diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1318.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1318.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1318.json.gz.jsonl" @@ -0,0 +1,275 @@ +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509425", "date_download": "2019-07-22T22:01:33Z", "digest": "sha1:5T57BQJQUZADQWF7PVWKEBIACB6R3I5E", "length": 7890, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி | World Cup Cricket match: England beat Australia by 8 wickets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி\nபர்மிங்ஹாம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இங்கிலாந்து வெற்றி\nஉங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய எம்.பி. ஆகவில்லை: பாஜ எம்பி பிரக்யா தாகூர் மீண்டும் சர்ச்சை பேச்சு\nஅவையை ஒத்திவைக்கப்போவதில்லை: கர்நாடக சபாநாயகர் திட்டவட்டம்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான போலி கடிதத்தால் பரபரப்பு\nசென்னை திருநின்றவூர் அருகே துப்பாக்கி முனையில் 5 ரவுடிகள் கைது\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பா கோரிக்கை\nசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் அனுப்ப திட்டம்: சிவன் பேட்டி\nவல்லூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்\nசேலம் டி.எஸ்.பி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு\nஇலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு\nதூத்துக்குடியில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை\nவிருத்தாச்சலம் அருகே மின்கம்பத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்குதல்: ஒருவர் கைது\n3வது நாளாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு\nவேலூர் தொகுதியில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி பேட்டி\nதேங்கிய மழைநீர் வடிந்து விட்டதை ஆய்வு செய்ய அதிகாரிகள் என்னுடன் வருவார்களா\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்த���ய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/08/nedumaran.html", "date_download": "2019-07-22T21:03:15Z", "digest": "sha1:EGQLUDMCVE42S7WGDN4PYUMTESEWTXWU", "length": 20676, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்கிறார் நெடுமாறன் | Veerappan should be given amnesty, says Nedumaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n4 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n5 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n5 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n5 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nவீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்கிறார் நெடுமாறன்\nவீரப்பனை ஒரு மனிதனாக மதித்து அவனுக்குப் பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை, வீரப்பன் விவகாரம், பொடோ உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துதட்ஸ்தமிழ்.காம் நிருபருக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:\nவீரப்பன் பிரச்சினை ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. இது சமூக பொருளாதார பிரச்சினை. வீரப்பன்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் அவனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்.அவனையும் மனிதனாக ஏற்க வேண்டும்.\nபொதுமன்னிப்பு அளித்தால் சரண் அடையத் தயார் என்று முன்பு பலறை வீரப்பன் என்னிடம் தெரிவித்த தகவலைமத்திய, மாநில அரசுகளுக்கு நான் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.\nவீரப்பனைப் பிடிக்க முடியாத மாநில அரசும், போலீசாரும், ராஜ்குமாரை மீட்க உதவிய நக்கீரன் நிருபர்சிவசுப்ரமணியத்தை கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nவீரப்பனைப் பிடிப்பதை விட்டுவிட்டு இப்படி பழிவாங்கும் செயலில் அரசும், போலீஸும் இறங்கியிருப்பதுகடுமையாக கண்டிக்கத்தக்கது.\nவிக்கிரமசிங்கேவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு:\nஇலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவின் கட்சிக்கு தமிழர்கள் அளித்துள்ள வாக்குகள், இலங்கைத் தமிழர்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்கேவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பு.\nவிடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. ரணில்விக்கிரமசிங்கேவுக்கு கிடைக்கும் வாக்குகள் விடுதலைப் புலிகளுக்குக் கிடைக்கும் வாக்குகள் என தேர்தல்பிரசாரத்தின்போது சந்திரிகா பெரிதாக பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தை மக்கள் நிராகரித்துவிட்டனர். சிங்களர்களே அதை ஏற்கவில்லை.\nஇலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நார்வே மத்தியஸ்தசமாதானப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடர வேண்டும். புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nவிடுதலைப் புலிகள்தான் தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதையேஇந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எனவே உண்மையை உணர்ந்து ரணில் விக்கிரசிங்கே பேச்சுவார்த்தைநடத்த முன் வர வேண்டும். இது அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பு என்பதை விக்கிரமசிங்கேபுரிந்து கொள்ள வேண்டும்.\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.\nபொடோ சட்டம் தேவையில்லாத ஒன்று. இது ஒரு அடக்குமுறை சட்டம். இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியஅவசியம் என்ன என்பதை விளக்க முடியாத நிலையில் இந்திய அரசு உள்ளது.\nஏற்கனவே இந்திய பாதுகாப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், கிரிமினல��� சட்டத்தின் பல பிரிவுகள்,பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குத் தேவையான அதிகாரங்களுடன் உள்ளன. எனவே புதிதாக ஒரு சட்டம் ஏன்\nதடா சட்டம், முன்னாள் மிசா சட்டம் ஆகியவை எந்தளவுக்குத் தவறாக பயன்படுத்தப்பட்டன என்பதை நாடறியும்.ஏன், பிரதமர் வாஜ்பாய், அத்வானி மற்றும் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பல தலைவர்களும் மிசாசட்டத்தின் கீழ் அடக்குறையாக கைது செய்யப்பட்டவர்கள்தானே\nஅப்போது மிசா சட்டம் மிகக் கொடுமையானது என்று இவர்கள் வர்ணித்தார்கள். இப்போது இவர்களேஅதுபோன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த முயல்வது சரியா\nபொடோ சட்டத்தை முதன் முதலில் எதிர்த்தவர்கள் நாங்கள்தான். சென்னையில் மனிதசங்கிலிப் போராட்டம்நடத்தினோம். தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் எதிர்ப்புக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறோம்.