நான் ஒரு புது ஆள். அதுவும் ஒரு கட்சியின் ஒரேயொரு உறுப்பினர். எனவே எல்லா விவாதங்களிலும் பேசுவதற்கு ���ாய்ப்பு கிடைக்காது. கிடைத்தாலும், கடைசியாக இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள்தான் கிடைக்கும்.\nஆகவே, தோழர்கள் எதிர்பார்ப்பது, சாதி, மதம், கட்சி எல்லைகளை கடந்து எல்லோருடைய எதிர்பார்ப்பையும் எப்படி நிறைவேற்றுவது என்ற திகைப்பில் கவலையில் இருக்கிறேன்.\n7 பேர் விடுதலை தாமதம் ஆவதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். கருத்து உரிமை, பேச்சு உரிமையை காக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழவேண்டும். தமிழ் ஈழம் அமைவதற்குக் குரல் கொடுக்கவேண்டும்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், அணுக்கழிவுகளை கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் புதைக்கக்கூடாது. நியூட்ரினோ திட்டம் கூடாது. மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது. அதை நிறுத்தவேண்டும் என்ற வகையில் குரல் கொடுப்பேன்.\nமாநிலங்களவை தேர்தல் | வைகோ | மதிமுக |\nசுவாமிமலை அருகே பஸ் மோதி சிற்பி பலி\nஅவினாசியில் விபத்து- பனியன் தொழிலாளி பலி\nகொடைக்கானல் அருகே தனியார் தோட்ட காவலாளி குத்திக்கொலை\nதடுப்பு கட்டையில் மோதி ஆம்னிபஸ் கவிழ்ந்தது- கடலூர் கலெக்டரின் உறவினர் பலி\nதுடியலூர் போலீஸ் நிலையம் முன்பு 3 வயது மகளுடன் பெண் தர்ணா போராட்டம்\nமாநிலங்களவை தேர்தல் - மன்மோகன் சிங் ராஜஸ்தானில் போட்டி\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nமாநிலங்களவை தேர்தல்- வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் என்.ஆர்.இளங்கோ\nமாநிலங்களவை தேர்தல்- வைகோவின் வேட்பு மனு ஏற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/03/blog-post_97.html", "date_download": "2019-08-17T11:40:46Z", "digest": "sha1:NTKUMDOCWXSYV244JGJGLER2BGLQQUST", "length": 3584, "nlines": 34, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…!! (வீடியோ) | onlinejaffna.com", "raw_content": "\nHome » » யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்த��ாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள்\nகடந்தவாரமும் பகிடிவதையால் மாணவன் ஒருவர் கல்வியை இடைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை… யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/completed-tamil-novels/", "date_download": "2019-08-17T11:42:46Z", "digest": "sha1:45SF72QO4L5YGHSG3ITAF3WMT6RITEGP", "length": 5635, "nlines": 164, "source_domain": "www.sahaptham.com", "title": "முடிவுற்ற கதைகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nமுள்ளோடு முத்தங்கள் - கதை\nமழையோடு நம் காதல் - கதை\nகாஜலிட்ட விழிகளே - கதை\nநாளைய விடியல் நல்லதாய் அமையட்டும் கதை\nமெய் பேசும் இதயங்கள் - கதை\nஇல்லறம் இது தான் - கதை\nகனல்விழி காதல் - கதை\nஇரும்பின் இதயம் - கதை\nஇதயத்தில் ஒரு யுத்தம் - கதை\nRE: நிழல்நிலவு - கதை\nRE: தா(தே)னாய் வந்த தேன்மொழியே\n(தேன்)மொழி 7: அதிக மதிப்பெண்களுடன் தனது பட்டப்படிப்பை ம...\nRE: முட்டகண்ணி முழியழகி - கதை\nRE: நிழல்நிலவு - கதை\nRE: வியூகம் - கதை\nதீயை தீண்டிய தென்றல் ***கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpeluIy", "date_download": "2019-08-17T10:32:31Z", "digest": "sha1:7JK5AZ3J2SPM6XOCQX476RVIJOPVYGMH", "length": 5997, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ���நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு ஆய்விதழ்கள்மு. வ. நினைவுமலர்\nதொடர் தலைப்பு: மதுரைப் பல்கலைத் தமிழ்த்துறை வெளியீடு , 19\nபதிப்பாளர்: மதுரை , மதுரைப் பல்கலைக் கழகம் , 1976\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமதுரைப் பல்கலைக் கழகம். மதுரை,1976.\n(1976).மதுரைப் பல்கலைக் கழகம். மதுரை..\n(1976).மதுரைப் பல்கலைக் கழகம். மதுரை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32817/", "date_download": "2019-08-17T10:27:17Z", "digest": "sha1:BUN25NOVJSOO5YKUTOVNU4VEYJYYZXXE", "length": 9641, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் ? – GTN", "raw_content": "\nமும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் \nமும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் சிகிச்சையில் இருந்து பாதியில் வெளியேறுவது அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nபிரஜா என்ற தொண்டு நிறுவனம் இந்த புதிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறையிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக பிரஜா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎனினும் இந்த புள்ளி விவரங்களை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட சில தகவல்களை மட்டும் வைத்து சுகாதாரத் திட்டத்தை பகுப்பாய்வு செய்ய முடியாத��� என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsmumbai TB உயிரிழக்கின்றனர் காசநோய் பிரஜா மும்பை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருப்பதி கோவிலில் 14 கோடி ரூபா நாணயங்கள் தேக்கம் – ஏற்றுக்கொள்ள வங்கிகளிடையே கடும் போட்டி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருப்பதியில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் விற்க விரைவில் தடை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…\nஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார்:-\nஇந்திய வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/australian-open-tennis/", "date_download": "2019-08-17T11:09:30Z", "digest": "sha1:IGFYRAUSJKHUUQOYAKWLI4W7ODEUN2WR", "length": 6945, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "Australian Open tennis – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா சம்பியனானார்\nமெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நடால் – நவோமி -பெட்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமெல்பேர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற அவுஸ்திரேலிய ஓபன்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் – ஜோகோவிக் அதிர்ச்சி தோல்வி\nஅவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு ரோஜர்...\nசெரீனா வில்லியம்ஸ் அவுஸ்திரோலிய ஓபன் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு\nஉலக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்...\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17091-anushka-sharma-virat-kohli-get-legal-notice.html", "date_download": "2019-08-17T11:15:33Z", "digest": "sha1:FNHYDW7ZAHCHN6DCMWDDVMGXFYT524V6", "length": 8988, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "நடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலிக்கு லீகல் நோடீஸ்!", "raw_content": "\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது வழக்கு\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nநடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலிக்கு லீகல் நோடீஸ்\nமும்பை (24 ஜூன் 2018): நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு அர்ஹான் சிங் என்பவர் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமும்பை வீதியில் அனுஷ்கா காரில் சென்று கொண்டிருந்த போது அர்ஹான் என்பவரை அனுஷ்கா பொது இடத்தில் கண்டித்தார். அதாவது குப்பையை வீதியில் வீசி எறிந்ததாக அவர் மீது அனுஷ்கா ஆவேசமாக பேசினார். இதனை விராட் கோலி வீடியோவாக எடுத்து இருவரும் சமூக வலைதளங்கலில் பரவ விட்டனர்.\nஇந்நிலையில் இந்த வீடியோவால் தான் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளனதாகவும் மேலும் பெரிதும் அவமானப் படுத்தப் பட்டதாகவும் நடிகை அனுஷ்காவுக்கும், கோலிக்கும் அர்ஹான் சிங் பல லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\n« விஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவர்தான் கமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடிவு கமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடிவு\nஅப்ளிகேஷனில் எதற்கு அந்த ஆப்ஷன் - நீட் தேர்வால் தொடரும் சோதனைகளும் அவமானங்களும்\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nமுஸ்லிம்களை மிரட்டும் தொனியில் பேச்சு - மேனகா காந்திக்கு நோட்டீஸ்\nஅடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய …\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nகேரள மழை வெள்ளம்: பதற வைக்கும் காட்சிகள் - வீடியோ\nவிண்ணைத் தொடும் தங்கத்தின் விலை\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nவெங்கையா நாயுடுவை விமர்சித்த நடிகர் ரஜினி\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nகாஷ்மீரில் கிரிக்கெட் ���கடாமி தொடங்கும் தோனி\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளை…\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைச…\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிக…\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல…\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை…\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண…\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c2ab47578482069ba20a6ab6097869d4&searchid=1415524", "date_download": "2019-08-17T10:56:44Z", "digest": "sha1:YLRVZCJ4BRVCB6ETKRRRCGYTT2R4KK7Q", "length": 8688, "nlines": 241, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: அதிமுகவிற்கு வோட்டு போட்ட புண்ணியவன்களே , புத்திசாலிகளே , நடிநிலைவியாதிகளே , அறிவாளிகளே\nஇந்த இரு தலைவர்ளைப்பற்றிய நியாயமான விமர்சனங்களை...\nThread: PDF பைல்களை இலவசமாக WORD பைலுக்கு மாற்ற சில இலகு வழிகள்\nநான் இத்தளத்தை பயன் படுத்தியுள்ளேன்.பகிர்வுக்கு...\nநான் இத்தளத்தை பயன் படுத்தியுள்ளேன்.பகிர்வுக்கு நன்றி\nஏங்க அருண் , எவ்வளவு நாளா தமிழ்நாட்டில ...\nThread: யார் பொருளாதார விற்பனர்கள்\nயார் எதை கூறினாலும் சிந்திக்காமல் அப்பிடியே...\nயார் எதை கூறினாலும் சிந்திக்காமல் அப்பிடியே ஏற்பதை நாம் நிறுத்திக்கொண்டால்\nThread: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சுவை\nThread: சைவ சமைய விளக்கம்\nஅருமையான விளக்கம். நமசிவாய வாழ்க\nThread: கந்த புராணம் - ஒலிபுத்தகம்\nThread: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (1)\nஅருமையான பயனுள்ள கட்டுரை.தொடரட்டும் தாங்கள் பணி\nஅருமையான பயனுள்ள கட்டுரை.தொடரட்டும் தாங்கள் பணி\nThread: இந்துமதமும், ஜீவகாருண்யமும் - சுவாமி சிவானந்த சரஸ்வதி\nஇதிலிருந்து தாங்கள் கூறும் கருத்து ஜீவகாருண்யமா\nதகவல் நகைப்பாய் இருப்பினும் தகவல்அறிய...\nஎன் PC யில் கூகிளில் மட்டும் தான் சுற்றி...\nThread: உதவி தேவை-- ஆலோசனை கூறுங்கள்\nநல்ல எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் கொண்ட கவிதை....\nநல்ல எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் கொண்ட கவிதை. பாராட்டுக்கள். .நன்றி.\n இந்த வழக்கம் அந்த காலத்திலேயே இருந்ததா\nThread: உங்களுக்கும் வந்திருக்கு���்...... இதையெல்லாம் நம்பாதீங்க......\nஅவர் இதை புருடா என தெரியாமலே நம்பியிருக்கலாமில்லே\nThread: அறிமுகம் : சரவணக்குமார்\n உங்க படைப்புகளை வழங்கி கலக்குங்க\nThread: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......\nதங்களின் கருத்துக்கள் அறிவியல் வழி சரி என்றே...\nThread: பலரும் மறந்த தந்தை\nThread: இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள்\nபாம்பின் நிலையிலிருந்து சிந்தித்து ஒரு ...\nபாம்பின் நிலையிலிருந்து சிந்தித்து ஒரு கவிதை.அருமை.எல்லார் பக்கமும் நியாயம் இருக்கும் போலிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-17T11:41:54Z", "digest": "sha1:3GSR55JZG5UIHFEOVDTNZGS3SR54O474", "length": 19470, "nlines": 287, "source_domain": "www.velaiththalam.lk", "title": "போராட்டம் கைவிடப்பட்டது; பணிப்பாளர் நாயகமாக மீண்டும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபோராட்டம் கைவிடப்பட்டது; பணிப்பாளர் நாயகமாக மீண்டும் பி.எஸ்.எம் சார்ள்ஸ்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபோராட்டம் கைவிடப்பட்டது; பணிப்பாளர் நாயகமாக மீண்டும் பி.எஸ்.எம் சார்ள்ஸ்\nஒன்றிணைந்த சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த 6 நாட்களாக முன்னெடுத்து வந்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டம் நேற்று இரவுடன் கைவிடப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பி.எஸ்.எம் சார்ள்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதாக நிதியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்ததது.\nஇந்த அறிவிப்பை அடுத்தே இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nசுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட பி.எஸ்.எம் சார்ள்சை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த அமைச்சரவை பத்திரம் நேற்றைய தினம் விலக்கி கொள்ளப்பட்டது.\nஇதற்கமைய சுங்க பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பி.எஸ்.எம் சார்ள்ஸ் மீண்டும் மூன்று மாதகாலப்பகுதிக்காக நியமிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.\nசுங்க அதிகாரிகள் ஒருவார காலமாக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்பட்டிருப்பதாக சுங்க திணைக்கள பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\n7000க்கும் அதிகமான பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் தேங்கி இருப்பதாக அந்த சங்கத்தின் உபச் செயலாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், கூடிய விரைவில் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nMORE IN சங்கச் செய்திகள்\nஆடை தொடர்பில் வௌியான சுற்றுநிரூபத்தில் மாற்றம் இல்லையாம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nவடமாகாண பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் – பிரதமர்\nதிருகோணமலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு\nஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேறுகள் எப்போது வௌியாகும்\nஐம்பது ரூபாய் கொடுப்பனவிற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nடிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் ந��கழ்வு\nஉள்வாரிப் பட்டதாரிகள் 300 பேர் நியமனம் பெற வரவில்லை\nதிருகோணமலை வேலையில்லா பட்டதாரிகளுக்கு பிரதியமைச்சரின் வாக்குறுதி\nகிராம சேவகர் வேலைநிறுத்தம்- ஒருநாள் சேவை மந்தகதியில்\nமுன்னறிவிப்பின்றி சந்தா அதிகரிப்பு- தோட்டத் தொழிலாளர் விசனம்\nதொழிலாளருக்காய் ஒலித்த பெண் குரல் ஓய்ந்தது\nபயிற்சி பட்டதாரிகளுக்கு 6 வாரம் மட்டுமே பிரசவ விடுமுறை\nதேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்திற்கு 6000 விண்ணப்பங்கள்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2013/07/", "date_download": "2019-08-17T11:39:26Z", "digest": "sha1:LQVCTXSIQGC5XP7I5MSBOAEMLRMQ4OSA", "length": 89332, "nlines": 241, "source_domain": "amas32.wordpress.com", "title": "July | 2013 | amas32", "raw_content": "\nநான் @rexarul ஐ ட்விட்டரில் பாலோ செய்து அவர் நட்பைப் பெற்றிருந்தேன். அவர் இந்தப் போட்டியை ஆரம்பித்தப் பொழுது நட்பிற்காக தினம் அவரின் புதிர் வலைத்தளத்திற்குச் செல்வேன். க்விசிற்கு உண்டான பாட்டைப் பற்றி எழுதும் அழகான குறிப்புக்களைப் படிக்கவும் இசை துணுக்கைக் கேட்டு, லைப் லைன் க்ளுவையும் பார்த்து முயற்சி செய்யவும் தவற மாட்டேன். ஒன்றுமே புரியாது. இதில் சில ட்வீப்ஸ் புதிர் போட்ட ஐந்து நிமிடத்தில் டி எம் செக் பண்ணவும், அல்லது பதில் போட்டாச்சு என்று ரெக்சுக்குப் ட்வீட்டுவர் இதைப்பார்க்கும் பொழுது என் ஆச்சர்யத்துக்கு அளவே இருக்காது இதைப்பார்க்கும் பொழுது என் ஆச்சர்யத்துக்கு அளவே இருக்காது இவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஜீனியசாக இருக்கவேண்டும் என்று அசந்து நிற்பேன்.