\nசட்டக் கல்லூரிக்குள் புகுந்து, மாணவர்களை போலீசார் அடித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.காட்டுமிராண்டித்தனமாக, கல்லூரி முதல்வரின் அனுமதியில்லாமல் கல்லூரி விடுதிக்குள் போலீஸார் நுழைந்ததுசட்டவிரோதமானது. மாணவர்களை குறிவைத்து ஆயுதங்களுடன் புகுந்து தாக்கியுள்ளனர்.\nஒவ்வொரு அறையாக புகுந்து மாணவர்களை அடித்திருப்பது பெரிய குற்றமாகும். சம்பந்தப்பட்ட போலீஸ்அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும்.\nசட்டப்படி, ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்ற பிறகு ஜெயலலிதா முதல்வராகலாம். அதுதான் அவருக்கும்நல்லது, ஜனநாயகத்திற்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்றார் நெடுமாறன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது.. ஹீரோ யார் தெரியுமா\nதிருச்செங்கோடு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி\nபொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி\nஇத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா பொட்டம்மானா\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்\nடுபாக்கூர் ஐடி அதிகாரி, ரவுடி பினு.. அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு அசத்தும் சென்னை போலீஸ்\nபிரபாகரனுக்கு துரோகம் செய்த எனக்கு அடைக்கலம் தந்தது இந்தியா... கருணா ஒப்புதல் வாக்குமூலம்\nபிரபாகரன் பிறந்த நாள்- தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் குருதி கொடை முகாம்\nபிரபாகரன் 63-வது பிறந்த நாள்: வைகோ, திருமாவளவன் கேக் வெட்டி கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/india/43250-pm-modi-announces-healthcare-plan-for-poor-families.html", "date_download": "2019-07-22T22:08:59Z", "digest": "sha1:PIV7I5WHD4MUD623MVCYTKLPF4ZDDTIH", "length": 7174, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கலாய்டூன்: மோடியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் | PM Modi announces Healthcare Plan for Poor Families", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\nகலாய்டூன்: மோடியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன்\nபிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியா பொருளாதார சக்தி மிக்க நாடாக ஜப்பானால் உதவ முடியும் : பிரதமர் மோடி\nகாங்கிரஸ் தோற்றால் நாடே தோற்றுவிட்டதாக சொல்வதா\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்��ுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1992/03/01/3056/", "date_download": "2019-07-22T20:59:52Z", "digest": "sha1:EK3SKWQA6PLACQOQ7O5IMABMOUTNY6PY", "length": 3965, "nlines": 33, "source_domain": "thannambikkai.org", "title": " உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Editorial » உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்\nஉங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்\nதாங்கள் பிறந்த ஊரை விட்டு நீங்கள் நரங்களில் நிரந்தரமாகக் குடியேறி இருக்கலாம். இருந்தாலும் நாம் பிறந்த மண்ணை மறக்க முடியுமா மண்ணை மறக்க முடியுமா நமது இளைமைப்பருவ பசுமை நினைவுகள் நம்மை விட்டுப் போகுமா அந்த ஊர் மண்ணில் விளையாடியது, பள்ளிகூடம் சென்றது எல்லாம நமது வாழக்கையில் நிகழ்ந்த வரலாறு அல்லவா அந்த ஊர் மண்ணில் விளையாடியது, பள்ளிகூடம் சென்றது எல்லாம நமது வாழக்கையில் நிகழ்ந்த வரலாறு அல்லவா அதே பிறந்த மண்ணில் உள்ள மக்கள் உயர நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் அதே பிறந்த மண்ணில் உள்ள மக்கள் உயர நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் உங்கள் ஊரில் நூலகம் இருந்தால், அல்லது பள்ளிக் கூடம் இருந்தால, இளைஞர் நற்பணிமன்றம் இருந்தால், அலது நண்பர்கள் நடத்தும் வாசக சாலை இருந்தால் அல்லது உங்கள் உடன் பிறந்தவர்களில், உங்கள் உறவினர்களில் சிலர் அதே ஊரில் குடி இருந்தால் உங்கள் சார்பாக ஒரு தன்னம்பிக்கை இதழை நிரந்தரமாக அனுப்பி வையுங்கள். உங்கள் ஊருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு பெருகும் – யாரேனும் ஒருவர் படித்து முன்னேறினாலும் அந்தப்பெருமை உங்களைச் சாரும் முகவரி தன்னம்பிக்கை, 16 சாஸ்திரி தெரு, பி.என். புதூர், கோவை – 641041 என���ற முகவரிக்கு ரூ. 100 ஐ அனுப்பி வையுங்கள் நீங்கள் கொடுக்கின்ற முகவரிக்கு மாதந்தோறும் தன்னம்பிக்கை இதழ் அனுப்பி வைக்கின்றோம். இது பற்றிச் சிந்தியுங்கள்.\nஉங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509426", "date_download": "2019-07-22T22:04:01Z", "digest": "sha1:C67OE2EBMG5TYTKTCFO62K5Q3QJ55GER", "length": 21897, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு செல்லும் பால் பாக்கெட்டுக்கு தடை | Prohibition of transporting milk packets for use of plastic - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு செல்லும் பால் பாக்கெட்டுக்கு தடை\n* இனி பாட்டிலில்தான் விற்க வேண்டும்\n* உயர் நீதிமன்றம் அதிரடி ஆணை\nசென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையையும், மத்திய ரசாயன துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், பிளாஸ்டி���் தடை உத்தரவு குறித்து இரு துறைகளும் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ரமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: தமிழகம் முழுவதும் மறுசுழற்சிசெய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள், குறிப்பாக பாலிபுரோப்பிலீன் பைகள் பிளாஸ்டிக் தடவப்பட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூன் 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர். தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை. இந்த பிளாஸ்டிக் பைகளால்\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றும், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் இந்த பிளாஸ்டிக் மூலம் அடைப்பு ஏற்படுவதில்லை. தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பிப்தற்கு முதல்நாள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்ய ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இழைக்காதவை என சிப்பெட் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.