\nபிறகு ஒரு நாள் BGM புதிர். அந்தப் படத்தை நான் பார்த்திருந்ததால், கொடுத்தக் க்ளூவை வைத்துக் கண்டுபிடித்துவிட்டேன். பிதாமகன் என்னாலேயே நம்பமுடியவில்லை. மகிழ்ச்சியான ஒரு தருணம். நானும் முயற்சி செய்தால் ஒன்றிரெண்டாவது சரியாக விடையளிக்கலாம் என்று அது கொடுத்தது ஒரு நம்பிக்கை. எனக்கு ராஜா இசை புதுசு. நான் அவர் பாடல்களைக் கூர்ந்து கேட்டதில்லை. நான் வளரும் பொழுது ரேடியோவில் எல்லாம் அவர் பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படிக் கேட்காததானால் நான் பின்பு வெளிநாட்டில் இருந்த பொழுது அவரின் golden period ஆன 80’s and early 90’s பாடல்களைக் ���ேட்க தவறிவிட்டேன். ராஜா fans ஆக இருந்திருந்தால் எங்கிருந்தாலும் அவர்கள் அவரின் பாடல்களைத் தேடிக் கண்டுப்பிடித்துக் கேட்டு ரசித்திருப்பார்கள். நான் அந்த category இல்லை. அதையும் தவிர இசை ஞானமும் கிடையாது. கேட்க இனிமையாக இருக்கும் பாடல்களை விரும்பிக் கேட்கும் ஒரு சாதாரண பெண்.\nஅதனால் நான் இசையை வைத்துப் பாடலைப் பிடிக்க மாட்டேன். அவர் கொடுக்கும் க்ளூக்கள் தான் துணை So it was a laborious process. I have spent nearly 8 hours on certain clues. நடிகை ராதிகா அல்லது நடிகர் சத்யராஜ் பாடல் என்று க்ளூ மூலம் தெரிந்தால் அந்த நடிகருடைய wiki page க்குப் போய் அவரின் எல்லாப் படங்களையும் எடுத்து அதில் எதெல்லாம் ராஜா இசை என்று பார்த்து ஒரு புத்தகத்தில் நோட் பண்ணி வைத்துக் கொள்வேன். பிறகு அவர் text இல் கொடுக்கும் சில க்ளூக்களை வைத்து அதையும் narrow down பண்ண முயற்சி செய்வேன். அதாவது டூயட் என்று சொல்லியிருந்தால் தனியாக ஒருவர் மட்டும் பாடும் பாடல்களை eliminate செய்து விட்டு ஒவ்வொருப் பாடலையும் கேட்பேன். சில சமயம் அவர் கொடுத்த இசைத் துணுக்கு முடிவில் கூட வரும். ரொம்பப் பொறுமை வேண்டும். என் கணவருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். இரவு டிபனை அவசரமாகக் கையில் கொடுத்து மோரை ஒரு டம்ப்ளரில் ஊற்றி பக்கத்தில் வைத்துவிடுவேன். சில சமயம் புதிரைக் கண்டுபிடிக்க இரவு பன்னிரெண்டு மணியாகும். திரு @vrsaran ஐத் தான் பதில் சரியா என்றுக் கேட்பேன். அவர் என் ஆர்வத்தைப் பார்த்து எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தார். விட்டுவிடலாம் என்று நினைக்கும் தருவாயில் என்னை ஊக்குவித்து இரண்டாம் சீசனில் 100 மார்க் வாங்கும்படி செய்தார். என்னைப் பொறுத்த வரை இது ஒரு இமாலயச் சாதனை. என் குழந்தைகள் தொலைபேசியில் கூப்பிடும் பொழுது, இரு இதை சால்வ் பண்ணிட்டு உன்னிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளேன். இரவு கண்டுப்பிடிக்க முடியாவிட்டால் அடுத்த நாளும் தொடரும்.\nசில சமயம் கண்டுப் பிடிக்க வேண்டும் என்ற வெறி, க்ளூவில் உள்ள அந்த பாடலாசிரியரையோ பாடகரையோ நேரிலோ தொலைபேசியிலோ தொடர்புக் கொண்டு கேட்டுவிடலாமோ என்று தோன்றும் அளவுக்கு இருந்திருக்கு. ஒரு முறை படத்தின் பெயரைக் கண்டுப்பிடித்துவிட்டேன், ஆனால் வீட்டில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. அதனால் பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே பக்கத்தில் இருக்கும் CD கடைக்குச் சென்று 80’s ��ாஜா பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன், படத்தின் பெயரையும் சொன்னேன். அவர் கைக்காட்டிய இடத்தில் குப்பையாக CDக்கள் கிடந்தன. அதில் அந்தப் படத்தைத் தேடிக் கண்டுப்பிடித்து காரில் உள்ள சிஸ்டத்தில் போட்டுப் பாடலைக் கண்டுகொண்டேன் 🙂 இதை @vrsaran இடம் சொன்னபோது நான் மாஃபியா கும்பலின் உறுப்பினர் ஆயாச்சு என்று கூறினார் 🙂\nநான் பல சமயங்களில் வயிற்று வலியினால் அவதிப்படுவேன். (Irritable Bowel Syndrome) அந்த சமயங்களில் என்னால் பாடல் தேடுவது முடியாத காரியம். ஆனால் என் கணவர் நான் இந்த புதிர் போட்டியில் பங்கேற்கத் துவங்கியபின் என் வலி வரும் நேரம் குறைந்துள்ளதாக நினைக்கிறார். அது உண்மை என்றால் அந்தப் புகழ் ராஜாவுக்கும் ரெக்சுக்குமே உரியது\nதேடித் தேடிக் கண்டுபிடித்ததால் இதுவரை நான் கேட்காத பலப் பலப் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிட்டியது. மேலும் நான் தேடும் பாடல் அதுவல்ல என்று தெரிந்தும் அந்தப் பாடலை முழுமையாகக் கேட்டு முடிப்பேன், அவ்வளவு அருமையாக இருக்கும் பாடல்கள். இதனால் நேரம் அதிகமானாலும் இசையை அறிந்துக் கொண்டேன். ஒன்றுமே தெரியாமல் புதிருக்குள் நுழைந்த நான், இசையைக் கேட்டவுடன் இது 80’s பாடல், இது 90’s பாடல் என்று differentiate பண்ணும் அளவுக்கு வளர்ந்தேன். முடிவை நெருங்கும் வேளையில் சீக்கிரம் identify பண்ணக் கற்றுக் கொண்டேன். இதில் சிகரம் 359/365 Rex won his Oscars that day\n“எனக்கு இன்று இருக்கும் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை )))))\nஇசை துணுக்கைக் கேட்டவுடன் பாடலைக் கண்டுபிடித்துவிட்டேன். இங்கு க்விசில் பங்குபெறும் அனைவருக்கும் இது தினப்படி நிகழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு இது மாபெரும் மகிழ்ச்சித் தருணம். நன்றி ரெக்ஸ்\nஅமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா படத்தில் இருந்து ”\nஇதைவிட எனக்கு வேறு பரிசு வேண்டாம் 🙂\nநான் இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டவைகளை bulletin points ஆக பின்னூட்டத்தில் போட்டதை இங்கேயும் பதிவு செய்கிறேன் 🙂\nநிகழ்ச்சி நிறைவு விழா பற்றிச் சொல்லாமல் இப் பதிவு நிறைவு பெறாது. 28.7.2013 அன்று ஒரு மினி கல்யாணம் தான். அன்று முஹூர்த்த நாளா என்று பார்க்க வேண்டும் 🙂 கோவை, பெங்களூர், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் க்விசில் பங்கேற்றவர்களும் ஆர்வமுள்ளவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். Technology is improved so much I say என்ற கிரேசி மோகனின் ட��லாக் படி மாஸ்டர் ரெக்சும் இன்னும் பலரும் இணையத்தின் மூலம் (அவர்களுக்கு இரவு நேரம்) கலந்து கொண்டனர். அந்த இரவு, துளி தூக்கம் இல்லை அவர்களுக்கு. சிவராத்திரி தூக்கம் ஏது என்று மெட்டமைத்தவருக்கு நன்றி சொல்லும் வகையில் ராஜ ராத்திரியாக அவர்கள் இரவுப் பொழுது கழிந்தது. வந்தவர்களில் பலர் குடும்பத்துடன் வந்து குழந்தைகள் குறுக்கும் நெடுக்கும் ஓடியது தனி மகிழ்ச்சி. முதலில் ஜனனி ஜனனி என்ற பாடலுடன் நிகழ்ச்சித் தொடங்கியது. பெங்களூரில் இருந்து திரு ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சிக்கு வயலின் வாசிக்கவே ஸ்பெஷலாக வந்திருந்து அனைத்துப் பாடல்களுக்கும் வாசித்து சிறப்பூட்டினார். அடுத்து ரெக்ஸ் பேசினார். அவர் எப்படி ஒரு வருடம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார், அதன் சவால்கள், ஒரு 30 வினாடி இசைத் துணுக்கை துல்யமான ஒலியாக நமக்குக் கொண்டுச் சேர்க்க அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். #thachimammu alias Srivatsan, @tcsprassan alias Prasanna ஆகியவர்கள் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள். ஸ்ரீவத்சன் க்விசில் வந்த அனைத்துப் பாடல்களையும் ஒரு தனி CD யில் போட்டு அனைவருக்கும் பரிசாக வழங்கினார். அதை தயார் செய்து கோவையில் இருந்து ஹக்கீம் பாய் எடுத்து வந்தார். அவர் அங்கு இசை CD கடை வைத்து நடத்துபவர். திரு @nchokkan திருவாசகமும் ராஜாவும் என்ற தலைப்பில் அருமையாகப் பேசினார். அதன் தொகுப்பை இங்கே படிக்கலாம். http://nchokkan.wordpress.com/2013/07/28/tvskmrja/ வந்திருந்த பலரும் ராஜாவின் இசை பற்றியும் இந்த புதிர் போட்டியின் தாக்கம் பற்றியும் பகிர்ந்துக் கொண்டனர்.\nஇசை வெள்ளத்தை அனுபவிக்க உணவும் தேவையாயிற்றே உணவு வகைகளும் நிறைய இருந்தன. மதிய உணவிற்கு சப்பாத்தி, சன்னா, சாம்பார் சாதம், சிறு உருளைக்கிழங்கு கரி, வறுவல், அக்காரவடிசல், தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய். கோக், பெப்சி, மிரிண்டா, செவன்அப், ஜூஸ், தண்ணீர் இவையெல்லாம் தாகத்திற்கு. பின் 3மணிக்குக் காபி, டி. 4 மணிக்கு போண்டா சட்னி, காராசேவு, முறுக்கு, மைசூர்பா, குட்டி லட்டு. TCS Prasanna & R.Prasaanna sang most of the songs. ஆனால் பலரும் அவர்களோடு சேர்ந்து பாடினர். நிகழ்ச்சி நிறைவு பெற மாலை 6 மணி ஆகியது. நிறைவுப் பாடல்கள் ராஜா கைய வெச்சா, போட்டு வைத்த காதல் திட்டம்… திரு ரெக்ஸ் நடுவில் rapid fire quiz ம் வைத்தார். அதில் 6/6 வாங்கினவர் ஹக்கீம் பாய். சிலர் இந்த நிகழ்ச்சி நடப���பதுத் தெரிந்து அவர்களே ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.\nby amas32 in Life Thoughts, Tamil Tags: தத்து, தர்மசங்கடம், தாய் மகன் உறவு, பிள்ளை பாசம், ஸ்ரீரங்கம்\nநேற்று என் உறவினர் திடீர் எனக் காலமானார். ஸ்ரீரங்கத்தில் ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழ்ந்தவர். வயது எண்பத்திரெண்டு. அஹோபில மடத்துக்குச் சென்று ஆச்சார்யனை வணங்கிப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து, தானும் சிறிது உண்டு தன் மனைவிக்கு மிச்சத்தைக் கொடுத்து, பின் வீட்டின் பின்புறம் கால்களைக் கழுவப் போன இடத்தில் மயங்கி சரிந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றும் பயனில்லை, cerebral hemorrhage. அவரைப் பொறுத்த வரையில் நல்ல மரணம். கணவன் மனைவி இருவரும் மிகவும் எளிமையானவர்கள். காவேரியில் நீராடுவதும் ரங்கனையும் தாயாரையும் தரிசிப்பதுமே அவர்களின் தினப்படி ஆனந்தங்கள். வந்தாரை அன்புடன் உபசரித்து வாயார வாழ்த்துவது அவர்களின் வாழ்வின் குறிக்கோள்.\nஅனால் நான் இங்கு சொல்ல வந்தது வேறு ஒரு கதை. அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவரின் மனைவி அவர்கள் குடும்பத்தில் மூத்த மகள். அவர்கள் வீட்டில் ஆறு பெண்கள், ஒரு பிள்ளை. அவரின் கடைசி தங்கைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை. மேலும் அந்தத் தங்கை வேறு பல காரணங்களால் இரு குழந்தைகளையும் பராமரிக்க சிரமப்பட்டதால் எந்தக் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையோ அந்தக் குழந்தையை இவர்கள் எடுத்து வந்து வளர்த்தனர். என் உறவினருக்கு அப்பொழுதே நாற்பத்தியெட்டு வயது இருக்கும். இவர்களிடமும் சொந்தப் பெற்றோரிடமுமாக மாறி மாறி இருந்த சிறுவன், ஒரு கட்டத்தில் இவர்களுடனே இருக்க ஆரம்பித்துவிட்டான். இவர்களும் பலத் திருத்தலங்களுக்குச் சென்று பலவாறு வேண்டி அதன் பலனாகவோ என்னவோ மிகுந்த ஆரோக்கிய வாழ்வையே வாழ்ந்து வந்தான். பதின்ம வயது வரும் சமயத்தில் சட்டப்படி இவர்கள் அவனை தத்து எடுத்துக் கொண்டனர். மிகுந்த பாசத்துடனே வளர்த்தனர்.\nநான் வெளியூரில் இருந்ததால் அவனுடன் முதலில் ரொம்பப் பழகியதில்லை என்றாலும் பிறகு பல சந்தர்ப்பங்களில் அவனுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் மிகவும் அன்பு அவனுக்கு. அவன் வேலைக்குச் சேர்ந்தவுடன் இதய அறுவை சிகிச்சையும் நடந்து நல்ல உடல் நலத்தையும் பெற்றான்.\nதெரிந்தே நடந்த தத்து. ஆனாலும் அந்தப் பிள்ளைக்கு இதனால் மன உளைச்சல் உண்டு. பெற்றத் தாயிடமும் வளர்த்தத் தாயிடமும் ஒரே அளவு பாசத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு. பெற்ற தாய்க்கு ஒரு குற்ற உணர்ச்சி, குழந்தையைக் கொடுத்து விட்டோமே என்று. வளர்த்தத் தாய்க்கு பயம், பிள்ளை நம்மிடம் பாசமில்லாமல் சொந்தத் தாயிடம் போய்விடுவானோ என்று. மகனுக்கோ டைட் ரோப் வாக் இருவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சிறு வயது முதலே பெரிய பொறுப்பு. இதன் ஊடே ஒரு சின்ன விசனமும், ஆரோக்கியக் குழந்தையை தத்துக் கொடுக்காமல் தன்னைக் கொடுத்துவிட்டார்களே என்று. வாழ்க்கை தான் எவ்வளவு காம்ப்ளெக்ஸ் பாருங்கள்\nஆனால் அவன் அனைத்தையும் கடந்து அற்புதமாக உருவாகியுள்ளான். திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்குத் தந்தை. அந்தப் பேரக் குழந்தையைக் காணும் பேறும் என் உறவினருக்குக் கிடைத்தது. இரு பெற்றோர்களையும் சமமாக பாவித்து அன்பு செலுத்தவும் அவன் கற்றுக் கொண்டான்.\nஆனால் அவன் நேற்று என்னையும் என் கணவரையும் பார்த்தவுடன் ஒடி வந்துக் கட்டிக் கொண்டு அவரில்லாமல் இன்று நானில்லை என்று என் உறவினரைக் கைகாட்டி கதறியது அவன் மனத்தில் அவர் மேல் வைத்திருந்த தகப்பன் என்ற பாசத்தைக் காண்பித்தது.\nஅதையும் விட தன் உயிரைக் காப்பாற்றி, பேணிக் காத்தவர் என்ற நன்றியுணர்ச்சியும் அங்கு நிறைந்திருந்ததைக் கண்டேன். ஆழ் மனத்தில் எத்தனையோ உணர்வுகள், துக்கம் பீறிடும் சமயத்தில் உண்மை வெளிப்படுகிறது.\nஆனால் அவனைப் போல ஒரு மகன் கிடைக்க என் உறவினரும் கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும். அவர்களின் நல்ல மனசுக்கேற்ற ஒரு நல்ல மகன், அவர்கள் வயிற்றில் பிறக்கவில்லையேத் தவிர 100% சதவிகிதம் அவர்கள் மகன் அவன்\nமரியான் – திரை விமர்சனம்\nவந்தே மாதரம் புகழ் பரத் பாலா இயக்கத்தில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்திருக்கும் புதிய திரைப்படம் மரியான் இசை AR ரஹ்மான், கேமரா மார்க் கொனின்க்ச், எடிட்டிங் விவேக் ஹர்ஷன். நாயகன் நாயகி தனுஷ், பார்வதி மேனன். தமிழ் நாட்டில் இருந்து எண்ணெய் கிணற்றில் வேலை செய்ய சுடான் நாட்டிற்குச் சென்ற மூவர், பணத்திற்காகப் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுப் பின் தப்பி வந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் மரியான்.\nபடத்தின் உயிர் நாடி ரஹ்மானின் பின்னணி இசை. திர��க்கதை சொல்லவேண்டியதை இசையே சொல்லிவிடுகிறது. பாடல்கள் அனைத்தும் முன்பே ரிலீசாகி FM வானொலியிலும் CD விற்பனையிலும் சக்கை போடு போட்டுள்ளது, அதனால் அதைப் பற்றி தனியாக சொல்லத் தேவையில்லை. ரொம்ப நன்றாகவே உள்ளது. நெஞ்சே எழு என்ற பாடல் ரஹ்மான் இசையமைத்த வேறு ஒரு பாடலின் சாயல் போல தோன்றினாலும் சிச்சுவேஷனுக்குப் பொருத்தமாக இருக்கிறது. ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன’ மிக அருமையான மெலடி\nதனுஷ் நன்றாக நடித்துள்ளார் என்று சொல்வது ட்விட்டர் மொழியில் மீள் அவர் சிறந்த நடிகர் என்று ஆடுகளத்திலேயே நிருபித்து விட்டார். மீனவ இளைஞனாக நடித்திருப்பது நல்ல ஒரு மாறுதல். கொடுத்தப் பாத்திரத்தை அனாயாசமாக செய்கிறார். பார்வதி மேனனுக்கு இவ்வளவு விசிறிகள் இருப்பதில் வியப்பேதுமில்லை. அழகானக் கண்கள் அவர் சிறந்த நடிகர் என்று ஆடுகளத்திலேயே நிருபித்து விட்டார். மீனவ இளைஞனாக நடித்திருப்பது நல்ல ஒரு மாறுதல். கொடுத்தப் பாத்திரத்தை அனாயாசமாக செய்கிறார். பார்வதி மேனனுக்கு இவ்வளவு விசிறிகள் இருப்பதில் வியப்பேதுமில்லை. அழகானக் கண்கள் மேலும் அவர் கண்கள் உணர்ச்சிகளை அழகாகக் காட்டுகின்றன. காதலியாக வாழ்ந்திருக்கிறார்.\nபனிமலர் தந்தையாக வருபவர் பாத்திரத்தில் சோபிக்கவில்லை. என்ன குறை என்று புரியவில்லை ஆனால் வேறு ஒருவரைப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாகப் பொருந்தியிருப்பாரோ வில்லன் நடிகர் விநாயகம் ஒகே. அப்புக்குட்டி நண்பன் பாத்திரத்தில் வந்து செவ்வனே செய்திருக்கிறார். ஜகன், இம்மான் அண்ணாச்சி நல்ல துணை பாத்திரப் படைப்பு/நடிப்பு வில்லன் நடிகர் விநாயகம் ஒகே. அப்புக்குட்டி நண்பன் பாத்திரத்தில் வந்து செவ்வனே செய்திருக்கிறார். ஜகன், இம்மான் அண்ணாச்சி நல்ல துணை பாத்திரப் படைப்பு/நடிப்பு என்னைப் பொறுத்த வரையில் உமா ரியாஸ் ஏமாற்றிவிட்டார். மரியானைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டும், அவன் முன்னுக்கு வரவேண்டும் என்று அவனை விரட்டிக் கொண்டே இருக்கும் பாத்திரம் தான் உமா ரியாசினுடையது. மரியான் காதலுக்கும் காதலிக்கும் அவரே எதிரி. அவர் மிகச் சிறந்த நடிகை. இந்த மாதிரி ஒரு முக்கிய பாத்திரத்தில் உமா ரியாஸ் இன்னும் வலுவாக நடித்திருக்கலாம். {இந்தப் படத்தில் உமா ரியாசுக்கு அவரின் அம்மா கமலா காமேஷ் சாயல் நிறைய ���ெரிகிறது}\nசூடான் நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் ரொம்ப அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல கன்யாகுமரியைச் சேர்ந்த கடலும் கடலைச் சார்ந்த இடங்களும் ஒளி ஒவியம் வெளிநாட்டுப் படப்பிடிப்புக்கு நிகராக உள்ளது ஒளிப்பதிவு.\nஎடிட்டிங்கில் குறை சொல்ல முடியாது. ஆனால் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். முதல் பாதியில் தனுஷ் காதலிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நேரம் ஆகிறது. காதலை முதலில் மறுப்பதற்கும், பின்பு காதல் வசப்படுவதற்கும் வலுவான சம்பவங்கள் இல்லை. டைட்டானிக்கும் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் தான். ஆனால் ஜாக்கிற்கும் ரோசிற்கும் மலரும் காதல் தான் அந்த படத்தைத் தூக்கி நிறுத்தி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக்கியது.\nஇங்கும் பரத்பாலா ஒரு கடத்தல்/பிணைக்கைதி உண்மை சம்பவத்தைப் பின்னணியாக வைத்து காதல் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் பின் பாதியில் தனுஷ் அத்தனை சோதனைகளையும், இடர்களையும் தாண்டி தப்பித்து வர எடுக்கும் முயற்சிகள் காதலின் சக்தியினால் தான் என்பதை நம்ப மறுக்கிறது மனம்.\nஎன் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-)\nநான் இந்த முறை இரண்டு மாதங்கள் அமெரிக்கா சென்றிருந்தேன். மகனுடன் சியாட்டிலில் நான்கு வாரங்கள். மகளுடன் லாஸ் ஏஞ்சலஸில் நான்கு வாரங்கள். முதலில் சென்றது வாஷிங்க்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டிலுக்கு. மிகவும் அழகான ஒரு நகரம்.முதன் முதலில் Starbucks என்ற காபிக் கடை அந்த ஊரில் தான் ஆரம்பித்தது. பிறகு அது மிகப் பெரிய செயின் ஸ்டோராக மாறி அது இல்லாத தெருவே இல்லை என்று ஆகிவிட்டது நான் ஏப்ரல் நடுவில் சென்றாலும் இன்னும் நல்ல குளிர் இருந்தது. என் மகன் பெல்வியு என்ற நகரத்தில் இருந்து சியாட்டிலுக்குக் குடிபெயர்ந்திருந்தான். பெல்வியு ஒரு அமைதியான இடம். சத்தம் நிறைந்த இடத்தில் நகர வாழ்க்கை வாழ வேண்டும் என்று விருப்பப் பட்டதால் சியாட்டில் வந்திருந்தான். மெயின் தெருவின் மேலேயே வீடு. கீழே உள்ள படம் தான் என் மகனின் அபார்ட்மெண்ட்.\nஜன்னலைத் திறந்து வைத்திருந்தால் கீழே நடப்பவர்கள் பேசும் சத்தம் கேட்கும். அவன் தெருவில் மட்டுமே நான்கு பார்கள் எதிரேயே பேருந்து நிறுத்தம். என் மகன் வேலைக்குப் பேருந்தில் தான் செல்வான். பக்கத்திலேயே மளிகைக் கடை. நடந்து சென்று��் தேவையானப் பொருட்களை நானே வாங்கி வந்துவிடுவேன். முதல் மாடியில் குடியிருப்பு. பழைய கட்டிடம், அதனால் மின் தூக்கிக் கிடையாது. தரையில் கார்பெட் கிடையாது, hardwood floor, அழகான fireplace எதிரேயே பேருந்து நிறுத்தம். என் மகன் வேலைக்குப் பேருந்தில் தான் செல்வான். பக்கத்திலேயே மளிகைக் கடை. நடந்து சென்றுத் தேவையானப் பொருட்களை நானே வாங்கி வந்துவிடுவேன். முதல் மாடியில் குடியிருப்பு. பழைய கட்டிடம், அதனால் மின் தூக்கிக் கிடையாது. தரையில் கார்பெட் கிடையாது, hardwood floor, அழகான fireplace என் மகன் வீட்டில் சமைப்பதில்லை. சமையல் வகுப்புக்கு அனுப்பி, குளிர்சாதனப் பெட்டியின் மீது ரசம், சாம்பாருக்கான சமையல் குறிப்புக்களை அச்சிட்டு ஒட்டியும் ஒரு பயனும் இல்லை. அதனால் நான் இருந்த ஒரு மாதமும் நான் சமைத்த உணவை விரும்பி உண்டது தான்அமெரிக்கா சென்றதற்கான நான் கண்ட பலன் 🙂\nநான் முன்பு பல வருடங்கள் அங்கு இருந்ததால் அந்த ஊர் தொலைக் காட்சி காமெடி நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பல காட்சிகளை விரும்பி நாள் முழுக்க பார்ப்பேன். இணையம் நல்ல துணை. மகன் வேலை முடிந்து லேட்டாக வந்தாலும் பொழுது போவதில் சிரமம் இல்லை. பெங்களூர் மாதிரி ரோடுகள் மேலே ஏறி கீழே இறகும் வகை. அதனால் நடைப் பயிற்சி கொஞ்சம் மூச்சிரைக்க வைக்கும். மேலும் கண்ட நேரத்தில் மழை வரும். சியாட்டிலில் வருடத்தில் 200 நாட்களாவது மழை உண்டு என்று நினைக்கிறேன். தடை படாத மின்சாரம், விரைவாக செயல்படும் இணைய இணைப்பு, நல்ல காய்கறிகள், சத்தான பால், சுத்தமாகக் கழுவி விடப்பட்ட தோற்றத்தைத் தரும் தெருக்கள், நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்லும் வசதி அனைத்துமே சென்னையிலிருந்து அந்த ஊரை சுகப்படுத்திக் காட்டியது.\nஎன்னை அங்கு @nilavinmagal @Soyahere ஆகிய ட்வீட்டர்கள் என்னை குடும்பத்துடன் வந்து சந்தித்தது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது.\nஅங்கு இருந்தபோது சில ட்விட்டர் நண்பர்களுடன் உரையாடினேன். ஒருவர் என் தமிழ் ஆசான் @elavasam , மற்றவர் என் இசை ரசனைக்கு ஆசான் @rexarul 🙂 திரு ரெக்சை முன்பே சந்தித்துள்ளேன். திரு இலவசம் அவர்களுடன் இது தான் முதல் முறை உரையாடுவது. அவருடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி 🙂 அதே போல @sricalifornia வுடன் முதல் முறை உரையாடியது பெரும் மகிழ்ச்சி 🙂 திரு @losangelesram அவர்களிடமும் முதன் முறையாகப் பேசினேன���. சந்திக்க முயன்று, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சந்திக்க முடியவில்லை.\nநான் அங்கு இருந்த போது என் பிறந்தநாள் வந்தது. என் மகனுடன் பல வருடங்கள் கழித்து என் பிறந்தநாளைச் சேர்ந்து கொண்டாடினேன். அருமையான லாப்டாப்பை எனக்கு அவன் பரிசளித்தான் 🙂\nஅங்குள்ள ஜாபனீஸ் தோட்டம் மிகவும் அழகு. அதற்கு ஒருநாள் மகன் அழைத்துச் சென்றான். சூது கவ்வும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று ஒரு நாள் கண்டு களித்தோம். சூது கவ்வும் திரைப்படத்தை என் மகனின் நண்பர்களுடன் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதற்கு முன்னால் உதயம் திரைப்படம் பார்க்கச் சென்று யாருமே வராததால் படத்தைத் திரையிடுவதையே கேன்சல் செய்துவிட்டனர். பிறகு ஒரு இந்தித் திரைப் படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தோம். அதுவும் பயமாக இருந்தது. படத்தினால் அல்ல, திரையரங்கில் மொத்தம் எங்களையும் சேர்த்து நான்கு பேர்கள் தான்\nலாஸ் ஏன்ஜலசுக்கு என் மகனுடன் சென்றேன். என் கணவரும் அங்கு வந்திருந்தார். என் மகளுக்கு graduation நமக்கு இங்கே மஞ்சள் நீராட்டு விழா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அங்கு பள்ளி இறுதி, இளங்கலை, முதுகலை பட்டம் பெரும் நிகழ்ச்சிகள் நமக்கு இங்கே மஞ்சள் நீராட்டு விழா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அங்கு பள்ளி இறுதி, இளங்கலை, முதுகலை பட்டம் பெரும் நிகழ்ச்சிகள் சுற்றத்தாருடன் அந்த நிகழ்ச்சிக்குச் சென்று சிறப்பிப்பது அந்த நாட்டின் மரபு. ரொம்ப நன்றாக நடந்தது என் மகளின் பட்டமளிப்பு விழா. அந்த நிகழ்ச்சியின் Key note speaker மிக அருமையாகப் பேசினார். அவர் ஓர் வெற்றிப்பெற்ற திரைப்பட கதை வசனகர்த்தா, இயக்குநரும் கூட. அவர் மனைவி ஒரு நடிகை. கலைத் துறையில் முன்னேற முயலும்போது வரும் இடர்பாடுகள், அதை அவர் சமாளித்த விதம், அவர் தன மனைவியை சந்தித்த விதம், தற்போது அவர் மகன் எப்படி கால்பந்து வீரனாக இருக்க முயன்று கொண்டு இருப்பது முதல் அனைத்தையும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார்.\nஇந்த பட்டமளிப்பு விழாவில் என் மகள் நாடகக் கதை வசனம் எழுதுவதில் முதுகலைப் பட்டம் பெற்றாள். இந்த வகுப்பில் வருடத்திற்கு மூன்று பேர்களை தான் இந்தக் கல்லூரி சேர்த்துக் கொள்ளும்.\nமிகவும் உழைத்து மகள் வாங்கிய பட்டத்தை எண்ணி எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இதில் அவளின் இரு நாடகங்கள் அமெரிக்க அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசை வென்று Feb 2014 ல் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்படப் போகிறது. இது பெரிய பேறு.\nஅவளின் பரிசுப் பெற்ற நாடகத்தை முதல் முறையாக நாங்கள் அவள் கல்லூரி நடத்திய Drama readingல் கேட்டோம். ரொம்ப நகைச்சுவையாகவும் கடைசியில் நெகிழ்ச்சியாகவும் இருந்தது நாடகக் கதை.\nநாங்கள் வாழ்ந்த சான் ஹோசே என்ற நகரத்திற்குச் சென்று எங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்க எண்ணியிருந்தோம். அதன் படி இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின் ஐந்து மணி நேரக் கார் பயணத்தில் சான் ஹோசே சென்றடைந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு பல நண்பர்களையும் பல உறவினர்களையும் சந்தித்தோம். ஐந்து நாட்கள் அந்தப் பகுதியில் இருந்தும் எங்களால அனைவரையும் சந்திக்க முடியவில்லை. எங்கள் நண்பர்களின் குழந்தைகள் வளர்ந்து நல்ல வேலைகளிலும் திருமணம் முடித்த நிலையிலும் இருந்தனர். சில நண்பர்கள் வேலை இழந்து வயதின் காரணமாக இன்னொரு வேலை கிடைக்காமல் இருந்தது மனத்துக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால் எப்படியோ சமாளித்து பல்வேறு செயல்பாடுகளில் பங்களித்துக் கொண்டு மகிழ்ச்சியாகத் தான் தோன்றினார்கள்.\nஊர் முற்றிலும் மாறியிருந்தது. அது இயற்கையே. பல புதிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. ட்வீட்ட்ர் @rskumaran ஐயும் அவர் மனைவியையும் அங்கு சந்தித்தோம். அவர் விருந்தோம்பல் அவ்வளவு அருமை புதுமணத் தம்பதிகளான அவர்கள் சில வருடங்களில் தாய் நாடு திரும்பும் எண்ணத்தில் உள்ளனர். அதே நடக்க என் வாழ்த்துகள் 🙂 அவரின் வீட்டு சுவாமி மாடப் புகைப்படம் கீழே 🙂\nஎன் முன்னாள் உறவினர் ஒருவரின் வீடு தீப்பிடித்து எரிந்து அவரை வாடகை வீட்டில் சந்தித்தது ஒரு சோகம். ஆனால் காப்பீட்டுத் தொகை திரும்பவும் வீடு கட்ட ஒரு 90% ஆவது உதவும் என்று அவர் கூறியது ஒரு ஆறுதல். ஏன் முன்னாள் உறவினர் என்று எழுதியுள்ளேன் என்று நினைக்கிறீர்களா அவர் எங்கள் உறவினரை விவாகரத்து செய்தவர். இன்னொரு தோழியின் வீட்டில் திடீரென தண்ணீர் பைப் வெடித்து தண்ணீரின் கனம் தாங்காமல் பாத் டப் முதல் மாடியிலிருந்து விழுந்து உடைந்து கீழ் தளத்தின் கூரையிலும் தரையிலும் பெரிய ஓட்டைகள். தெய்வாதீனமாக யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை. இந்த ரெண்டு நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுவதன் காரணம��� அங்கே வீடுகள் மரத்தால் ஆனவை. ஆதாலால் தீயில் நிமிஷமாகக் கருகிவிடக் கூடியவை, தண்ணீரின் டாமேஜையும் தாங்காதவை.\nகணவருடன் நிறைய ஷாப்பிங் செய்தேன் 🙂 எனக்கு நண்பர்கள் அதிகம். அதனால் சின்ன சின்னப் பொருட்களாக நிறைய வாங்கினேன். அங்கே நிறைய மிகப் பெரிய மால்கள் உள்ளன. ஆனால் என்ன நடந்து நடந்து கால்கள் அசந்து போய்விடுகின்றன. மேலும் இங்கே சென்னையில் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன, இன்னும் விலை குறைவாக அங்கு சென்று வந்தால் ஏதாவது வாங்கிவரவேண்டும் என்ற கட்டாயத்தால் வாங்கினேனே தவிர நான் பார்த்த வரையில் நம் தேவைகேற்றப் பொருட்கள் இங்கே நன்றாகக் கிடைக்கின்றன.\nசான் ஹோசேயில் நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டைச் சென்று பார்த்தோம். சின்ன மாறுதல்கள் தான் செய்திருந்தார்கள். வீடு நன்றாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் என்னை நினைவில் வைத்துக் கொண்டிருந்தது தான் அவரும் வீட்டை மாற்றாமல் இருந்தது இன்னொரு ஆச்சர்யமே 🙂 அங்கு நான் எடுத்துக் கொண்டப் புகைப்படம் கீழே .\nLA யில் வெனிஸ் நகரைப் போலவே ஒரு இடத்தை ஒரு செல்வந்தர் உருவாக்கி வைத்துள்ளார். அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பழமையான கலாச்சாரம் போல் ஒன்றும் இல்லாததால் அவர் இதைச் செய்தாராம். நடுவில் நீரோடை. இரண்டு பக்கமும் மில்லியன் டாலர் வீடுகள் 🙂\nஎன் மகள் சான் டியேகோ என்னும் ஊருக்கு இன்னொரு உறவினரைப் பார்க்க அழைத்துச் சென்றாள். அது மெக்சிகோ நாட்டின் பார்டரில் உள்ளது. லாஸ் ஏஞ்சலஸ், மற்றும் கலிபோர்னியா மாகாணம் முழுவதுமே ஒரு காலத்தில் மெக்சிகோவைச் சேர்ந்தது தான். அதனால் ஸ்பானிஷ் பேசும் மெக்சிகோவில் இருந்து வந்தவர்கள் தான் இங்கே அனேகமாக உள்ளனர். இங்கிருந்தால் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக் கொள்வது நல்லது. சான் டியேகோவில் ஒரு வார இறுதித் தங்கினோம். அங்கு சென்னையைச் சேர்ந்த ட்வீட்டர் @dagalti ஐ சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கு சந்திக்காமல் அங்கு சந்தித்தது மகிழ்ச்சியே 🙂 கீழே உள்ளப் புகைப்படம் சான் டியேகோ கடற்கரையில் எடுத்தது.\nஎன் மகள் இன்னும் மூன்று ரூம் மேட்டுகளுடன் ஒரு வீட்டில் தங்கியுள்ளாள். அனைவருமே ரொம்ப நல்லப் பெண்கள். அதில் ஒருவர் தமிழ். அவருக்கும் நான் ட்வி��்டர் வந்ததும் முதலில் பாலோ செய்த @complicateur க்கும் காதல் திருமணம் நடக்க இருக்கிறது. காம்ப்ளிகேடர் மிகப் பெரிய ராஜா விசிறி, தமிழ் ஆர்வலர். அங்கு இருந்த போது அவரும் நானும் பல தமிழ் படங்களை இணையத்தில் பார்த்து ரசித்தோம் 🙂\nஇன்னொரு ரூம் மேட் கொரியா நாட்டு வம்சாவளிப் பெண் . மகா நல்ல பெண். இதை நான் பல முறை சொல்லி சொல்லி என் மகள் ரொம்ப கடுப்பாகிவிட்டாள். தினம் வேலைக்குச் செல்லும் முன் எனக்கு குனிந்து வணக்கம் கூறிவிட்டுத் தான் செல்வாள். இன்னொரு பெண் அமெரிக்கன். அவளும் இருக்கும் இடமே தெரியாது. அவர்கள் பொதுச் சமையல் அறையில் அவரவர் பொருட்களை வைத்துக் கொண்டு அழகாக சமைத்துக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்வதைப் பார்க்க, இதே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை குடும்ப சூழலிலும் அவர்கள் பின்னாளில் கடைப்பிடித்தால் அவர்களின் குடும்ப வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.\nLA யில் மிகப் பெரிய ரோஜா தோட்டத்திற்கும் சென்று வந்தேன். அங்கு பலதரப்பட்ட ரோஜா தோட்டத்தைத் தவிர பலவித நாட்டைச் சேர்ந்த தோட்ட வகைகளையும் உருவாக்கிப் பராமரிக்கின்றனர். அதில் ஒரு படம் கீழே\nநான் சியாட்டிலில் இருந்தபோது மழை, உடல் நலமின்மை, காரணமாக வாக்கிங் அதிகம் செல்லவில்லை. அனால் LA யில் இருந்தவரை தினமும் செல்ல முடிந்தது. LAயில் மழையே கிடையாது. ஆடிக்கொரு முறை தான் பெய்யும். இருந்தும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன அங்கு நான் எடுத்தப் புகைப்படங்களைத் தான் நான் இப்பொழுது தினம் ஒரு பூ படமாக ட்விட்டரில் போட்டு வருகிறேன்.\nஎன் மகளின் professor (HOD) என்னை மதிய உணவுக்கு அழைத்து என் மகளின் எதிர்காலம் பற்றிப் பேசியது கல்லூரி மாணவர்கள் மேல் ஆசிரியர்களுக்கு உள்ள ஈடுப்பாட்டினைக் காட்டியது. நான் என் மகளின் முன்னாள் மேனேஜரையும் சந்தித்தேன். அவரும் என் மகளுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதைப் பற்றி என்னுடன் பேசினார்.\nவிருந்தினரகாச் சென்று வந்ததினால் எனக்குப் பொறுப்பு அதிகம் இல்லை. ஆயினும் நான் தங்கியது என் பிள்ளைகள் வீட்டில் என்பதால் அவர்கள் பொறுப்புடன் இல்லாத விஷயங்களில் நான் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனாலும் அது சுகமான சுமை தான். பொதுவில் அமேரிக்கா நான் 22 வருடங்கள் முன் இருந்ததை விட பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. முக்கியமாக இந்தியர்களுக்குத் தேவையான அனைத்தும் இப்பொழுது முன்பைவிட எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. ஒரு இந்தியத் திருமணத்தையே ரொம்ப எளிமையாக இப்பொழுது அங்கே நடத்தி விட முடியும். கோவில்கள் அத்தனை அருமை பெருமையாக உள்ளன கீழே LAயில் உள்ள மாலிபு சிவா விஷ்ணு கோவில் புகைப்படம்.\nஇந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் வரைக்கும் அமெரிக்கா சொர்க்க பூமி. மிகவும் பிரயாசைப்பட்டு மெனக்கெட்டு திரும்பி வரவேண்டும் என்று உள்ளப் பூர்வமாக நினைப்பவர்கள் மட்டுமே தாய்நாடு திரும்பி வருவர். உடல் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் யார் தயவும் அங்கு தேவை இல்லை. அதனால் உறவினர்கள் தேவை தெரிவதில்லை. மேலும் உறவினர்கள் இடத்தை நண்பர்கள நிரப்பிவிடுகின்றனர். நண்பர்களிடம் இன்னும் மனத்தில் பட்டதை சொல்லும் சுதந்திரமும் உள்ளது. அதனால் உறவினர்கள் பிடுங்கல் இல்லாமல் அங்கு வாழ்வது பலருக்கு வசதியாகவே உள்ளது. மேலும் நிறைய குடும்பங்களில் சகோதர சகோதரிகள் அனைவருமே அங்குக் குடிபெயர்ந்து இருப்பதால் இந்தியா எப்போதேனும் ஒரு முறை வந்து சென்றாலே பலருக்குப் போதுமானதாக உள்ளது.\nஅங்கு பிறந்து வளரும் குழந்தைகள் அமெரிக்கர்கள் தான், சந்தேகமே இல்லை. நிறமும் சாயலும் இந்தியன் என்று சொல்லும் அவ்வளவே. அவர்களின் எண்ணங்கள் அந்த நாட்டுப் பண்பாட்டை ஒத்தே இருக்கிறது.\nநான் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நாள் வந்ததும் மகளை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் தலைத் தூக்கியது. சியாட்டிலில் இருந்துக் கிளம்பும் போதும் இதே வருத்தம் இருந்தது.\nசிங்கம் 2 – திரை விமர்சனம்.