\nசுற்றுச்சூழலுக்கு உட்பட்டே நாங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறோம், ஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்காமல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கு தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது. இதில் பாரபட்சம் காட்டப்பட்டு சர்வதேச நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் உத்தரவு உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடுகையில், ‘‘தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் மனுதாரர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளுக்கான வாய்ப்பு தரவில்லை என கூறுவதை ஏற்க முடியாது’’ என்றார். இந்த உத்தரவு மூலம் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதையோ அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் ���ாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதையோ ஏற்க முடியாது. அரசு திட்டங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்யும்போது நிலஉரிமையாளர்கள் தங்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது எனக்கூறினால் தேசத்தின் வளர்ச்சியை எப்படி எட்ட முடியும். பொதுமக்களின் அடிப்படை உரிமையும் அவர்களின் பாதுகாப்பும் முக்கியம். அவர்களின் சுகாதாரமான குடிநீர், மாசில்லாத காற்று ஆகியவை வழங்கப்பட வேண்டும். பொதுமக்களின் நலன் கருதியே அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஆவின் பால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், பிஸ்கெட் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், சாக்லெட், ஷாம்பு போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி மருந்து பொருட்களும் பிளாஸ்டிக் உறைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்களை பாதுகாக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு உத்தரவில் பாரபட்சம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில், பால் பொருட்கள் அத்தியாவசியமானவை. அதனடிப்படையில் தான் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம், மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் நோக்கம் நிறைவேறும்.\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை என்றால் இந்த தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாக கருதப்படும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை தயாரித்து பயன்படுத்த வேண்டும். அறிவியல் ஆய்வின் அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மக்க 100 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது. விலங்கினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படு��ிறது. பிளாஸ்டிக் பொருட்கள் அன்றாட வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nநகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான் என்பதால் இதுதொடர்பாக மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\n* ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும்.\n* மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் தடையின் நோக்கம் நிறைவேறும்.\n* பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.\n* பிளாஸ்டிக் பொருட்கள் அன்றாட வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nபிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது பால் பாக்கெட்டுக்கு தடை\nஅம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விரைவு, உரிமையியல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் தேக்கம்\nமனநிலை பாதிக்கப்பட்ட மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு\nசட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்களுக்கு இன்ஸ்பெக்டர் உடந்தையாக இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்வதா: போலீஸ் கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nபிஇ, பிடெக் துணை கவுன்சலிங்: 24ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின�� மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/vaiko-released-at-madhya-pradesh-tomorrow-arrival-to-chennai.html", "date_download": "2019-07-22T20:50:09Z", "digest": "sha1:RR4FBX2ED3DEXIGZ2T665WLUXKMKVGDD", "length": 5060, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "ம.பி.,யில் கைது செய்யப்பட்ட வைகோ விடுவிப்பு: நாளை சென்னை திரும்புகிறார்! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nம.பி.,யில் கைது செய்யப்பட்ட வைகோ விடுவிப்பு: நாளை சென்னை திரும்புகிறார்\nBy ராஜ் தியாகி 20:41:00 hotnews, இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nமத்தியப் பிரதேசத்தின் எல்லையில் கைது செய்யப்பட்ட வைகோ விடுதலை செய்யப்பட்டார். ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற வைகோ உட்பட ம.தி.மு.க.வினர் அனைவரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர். “ தமிழீழம் விடுதலை பெறும் வரை எங்களது போராட்டங்கள் ஓயாது” என்று எச்சரித்து விட்டுக் கிளம்பினார் வைகோ. வைகோவும் அவரது தொண்டர்களும் நாளை சென்னை வந்தடைவர் என தெரிகிறது.\nLabels: hotnews, இந்தியா, முக்கிய செய்திகள்\nம.பி.,யில் கைது செய்யப்பட்ட வைகோ விடுவிப்பு: நாளை சென்னை திரும்புகிறார்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA.html", "date_download": "2019-07-22T20:14:57Z", "digest": "sha1:AUZA7H6JJBIGCZPTYOF4WTCEEC2P5DDQ", "length": 5303, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "அதிகாலை நடந்த துயரம் -விபத்தில் ஐவர் உயிரிழப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nஅதிகாலை நடந்த துயரம் -விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nஅதிகாலை நடந்த துயரம் -விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 19, 2019\nமட்டக்களப்பு – வெலிகந்த வீதியின் கொலகன வாடிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமனம்பிட்டிய பகுதியிலிருந்து வெலிகந்த நோக்கிப் பயணித்த உழவு இயந்திரத்துடனன் பின்புறமாகச் சென்ற வான் மோதி விபத்து நடந்துள்ளது.