\nஆரம்பமே நிலா அது வானத்து மேலே மாதிரி கடலில் ஓடும் படகில் அஜால் குஜால் பாட்டோடு படம் ஆரம்பிக்கிறது. குயிலி ரோலில் அஞ்சலி, ஜனகராஜ் ரோலில் சூர்யா\nசிங்கம் 2வுக்கு, சிங்கம் படத்தோடு நல்ல continuity உள்ளது. பழைய கதாப்பாத்திரங்களுக்கு அதே நடிகர்கள். புதுசா சந்தானம். முதல் சில சீன்களில் அவர் நகைச்சுவை என்ற எண்ணத்தோடு சொல்லும் டயலாகுகளும் செய்யும் சேட்டைகளும் சிரிப்பை வரவழைக்க மறுக்கின்றன. அப்புறம் நாமே வலுக்கட்டாயமாக சிரிக்கப் பழகிக் கொள்கிறோம். ஹன்சிகா இன்னொரு புது வரவு. கொடுத்த ரோலை நன்றாகச் செய்திருக்கிறார். அனுஷ்கா ரொம்ப நேரம் வரவேயில்லை. வந்த பிற���ும் ஒரு விசனப் பார்வையுடனும் ஓரிரு டூயட் பாடல்களுடன் தன் பங்கை முடித்துக் கொண்டு விடுகிறார். சூர்யா “சிங்கம் டான்சில்” விஜய் நடனத்தில் செய்யும் ஸ்டெப்சுகளை செய்யப் பார்த்திருக்கிறார். நன்றாக நடனம் ஆடியுள்ளார் ஆனால் விஜயின் ஸ்டைல் and ease வரவில்லை.\nசூர்யா படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நல்ல உழைப்பு. போலிஸ் ரோலுக்குத் தேவையான மிடுக்கும் கம்பீரமும் உடல் மொழியும் நன்கு உள்ளது. James Bond மாதிரி துரைசிங்கம் பாத்திரத்தை iconic ஆக செய்து விடலாம். 60 கிலோ எடையுள்ள அவர் 120 கிலோவில் உள்ள 10 வில்லன்களை ஒரே சமயத்தில் சரமாரியாகப் பந்தாடுவதில் இருந்து, எதிராளி வீசும் அரிவாளின் நுணி கூட தன் மேல் படாமல் சண்டையிடும் லாவகத்திலேயும், வில்லன் துப்பாக்கியில் இருந்து வரும் ஒரு குண்டு கூட தன்னை உரசிச் செல்லாத அளவு பறந்து பறந்து சண்டையிடுவதிலும், போலிஸ் அதிகாரியாக முழுப் பவருடன் வேற்று நாட்டுக்குச் சென்று வில்லனை வீழ்த்திப் பிடித்துக் கொண்டு வருவதிலும் ஆகட்டும் நமக்கு தமிழ் James Bondஐ ஹரி உருவாக்கிக் கொடுத்திருக்கார்.\nசிங்கத்தின் கதைக் கரு ஆள் கடத்தல் செய்யும் வில்லனை அழிப்பது. சிங்கம் 2 கதையின் கரு போதைப் பொருள் கடத்தல் செய்யும் சர்வதேச தாதாவையும் அவனின் கூட்டாளிகளான உள்ளூர் தாதாக்களையும் பிடித்து வெற்றி காண்பது. யப்பா, என்னா சண்டை இதில் DSP யின் பின்னணி இசை வேறு. காது ஜவ்வு கிழிந்து விட்டது. சிங்கம் படத்தின் தொடர்ச்சி என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கடவில்லை. பழைய படத்தின் டியூனே போதும் என்று நினைத்துவிட்டார். ஆதலால் அதுவே தொடர்ந்து வருகிறது.\nஇந்தப் படத்தில் ரகுமான் ஒரு வில்லன், மலையாளத் தமிழ் பேச்சு அங்கங்கு எட்டிப் பார்க்கிறது. முகேஷ் ஹரி இன்னொரு வில்லன். டேனி சபானி சர்வதேச வில்லன். விவேக் இருக்கிறார். முதல் பாராவில் சொன்னா மாதிரி போன படத்தில் இருந்த அனைவரும் இருக்கின்றனர். சுமித்ரா விக்கும்(wig) ராதா ரவி விக்கும் கண்ணை உறுத்துகின்றன.\n100% மசாலா படம். ஹரி படமானதால் விறுவிறுவென்று நகருகிறதுத் திரைக்கதை. ஒளிப்பதிவு – பிரியன், ரொம்ப அருமை. ஆனால் படம் பார்த்தப் பின் ஆயாசமாக உள்ளது.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – தி���ை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles/95205-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-92-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-08-17T10:51:49Z", "digest": "sha1:A5S7QDFDVC2SFI4HKI7YQFYNUFAXDR37", "length": 29215, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "ருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்\nருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்\nஇல்லறத்தானாக இருந்து எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனும் துறவியாக இருந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்பவனும் முன்னேற மாட்டார்கள் என்கிறது மகாபாரதம்.\n“த்வாவேவ ந விராஜேதே விபரீதே ச கர்மணா\nக்ருஹஸ்தஸ்ச நிராரம்ப: கார்யவாம் ஸ்சைவ பிக்ஷுக: \nஇது மகாபாரதத்தில் உள்ள அற்புதமான வாக்கியம். இதனை கொண்டு அனைவருக்கும் பொதுவான தர்மம் என்பது இல்லை என்று தெரிகிறது. அவரவர் இருக்கும் இடத்தைப் பொறுத்து தர்மம் மாறுகிறது.\nஇல்லறத்தான் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து வைராக்கிய பேச்சு பேசக்கூடாது. அதேபோல் சன்னியாசி எல்லா வேலைகளையும் தலை மேல் போட்டுக்கொண்டு அலைவதும் கூடாது. துறவு என்றாலே ஏகாந்த ஜீவனம் நடத்துவது, ஞான வைராக்கியத்தை கடைப்பிடிப்பது போன்றவை முக்கியமானவை. தர்மத்தைக் காப்பதற்காக சில துறவிகள் வேலை செய்தாலும் அவர்கள் அதோடு ஒட்டாமல் வைராக்கியத்தோடு செய்து வருவார்கள். அது வேறு விஷயம்.\nஆனால் இல்லறத்தான் செயல் செய்பவனாக விளங்கவேண்டும், சாதுக்கள் செயல்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். அது தெரியாமல் இல்வாழ்வான் செயல்களையும் கடமைகளையும் செய்ய மறுத்தால் கர்ம பிரஷ்டன் ஆவான்.\nஇதன்மூலம் சோம்பேறித்தனம் உதவாது என்று பிரவ்ருத்தி மார்க்கத்தில் இருக்கும் சமுதாயத்திற்கு எச்சரிக்கை செய்கிறது வேதம் சமுதாயம், குடும்பம் என்றாலே பிரவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பதாகத்தான் பொருள் சமுதாயம், குடும்பம் என்றாலே பிரவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பதாகத்தான் பொருள் இல்லறத்தானுடைய தர்மங்கள் என்னவென்றால்…. ஸ��வதர்மத்தை கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு கண நேரத்தையும் வீணடிக்கக் கூடாது. நிரந்தரம் செயல்களைச் செய்து வரவேண்டும். கர்ம சீலராக விளங்க வேண்டும். அதுவும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு செயல்களில் ஈடுபட வேண்டும். அதன்மூலம் உலகிற்குப் பயன்பட வேண்டும். அவ்வாறு தர்மத்தோடு சம்பாதித்த செல்வத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஅதனால் ஒவ்வொருவரும் அலுப்பு அறியாமல் தர்மத்துக்கு கட்டுப்பட்டு சிரமத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான செயல்கள் மூலம் இல்லறத்தான் செல்வம் மட்டுமின்றி புகழ் கூட பெற முடியும். செல்வத்தின் மீது ஆசையில்லாமல் சில செல்வந்தர்கள் தர்ம காரியங்கள் செய்து வருவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. திருப்தி எதனால் ஏற்படுகிறது என்றால் இந்த தர்மச் செயல்கள் மூலம் சமுதாயத்தில் பலருக்கும் பயன்படும்படி செய்ய முடிகிறது என்ற எண்ணம் அவர்களுக்கு திருப்தியை அளிக்கிறது. அதுவும் சம்பாதனையே தனம் மட்டும் செல்வமல்ல நற்புகழ் கூட ஒரு செல்வமே அது போன்ற உலக நலன் கருதிய செயல்களை சிறந்த செல்வந்தர்கள் செய்து வரலாம். ஏனென்றால் செல்வத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமே கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று கூறினால் மிகவும் செல்வம் உள்ளவர்கள் உழைக்கத் தேவையில்லையே அது போன்ற உலக நலன் கருதிய செயல்களை சிறந்த செல்வந்தர்கள் செய்து வரலாம். ஏனென்றால் செல்வத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமே கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று கூறினால் மிகவும் செல்வம் உள்ளவர்கள் உழைக்கத் தேவையில்லையே அவர்கள் சும்மா உட்கார்ந்து பொழுது போக்க வேண்டுமா என்று கேட்டால்… செல்வந்தர்களும் சோம்பேறிகளாக உட்காரக் கூடாது.\n“ஒவ்வொருவரும் தனம் சம்பாதிப்பதற்காக சிரமப்பட்டு உழைக்கிறார்கள். என்னிடம் மூதாதையர் சேர்த்து வைத்த செல்வம் இருக்கிறது. அதனால் நான் சோம்பேறியாக இருப்பேன்” என்றால்… சோம்பல் ஒரு நோய் அப்படி இருக்கையில் செல்வந்தன் கூட பிரவ்ருத்தி மார்க்கத்தில் சமுதாயத்தில் வாழ்வதால் செல்வம் தேடுவதற்காக அல்லாமல் பிற நல்ல காரியங்களுக்காக உலகத்தில் உழைக்க வேண்டும். ஞானம் சம்பாதித்துக் கொள்ளலாம். நற்புகழ் பெறலாம். அதேபோல் முக்திக்கும் ஞானத்திற்கும் அவர்கள் செய்யக்கூடிய தர்மச் செயல்கள் நிறைய உள்ளன. மொத்தத்���ில் மனிதன் எப்போதும் சோம்பித் திரியக் கூடாது என்பதை அறிய வேண்டும்.\nஅதேபோல் நிவ்ருத்தி மார்க்கத்தில் துறவு மேற்கொண்டவர்கள் லௌகீகமான செயல்கள், சாஸ்திர கர்மாக்கள் போன்றவற்றை விலக்கி விடுவார்களே தவிர அவர்களும் சோம்பேறியாக உட்கார்ந்திருக்க மாட்டார்கள். அவர்கள் செய்ய வேண்டிய செயல்களான தியானம், யோகம், ஞான விசாரணை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். மிதமான உணவு ஏற்பார்கள். தவத்தில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு இது போன்ற துறவு தர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇல்லறத்தானுக்குரிய தர்மங்களும் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் யாராக இருந்தாலும் சரி. சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது. இது பாரதீய கலாச்சாரம் விடுக்கும் எச்சரிக்கை அதிலும் இல்லறத்தான் அர்த்தம் காமம் இவற்றை சம்பாதிக்காமல் வழுவினால் அது நன்மை பயக்காது. தர்மம் அர்த்தம் காமம் இவற்றை சம்பாதித்து இல்லறமாகிய கிருஹஸ்தாஸ்ரமத்தில் ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்தபடி…. ஒருவேளை வயதான பின்…. வைராக்கியம் ஏற்பட்டால்… அப்போது பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்களைத் தியாகம் செய்து, நிஷ்காமமாக ஈசுவரார்ப்பண புத்தியோடு செயல்களைச் செய்ய வேண்டுமே தவிர, செயலாற்றுவதிலிருந்து விலகி ஓடக் கூடாது. அப்போது, “நான் செய்கிறேன் அதிலும் இல்லறத்தான் அர்த்தம் காமம் இவற்றை சம்பாதிக்காமல் வழுவினால் அது நன்மை பயக்காது. தர்மம் அர்த்தம் காமம் இவற்றை சம்பாதித்து இல்லறமாகிய கிருஹஸ்தாஸ்ரமத்தில் ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்தபடி…. ஒருவேளை வயதான பின்…. வைராக்கியம் ஏற்பட்டால்… அப்போது பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்களைத் தியாகம் செய்து, நிஷ்காமமாக ஈசுவரார்ப்பண புத்தியோடு செயல்களைச் செய்ய வேண்டுமே தவிர, செயலாற்றுவதிலிருந்து விலகி ஓடக் கூடாது. அப்போது, “நான் செய்கிறேன்” என்ற கர்வத்தை விட்டுவிடவேண்டும். பலன் மீது ஆசை இன்றி கடமையைச் செய்ய வேண்டும். இவ்விரண்டையும் செய்வதன் மூலம் அந்த செயல் ஒரு வேதாந்த சாதனை போல… ஞான சாதனை போல விளங்கி அவனுக்கு முக்தி கிடைக்கக் காரணமாகிறது. இதனை அறிய வேண்டும்.\nஇதனைக்கொண்டு தர்மத்திற்கு இரண்டு வித விளக்கங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். ஞானமும் வைராக்கியமும் அளித்து மோக்ஷத்திற்கு உதவும் தர்மம் ஒரு புறம். சமுதாய அமைதிக்குப் பயன்படும் தர்மம் மறுபுறம்.\nசமுதாய அமைதி என்று கூறும் போது அரசாட்சி செய்பவர் ஆற்ற வேண்டிய தர்மம், ஒரு உத்தியோகி செய்ய வேண்டிய தர்மம், ஒரு உழைப்பாளி செய்ய வேண்டிய தர்மம், ஒரு பெண் செய்ய வேண்டிய தர்மம், ஒரு ஆண் செய்ய வேண்டிய தர்மம்…. இவை அனைத்தும் கூட சமுதாய நலனுக்கும் அமைதிக்கும் பயன்படும். ஒரு ஆணோ பெண்ணோ தர்மத்தின் எல்லைக்குள் இருந்து தம் கடமையை ஆற்றினால் அதன்மூலம் சமுதாயத்திற்கு நலன் விளைகிறது. அதே போல் ஒரு வைத்தியரோ, அரசாளுபவரோ, வேறொரு உத்தியோகியோ அவரவர் தர்மத்தை சரியாக நியாயத்தோடு கடமையாக ஆற்றினால் சமுதாயத்திற்கு நலன் விளையும். இது கூட மோட்சத்திற்கு பிரத்தியட்சமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உதவுகிறது. சமுதாயத்தின் அமைதிக்காக செய்யும் தர்மச் செயல்கள் கூட மிகவும் அவசியமானவையே\nஇன்னும் ஞான வைராக்கியங்களுக்குப் பயன்படும் தர்மங்கள் என்ன என்றால்…. சத்தியம், அகிம்சை, விரத நியமங்களைக் கடைபிடிப்பது, ஈஸ்வர பக்தி, ஜபம், ஞான விசாரணை, யோகம்… இவை அனைத்தும் கூட ஞான வைராக்கியத்திற்கு உதவுபவை.\nஇவை இரண்டு வித தர்மங்கள். ஒன்று நாம் எந்த சமுதாயத்தில் வாழ்கிறோமோ அந்த சமுதாயத்திற்கு சாந்தி, உபகாரம் ஏற்படும்படி நடந்துகொள்ளும் தர்மம். ஞான வைராக்கியத்திற்காக நாம் தனிப்பட்டு சிறிது சிறிதாக பரமார்த்தம் பெறுவதற்காகச் செய்ய வேண்டிய தர்மம் இன்னொன்று. ஏனென்றால் எப்போதும் உலகம், சமுதாயம்… இவை மட்டுமே அல்ல ஆத்மாவை அறிதல் கூட மிகவும் இன்றியமையாதது.\nஏனென்றால் கட்டக்கடைசியில் சமுதாயம் நமக்கும் இருக்காது. நாமும் சமுதாயத்திற்கு இருக்க மாட்டோம். நாம் நாமாகவே போகவேண்டி வரும். போகும் இடம் எது அப்போது அடையும் நிலை என்ன அப்போது அடையும் நிலை என்ன அந்த இறுதியான அமைதி எது அந்த இறுதியான அமைதி எது அந்த மோக்ஷம் எது இவற்றை அறிவதற்காக செய்ய வேண்டியவை உள்ளன. அவற்றையே ஞான வைராக்கியத்திற்காகச் செய்யும் தர்மச் செயல்கள் என்பார்கள்.\nஇந்த தர்மங்களை கடைப்பிடிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் கூட அதனால் சோம்பலை விட்டுவிட்டு தர்ம செயல்களைச் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வை எடுத்துக் கூறுகிறது சனாதன தர்மம் அதனால் சோம்பலை விட்டுவிட்டு தர்ம செயல்களைச் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வை எடுத்துக் கூ���ுகிறது சனாதன தர்மம்\nதெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா\nதமிழில் – ராஜி ரகுநாதன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஎங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள்….எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை\nஅடுத்த செய்திமந்திர சித்தியின் மகிமை தெரியணுமா\nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nஎன்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஉன் பெயருல விருது கொடுக்கலாம் நடிப்புனா நடிப்பு அம்மாடியோவ் என்னா நடிப்பு \nஎவனும் படிக்கவே வேணாம்னு பிரசாரம் செய்தாலே போதுமே… கூட்டம் குவியுமுல்ல..\n“யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா” — இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.\nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nவேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ஆபாச நடிகை மியா கலீபா \nஉணவில் மயக்கமருந்து கலந்து கொள்ளை ரயில் கொள்ளையன் கைது \nமோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது\nநாளை முதல் கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு முதல்வர் \nகாஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு \nசாப்பாட்டில் சயனைடு கலந்து கணவனை காலி செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/02/02/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0/", "date_download": "2019-08-17T10:42:37Z", "digest": "sha1:SDUVXGA2R4S5YHPSFRXGVXLPUYO4DIEJ", "length": 8956, "nlines": 159, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "மருத்துவர்களே! மதியுரைஞர்களே! வழிகாட்டிகளே! | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nநீ நீயாகவே இரு →\nPosted on பிப்ரவரி 2, 2014 | மருத்துவர்களே மதியுரைஞர்களே\nஎன் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே\nநாம் வலைப்ப��க்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.\nஇச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.\nநீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.\nநீ நீயாகவே இரு →\n« ஜன மார்ச் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159116&cat=1316", "date_download": "2019-08-17T11:32:10Z", "digest": "sha1:GVCTG34I2YMDUBVX7FAV52XJCCIBGRU5", "length": 26521, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "தனலெட்சுமி அலங்காரத்தில் பகவதி அம்மன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » தனலெட்சுமி அலங்காரத்தில் பகவதி அம்மன் ஜனவரி 04,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » தனலெட்சுமி அலங்காரத்தில் பகவதி அம்மன் ஜனவரி 04,2019 00:00 IST\nதிருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில், எட்டாம் நாள் விழாவில் பல லட்ச ரூபாய் நோட்டுகளால். அலங்கரிக்கப்பட்ட பகவதி அம்மன், தனலெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், மற்றும் தீபாராதனை நடைபெற்றது.\nவெண���ணைத் தாழி அலங்காரத்தில் பகவதி அம்மன்\nதொப்பாரக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்\nபகல்பத்து ஏழாம் நாள் உற்சவம்\nமுத்து ஆபரண அலங்காரத்தில் நம்பெருமாள்\nகூடைப்பந்து அணிக்கு சிறப்பு பயிற்சி\nபெரிய நாயகி அம்மனுக்கு பொன்னூஞ்சல்\nவேளாங்கண்ணியில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nபூங்குழலி அம்மன் குண்டம் திருவிழா\nதிருச்சி பெண் மிஸ் குளோபல் அழகி\nதிருச்சி ரெங்கநாதரை தரிசித்த பிரதமரின் தம்பி\nபேராத்து செல்வி அம்மனுக்கு பூக்குழி திருவிழா\nநம்பெருமாள் ராஜகிரீடம் அணிந்து பக்தர்களுக்கு சேவை\nபிளாஸ்டிக் ஒழிய இன்னும் 7 நாள்\n2019 புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஅம்மன் மீது சூரியக்கதிர் விழும் அதிசயம்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nதிருச்சி கேம்பியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nபழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித்தேரோட்டம்\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nநீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nசட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம்\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nஉலக சாதனைக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nகிராமமே கொண்டாடிய சுதந���திர தின விழா\nஆழ்கடலுக்குள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்\nவடபழனி முருகன் கோயிலில் சமபந்தி\nசாதிக்கயிறு சர்ச்சை; பழைய நடைமுறையே தொடரும்\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவாழ்க்கை முறை வரவழைக்கும் நோய்கள்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாவட்ட ஜூனியர் தடகள போட்டி\nகுறுமைய செஸ் போட்டி: மாணவிகள் ஆர்வம்\nகுறுமைய கால்பந்து: பைனலில் கார்மல் கார்டன்\nதேசிய கூடைப்பந்து: பைனலில் இந்தியன் வங்கி\nவடக்கு குறுமைய கோ - கோ போட்டி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஐங்கரன் இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/27_31.html", "date_download": "2019-08-17T10:36:35Z", "digest": "sha1:XASMRA24Q6WR6B6EQ42E5YPYA3CTU4F7", "length": 4476, "nlines": 36, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழில் நடந்த துயரச் சம்பவம்! பரிதாபமாக 27 மாடுகள் பலி! பின்னணி தகவல் என்ன? | onlinejaffna.com", "raw_content": "\nHome » » யாழில் நடந்த துயரச் சம்பவம் பரிதாபமாக 27 மாடுகள் பலி பரிதாபமாக 27 மாடுகள் பலி\nயாழில் நடந்த துயரச் சம்பவம் பரிதாபமாக 27 மாடுகள் பலி பரிதாபமாக 27 மாடுகள் பலி\nதிருமுறிகண்டிப் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்���ு 27 மாடுகள் உயிரிழந்துள்ளன.\nதற்போது காலபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டு உள்ள நிலையில் கால்நடைப் பணணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஸ்கந்தபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்த நிலையில் இன்று பிற்பகல் 5.30 மணிக்குக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 மாடுகள் உயிரிழந்துள்ளன.\nஅத்தோடு பலமாடுகள் காயமடைந்துள்ளமையும் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக யாழில் நடந்த துயரச் சம்பவம் யாழில் நடந்த துயரச் சம்பவம் பரிதாபமாக 27 மாடுகள் பலி பரிதாபமாக 27 மாடுகள் பலி\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2019/04/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-17T10:30:56Z", "digest": "sha1:ZQPOXIYPELON54BMNMDETFIWYFNXFHKG", "length": 4787, "nlines": 70, "source_domain": "aroo.space", "title": "நாளையின் நிழல்கள் - ஒருமை | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nநாளையின் நிழல்கள் – ஒருமை\nஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு கலைஞர்களிடம் எதிர்காலத்தின் சித்திரங்களைத் தீட்டச்சொல்லிக் கேட்கிறோம். அவர்களின் கனவுகள், அச்சங்கள், தீர்க்கமான பார்வைகள், எதிர்பார்ப்புகள் – எல்லாம் சேர்ந்த கலவையாக. இளையபாரத் வரைந்த நாளைய நிழல் இதோ.\nஎதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நம்முள் ஒன்றி நம் கற்பனையின் நீட்சிக்கே அடிகோலும்; அழிவுக்கல்ல.\nஎதிர்காலத்தை அவதானிக்கும் சஞ்சனாவின் ஓவியம்\nஎதிர்காலத்தை அவதானிக்கும் கார்லாவின் ஓவியங்கள்\nக���வீ லீ சுவியின் அரூப உருவங்கள் இரண்டாம் பாகம்\nஓவியம்இதழ் 3, எதிர்கால ஓவியம், ஓவியம், கலையின் எதிர்காலம், செயற்கை நுண்ணறிவு, நாளையின் நிழல்கள், படைப்பாற்றல்\n← கனவு: ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்\nநாளையின் நிழல்கள் – துணிப்பு →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%83%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-17T11:37:52Z", "digest": "sha1:URCCQKQIFHSDVHKZ5JITA4WAKPF2EZQA", "length": 48965, "nlines": 228, "source_domain": "chittarkottai.com", "title": "மிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nமூளை – கோமா நிலையிலும்..\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,234 முறை படிக்கப்பட்டுள்ளது\nமிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி –\nசமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.\nஇஸ்லாம் அண்டை அயலவருடன் அழகிய முறையில் நடப்பதை ஈமானின் அங்கமாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமியப் பற்றுள்ள, இஸ்லாமிய ரூபத்தில் வாழக் கூடிய பலரும் அயலவருடன் பகைமையை வளர்த்துக் கொண்டு வழக்கு-வம்பு என வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகக் கோட்பாட்டுக்கு இது முரணான நடைமுறையாகும். எனவே, அயலவருடன் நாம் பழகும் போது தவிர்க்க வேண்டிய சில அம்சங்களைச் சுருக்கமாக முன்வைக்க விரும்புகின்றோம்.\nதனது அண்டை அயலவர் நலமுடன் வாழ்வதை விரும்ப வேண்டிய முஸ்லிம், அவர்கள் மீது பொறாமை கொண்டு வாழ்வதைப் பார்க்கின்றோம். அயலவர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவது, அவர்களுக்குத் தொழில் கிடைப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, அயலவரின் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் பொறாமைக் கண் கொண்டு நோக்கும் நிலை நீடிக்கின்றது.\nஈமானும், பொறாமையும் ஒரு உள்ளத்தில் ஒன்றாக இருக்க முடியாது. சிலர் எல்லை மீறி அயலவருக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கூட கெடுக்க முற்படுவர். மற்றும் சிலர் கோல்ச் சொல்லித் திருமணங்களையும், கொடுக்கல்-வாங்கல்களையும் தடுத்து விடுவர். பொறாமை கொள்வதும், அதன் அடிப்படையில் செயற்படுவதும் ஹறாமாகும். எனவே பொறாமையைத் தவிர்த்தல் வேண்டும். அதிலும் குறிப்பாக அயலவர் மீது பொறாமை கொள்வது கடுமையான ஹறாமாகும்.\n“வீட்டுக்கு வீடு வாசல் படி” என்பர். எல்லா வீட்டிலும் குறைகளும், குழப்பங்களும் இருக்கவே செய்யும். அவரவர் குறைகளை அவரவர் மறைத்து வாழவே ஆசைப்படுகின்றனர்.\nஎனது குறையோ, எனது குடும்பத்துக் குறையோ மக்கள் மன்றத்திற்கு வந்து விடக் கூடாது என்பதில் கரிசனையாக இருக்கும் நான், எனது அயலவரின் குறைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருவது பெரும் துரோகம் அல்லவா எனவே, அயலவரின் இரகசியங்களை��் பேண வேண்டும். அவர்களது குடும்ப விவகாரங்களையோ, குழந்தைகளின் குறைகளையோ வெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nசிலர் எப்போதும் அண்டை வீட்டின் மீது ஒரு கண் வைத்திருப்பர். அங்கே என்ன நடக்கின்றது என்ன பேசுகின்றார்கள் என உளவு பார்ப்பர். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.\n” என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். எனவே, பொதுவாகப் பிறர் குறை தேடும் குணம் தடுக்கப்பட்ட ஒரு இழிகுணமாகும். அதிலும் குறிப்பாக அயலவர்களின் குறைகளைத் தேடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nசிலர் அயலவர் விடயத்தில் வரம்பு மீறி நடந்துகொள்கின்றனர். தமது கால்நடைகளை அவிழ்த்து விட்டு அவர்களது விவசாயங்களை அழிக்கின்றனர். வேலியின் எல்லையை மாற்றி அநியாயம் செய்கின்றனர்.\n“காணியின் வேலி எல்லையை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக” (முஸ்லிம்) என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது குறித்து இவர்களுக்குக் கவலையே இல்லை.\nமற்றும் சிலர் கழிவு நீரை அயலவர் பக்கம் திருப்பி விட்டு அநியாயம் செய்கின்றனர். மற்றும் சிலர் அயலவரின் குழந்தைகளை நோவினை செய்கின்றனர். மற்றும் சிலர் அயலவரின் வீட்டுப் பொருட்களைத் திருடுகின்றனர்.\nமிக்தாத் இப்னுல் அஸ்வத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;\nநபி(ஸல்) அவர்கள், “திருட்டைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்” எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடுத்துள்ளனர். அது ஹறாமாகும்” எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடுத்துள்ளனர். அது ஹறாமாகும்” என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “பத்து வீடுகளில் திருடுவதை விட தனது அண்டை வீட்டில் திருடுவது பாரதூரமானதாகும்” என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “பத்து வீடுகளில் திருடுவதை விட தனது அண்டை வீட்டில் திருடுவது பாரதூரமானதாகும்\n(அஹ்மத் 23854, அதபுல் முஃப்ரத், தபரானீ)\nஎனவே, அயலவர் விடயத்தில் அத்துமீறுவதும் அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி அநியாயம் செய்வதும் பெரும் குற்றமாகும் என்பதைப் புரிந்து இக்குற்றத்திலிருந்து விலகி நடப்பது கட்டாயமாகும்.\nஅயலவர் விரும்பாதவர்களுக்கு வீட்டைக் கூலிக்குக் கொடுத்தல்:\nஎனது வீட்டை நான் கூலிக்குக் கொடுப்பதாக இருந்தால் கூட அயலவர் நலன் பாதிக்காத விதத்தில் நடந்துக���ள்ள வேண்டும். சிலர் பக்கத்து வீட்டாரைப் பழி வாங்குவதற்காகவே சண்டைக்காரர்களுக்கும், குடிகாரர்களுக்கும் வீட்டை வாடகைக்கு வழங்குகின்றனர். இது தவறாகும்.\nஇமாம்களான அஹ்மத்(றஹ்) மற்றும் மாலிக்(றஹ்) ஆகியோர் வீடு தன்னுடையது என்றாலும், அயலவர்களுக்குத் தீங்கிழைக்கும் விதத்தில் அதிலிருந்து ஒருவர் பயன் பெற முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளனர். (ஜாமிஉல் உலூம் வல்ஹுக்ம் 1/353)\nஇந்த வகையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் குடியிருக்கும் இடத்தில் இளைஞர்களைக் குடியமர்த்துவது, நல்லவர்களுக்கு மத்தியில் பாவிகளையும், கெட்டவர்களையும் குடியமர்த்துவது அல்லது முஸ்லிம்களுக்கு மத்தியில் காஃபிர்களைக் குடியமர்த்துவது அல்லது மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இரசாயணக் கழிவுகளை வெளியேற்றக் கூடிய தொழிற்சாலைகளுக்கு வாடகைக்குக் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nஅத்துடன் ஒருவர் ஒரு காணியை விற்பதாக இருந்தால் கூட முதலில் தன் அயலவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் வாங்கும் எண்ணம் இல்லையென்றால் பிறருக்கு விற்கலாம். ஆனால் இன்று, விற்கும் வரை அயலவருக்குத் தெரிந்து விடக் கூடாது என்றுதான் நினைக்கின்றனர். அயலவர்களும் பக்கத்துக் காணி விற்கப்படுகின்றது என்றால் ஏதேனும் குறைகளைக் கூறி விலையில் வீழ்ச்சியை உண்டுபண்ணும் விதத்தில்தான் நடந்துகொள்கின்றனர்.\nஇப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அவர்கள் அறிவிக்கிறார்கள்;\nநபி(ஸல்) அவர்கள் “எவரிடத்தில் ஒரு காணி இருந்து, அவர் அதை விற்க விரும்புகின்றாரோ, அவர் முதலில் தன் அயலவரிடம் அதை விற்பதற்குக் காட்டட்டும்\nஇன்று சிலர் காணி விற்பது என்றாலே பக்கத்து வீட்டாரைப் பழி தீர்ப்பதற்காகவே விற்கின்றனர். காலம் பூராக இவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக மோசமானவர்களுக்கு விற்கப்படுகின்றது. சிலர் தமது ஊரைப் பழி தீர்க்க ஊருக்குள் காஃபிர்களுக்குக் காணி விற்கின்றனர். மதுபானக் கடைக்குக் காணியைக் கொடுத்து ஊரைப் பழி வாங்க முற்படுகின்றனர். இது ஹறாமாகும்.\nசிலர் பிறர் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. அடுத்தவர் துன்ப-துயரங்களில் பங்கெடுக்க மாட்டார்கள். இஸ்லாம் இதை விரும்பவில்லை. ஸலாம் கூறுவது நோய் விசாரிப்பது, விருந்தளிப்பது, விருந்துக்க�� அழைத்தால் பதிலளிப்பது, மரண நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனச் சமூக உணர்வுடன் வாழும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. பிற முஸ்லிமுடன் இந்த ஒழுங்குகளைப் பேண வேண்டும் எனும் போது அயலவருடன் இது விடயத்தில் கூடுதல் அக்கறையுடன் நடத்தல் அவசியமாகும்.\nசிலருக்கு அல்லாஹ் வாழ்க்கை வசதிகளை அளித்திருப்பான். இவர்கள் அண்டை வீட்டாரின் உணவுத் தேவை குறித்து அக்கறையின்மையுடன் நடந்துகொள்வர். தேவைக்கு அதிகமாகச் சமைத்து மீதியைக் குப்பையில் கொட்டுவர். ஆனால், அடுத்த வீட்டான் உண்ண உணவின்றி நொந்து போயிருப்பான். மற்றும் சிலர் தமது பிள்ளைகளுக்குப் பல்சுவைக் கனி வர்க்கங்களையும், உணவுகளையும் கொடுத்து விட்டு அவற்றின் தோல்களையும், பெட்டிகளையும் அடுத்த வீட்டுப் பிள்ளைகள் காணும் விதத்தில் போட்டு விடுவர். இதனால் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்க்கும் போதும், தமது பெற்றோரிடம் இது போன்று தமக்கும் வாங்கித் தருமாறு வற்புறுத்தும் போது அவர்கள் படும் வேதனையோ இவர்களுக்கு விளங்குவதில்லை.\nஇப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;\n“தனது அண்டை வீட்டான் பசித்திருக்கும் போது தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் முஃமினாக மாட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(ஹாகிம், தபரானீ, அதபுல் முஃரத்)\nஅபூதர் கிஃபாரி(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்;\n“எனது நேசத்திற்குரிய தோழர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத்துக் கூறும் போது, “நீ சமைக்கும் போது ஆணத்தை அதிகப்படுத்துவாயாக அதன் பின்னர் பக்கத்து வீட்டார்களுக்கும் அதைக் கொடுப்பாயாக அதன் பின்னர் பக்கத்து வீட்டார்களுக்கும் அதைக் கொடுப்பாயாக” எனக் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)\nஒரு கூட்டம் வயிறு நிறைய உண்ண, அவர்களிலொருவர் உணவு அற்ற நிலையில் பசியுடன் காலைப் பொழுதை அடைந்தால் அந்தக் கூட்டம் அல்லாஹ்வின் பாதுகாப்பை இழந்து விடும் என்ற கருத்தையும் நபி(ஸல்) அவர்கள் பொன்மொழிகளில் காணலாம்.\n(அஹ்மத் 2/33, இப்னு அபீஷைபா 6/104, பஸ்ஸார் 1311)\nஎனவே, அண்டை-அயலவரின் உணவு நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உணவுப் பரிமாற்றம் அன்பையும், நட்பையும் வளர்க்கும். இது விடயத்தில் வசதியுள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஅன்பளிப்பின் மூலம் அன்பை வளர்த்தல்:\nஅன்பளிப்புக்கள் அன்பை வளர���க்கும்; கோபத்தையும், பகைமையையும் தணிக்கும்; உறவை வளப்படுத்தும். எனவே, அண்டை-அயலவர்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பதன் மூலம் உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்பளிப்புகள் மிகப் பெறுமதியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சின்னப் பொருளாக இருந்தாலும் அது அன்பை வளர்க்கும்.\nஅன்பளிப்புச் செய்யும் போது ஒரு வீட்டைத் தாண்டி மற்றொரு வீட்டுக்கு அன்பளிப்புச் செய்யக் கூடாது. ஏனெனில், அது ஒரு வீட்டின் அன்பை ஏற்படுத்தும் அதே வேளை, மற்றொரு வீட்டின் வெறுப்பைப் பெற்றுத் தந்து விடும்.\nஆயிஷா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே எனக்கு இரண்டு அயலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பளிப்பது எனக்கு இரண்டு அயலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பளிப்பது” எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “யாருடைய வீட்டு வாசல் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றதோ அவர்களுக்கு” எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “யாருடைய வீட்டு வாசல் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றதோ அவர்களுக்கு” என்று கூறினார்கள். (புகாரி 2259, 2595, 6020)\nஎனவே, நமது வீட்டுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களுக்கு அன்பளிப்பில் முன்னுரிமையளிக்க வேண்டும். அண்டை-அயலவர்களுக்கு அன்பளிப்புச் செய்வது சின்னச் சின்ன மனஸ்தாபங்களை அழித்துப் பெரிய பிரச்சினைகளைக் கூடச் சின்னதாக மாற்றி விடும் தன்மை கொண்டதாகும்.\nஅயலவர் அன்பளிப்புச் செய்த பொருள் அற்பமானது என்றாலும், அதை அலட்சியம் செய்யாது அவர்களது அன்பை மதித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக மறுத்து விட்டால் அது மன முறிவை உண்டுபண்ணி விடும்.