\nவெலிகந்த, போவத்த பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇராணுவத்தின் சஞ்சிகை -ஆசிரியர்களுக்கு விநியோகிப்பு\nஆலயத் திருவிழாவில் சுகாதாரமற்ற முறையில் இனிப்பு விற்பனை- மூவருக்குத் தண்டம்\nகன்னியா விவகாரம்- நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு\nதொடருந்துக் கடவைக்கு அருகில் இளைஞனின் சடலம்- அருகில் மீட்கப்பட்ட பொருள்கள்\nஇன்­னொரு இனப்­ப­டு­கொ­லைக்கு வித்திடும் சிங்­கள – பெளத்த பேரி­ன­வா­தம்\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nகௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு தடை\nமானிப்பாய் துப்பாக்கிச் சூடு- நால்வரிடம் தீவிர விசாரணை\nசட்ட விரோத மணல் அகழ்வை தடுக்கக் கோரி- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nபருத்தித்துறை பிரதேச செயலக- ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-07-22T20:14:17Z", "digest": "sha1:4NB2ZKOSBZWQVCEKL2SJAKWXFTELIXHX", "length": 21199, "nlines": 91, "source_domain": "newuthayan.com", "title": "ஆன்மீகச் சுடரேற்றும் - நல்லூர் முருகன்!! - Uthayan Daily News", "raw_content": "\nஆன்மீகச் சுடரேற்றும் – நல்லூர் முருகன்\nஆன்மீகச் சுடரேற்றும் – நல்லூர் முருகன்\nஅஞ்சு முகம் தோன்­றின் ஆறு­மு­கம் தோன்­றும் வெஞ்­ச­ம­ரில் அஞ்­ச­லென வேல் தோன்­றும்–­நெஞ்­சில்ஒரு கால் நினைக்­கின் இரு காலும் தோன்­றும்\nதமி­ழர் தம் வாழ்­வி­ய­லில் முருக வழி­பாடு தொன்று தொட்டு நிகழ்ந்து வரு­கின்­றது. முருகு என்­ப­தற்கு இளமை, இனிமை, அழகு எனப் பல்­வேறு பொருள்­கள் உள்ளன. இள­மை­யும் அழ­கும் வாய்ந்த பெரு­மா­னைக் குறிக்­கும் முருகு என்ற சொல்­லோ­டு­ வேள் என்ற இனிய சொ��்­லை­யும் சேர்த்து முரு­க­வேள் என்­றும் வழங்­கப்­ப­டு­வ­துண்டு. விரும்­பத்­தக்க பொருளை வேள் என்­னும் சொல் உணர்த்­து­வ­தா­கும். காதல் தெய்­வ­மான காமனை, கரு­வேள் என்­றும், கருணை வடி­வாக விளங்­கும் முரு­க­னைச் செவ்­வேள் என்­றும் பழந் தமிழ் நூல்­கள் கூறு­கின்­றன.\nகந்­தப் பெரு­மா­னைச் செந்­த­மி­ழால் அலங்­க­ரித்த கவி­ஞர்­கள் பலர். அலங்­கா­ரம் என்­றால் எல்­லோ­ருக்­கும் ஆனந்­தம். குழந்­தையை அலங்­க­ரித்து இன்­பு­று­வாள் தாய். கவி­தையை அலங்­க­ரித்து ஆனந்­தக் களிப்­பு­று­வான் கவி­ஞன். ஆண்­ட­வனை அலங்­க­ரித்து ஆனந்­தக் கூத்­தா­டு­வான் பக்­தன். சங்­கத் தமி­ழால் அப்­பெ­ரு­மானை அலங்­க­ரித்­தார் நக்­கீ­ரர். சந்­தத் தமி­ழால் அலங்­க­ரித்­தார் அரு­ண­கி­ரி­நா­தர். திருப்­பு­கழ் என்­னும் சந்­தத் தமிழ் மாலை அணிந்த பின்­ன­ரும், ஆராத அன்­பி­னால் அலங்­கா­ரம் ஒன்று செய்­தார் அரு­ண­கி­ரி­நா­தர். அதுவே கற்­ற­வர் போற்­றும் கந்­தர் அலங்­கா­ரம்.\n‘‘செம்­மான் மக­ளைத் திரு­டும் திரு­டன்\nபெம்­மான் முரு­கன் பிற­வான் இற­வான்’’\nசெம்­மை­யான மான் வயிற்­றுப் பிறந்த வள்­ளி­யைக்\nகளவு முறை­யில் கவர்ந்­த­வன் கந்­த­வேள்\nஎன அலங்­கா­ரம் செய்­கி­றார் அரு­ண­கி­ரி­நா­தர்.\nதென்­னிந்­தி­யா­வில் ஆறு­படை வீடு­க­ளில் எழுந்­த­ருளி அருள் பாலிக்­கும் முரு­கப் பெரு­மா­னுக்கு திரு­மூ­ல­ரால் சிவ­பூமி எனப் போற்­றப்­பட்ட இலங்­கைத் திரு­நாட்­டி­லு­ம் பல திருக்கோயில்­கள் உள்­ளன. கதிர்­கா­மக் கந்­தன் ஆல­யம், மண்­டூர் முரு­கன் ஆல­யம், வெரு­கல் சித்­திர வேலா­யு­தர் ஆல­யம், நல்­லூர்் கந்­த­சு­வாமி கோயில், தொண்­டை­மா­னாறு செல்­வச் சந்­நிதி முரு­கன் ஆல­யம், மாவிட்­ட­பு­ரம் கந்­த­சு­வாமி கோயில் ஆகி­யவை பிர­சித்­தி­பெற்ற முரு­கன் ஆல­யங்­க­ளா­கும். இவற்­றை­விட முரு­க­னுக்­கு­ரிய ஆல­யங்­கள் பல எமது நாட்­டில் அமைந்­தி­ருப்­பது முரு­கப் பெரு­மா­னின் வழி­பாடு தொன்­மை­யான காலம் தொட்டு வழங்கி வரு­கி­றது என்­ப­தற்குச் சான்­றாக விளங்­கு­கின்­றது.\nதமிழ் நாட்டு ஊர்­கள் நல்­லூர் என்­றும், புத்­தூர் என்­றும் வகுக்­கப்­பட்­டன. அந்த வகை­யில் திரு­வெண்­ணெய் நல்­லூர், சேய் நல்­லூர், வீர பாண்­டிய நல்­லூர், அந­பாய நல்­லூர் என பல ஊர்­கள் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இவை சிறப்பு வாய்ந்த ஊர்­க­���ா­கக் கரு­தப்­பட்­டன. அர­சர்­க­ளும் தமது பெயர்­க­ளைக் கொண்­ட­மைந்த ஊர்­களை அமைத்­த­னர்.\nஈழத்­தி­லும் நல்­லூர் என்­னும் பெயர் கொண்ட ஐந்து கிரா­மங்­கள் உள்­ளன. வட இலங்­கை­யில் தமிழ் மன்­னர் மணி­முடி தரித்­துச் செங்­கோ­லாட்சி செய்த காலத்­தில் அவர்­க­ளது இரா­ச­தா­னி­யா­கிற நல்­லூ­ரிலே நடுநாய­க­மான விளங்­கி­யது நல்­லூர் கந்­த­சு­வாமி கோயில். சமூக உற­வாக்­கத்­தின் சின்­ன­மாக, பண்­பாட்­டின் நிலைக்­க­ள­னாக விளங்­கும் இந்த ஆல­யம் யாழ்ப்­பா­ணத்­தில் அமைந்­துள்ள ஆல­யங்­க­ளில் மிகப் பெரி­யது. ஆரம்ப காலத்­தில் இரா­ச­தா­னிக் கோயி­லாக இருந்­தது. இந்­தக் கோயில் யாழ்ப்­பா­ணத்து மக்­க­ளின் சமய வழி­பாட்டு முறை­க­ளை­யும் பேணிப் பாது­காக்­கும் நிலை­ய­மாக விளங்­கு­கின்­றது.\nதமிழ் அர­ச­னின் வாசத்தலமாகிய நல்­லூ­ரிலே 870ஆம் வரு­டத்­தில் சிங்­கை­யா­ரிய மகா­ரா­ச­னின் மந்­தி­ரி­யா­கிய புவ­னே­க­பா­கு­ வி­னால் கட்­டப்­பட்டு போர்த்­துக்­கே­யர் ஆட்­சிக் காலத்­தில் இடிக்­கப்­பட்டு ஒல்­லாந்­தர் ஆட்­சிக் காலத்­தில் 1734ஆம் ஆண்­ட­ள­வில் இர­கு­நா­த­மாப்­பாண முத­லி­யார் அவர்­க­ளால் புனர்­நிர்­மா­ணம் செய்­யப்­பட்ட கோயி­லே­ இன்­றுள்ள நல்­லூர் கந்­த­ சு­வாம\nநேரந் தவ­றாமை நல்­லூர் கந்­த­சு­வாமி கோயி­லின் தனிச் சிறப்பு என­லாம். முரு­க­னது அருள் நாடி வரு­ப­வர்­க­ளுக்­கெல்­லாம் அர்ச்­ச­னைக்கு இன்­றும் ஒரு ரூபாவே அற­வி­டப்­ப­டு­கின்­றது. தின­மும் ஆறு­கா­லப் பூசை நடை­பெ­று­வ­தோடு விசேட தினங்­க­ளில் சிறப்­பான வழி­பா­டு­கள் நடை­பெ­று­கின்­றன. கந்­த­பு­ராண பட­ன வாசிப்பு சிறப்­பாக நடை­பெ­று­கின்­றது.\nஆடி அமா­வாசை முடிந்த பின்­னர் வரும் சஷ்­டி­யில் வரு­டாந்த மகோற்­ச­வம் ஆரம்­ப­மாகி, 28 நாள்­கள் தொடர்ந்து நடை­பெ­றும். அதா­வது ஆவணி அமா­சா­வை­யைத் தீர்த்­த­மா­கக் கொண்டு 25 நாள்­க­ளுக்கு மகோற்­ச­வம் நடை­பெ­றும். ஒவ்­வொரு நாளும் சுவாமி வெவ்­வேறு வாக­னங்­க­ளில் எழுந்­த­ருளி பக்­தர்­க­ளுக்கு காட்சி கொடுத்து அரு­ளாட்சி வழங்­கு­கின்­ற திரு­வி­ழாக் காலங்­க­ளில் கந்­த­னின் அலங்­கா­ரம் பிர­மிப்பை ஊட்­டு­ம். இதன் கார­ண­மா­கவே நல்­லூர்க் கந்­தனை அலங்­கா­ரக் கந்­தன் என அழைக்­கின்­ற­னர். வரு­டத்­தின் முழு நாள்க­ளும் அபி­சே­கம் நடை­பெ­று­வ­தால் நல்­லூர்க் கந்­தனை அப��­சே­கக் கந்­தன் என்­றும் அழைப்­பர்.\nதூய்மை பேணு­தல், அமை­தி­பே­ணு­தல் ஆல­யத்­தின் தனிச்­சி­றப்பு என­லாம். மகோற்­சவ காலத்­தில் இலங்­கை­யில் பல பாகங்­க­ளி­லி­ருந்­தும் புலம்­பெ­யர் நாடு­க­ளி­லி­ருந்­தும் இலட்­சக் கணக்­கான அடி­ய­வர்­கள் ஆலய தரி­சனம் செய்­வ­தற்கு வரு­வார்­கள்.\nமகோற்­சவ காலத்­தில் இடம்­பெ­றும் உருக்­க­மான தோத்­தி­ரப் பாடல்­கள், வாத்­தி­யக் கச்­சே­ரி­கள், பஜ­னைக் பாடல்­கள், மாண­வர்­கள் பங்­கு­கொள்­ளும் ஆன்­மீக சிந்­த­னையை வளர்க்­கும் நிகழ்­வு­கள் அனைத்­தும் ஆல­யச் சூழலை பக்தி மய­மாக்­கும் ஆற்­றல் நிறைந்­தவை.\nநல்­லூர் கந்­த­சு­வாமி கோயில் மூலஸ்­தா­னத்­தி­லே வேல் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­ல­யத்­தில் தற்­போது ஐந்து அடுக்­குப் பிர­தான கோபு­ரம்,ஆறு­மு­க­சு­வா­மிக்கு சிறிய சிறிய கோபு­ரம் என 4 கோபு­ரங்­க­ளும் 6 மணிக் கோபு­ரங்­க­ளும் காணப்­ப­டு­கின்­றன. கிளிக் கோபு­ரம் தெற்­கி­லும், குபேர வாசல்­எ­னப்­ப­டும் கோபு­ரம் வடக்கு வாச­லி­லும் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளன.\nஇந்திய ஆல­யங்­க­ளுக்கு இணை­யாக குபேர கோபு­ரம் இவ்­வா­ல­யத்­திலே முதல் முத­லில் அமைக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வில் சிதம்­ப­ரத்­தில் பொற்­த­கடு வேயப்­பட்­டுள்­ளது போல, இவ்­வாண்டு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­தி­லும் சண்­மு­க­ருக்கு பொற்­த­கடு வேயப்­பட்டு பொற்­க­வ­சம் வைத்து கும்­பா­பி­சே­கம் செய்­யப்­பட்­ட­மை­யும் இவ்­வா­ல­யத்­துக்­கு­ரிய தனிச்­சி­றப்பு என­லாம்.\nஆடி அமா­வா­சைக்கு அடுத்­து­வ­ரும் ஆறாம் நாள்­கொ­டி­யேற்­ற­மும், 10ஆம் நாள் மாலை மஞ்­சத் திரு­வி­ழா­வும், 16ஆம் நாள் மாலை அரு­ண­கி­ரி­நா­தர் உற்­ச­வ­மும், 17ஆம் நாள் திருக்­கார்த்­திகை உற்­ச­வ­மும், 19ஆம் நாள் காலை சூரி­யோற்­ச­வ­மும் 20ஆம் நாள் காலை சந்­தான கோபால உற்­வ­ச­மும் மாலை கைலாச வாகன உற்­ச­வ­மும், 21ஆம் நான் காலை கஜ­ வல்லி மகா­வல்லி உற்­ச­வ­மும், மாலை வேல் விமா­னத்­தில் வேற்­பெ­ரு­மான் எழுந்­த­ரு­ளும் நிகழ்­வும், 22ஆம் நாள் மாம்­ப­ழத் திரு­வி­ழா­வும், 23ஆம் நாள் சப்­ப­ரத் திரு­வி­ழா­வும், 24ஆம் நாள் தேர்த்­தி­ரு­வி­ழா­வும், 25ஆம் நாள் தீர்த்­தத் திரு­வி­ழா­வும், 27ஆம் நாள் பைர­வர் உற்­ச­வ­மும் நடை­பெ­றும்.\nஇந்­தி­யா­வில் தஞ்­சைப் பெரு­வு­டை­யார் போன்ற பிர­மாண்­ட­ மான ஆல­யங்­கள் பல சைவத்­தின் மேன்­மை­யைப் பறை­சாற்றி நிற்­ப­து­போல யாழ்ப்­பா­ணத்­தின் மையத்­திலே பிர­மாண்­ட­மாக எழுந்­து­நின்று அருள் ஒளி பரப்­பும் நல்­லூர் கந்­த­சு­வாமி கோயி­லு­ம் சைவத்­தின் மேன்­மை­யை­யும், தமி­ழ­ரின் பண்­பாட்டு விழு­மி­யங்­க­ ளை­யும், உல­கெங்­கும் பறை­சாற்றி நிற்­கின்­றது என்­ப­தில் வட­பு­லத்­துச் சைவத் தமிழ் மக்­க­ளா­கிற நாம் அனை­வ­ரும் பெருமை கொள்­கின்­றோம்.\n27 வருடங்கள் சிறையிலிருந்தவர்களை -மன்னித்தமைக்க நன்றி- பாரதிராஜா\nதீவ­கத்­தின் பொக்­கி­சத்தை காப்­பாற்ற யார் வரு­வார்\nஏற்றுக் கொள்ள முடியாதது- ராகுல் காந்தியின் கருத்து\nகலாசாரத்தைப் பாதுகாக்க- அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகரவெட்டி பிரசே செயலக- ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பம்\nதீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் உயிரிழப்பு\nமானிப்பாய் துப்பாக்கிச் சூடு- நால்வரிடம் தீவிர விசாரணை\nஅவசர காலச் சட்டம் மீண்டும் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-07-22T20:40:24Z", "digest": "sha1:MADCG6SKTFHKK73HVC6DQVNVPUHBQ4XD", "length": 19343, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "குரல் காக்கும் பனங்கற்கண்டு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபனைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரைப் பதமாகக் காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.\n* பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு ஓரளவு வெந்ததும் இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள், இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைய வேண்டும். இதை இரவில் தூங்கப்போவதற்கு முன் குடித்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகலும். வாய்வுத்தொல்லையும் நீங்கும்.\n* பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால் சின்���ம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். தாகமும் தணியும்.\n* முருங்கைப்பூவைப் பாலில் வேகவைத்துப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார். இதை இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்தால் உடலில் புதுத்தெம்பு கிடைக்கும். உடல் மெலிந்த குழந்தைகள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூப் பால் ஒரு வரப்பிரசாதம்.\n* 100 கிராம் பனங்கற்கண்டில் 0.20 கிராம் புரதம், 0.04 கிராம் கொழுப்பு, 98.76 கிராம் சர்க்கரை, 0.30 கிராம் உலோக உப்புகள், 58.70 மி.லி கிராம் கால்சியம், 5.40 மி.லி கிராம் பாஸ்பரஸ் உள்ளன.\n* அதிமதுரத்துடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி இதமான சூட்டில் குடித்தால் தொண்டைப்புண் சரியாகும்.\n* சுக்கு, மிளகு, திப்பிலியைப் பொடியாக்கி அதோடு பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும். பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள் எனக் குரலைப் பயன்படுத்திப் பணியாற்றுபவர்களுக்குத் தொண்டை தொடர்பான பிரச்னைகள் குணமாகும்.\n* கர்ப்பிணிகள் சில நேரங்களில் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்ம��� நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-07-22T20:58:46Z", "digest": "sha1:4P6P2KFZBQ3VSXBAMDSGPN5PSIPBBIGD", "length": 19397, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "மனதார உண்ணுங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆரோக்கியமான வாழ்வுக்கு சத்துமிக்க உணவு அவசியம் என்பது தெரியும்தான். அதேவேளையில் அந்த உணவினை உண்ணும் மனநிலையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்களும், உணவியல் நிபுணர்களும்… உணவுக்கும் மனதுக்கும் என்ன தொடர்பு\nபாவ்லோட்வ்(Pavlov) எ���்னும் ரஷ்ய மருத்துவர் ஒரு விநோதமான ஆராய்ச்சி ஒன்றைச் செய்தார். நாய், பூனை இரண்டையும் ஒன்றாக வளர்த்து வந்தார். அவைகளிடத்தில் சுரக்கக்கூடிய செரிமானச் சுரப்பின் அளவை சோதனை செய்யும் முயற்சியாக நாயையும், பூனையையும் தனித்தனியாக சாப்பிட வைத்து கவனித்து வந்தார்.\nஉணவை கண்களால் காணும்போதே நாய் மற்றும் பூனையின் இரைப்பையில் Digestive Juice சுரப்பதைக் கண்டறிந்தார். ஒரு நாள் பூனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அதன் முன்னால் நாயை கூட்டி வந்தார். பயத்தில் பூனைக்கு Digestive Juice சுரக்கவேயில்லை. இதில்தான் மிகப்பெரிய உண்மை அவருக்குப்புரிந்தது.\nபதற்றமான சூழ்நிலையில் சாப்பிடும் உணவு நிச்சயம் செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எதிர்மறையான அதிர்வுகளை கிரகித்துள்ள அந்த உணவை நாம் உண்டால், உடல் செல்களினுள் செல்லும் அந்த உணவானது எதிர்மறையான விளைவை உண்டாக்கி, நம் உடலையும் பாதிக்கும் என்பதற்கு சரியான உதாரணம் மேற்சொன்ன சோதனை முயற்சி.