\n உங்களில் எந்தப் பெண்ணும் தனது அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குழம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும், அதை அற்பமாகக் கருத வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6017, முஸ்லிம் 1030)\nஇந்த ஹதீஸில் பல அம்சங்கள் கவனிக்கத் தக்கதாகும்;\n– அன்பளிப்பு எனும் போது அள்ளிக் கொடுக்க வேண்டும் என்பதற்கில்லை:- இருப்பதற்கேற்ப அளிக்கலாம். ஈத்தம் பழத்தின் ஒரு பாதியை தர்மம் செய்வதன் மூலமாகவேனும் நீங்கள் நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n– தாராளமாக வைத்துக்��ொண்டு அற்பமானதைக் கொடுக்கலாகாது:- இதைக் கொடுப்பவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். ஒருவன் தனக்கு விரும்புவதைத் தன் சகோதரனுக்கு விரும்பாத வரை பூரண முஸ்லிமாக முடியாது என்ற ஹதீஸைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.\n– தருவது அற்பமானது என்றாலும் அன்பையும், உறவையும் கருத்திற்கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். குறை காணக் கூடாது.\n– இந்த ஹதீஸில் பெண்களை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அயலவர் உறவு பலப்படுவதும், பலவீனமாவதும் பெண்கள் கையில்தான் தங்கியுள்ளது. அடுத்து, உணவுப் பரிமாற்றத்தில் ஆண்களை விட அவர்களே அதிகத் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.\n– கொடுப்பதிலும், பெறுவதிலும் ஆண்களை விடப் பெண்களே பெருமை கொள்கின்றனர். “இதைக் கொடுப்பதா” எனக் கொடுப்பதை அற்பமாகக் கருதுவதும், “பெரிதாகத் தூக்கிக் கொண்டு வந்துட்டாங்க” எனக் கொடுப்பதை அற்பமாகக் கருதுவதும், “பெரிதாகத் தூக்கிக் கொண்டு வந்துட்டாங்க” என அன்பளிப்புப் பொருட்களை அலட்சியம் செய்வதும் பெண்களேயாவர்.\n– பெண்களின் உறவின் மூலம் தான் அயலவர் நட்பு விரிவடைகின்றது. இரண்டு பெண்களுக்கிடையில் கோபமும், பகையும் ஏற்பட்டு விட்டால், அவ்விருவரும் கணவர்-பிள்ளைகளையும் அடுத்தவரைப் பகைத்துக் கொள்ளச் செய்து விடுவார்கள்.\nஎனவேதான், இங்கே பெண்களை விழித்து நபி(ஸல்) அவர்கள் பேசுகின்றார்கள். எனவே, அன்பளிப்புகளை அலட்சியம் செய்யாது, கொடுத்து-பெற்று அயலவர் உறவைப் பலப்படுத்த வேண்டும்.\nஅடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்தல்:\nமனிதர்கள் எவரும் முழு நிறைவு பெற்றவர்கள் அல்லர். எல்லா மக்களுக்கும் அவசர-அவசியத் தேவைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு/வீட்டுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்கள் தேவைப்பட்டால் அயலவர் உதவியைத்தான் நாட வேண்டும். சிலர் எப்போது பார்த்தாலும் பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டுக் கேட்டுத் தொல்லை கொடுப்பர். இதுவும் நல்லதல்ல. சிலர் தாம் பிறரிடம் கேட்டுப் பெற்றாலும், அவர்கள் ஏதாவது கேட்கும் போது குத்து வார்த்தைகள் கூறி, வேண்டா வெறுப்புடன் கொடுப்பர். அவர்கள் பேசும் தொணியும், கொடுக்கும் விதமுமே இனி இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என எச்சரிப்பதாக அமைந்திருக்கும். இதுவும் தவறாகும்.\nஉப்பு, சீனி, பால்மா, மண்வெட்டி, கோடாரி போன���ற பொருட்கள் தேவைப்படும் போது கொடுத்துதவுதல் அல்லது இரவல் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.\nமறுமையை நம்பாதவர்களின் அடையாளங்கள் சிலவற்றைக் கூறும் போது, அல்லாஹ் சூறா மாஊனில் “அற்பப் பொருளையும் பிறருக்குக் கொடுக்காமல் தடுப்பார்கள்\nஇரவல் பெற்ற பொருளை மீள அளிக்காமை:\nசிலர் பிறரிடம் இரவல் பெறுவர். அதை மீள அளிக்க மாட்டார்கள். இந்நிலையில் சிலர் கேட்டுப் பெற்றுக்கொள்வர். மற்றும் சிலர் கூச்சம்/சங்கடம் காரணமாக கேட்காமல் மனதுக்குள் நொந்து கொண்டிருப்பார்கள். இரவல் பெற்ற பொருளை வேலை முடிந்த பின்னர் முறையாகத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.\nஇதே வேளை, அவசரத் தேவைக்காக சீனி, பால்மா, உப்பு போன்ற பொருட்களை இரவல் பெற்றால் மீண்டும் வாங்கியதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது எடுத்ததை விடச் சற்றுக் கூடுதலாகக் கொடுப்பது கண்ணியமான நடைமுறை என நபி(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.\nஇதே வேளை, அவசியத் தேவையற்ற பொருட்களை இரவல் வாங்குவதை அவசியம் தவிர்த்தாக வேண்டும். சில பெண்கள் திருமண நிகழ்ச்சி, பயணம் என்பவற்றுக்காகப் பக்கத்து வீட்டுப் பெண்களின் நகை-நட்டுக்களை இரவல் கேட்கின்றனர். இது தவறாகும். இவையெல்லாம் அவசியப் பொருட்களோ, அத்தியவசியப் பொருட்களோ அல்ல. இருந்தால் போட்டுக்கொள்வதில் தவறில்லை. இல்லாத போது பிறரிடம் வாங்கி ஆடம்பரமாக நடிக்க வேண்டியதில்லை. அத்துடன் பிறருக்குக் காட்டுவதற்காகத்தான் இவற்றை இரவல் கேட்கின்றனர். பெண் பிறர் பார்க்க அலங்காரம் செய்துகொள்வது ஹறாமாகும் என்பது கவனிக்கத் தக்கதாகும். அவசியப் பயணத்திற்கு ஆடை இல்லையென்றால் நண்பியிடம் இரவல் பெற ஹதீஸில் ஆதாரம் காணலாம்.\nஅதிகமாக இரவல் கேட்பதும், தேவையற்ற பொருளை இரவலாகக் கேட்பதும், இரவலாக எடுத்த பொருளை முறையாக மீள ஒப்படைக்காமல் இருப்பதும் அயலவர் உறவைச் சீர்குலைக்கும் என்பதால் இது விடயத்தில் கூடிய அவதானம் தேவை.\nசிலர் தமது முக்கிய விருந்துகளில் அயலவரை அழைப்பதைத் தவிர்த்து விடுவர். சிலபோது மறதியாகவோ அல்லது பக்கத்து வீட்டாரைக் குறைத்து மதிப்பிட்டதாலோ இது நடந்து விடலாம். எனினும், இது பாரிய உளப் பிரச்சினையை உண்டுபண்ணி விடும். எனவே, முக்கிய விருந்துகளின் போது பக்கத்து வீட்டாரை உரிய முறையில�� அழைக்கும் விடயத்தில் அவதானம் தேவை.\nசிலர் ஏனையோரை கணவன்-மனைவியாகச் சேர்ந்து சென்று பெண்களுக்கு மனைவியும், ஆண்களுக்குக் கணவனும் அழைப்பு விடுப்பர். ஆனால், பக்கத்து வீட்டுக்கு மட்டும் சர்வ சாதாரணமாகக் கூறுவர். “பக்கத்து வீடு தானே” என்ற எண்ணத்தில் இப்படிச் செய்வர். ஆனால், மற்ற வீடுகளுக்கு இருவரும் சென்று அழைக்கின்றனர். எங்கள் வீட்டுக்கு மட்டும்தான் இப்படிக் கூறியுள்ளனர் என்று சிந்திக்கும் போது சிக்கல் ஏற்பட்டு விடும். எனவே, அழைப்பு விடயத்தில் அவதானம் தேவை. சந்தோஷமான நிகழ்ச்சி சோகங்களைச் சுமந்து வந்து விடக் கூடாது என்பதில் கவனம் தேவை.\nஇதே வேளை, பக்கத்து வீட்டில் நல்லது நடந்து நமக்குக் கூறவில்லையென்றால், அதை அலட்டிக்கொள்ளாத இதயம் தேவை. குறிப்பாக அயலவர்களினதும், குடும்பங்களினதும் எண்ணிக்கை அதிகரித்துப் போன இந்தச் சூழலில் இந்த இதயம் அவசியம் தேவையாகும்.\nநன்றி: உண்மை உதயம் மாதஇதழ் – இஸ்லாம் கல்வி\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\nஅன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்\nசொர்க்கம் ஏகத்துவ-வாதிகளுக்கே (AV) »\n« கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b93bb0bc1b99bcdb95bbfba3bc8ba8bcdba4-ba4b9fbcdb9fb95bcdb95bb2bc8-baebc7baebcdbaabbeb9fbcdb9fbbfbb1bcdb95bbeba9-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-08-17T11:03:50Z", "digest": "sha1:LVRVJKKTLJL7UOS4Z54KAJTQVWUWGDIP", "length": 15357, "nlines": 176, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற���கான திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / ஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nசங்கிலித்தொடர் குளிர்பதன வசதிகளுக்கான திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசங்கிலித்தொடர் குளிர்பதன வசதிகளுக்கான திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nதனியார் தொழிற்துறை, தொழில் முனைவோர், கூட்டுறவு அமைப்புகள், விவசாய குழுக்கள், PSU—க்கள்.\nதிட்டமானது தேவை அடிப்பமையிலானதாகும் மற்றும் வருடம் முழுவதும் திட்டத்தின் பலனை பெறலாம்.\nமாநில தோட்டக்கலை இயக்கம் அல்லது தேசிய தோட்டக்கலை வாரிய அலுவலகங்கள்\nப்ரீ – கூலர்களுடன் நவீன பேக் – ஹைவுசஸ், குளிர்சாதான அறைகள், குளிர்சாதன கிடங்குகள், ரீஃபர் கண்டெய்னர்கள், பழுக்கவைப்பதற்கான பிரிவுகள் மாற்று எரிசக்தி, சில்லரை அலமாரிகள், வினியோக வண்டிகள்\nநீண்ட தூரம் பயணிக்கும் ரீஃபர் டிரக்\nநீண்ட தூரம் பயண சரக்கு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் வெப்பம் உட்புகாத வசதி கொண்ட கேரேஜ் மற்றும் தீவர ரெப்ரிஜிரேட்டடு கூலிங் சிஸ்டம்.\nநகரத்தில் வினியோக வசதிக்காக சாதாரண மற்றும் தீவர குளிர்பதன வசிதியுடன் கூடிய வெப்பம் உட்புகாத வசதி கொண்ட கேரேஜ், நகரங்களுக்கும். விவசாய பண்ணைகளுக்கும் இடையிலான தூரத்தை இணைக்கும் பாலமாக இந்த குளிர்பதன வசதி திட்டம் இருக்கிறது. இதன் மூலம் நுகர்வோர்களுக்கு புத்தம்புதிய விவசாய விளைபொருட்களை சப்ளை செய்ய உதவுகிறது.\nமுதலீடு இணைந்த வரி கழிவு (IT சட்டம் 35 – AD)\nசேமிப்பு கிடங்கு உள்கட்டமைப்பு நிதியிலிருந்து குறைந்த வட்டியில் கடன் (NABARD)\nஅனுமதிக்ககூடிய கட்டணம் @35% முதல் 50% வரை திட்டங்களுக்கு கிரெடிட் இணைந்த மானியம் (MIDH)\nவிவசாய பொருட்களை முந்தயார் படுத்தல், சேமித்தல் மற்றும் போக்குவரத்து செய்வதற்கு சேவைவரி விலக்கு\nபுதிய பழங்கள் & காய்கறிகளுக்கு சந்தை மதிப்பு உயர்வு (உள்நாடு & சர்வதேச அளவில்)\nகிராமப்புற உற்பத்தியாளர்கள் & நகர்ப்புற நுகர்வோர்களுக்கிடையே ஸ்மார்ட் பாலமாக இருத்தல்\nதானியங்கு ஒப்புதல் சேவை மற்றும் ECB வழி 100%FDI\nவழிகாட்டல் & தரத்திற்கு www.MIDH.gov.in அல்லது www.NCCD.gov.in ஐ பார்க்கவும்.\nஅதிக தகவல்களுக்கு அருகாமையில் தேசிய தோட���டக்கலை வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் மாநில தோட்டக்கலை துறையை தொடர்பு கொள்ளவும்.\nஆதாரம் : வோளண், கூட்டுறவு & விவசாய நலத்துறை வேளாண் & விவசாய நல அமைச்சகம், இந்திய அரசு\nFiled under: மத்திய அரசு திட்டங்கள், தோட்டக்கலை துறை, திட்டம், Plan for Horticulture Development\nபக்க மதிப்பீடு (35 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை பராமரிப்பு & கோழி வளர்ப்பு தொடர்பானவை\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nபயிர்களின் நீர் மேலாண்மை & திட்டங்கள்\nநீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nவேளாண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 1 - 2018 - 2019\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 21, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=6940.1755", "date_download": "2019-08-17T11:12:29Z", "digest": "sha1:Z2BX53AS2EGTVRGUGHIJLWN7CONURINZ", "length": 60526, "nlines": 470, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Rough Notebook-Open Forum", "raw_content": "\nமகாமகம் எப்போது எங்கு நடைபெறும்\nதேவகுருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழன், சிம்ம ராசியுடன் பொருந்தும்போது, அவரோடு மாசி மாதத��தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நிலையில், கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்களை சூரியனையும், முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளே மகாமகப் புண்ணிய நாளாகும். குரு பகவான் கும்ப ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமகப் புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கொரு முறை வருகிறது. பிரம்மதேவர் கும்பேசரைப் பூசிப்பதற்குத் தகுந்த காலம் மாசித்திங்களே என மனத்துள் கொண்டு, சீலம் நிறைந்த அந்த மாதத்துப் பூர்வ பட்சத்திலே வரும் அசுவதி நட்சத்திரத்தில் புனித தீர்த்தத்தில் மூழ்கி, பூசையைத் தொடங்கி, மாசி மக மகோத்ஸவம் செய்வித்தார். ஒன்பது நாள் விழாவைச் சிறப்பாகச் செய்து, பத்தாவது என்று சொல்லப்படுகின்ற திருநாளிலே, மக நாளிலே, அக்னித் திக்கில் உள்ள தீர்த்தத்தில் கும்பேசருக்கு தீர்த்தம் ஆட்டு விழாவும் செய்தார். அதுவே மக விழா என்றழைக்கப்படுகிறது.\nகும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மாத மகம் கூடிய நன்னாளில் மகா மக விழாவாகக் கொண்டாடப்படுவது எத்தனையோ நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. நதி தேவதைகளும் தங்களிடம் மக்கள் நீராடுவதால் ஏற்பட்ட பாவங்கள் தீருவதற்காக இந்த நாளில் கும்பகோணத்திற்கு வந்து இறைவனருளால் புனிதம் பெற்றதாகப் தல புராணம் கூறும். மகா மகக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் இந்நதி தேவதைகளுக்கென்று தனி சன்னதி உள்ளது. எனவே அன்றைய தினத்தில் கங்கை, யமுனை போன்ற புனித நதிகள் இத் திருக்குளத்தில் வந்தடைவதால் அது மேலும் புனிதம் பெறுகிறது.\nவானவியலின்படி சூரியன், ஆண்டின் 12 மாதங்களில் 12 இராசிகளைச் சுற்றி வருகிறது. சந்திரன் பூமியை 30 நாட்களில் சுற்றுகிறது. ஒரு இராசியிலிருந்து, இன்னொரு இராசிக்கு குரு இடம்பெயர ஓர் ஆண்டு ஆகிறது. சிம்ம இராசியில் குருவும், சந்திரனும் வரும்போது, கும்ப இராசிக்கு சூரியன் வருகிறது. அப்போது சூரியன் நேரடியாக குருவையும், சந்திரனையும் பார்க்கிறது. இந்நிகழ்ச்சி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை நடக்கிறது. இதனை மகாமகம் என்றழைக்கிறோம்.\nஒரு சமயம் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, கோதாவரி, சரயு, குமாரி (தாமிரபரணி), பயோஷ்ணி ஆகிய நவநதிகளும் ஒன்றுசேர்ந்து கயிலாய மலை சென்று சிவபெருமானை வணங்கி, எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெ���ிய பாதகங்களைச் செய்தவர்களும், நீராடி எல்லா பாவங்களையும் எங்களிடம் விட்டுவிட்டு நற்கதி அடைந்து வருகிறார்கள். எங்களிடம் விட்ட பாவங்களை நாங்கள் எங்கு சென்று போக்கிக் கொள்வது என்று கேட்டார்கள். அதற்கு சிவபெருமான் \"கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்\" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது புராணக் கதையாகும்.\nஇந்த மகாமக தீர்த்தத்தை ஒரு தடவை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தை ஒருமுறை சுற்றி வந்தால் இந்த பூமியை நூறு முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தில் ஒரு தடவை நீராடினால் கங்கைக் கரையில் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மூன்று காலமும் நீராடிய பலன் கிடைக்கும். இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தில் வடபுறத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம், மனைவியின் கோத்திரம், உள்ளிட்ட ஏழு கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் (ஏழு தலைமுறைகளுக்கு) நற்கதி அடைவர். வடபுறத்தில் உள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து கங்கை வருகிறது. அங்கு பல குமிழிகள் இடப லக்னத்தில் ஏற்படுவதைக் காணலாம்.\nஇந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன.\nஇந்தக் குளத்தில் 20 தீர்த்தங்கள் உள்ளன\n(கன்னிகா தீர்த்தத்தில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் உள்ளன).\nகும்பகோணம் நகரிலிருக்கும் மகாமகக் குளத்தின் பரப்பளவு 6 ஏக்கர் 2813 சதுர அடியாகும். இதனைச் சுற்றியுள்ள 16 சன்னதிகள் அருள்மிகு சோடசமகாலிங்க சுவாமி என்று அழைக்கப்படுகிறது. அவற்றில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அருள்மிகு சோடசமகாலிங்க சுவமி திருக்கோயில், கும்பகோணம் நகர் அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயிலின் துணை ஆலயமாகும்.\nஅருள்மிகு சோடசமகாலிங்க சுவாமியின் திருநாமங்கள் வருமாறு\nஇத்திருக்குளத்தை மகாமகக் குளம், மகாமகத் தீர்த்தம், கன்னிகா தீர்த்தம், அமுதவான தீர்த்தம் என அழைப்பர். புண்ணிய காலத்தில் புனித நீராடும் வகையில் இத்திருக்குளத்தில் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.\nமகாமகக் குளத்தில் நீராடும் முன் காவிரியில் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். மகாமகத்தன்று அருள்மிகு காசிவிசுவநாதர், அருள்மிகு அபிமுகேஸ்வரர், அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், அருள்மிகு ஆதிகம்பட்ட விசுவநாதர், அருள்மிகு கோடீஸ்வரர், அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அருள்மிகு பாணபுரீஸ்வரர், அருள்மிகு அமிர்தகலசநாதர் ஆகிய பன்னிரண்டு சைவத் தலங்களுக்கும், அருள்மிகு சாரங்கபாணி, அருள்மிகு இராமசாமி, அருள்மிகு ஹனுமார், அருள்மிகு சரநாராயணப் பெருமாள், அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், அருள்மிகு சக்கரபாணி பெருமாள் ஆகிய ஏழு வைணவத் தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிக பலனைத் தரும். மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு சைவத் தலங்களிலிருந்தும் சுவாமிகள் எழுந்தருளி மகாமகக் குளம் சென்று தீர்த்தவாரி நடைபெறும். அதேபோல் ஐந்து வைணவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும்.\nஇப்புனிதத் திருநாளில், ஈரேழு உலகம் சேர்ந்த தேவர்கள் ஒன்றுகூடி மகாமகக்குளத்தில் புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.