\nஇதையே ‘சாப்பிடும்போது திட்டினா எப்படி உடலில் ஒட்டும்’ ‘கோபமா சாப்பிடக் கூடாது’ என்பது போன்ற சாதாரண வார்த்தைகளில் நம் பெரியவர்களும், அம்மாக்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது சாப்பிடும் முறையில் மட்டுமல்லாமல் சமைக்கும் முறையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அது நம் உடலினுள்ளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஅதற்கு சமையலறையும், சாப்பிடும் இடமும் ஒரு தியான அறைக்கு ஈடாக இருப்பது முக்கியம். எனவே, உணவு உண்ணும் வேளையில் கோபமோ, வாக்குவாதங்களோ, வேறு எதிர்மறை சிந்தனைகளோ வேண்டாம். இதையே கொஞ்சம் டெக்னிக்கலாக Mindfullness Eating என்கிறார்கள். உண்ணும்போது வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் உணவை நாவால் சுவைத்து, வாயால் அரைத்து, மனதார உண்ணுங்கள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்��ுலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/24/train.html", "date_download": "2019-07-22T20:22:57Z", "digest": "sha1:GWMZAWUJIVFIYQVYKNZJWPUP5F56IKTB", "length": 13733, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் குறைப்பு | Running time of Nellai, Pearcity expresses reduced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n3 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n4 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n4 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n4 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nநெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் குறைப்பு\nசென்னை-திருநெல்வேலி (நெல்லை எக்ஸ்பிரஸ்) மற்றும் சென்னை-தூத்துக்குடி (முத்துநகர் எக்ஸ்பிரஸ்) ஆகியரயில்களின் பயண நேரம் இன்று (வியாழக்கிழமை) முதல் குறைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nசென்னை எழும்பூரிலிருந்து மாலை 6.30 மணிக்குக் கிளம்பும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், மறுநாள் காலை 7.30மணிக்குச் சென்று சேருவதற்குப் பதிலாக 7 மணிக்கே தூத்துக்குடிக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.\nஅதேபோல் தூத்துக்குடியிலிருந்து மாலை 5.30 மணிக்குப் பதிலாக 6.45 மணிக்குக் கிளம்பும் அதே எக்ஸ்பிரஸ்,மறுநாள் காலை 6.45 மணிக்குப் பதிலாக 7.40 மணிக்குச் சென்று சேரும்.\nசென்னையிலிருந்து இரவு 7 மணிக்குக் கிளம்பும் நெல்லை எக்ஸ்பிரஸ் இன்று முதல் இரவு 7.15க்குக் கிளம்பும். இதுமறுநாள் காலை 8.20 மணிக்கே திருநெல்வேலி சென்று சேரும்.\nபெங்களூர்-தூத்துக்குடி பயண நேரமும் குறைப்பு\nபெங்களூரிலிருந்து இரவு 9.15 மணிக்குப் பதிலாக இரவு 9.50 மணிக்குக் கிளம்பும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்,மறுநாள் பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.\nஅதேபோல் தூத்துக்குடியிலிருந்து மாலை 3.40 மணிக்குக் கிளம்பும் அதே ரயில், மறுநாள் காலை 6.55 மணிக்குப்பதிலாக 6.40க்கே பெங்களூர் வந்து சேரும் என்று தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொட்டோ, கொட்டுனு கொட்டும் தண்ணீர்... குற்றால அருவிகளில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்���ில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nஎன்ஜாய்.. குற்றால அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகுற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஎம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nஅருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார்ந்த நிலையிலேயே 2 பேர் பலி\nகுழந்தையின் நலனுக்காக... மீண்டும் சேர போகிறோம்.. டிக்டாக்கால் பிரிந்த தம்பதி அறிவிப்பு\nமனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை\nபோர்வெல்லால் விண்ணை முட்டி பீய்ச்சி அடித்த தண்ணீர்.. நம்ப முடியாத அளவுக்கு வைரலாகும் வீடியோ\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2015/09/", "date_download": "2019-07-22T20:56:27Z", "digest": "sha1:HC6YH5DDFXG3Q7ZUOPMTAI3BJNBK4EOG", "length": 5575, "nlines": 166, "source_domain": "sudumanal.com", "title": "September | 2015 | சுடுமணல்", "raw_content": "\nIn: சினிமா | விமர்சனம்\nதீபன் படம் பிரான்சின் அறியப்பட்ட இயக்குநரான ஜாக் ஓடியார் அவர்களால் இயக்கப்பட்ட பிரெஞ்சுப் படம். 2015 இன் கன்னஸ் விருதான பல்மடோர் விருதை வென்றிருக்கிறது. படத்தின் நாயகன் தீபன், நாயகி யாழினி, குழந்தை இளையாள் ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சுமார் எண்பது வீதமும் தமிழிலேயே வசனங்கள் போகிறது. அதனால் தமிழ் ரசிகருக்கு அருகில் படம் வருவதை புரிந்துகொள்ள முடியும். இக் காரணங்களால் (ஒரு குறிப்பிட்ட வட்டத்துள்) தமிழர்களால் இப் படம் பற்றி பேசப்படுவதும் அதன் விருது பற்றி பெருமை கொள்வதும் நடந்தேறுகிறது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியது.\nஅப்படியிருந்தும்கூட தமிழக சினிமாக்களுக்கு அலையாகச் செல்லும் நிலைமைபோலன்றி, ஐரோப்பிய திரையரங்குகளில் பெரும்பாலான ஐரோப்பியர்களும் கொசுறளவான தமிழர்களும் இவ்வாறான படங்களை திரையரங்குகளில் பார்க்கும் நிலைதான் உள்ளது. பிரசன்ன விதானகேயின் “பிறகு“ (With You Without You) ���ன்ற படத்தையும் 2014 இல் திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தமிழர்கள் பக்கத்து திரையரங்கில் ஓடிய “கத்தி“ திரைப்படத்துக்கு அலையாய் வந்திறங்கிக்கொண்டிருந்தனர். இதுதான் நமது சினிமா இரசனையின் இலட்சணம். திரையரங்கில் தீபன் படத்தை பார்த்துக்கொண்டிருந்த சுமார் 60 பேரில் நாம் 4 தமிழர்கள்தான் இருந்தோம்.\n\"ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pottuvil.info/2019/04/two-killed-after-boat-capsizes-in.html", "date_download": "2019-07-22T21:18:31Z", "digest": "sha1:JDSY5GH3TFWS3WAFJLXNQ5OWN756X5RO", "length": 7963, "nlines": 103, "source_domain": "www.pottuvil.info", "title": "Two killed after boat capsizes in Pottuvil | Pottuvil Information Network", "raw_content": "\nஉங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு முன்னே நகர்த்துங்கள் ஆம்\nஇணைய தள சஞ்சிகைக்கு எழுத கூடிய எழுத்தாளர்கள் தேவை. பலதரப்பட்ட ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தரமான ஆக்கங்களுக்கு ஆகக்குறைந்தது ஐந்து டொலர்க...