\nமகாமகத் திருக்குளம் மற்றும் மகாமகத் திருக்கோயில்கள் புராண வரலாறு\nகிருதயுகம் : பிரம்மன் தவம் செய்தமையால் மகாமகக் குளத்திற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.\nதிரேதயுகம் : பாபங்களைப் போக்கியதால் பாபநோதம் என்று பெயர்.\nதுவாபரயுகம் : முக்தி அளித்ததால் முக்தி தீர்த்தம் என்று பெயர்.\nகலியுகம் : ஸ்ரீ நவகன்னியர்கள் பூஜித்தமையால் கன்யா தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.\nமுற்காலத்தில் யுகமுடிவில் ஏற்படும் ஊழியில் (பிரளயம்) சகல ஜீவராசிகளும் அழிந்து போகக் கூடிய நிலையை எண்ணிக் கவலையுற்ற படைப்புக் கடவுளான பிரம்மதேவன் அதை தவிர்க்கக் கருதி கயிலை நாதனை (சிவபெருமான்) துதித்து நிற்க நன்கயிலைநாதனும் (சிவபெருமான்) பிரம்ம தேவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவ்வழிவைத் தடுக்கும் பொருட்டு சிருஷ்டி பீஜத்தை பிரும்ம தேவனிடம் அளித்து நரை, மூப்பு, சாக்காடு இவற்றைத் தடுக்க வல்ல ஆற்றல்மிக்க அமிர்தத்துடன் கலந்து, பிசைந்து முப்பத்து முக்கோடி ஜீவராசிகளின் வித்துக்களையும், நான்கு வேதங்களையும் அவற்றிற்குட்பட்ட புராணம், இதிகாசங்களையும், 12 ராசி களையும், 27 நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி கும்பத்தின் வாயிலில் மாவிலை, தேங்காய், பூணூல், தர்ப்பைப்புல், வஸ்திரம், சந்தனம், குங்குமம் இவைகளால் அலங்கரித்து பூரண கும்பமாக உறியிலே கட்டி மேரு மலையின் உச்சியில் வைக்கப்பட்டது. ஊழிக்காலத்தில் ஏழு கடலும் பொங்கி மேரு மலையும் மூழ்கிற்று. அதிலிருந்த குடம் உறியோடு மிதந்து காற்றின் திசையால் தென்திசை நோக்கி மிதந்து வந்தது. வெள்ளம் வற்றி கும்பம் குடமூக்கை அடைந்தது. சிவபெருமான் வேடுவ உருவம் தாங்கி (கிராத மூர்த்தியாக) எழுந்தருளி பாணம் எய்ய, அந்த அமிர்த கும்பம் மூன்று பிரிவுகளாக சிதைவுண்டது. அக்கும்பத்தின் வாயில் விழுந்த இடம் குடுவாயில் (இன்று குடவாசல் என வழங்கப்படுகின்றது). நடுப்பகுதியில் விழுந்த இடம் திருக்கலையநல்லூர் (அதனால் சாமியின் திருநாமம் அமிர்த கலசநாதர் மற்றும் அம்பிகையின் திருநாமம் அமிர்தவள்ளி என்று அழைக்கப்படுகிறது.) கீழ்பாகம் தங்கிய இடம் திருக்குடமூக்கு. அதிலிருந்து அமிர்தம் ஐந்து குரோஸ அளவு ஓடி இரண்டு இடங்களில் தேங்கி நின்றது.\nஅமிர்தம் பரவிய பஞ்ச குரோஸ தலங்கள்\nசிவபெருமான் காசியிலிருந்து நவகன்னிகைகளை மகாமகத் தீர்த்தத்திற்கு அழைத்து வரும்போது மேற்படி பஞ்ச குரோஸ தலங்களை வழிபட்டு மகாமகத் தீர்த்தத்தில் நீராடி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் (மகாமகக் குளம் வடகரையில்) எழுந்தருளினார். ஸ்ரீநவ கன்னிகைகள் மகாமகத் திருக்குளத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளி வீற்றிருக்கின்றார்கள்.\nசிவபெருமான் கைலாயத்திலிருந்து நவகன்னிகைகள் ஒன்பதின்மரையும் மகாமகத் திருக்குளத்திற்கு அழைத்து வந்து பாபங்களைப் போக்கினார். அவர்கள் கும்பகோணம் காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் மேற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.\nஅமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயிலாகும். அமிர்த கலசம் உடைந்த பொழுது அங்கிருந்த மண்ணைப் பிசைந்து சிவலிங்க வடிவமாக்கி பூஜித்து சிவபெருமான் அதனுள் உறைந்தார்.\nஅமிர்த கலசத்திலிருந்து வில்வம் விழுந்த இடம் அருள்மிகு நாகேஸ்வ��ர் (வில்வவனேஸ்வரர்) திருக்கோயிலாகும்.\nஅமிர்த கலசத்திலிருந்த உறி (சிக்கேசம்) விழுந்த இடம் அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயிலாகும்.\nஅமிர்த கலசத்திலிருந்த பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த இடம் கௌதமேஸ்வரர் (உபவீதநாதர்) திருக்கோயிலாகும்.\nஅமிர்த கலசத்திலிருந்த தேங்காய் (நாரிக்கேளம்) விழுந்த இடம் அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயிலாகும்.\nசிவபெருமான் வேடுவ உருவம் தாங்கி அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோயிலாகும்.\nஅமிர்த கலசத்திலிருந்த புஷ்பங்கள் விழுந்த இடம் அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயிலாகும். (மாலதிவனம்)\nஅமிர்த கலசத்திலிருந்த மற்ற உதிரிப் பாகங்கள் விழுந்த இடம், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும்.\nஅமிர்த கலசம் உடைந்தபோது அமிர்தத் துளிகள் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயிலின் கிணற்றில் சிதறியது.\nஅமிர்த கலசத்திலிருந்து சந்தனம் விழுந்த இடம் அருள்மிகு காளஹஸ்தீசுவரர் திருக்கோயிலாகும்.\nஅமிர்த கலசத்தின் நடுபாகம் விழுந்த இடம் அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயிலாகும்.\nஒரே நேரத்தில் 12 சைவத் திருக்கோயில்களின் சுவாமிகள், ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது கும்பகோணம் மகாமகத்திருக்குளத்தில் மட்டுமே. இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது.\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஒன்பது நதிகளும் நவகன்னியராக இருந்து அருள்பாலிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயற்பெயரோடு கூடிய 12 திருநாமங்கள் உள்ளன. பூஜிக்கின்றபோது இத்திருநாமங்களைச் சொல்லி வழிபடுதல் வேண்டும். (12 X 9 = 108). இவையே மந்திரங்களாகவும் அமைகின்றன.\nகங்கா, திரிபதகை, தேவி சீமதி, சானவி, வீட்டு மாதா, உலோக மாதா, சுபர்த்துனி, மேருசம்பவை, திரிலோசனை, சடோற்பூதை, சத்த தாரா, சுபாவாகை என்பனவாகும். இவ்வன்னையை வழிபடுவதால் துன்பம் தொலைந்து கயிலை கிட்டும். இத்தீர்த்தத்தில் மகாமகத்தன்று நீராடினால் கங்கையில் 16,000 தடவை நீராடிய புண்ணியத்தை ஒருங்கே பெறலாம். சாயுச்சிய பதவி கிடைக்கும்.\nயமுனை, சூரிய சம்பூதை, காளிந்தி, யமசுவசா, சுத்தை, காமதை, சாந்தை, அனந்தை, சுபார்ங்கின, விசுப்பாதை, வசுமதி, வசுப்பீரீதை என்பனவாம். இவ்வன்மையை வணங்கினால் நிறைந்த செல்வத்தை அளிப்பாள்.\nநருமதை, ��ோமமுகி, சோமசேகரப் பிரியை, மருமபீவி, சுமாமார்த்தினி, தரிசனி, சுப்பிரபை, சுலபை, புண்ணியை, இரேவை, மேகல கன்னிகை, சருவக்கியை என்பனவாம். இவ்வன்னையை வணங்கினால் வச்சிராயுதம் போன்ற பாவத்தைத் தீர்ப்பாள்.\nசரஸ்வதி, சாந்தவை, சமரூபி, சமப்பிரதை, ஞானவயிராக்கியதை, ஞானரூபி, அஞ்ஞான விபேதினி, மேரு கோடரசம்பூதை, மேகநாத நுவாத்தினி, பிரதீசி, சண்டேகேஸ்வர், மாயா விச்சேதகாரிணி என்பனவாம். இவ்வன்னையை வணங்கினால் மெய்ஞானமும் வைராக்கியமும் கிடைக்கும்.\nபொன்னி, விதிசம்பூதை, கலியாணி, சாமதாயினி, கலியாண தீர்த்த ரூபி, சையாசவ உற்பவை, உலோபாமுத்திரா, சுவாசாஸ்யாமா, கும்ப சம்பவ வல்லவை, விண்டு மாயை, கோளிமாதா, தக்கணபதசாவனி என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் அகம்பாவம் நீங்கும். நினைத்தவற்றைப் பெறலாம்.\nகோதாவரி, கோதை, கவுதமவநாசிநி, சத்தஸ்ரோதை, சத்தியவதி, சத்தியரூபி, சுவாசினி, கலபை, சூக்குமதே காட்டியை, வேகாவர்த்தை, மலாபிகை, பத்தவிட்டதை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் நினைத்தவற்றைத் தந்திடும் இயல்பினள்.\nகன்னியா நதி, தேவி, கனகாயை, கரூச்சை, கலாவதி, காமதை, காமப்பிரிய வரப்பிரதை, காளி, காமப்பிரதை, காலதாயினீ, கடமாகலை, துங்கபத்திரா என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் 16,000 அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறலாம்.\nபயோட்டனி, பாபகாரிணி, பாலகை, பரிமோதினி, பூரனை, பூர்ணாவதி, மோகை, மேகாவதி, சுபை, அந்தர்வேகதி, வேகை, சரிவேச்சித பலப்பிரதை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் காமதேனு வாழும் உலகம் கிட்டும்.\nசரயு, சண்டவே காட்டியை, இட்சுவாகு குல வல்லபை, ராமப் பிரியை, சுபாராம தடத்துவய விராசிதை, சரப்பிர விருத்தை, எக்யாங்கை எக்கிய பலதாயிணி, சீரங்க வல்லபை, மோகதாயினீ, பூரண காதை, பத்த விட்டதான சவுண்டீரை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் கொடுங்கலியால் (சனி) படும் துயரைப் பறந்தோடச் செய்வாள்.\nமகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் திருக்கோயில்கள்\nஅருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு சோமேஸ்வரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், கொட்டையூர், கும்பகோணம் நகர்.\nஅருள்ம���கு காளஹஸ்தீசுவரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு கௌதமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு அமிர்தகலசநாதசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு பாணபுரீசுவரர் திருக்கோயில், பாணாதுறை, கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு ஆதிகம்பட்டவிஸ்வநாத திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nஅருள்மிகு ஏகாம்பரேஸ்வர சுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.\nமகாமக குளத்திலுள்ள தீர்த்தங்களும் பலன்களும்\nஇந்திர தீர்த்தம் - வானுலக வாழ்வு அளிக்கும்\nஅக்கினி தீர்த்தம் - பிரமஹத்தி நீங்கும்\nயம தீர்த்தம் - யம பயமில்லை\nநிருதி தீர்த்தம் - பூத, பிரேத, பைசாச குற்றம் நீங்கும்\nவருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்\nவாயு தீர்த்தம் - பிணிகள் அகலும்\nகுபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்\nஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்\nபிரம தீர்த்தம் - பிதிர்களைக் கரையேற்றும்\nகங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்\nயமுனை தீர்த்தம் - பொன்விருத்தி உண்டாகும்\nகோதாவிரி தீர்த்தம் - இஷ்ட சித்தி உண்டாகும்\nநருமதை தீர்த்தம் - திடகாத்திரம் உண்டாகும்\nசரசுவதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்\nகாவிரி தீர்த்தம் - புருஹார்த்தங்களை நல்கும்\nகுமரி தீர்த்தம் - அசுவமேத பலன்களைக் கொடுக்கும்\nபயோடினி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்\nசரயு தீர்த்தம் - மனக்கவலை தீரும்\nகன்னிகா தீர்த்தம் (அறுபத்தாறு - துன்பம் நீங்கி இன்பம் கோடி தீர்த்தம்) கைகூடும்\nதேவ தீர்த்தம் - சகல பாவங்களும் போக்கி தேவேந்திர பதவி கிட்டும்.\nபுண்ணிய தீர்த்தங்களிலும், நதிகளிலும், கடலிலும் நீராடுவது புண்ணியச் செயலாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் பிறவி ஈடேறுவதற்காக தீர்த்த யாத்திரை செய்பவர்கள் அத்தியாவசியமாகக் கருதுவர். காசி- ராமேசுவர யாத்திரை போன்றவை இதில் அடங்கும். புண்ணிய நதிகள் சங்கமம் ஆவதால் கடல் நீராடுதலை விசேஷ நாட்களில் மேற்கொள்வர். மகோதய புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வதும்,பித்ருக்களை வழிபடுவதும் மிகுந்த பலன்களை அளிக்கும்.\nபல நேரங்களில் புனித நீராடுவதன் நோக்கத்தை நாம் மறந்து விடுகிறோம். அது உடல் அழுக்கைக் களைவதற்காக மேற்கொள்வது அல்ல. உ��்ளத்து அழுக்கு நீங்குவதே அதன் தனிச் சிறப்பு என்பதை நீராடுபவர் ஒவ்வொருவரும் உணர வேண்டும். நான் மகாமகத்திற்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் அப்படிச் சென்றதால் ஏற்பட்ட ஆன்மலாப அனுபவத்தையே ஒவ்வொருவரும் சிந்தித்து மகிழ வேண்டும். நாம் அங்கு செல்வது கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்கோ, கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கோ நிச்சயமாக இல்லை.\nஒவ்வொரு நாளும் பாசிக் குளம் போல மீண்டும் மீண்டும் அழுக்குப் படியும் மனம் நமக்கு உண்டு. அப்பாசியை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகற்றினால் போதாது. அன்றாடம் மேற்கொள்ளும் சிவ பூஜை,சிவ சிந்தனை ஆகியவை அவ்வப்போது மனத்தைத் தூய்மைப் படுத்தி விடும். அப்படியானால் மகா மகம் எந்தவகையில் தூய்மை செய்யும் எனக் கேட்கலாம். அது பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேகம் போன்றது. மனமானது மேன் மேலும் தூய்மை ஆகி இறைவன் அமரும் பெருங்கோயிலாக ஆக வேண்டும் என்பதே இதன் நோக்கம்.\n2. ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை\nஇப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே\nகூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்\nகுறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்\nதாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை\nசரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்\nகோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\n3. பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம்\nமா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்\nதூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து\nகாமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=87203", "date_download": "2019-08-17T10:31:17Z", "digest": "sha1:T7YQ6O26NS3GHWPJBDPUIMX3XKYJN6ID", "length": 1630, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும்!'- அலியா பட் மெசேஜ்", "raw_content": "\n`ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும்'- அலியா பட் மெசேஜ்\nரன்பீர் கபூர் - அலியா பட் திருமணம் எப்போது என்பதுதான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. இது குறித்து அலியா பட் , ``மக்கள் இப்போ கொஞ்சம் ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும். ரெண்டு அழகான கல்யாணம் போன வருஷம்தான் நடந்து முடிஞ்சது.எல்லாரும் மற்ற வேலைகளைப் பார்த்தா நல்லா இருக்கும். மத்ததெல்ல��ம் அப்புறம்தான்\" எனக் கூறியிருக்கிறார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T10:54:37Z", "digest": "sha1:RII5NB6OGYBSIPM2ODLYTWVRWLINS62S", "length": 4855, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உற்பத்தித் தொழினுட்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பொறிவினை‎ (1 பகு, 4 பக்.)\n\"உற்பத்தித் தொழினுட்பம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2015, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2016/07/govt-banking-shares-that-have-given-40-returns-1-month-005653.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-17T10:28:21Z", "digest": "sha1:BQSFMEQFA5VL5PEA2XSCVIWYLU54YMIQ", "length": 22072, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே மாதத்தில் 40% லாபத்தை அள்ளித் தரும் பொதுத்துறை வங்கி பங்குகள் | Govt Banking Shares That Have Given 40% Returns in 1 Month - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே மாதத்தில் 40% லாபத்தை அள்ளித் தரும் பொதுத்துறை வங்கி பங்குகள்\nஒரே மாதத்தில் 40% லாபத்தை அள்ளித் தரும் பொதுத்துறை வங்கி பங்குகள்\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n43 min ago Bank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\n2 hrs ago பாகிஸ்தானுக்கு ஆப்பு.. 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\nSports இந்தியாவை கவிழ்க்க மாஸ்ட்ர் ஸ்கெட்ச்.. ஜாம்பவான்களின் கதவை தட்டும் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்\nLifestyle உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nNews போக்குவரத்து விதிமீறலுக்காக வக்கீல்களை சஸ்பெண்ட் செய்யத் தேவையில்லை.. நீதிபதி பானுமதி\nMovies ஓவர்டேக் பண்ணும் வனிதா.. டக்கென களத்தில் குதித்த கஸ்தூரி.. கவின் தேரைஇழுத்து தெர���வுல விட்டுட்டாங்களே\nAutomobiles புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு முன்பதிவு ஆரம்பம்\nTechnology ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கிகளில் வைப்பு நிதி திட்டத்தில் (Fixed deposit) முதலீடுகள் செய்வதைவிட அரசு வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்வது கடந்த ஒரு மாதத்தில் சராசரியாக 40 சதவீதம் வரை லாபத்தை அளித்துள்ளது.\nகடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியன் வங்கி 60 சதவீதம் வரை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளித்துள்ளது. எனவே நாங்கள் உங்களுக்காக 40 சதவீதத்திற்கு மேல் லாபம் அளிக்கும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை பற்றிய விவரங்களை உங்களுக்கு அளிக்கிறோம். படித்து பயன் பெறுக.\nஅலஹாபாத் வங்கியில் பங்குகள் ஒரே மாதத்தில் 51 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் வங்கியின் வைப்பு நிதி திட்டம் மூலம் லாபம் 7.5 சதவீதம் மட்டுமே.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பங்குகள் ஒரு மாதத்தில் 53 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வசூலாகாத கடன், பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் போன்ற நம்பிக்கையில் வங்கியின் பங்கு விலை ஏற்றம் கொண்டுள்ளது.\nகடந்த ஒரு மாதத்தில் 47 சதவீதம் வரை இந்தப் பங்குகள் லாபத்தை அளித்துள்ளது. வசூலாகாத கடன், பொருளாதார மீட்சி போன்றவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளதால் மேலும் உயர வாய்ப்புள்ளது.\nஇந்தியன் வங்கியின் பங்குகள் 60 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. ஆனால் வங்கியின் வைப்பு நிதி திட்ட கணக்கில் முதலீடு செய்தால் இந்த அளவிற்கு லாபம் பெற 8 ஆண்டுகள் வரை ஆகும்.\nஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்\nஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியின் பங்குகள் எஸ்பிஐ வங்கியுடனான இணைப்பிற்கான அறிவிப்பை அடுத்து 47 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. மேலும் எஸ்பிஐ-யின் பிற துணை வங்கிகளின் பங்குகளும் இதே போல உயர்ந்து குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n52 வார இறக்கத்தில் 290 பங்குகள்.. அந்த 290 பங்குகளின் விவரங்கள் இதோ..\nபாகிஸ்தானியர்கள் வசம் இருந்த விப்ரோ பங்குகள் விற்பனை – மத்திய அரசுக்கு ரூ. 1100 கோடி லாபம்\nசாதனை படைந்த சென்செக்ஸ், செமயாக உயர்ந்த நிஃப்டி..\nமல்லையாவின் பங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை..\n18,500 கோடி மக்கள் பணத்தோடு, 11,500 கோடி எஸ்பிஐ வங்கி பணத்துக்கு நாமம் போட்ட DHFL..\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.\nகாலாண்டு அறிக்கை தேதியை தள்ளி வைத்ததால் 14 சதவீதம் வரை ஜெட் ஏர்வேஸ் பங்குகள் சரிவு\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஜூன் காலாண்டு முடிவுகளை அடுத்து 6% வரை உயர்ந்த இன்போசிஸ் பங்குகள்\nரூ.4000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்யும் எஹ்ச்சிஎல்\nரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nகிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/26/40474/", "date_download": "2019-08-17T11:07:50Z", "digest": "sha1:MTV45X2PPAGIKGEVLIQXATT27SCVTWWR", "length": 7014, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று நிறைவு - ITN News", "raw_content": "\nவாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று நிறைவு\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான மேற்பார்வை அறிக்கையினை ஆய்வு செய்ய அமைச்சரவை உபகுழு 0 03.ஜூலை\nகறுப்புக்கொடியுடன் போராடும் தோட்ட தொழிலாளர்கள்(Video) 0 24.அக்\nகளு கங்கையில் நீர் நிரப்பும் வைபவம் மற்றும் மொரகஹகந்த களுகங்கை சுரங்க வழி நீர்ப்பாதை நிர்மாணிக்கும் திட்டம் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது. 0 23.ஜூலை\n2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளது\nஇதற்னமைவாக 2014ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு இன்றுடன் செல்லுபடியற்றதாக மாறுகிறது என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.\nஇனி வரும் எந்தவொ��ு தேர்தலும்; 2018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nதேயிலை உற்பத்தி வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்\nவடக்கில் கைத்தொழில் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் ஐந்து தும்பு தொழிற்சாலைகள் திறப்பு\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு\nஇந்திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nடேல் ஸ்டெய்ன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nசுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/lic-of-india/premium-endowment/", "date_download": "2019-08-17T11:18:56Z", "digest": "sha1:TLWLKGTIK4JRCWXV2ZCMAU3V3UYQ7XVD", "length": 29988, "nlines": 193, "source_domain": "www.policyx.com", "title": "எல்.ஐ.சி பிரிமியம் என்டௌமென்ட் திட்டம் (830) - ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nகார் காப்பீடு டூவீலர் இன்சூரன்ஸ்\nஒப்பிடு சுகாதாரக் காப்பீடு தனிப்பட்ட ஹெல்த் திட்டம் குடும்ப சுகாதாரக் காப்பீடு சிக்கலான நோய் காப்பீடு ஹெல்த் டாப்-அப் மூத்த குடிமக்கள் காப்பீடு\nஒப்பீடு வாழ்க்கை காப்பீடு கால காப்பீடு சைல்ட் பிளான் முதலீட்டு திட்டங்கள் ஓய்வூதிய திட்டங்கள் யூலிப் திட்டங்கள்\nவணிக காப்பீடு முகப்பு காப்பீடு சுற்றுலா காப்பீடு தனிநபர் விபத்து புற்றுநோய் காப்பீடு\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்\nஇந்தியாவில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்றாக எப்போதும் எல்ஐசி உள்ளது. காப்பீடுகள் மற்றும் அதன் சலுகைகளை பெறுவதற்கான வ��ய்ப்புகள் இதில் உள்ளது, இதுவே மற்றவற்றை விட இந்த ஒன்றை மக்கள் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. குடிமக்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரையறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பிறகு அவர்களுக்கான குறிப்பிட்ட ஒன்றை கண்டறிய இயலும். அண்மையில், எல்.ஐ.சியின் வரையறுக்கப்பட்ட பிரீமியம் என்டௌமென்ட் திட்டமானது அதனுடைய இரட்டை நோக்கங்களின் காரணமாக மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. இது ஒரே நேரத்தில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை கண்டறிவதற்குமான வாய்ப்பை பயனாளாருக்கு வழங்குகிறது.\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம் என்றால் என்ன\nஇந்த திட்டம் இரு செயல்களை செய்கிறது. முதலாவதாக, இந்த திட்டமானது பாலிசிதாரரின் எதிர்பாராத விதமான இறப்பிற்கு பிறகு ஒரு குடும்பத்தினை பாதுகாக்க பொருத்தமானது. இரண்டாவதாக, முதிர்ச்சிக்கு பின், பாலிசிதாரருக்கு ஒரு அழகான தொகையினை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டின் இறுதிக்கு பிறகு, இந்த பாலிசியானது போனஸ் தொகையை வழங்குகிறது, இத்தொகையானது முதன்மை தொகையுடன் சேர்க்கப்படும்.\nஇதன் பெயரிலே குறிப்பிட்டடிருப்பது போல இந்த திட்டம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குறிய சலுகை ஆகும். இதன் அர்த்தம், செலுத்த வேண்டிய பிரீமியங்களானது வரையறைக்குட்பட்டதாகும். ஒரு குறிப்பிட்ட வருடங்களின் இறுதிக்கு பிறகு, பாலிசிதாரர் எதனையும் இனி செலுத்த வேண்டியதில்லை. இது இந்த திட்டத்தின் மிகவும் அழகான அம்சங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாலிசியானது முதிர்ச்சி அடைந்தால், பாலிசிதாரர் குறைந்தபட்சமாக 8 ஆண்டுகளுக்கான பிரீமியத்தை செலுத்த வேண்டும். அக்காலத்திற்கு பிறகு, அந்த கட்டணங்களை அவர்கள் தாங்கி செல்ல தேவை இல்லை. பாலிசிதாரர் முதிர்ச்சிக்கு முன்னர் எதிர்பாராத விதமாக இறந்துவிட நேர்ந்தால் மற்றும் இயற்கையாக முதிர்ச்சி அடைந்திருந்தால், உண்மையான பாலிசியின் தொகையானது முழுமையாக செலுத்தப்படும்.\n‘விரைவானது, சிறந்தது’ என்று இங்கே சொல்வது உரித்தானது. இந்த பாலிசிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட அவன் \\ அவள் எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இந்த பிரீமியத்திற்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச ஆண்டானது அது வழங்கும் வெவ்வேறு முதிர்ச்சி திட்டங்களை சார்ந்தது.\nபாலிசி காலம் 12: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியை தேர்வு செய்ய வேண்டும். 8 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயது 57 ஆண்டுகள் ஆகும், மற்றும் 9 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயதானது 62 ஆண்டுகள் ஆகும்.\nபாலிசி காலம் 16: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்வு செய்ய வேண்டும். பாலிசி காலங்களில் 8 மற்றும் 9 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயதானது 59 ஆகும்.\nபாலிசி காலம் 21: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளில் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பத்திற்கான அதிகபட்ச வயதானது 54 ஆண்டுகள் ஆகும்.\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டத்தின் அம்சங்கள்\nஇந்த பிரீமிய பாலிசியில் குறிப்பிட்ட அம்சங்கள் உள்ளன\n- பிரீமியத்தை மாதாந்திரமாக, காலாண்டாக, அரை வருடாந்திரமாக அல்லது வருடாந்திரமாக செலுத்தலாம். பாலிசிதாரர் அவர்களுக்கு பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யலாம்.\n- இந்த பாலிசியுடனான முதிர்ச்சிக்கான குறைந்தபட்ச தொகை 300000 ஆக இருக்கும், அதிகபட்ச தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை.\n- தற்செயலான இறப்பு சலுகைக்கான குறைந்தபட்ச தொகை 100000 மற்றும் அதிகபட்சமாக 1 கோடி ஆகும்.\n- 12 வருட கால பாலிசி பிரீமியத்திற்கான அதிகபட்சமாக பாதுகாப்பு நிறுத்தப்படும் வயது 69 ஆண்டுகள் மற்றும் மற்றவர்களுக்கு 70 ஆண்டுகள் ஆகும்.\n- பிரீமியங்களில் மாதாந்திரமாக செலுத்தும் முறையில் ஏற்படும் தாமதத்திற்கான கருணை காலம் அல்லது மிகை காலம் 15 நாட்கள் ஆகும் மற்றும் மற்ற பிரீமியம் செலுத்தும் முறைக்கு 30 நாட்கள் கருணை காலம் ஆகும்.\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டத்தின் சலுகைகள்\nஎதிர்பாராத இறப்பு மற்றும் இயற்கையான முதிர்ச்சிக்கு பின்னர் ஆகிய இரண்டுக்கும் சலுகைகள் உள்ளது.\nஇறப்புச் சலுகை: இந்த பிரீமியம் பாலிசியில் முதிர்வடைவதற்கு முன் பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால், செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்கள் மற்றும் தவனைகள் ஆகியவை அந்நபரின் குடும்பத்திற்கு வழங்கப்படும். ஆனால் இறப்பு சலுகை என்பது இதை விட சற்று அதிகமாக இருக்கும். இது “இறப்பிற்காக உறுதியளிக்கப்பட்ட தொகை” என்றும் பெயரிடப்பட்டுள்ளது, இங்கு மறுமதிப்பீட்டு போனஸ்கள் மற்றும் ���ூடுதலான வருடாந்திர போனஸ்கள் (ஏதேனும் மீதமிருந்தால்) அந்நபரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.\nசாதாரண பாலிசிகளை விட இந்த பாலிசியானது வருடாந்திர பிரீமியங்களைப் போல 10 மடங்கு அதிக நன்மை பயப்பதாக அறியப்படுகிறது. இந்த பாலிசி தொடங்கப்பட்ட போது அடிப்படை தொகையின் 125% த்தை பெறுவதற்கான உத்தரவாதம் உள்ளது. இந்த தொகையானது பாலிசிதாரரின் இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் 105% த்தை விட குறைவாக இருக்காது. ஆனால் இந்த பிரீமியங்களானது சேவை வரி மற்றும் இதர செலுத்தக்கூடிய பிரீமியத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது.\nமுதிர்வுக்குப் பின்னரான சலுகை: பிரீமியத்திற்கான முதிர்வு தொகை அல்லது \"முதிர்ச்சிக்காக உறுதியளிக்கப்பட்ட தொகை\" என்பது ஏதேனும் மறுமதிப்பீட்டு போனஸ்கள் மற்றும் கூடுதல் போனஸ்கள் இருந்தால் இதனுடனான அதே அடிப்படை தொகையாகும். அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் பிரீமியத்தின் ஆண்டுகள் மற்றும் முதிர்வு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, மொத்த தொகையானது பாலிசிதாரருக்கு செலுத்தப்படும்.\nபோனஸ்கள்: சாதாரணமாக, மறுமதிப்பீடு மற்றும் கூடுதலான இந்த போனஸ்கள் நிறுவனத்தின் முழுவதிற்குமான இலாபங்களில் பங்கெடுப்பதால் பெறுகின்றன. இவை நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டும், கோரப்பட்டும் உள்ளது மற்றும் இதன் வழியாக பாலிசியின் மொத்த பிரீமியமும் செயல்படும். இந்த பாலிசியானது இறுதியாக கோரப்படும் போது கூடுதலான இறுதி போனஸ் அந்த ஆண்டில் கொடுக்கப்படும். இது பாலிசிதாரரின் எதிர்பாராத இறப்பு வருடத்திலோ அல்லது இயற்கையான முதிர்ச்சிக்கு பிறகு உள்ள ஆண்டிலோ இருக்கும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முக்கிய சலுகைகளை தவிர, இந்த பிரீமியம் பாலிசியின் எந்தவொரு பாலிசிதாரரும் சில விருப்ப சலுகைகளான பயன்பெறுவோர் சலுகைகளையும் பெறலாம்:\nபிரீமியம் வைத்திருப்போரின் தற்செயலான இறப்பு அல்லது விபத்திற்கு பிறகு ஊனமுற்றோருக்காகவும் கோரிக்கையின் கீழ் எல்ஐசி யின் சலுகைகளானது வழங்கப்படும்.\nபாலிசிதாரர்களுக்கு புதிய கால பயன்பெறுவோர் உத்தரவாதமானது உள்ளது.\nஇந்த பாலிசியின் அடிப்படை தொகையானது எப்போதும் இந்த பயன் பெறுவோர் சலுகைகளை விட பெரிய தொகையாக இருக்கும் என்பதை பாலிசிதாரர் மறவாதிருக்க வேண்ட��ம். பயனாளிகள் இந்த பயன்பெறுவோர் சலுகைகளை பற்றி ஆன்லைன் தேடல்களிலிருந்து கற்றறிய வேண்டும்.\n-பெயர் -வயது -கைபேசி எண்\n-மின்னஞ்சல் முகவரி -உறுதியளிக்கப்பட்ட தொகை -பாலிசி காலம்\n-மற்றும் இறுதியாக, பிரீமியம் செலுத்தும் காலம்\nஇந்த பாலிசியில் பாலிசிதாரருக்கு இரு வகையான கழிவு அல்லது தள்ளுபடிகள் வழங்கப்படும். ஆனால் இது அடிப்படைத் தொகையையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவர்களுக்கான செலுத்தும் முறையையும் சார்ந்து இருக்கும்.\n- அடிப்படைத் தொகையானது ரூ 300,000 முதல் 490000 வரை இருந்தால்: பிரீமியம் செலுத்தும் முறையானது மாதாந்திரமாக, காலாண்டுகளாக இருக்கும் போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கான தள்ளுபடியானது கிடையாது மேலும் சதவிகிதத்திற்கு கூட கிடையாது.\n- அடிப்படைத் தொகையானது ரூ 500000 முதல் 990000 வரை இருந்தால்: அடிப்படை தொகையில் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் தள்ளுபடியானது 0.50% ஆக இருக்கும், மற்றும் செலுத்தும் முறையானது அரை வருடாந்திரமாக இருக்கும் பட்சத்தில் சதவீதமானது 1% ஆக இருக்கும்.\n- அடிப்படைத் தொகையானது ரூ. 1000000 மற்றும் அதற்கு மேல் இருந்தால்: ஒவ்வொரு 1,000 ரூபாவிற்கும் தள்ளுபடியானது 0.75% ஆகும், மற்றும் செலுத்தும் முறை வருடாந்திரமாக இருக்கும் பட்சத்தில் சதவீதமானது 2% ஆக இருக்கும்.\nபொதுமக்கள் மற்றும் எல்.ஐ.சியின் பணியாளர்கள் ஆகியோருக்கு சிஐஈஎஸ் பிரீமியத்தின் அனைத்து வகைகளிலும் 5% மானது தள்ளுபடியாக வழங்கப்படும்.\nஎல்ஐசி பீமா டைமண்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஆதார் ஷிலா திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஸ்டம்ப் திட்டம்\nஎல்ஐசி அமுல்யா ஜீவன் II திட்டம்\nஎல்ஐசி அன்மோல் ஜீவன் II\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆரோக்யா திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லாப் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லக்ஷ்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் பிரகதி திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் சங்கம் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் ஷகுன் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாந்தி திட்டம்\nஎல்‌ஐ‌சியின் ஜீவன் ஷிகார் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் உட்கார்ஷ் திட்டம்\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் திட்டம்\nஎ��்ஐசி நியூ மணி பேக் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்ஐசி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா\nஎல்ஐசி பீமா பச்சட் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்\nஎல்ஐசி நியூ ஜீவன் நிதித் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாதி திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் சாரல் பிளான்\nஎல்‌ஐ‌சி யின் நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்\nஎல்.ஐ.சி கிரிட்டிகல் இல்னெஸ் பெனிபிட் ரைடர்\nஎல்‌ஐசியின் பிரீமியம் செலுத்துதல் செயல்முறை\n2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்‌ஐ‌சி திட்டங்கள்\nஎல்ஐசி ஆன்லைன் உள்நுழைவிற்கான செயல்பாடு\nஎல்ஐசி ஆஃப் இந்தியா பாலிசி டிராக்கர்\nஎல்ஐசி மூத்த குடிமக்களுக்கான திட்டம்\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUekZxy", "date_download": "2019-08-17T11:08:57Z", "digest": "sha1:O2ZJRAQBPZGDIQYC7BR4QW4E53WGILRK", "length": 5757, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பி��ித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312128.3/wet/CC-MAIN-20190817102624-20190817124624-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}