\nஉங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு முன்னே நகர்த்துங்கள் ஆம்\nஇணைய தள சஞ்சிகைக்கு எழுத கூடிய எழுத்தாளர்கள் தேவை. பலதரப்பட்ட ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தரமான ஆக்கங்களுக்கு ஆகக்குறைந்தது ஐந்து டொலர்க...\nAdam Saleem “2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவ...\nஅமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மார்பைக் கொடுக்கவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்; எஸ். எம்.எம்.முஸர்ரப்\nஇன மத பேதமின்றி மக்களுக்கான சேவைக்கு தன்னை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மா...\nஅபிருத்திக்கென ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nஅபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அத்துடன் அமைச்...\nஆப்பிளை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலராக உயர்வு\nவாஷிங்டன் : ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அசோன் நிறுவன மதிப்பும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டிள்ளது. இ காமர்ஸ் சந்தையி���் முன்னணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/07/blog-post_7.html", "date_download": "2019-07-22T20:31:54Z", "digest": "sha1:65TGNYVFIWOVSIVMTYNYMTGIMOP6ONBT", "length": 6500, "nlines": 141, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: குருவின் கிருபையில்லாது புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nகுருவின் கிருபையில்லாது புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.\n\"கன்னட அப்பா உமக்குச் சொன்னது அனைத்தும் யதார்த்தமே (உண்மை நிலை). ஆனால், அவையனைத்தையும் செயல்முறையில் கொண்டுவந்தால்தான் உம்முடைய மனோரதங்கள் நிறைவேறும்.\"\n- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா\nகுருசரித்திர பாராயணம் செய்து முடித்த பிறகு, அதை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது சிர்டீயில் கற்றுக் கொடுக்கப்பட்டது.\nமுத­லில் நூலைக் கற்க வேண்டும்; பிறகு அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தி­லிருந்து முடிவுவரை அதன்படி நடக்க வேண்டும். திரும்பத் திரும்ப இம்மாதிரியே பாராயணம் செய்ய வேண்டும். கற்ற வழி நிற்க வேண்டும்.\nவாசிப்பதே முடிவான காரியம் அன்று; அது நடைமுறைக்கு வரவேண்டும். இல்லையெனில், அது கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரத்தின்மேல் நீர் ஊற்றுவது போலாகும்.\nஅனுபவ ஞானம் அளிக்காத புத்தக ஞானம் வியர்த்தமாகும். பிரம்மஞானம் அடைந்த குருவின் கிருபையில்லாது, வெறும் புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.\nகுரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/214837-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-22T20:58:11Z", "digest": "sha1:VD4MHXPCXMMA5RG5R7DBL5JLTFSNIZT4", "length": 25037, "nlines": 177, "source_domain": "yarl.com", "title": "துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் ? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nதுப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதுப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nBy நவீனன், July 11, 2018 in தமிழகச் செய்திகள்\nதுப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nதூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விக் கணைகளை தொடுத்தனர்.\nதூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துரை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடுவுக்கு கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள் என்ன துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோக படுத்தப்பட்டது துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோக படுத்தப்பட்டது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜர��ன வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர்.\nமேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் - வலுக்கிறது எதிர்ப்பு\nஇங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன\nசிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nபாகிஸ்தானை மீண்டும் பிரிக்க முயலும் இந்தியா, அதை தடுக்கும் சீனா\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்\nவடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் - வலுக்கிறது எதிர்ப்பு\nகடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் மூலம் ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் இது வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல வைத்தியர்கள் வந்து சேவையாற்றினர். ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலம் முடிவடைந்த நிலையிலும் சுகாதார அமைச்சானது வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியலினை நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கு சுகாதார வழங்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சாதாரணமாக ஒரு வைத்தியர் ஒரு வைத்தியசாலைக்கு நியமிக்கப்படின் கட்டாயமாக 4 வருடங்கள் சேவையாற்றிய பின் இடமாற்றம் பெற முடியும். சேவையின் மூப்பின் அடிப்படையில் தான் அவர் புதிய நிலையத்தினை தெரிவுசெய்ய முடியும். ஆனால் இந்த விசேட இடாற்ற பட்டியல் மூலம் ஒருவருட காலத்தில் இடமாற்றம் பெறும் வாய்ப்புக்கிடைக்கிறது. இதனால் சில விசேட திறன்களை இந்த வைத்தியர்களுக்கு பயிற்றுவித்தபின் சிறிது காலத்தில் இவர்கள் இடமாற்றம் பெறுவதனால் சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிப்படைகின்றன என வடக்கு கிழக்கினை சேர்ந்த வைத்தியர்கள் தமது எதிர்ப்���ினை தெரிவித்துள்ளனர். மேலும் வடமாகாண அளுநர் மற்றும் எமது மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விசேட பட்டியலினை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்து எமது சுகாதார சேவைகள் பாதிப்புறாவண்ணம் மக்களுக்கு கிடைக்க வழிசமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/124598\nஇங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன\nவிளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம்.\nசிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nதமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கத்தை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் காப்பாற்றி வருவதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் எந்த முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதால், அதனையும் தமிழினப் படுகொலையாக்கு துணைபோகும் செயற்படாகவே கருத வேண்டியுள்ளதாகவும் தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களையும் உளவுகள் நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை அவர்களுக்கு சிறிலங்கா ��ரசாங்கமோ, சர்வதேச சமூகமோ தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் சர்வதேச அரங்கிலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் சிறிலங்காவிற்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் ஜெனீவா அமர்வு உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் பிரதமர் ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று காப்பாற்றி வருகின்றது. இந்த நிலையில் வவுனியா - பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் 884 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தொடர்பிலான தமது விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மை நிலவரங்களை வெளியிட ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுக்கும் நிலையில், இனங்காணப்பட்டு வருடக்கணக்கில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இறந்திருக்கலாம் என கவலையுடன் கூறிய தாய், இராணுவத்திடம் தன்னை போல பல தாய்மார்கள் பிள்ளைகளை கையளித்து விட்டு கண்ணீர் சிந்துவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரசு தமக்கு ஒருபோதும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள், அதனால் சர்வதேச சமூகமே நேரடியாக தலையிட்டு தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். https://www.ibctamil.com/srilanka/80/124588\nபாகிஸ்தானை மீண்டும் பிரிக்க முயலும் இந்தியா, அதை தடுக்கும் சீனா\nஅமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்ப��யதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. http://eelamurasu.com.au/ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. http://eelamurasu.com.au/\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்\nமொத்தத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் இதனூடாக ஊடுருவும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதால் இந்த ரெட் க்றசென்ட் குழுக்களை தடை செய்வது நாட்டின் அமைதிக்கு நல்லது.\nதுப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184078", "date_download": "2019-07-22T20:52:01Z", "digest": "sha1:V6UGJEGBZ2RZ3VWM2GXDBH6BJ764DAWK", "length": 7171, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "இந்தோனிசியா: ப��ிச்சுமை காரணமாக 270-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் மரணம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இந்தோனிசியா: பணிச்சுமை காரணமாக 270-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் மரணம்\nஇந்தோனிசியா: பணிச்சுமை காரணமாக 270-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் மரணம்\nஜகார்த்தா: வருகிற மே 22-ஆம் தேதி இந்தோனிசியாவின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.\nஇந்தோனிசியாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டதால் அதிக பணிச்சுமை காரணமாக 270-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்றுவரும் வாக்கு எண்ணும் பணியில் இருப்பவர்கள் பலர் உடல் நலக்குறைவுக்கு ஆளாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nகடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றன. தேர்தல் செலவினைக் குறைப்பதற்காக ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.\nகடந்த சனிக்கிழமை நிலவரப்படி இந்த வாக்குச் சீட்டுகளை எண்ணும் அலுவலர்களில் 272 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் மேலும் 1,878 பேர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும் இந்தோனிசியாவின் பொதுத் தேர்தல் ஆணையத் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nPrevious articleஇயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ வெளிவர தயார்\nNext articleசாம்ரி வினோத்: டாங் வாங்கி கொண்டுவரப்பட்டு, 4 நாட்களுக்கு தடுப்புக் காவல்\nஇந்தோனிசியா: கடுமையான நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது\nஇந்தோனிசிய அதிபர் தேர்தல் முடிவுகள் எதிரொலி – கலவரங்களில் 6 பேர் பலி\nஜோகோவி மீண்டும் இந்தோனிசிய அதிபரானார்\nஉலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்திடமிருந்து பறிபோனது\nகப்பலை விடுவிக்காவிட்டால் ‘அதிவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\nஅமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்\n12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது\n16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்\nஓ��ினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4642", "date_download": "2019-07-22T21:14:55Z", "digest": "sha1:EXTYAFOSC5HPS5KK64UTUCCH6LWDB7XO", "length": 10015, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "படிக்க ஜெயிக்க » Buy tamil book படிக்க ஜெயிக்க online", "raw_content": "\nஎழுத்தாளர் : சுகி. சிவம் (Suki Sivam)\nபதிப்பகம் : சுகி புக்ஸ் (Sugi Books)\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nசக்திதரும் மந்திரங்களும் வெற்றிதரும் யந்திரங்களும் பழமொழி நானூறு மூலமும் உரையும்\nராத்திரி முழுக்க எனக்கும் அப்பாவுக்கும் வாக்கு வாதம் . என்னை மேலே படிக்க வைக்க முடியாததற்குக் காரணம் கேட்டேன். அதுக்கு துட்டு வோணும். இல்கே சோத்துக்கே ததிங்கினத்தோம் போடுது என்று பிடிவாதமாகப் படிக்க வைக்க மறுத்துவிட்டார். ராத்திரி முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை. பொழுது விடிந்தது. எழுந்து போய் எதிர்ல இருக்கிற குழாயில முகத்தைக் கழுவிட்டு நேரா அப்பா கிட்டே வந்தேன். என்னை மேலபடிக்க வைக்க உனக்கு எவ்வளவு பணம் வேணும் என்று கேட்டேன். மாதம் ஒரு நூறு ரூபாயாவது ஆகும். சரி, நான் சம்பாதித்துத் தர்றேன். என்னை படிக்க வை,ன்னு சொல்லிட்டு, தெருவில இருக்கிற ஒவ்வொறு வீடா போனேன்.உங்க பசங்களுக்கு நான் டியூசன் சொல்லித்தர்றேன். என்கிட்ட அனுப்புங்க. உங்களால் என்ன முடியுமோ கொடுங்க என்று கேட்டேன். எல்லோரும் அனுப்பினாங்க. எஸ்.எஸ்.எல்.சி யான நான் எனக்குக் கீழ் எட்டு,ஒன்பது பத்தாம் வகுப்பு பசங்களுக்கு டியூஷன் எடுத்தேன். பி.யு.சி,பி,ஏ,என படிப்பு உயர உயர அதற்கும் கீழ் உள்ள மாணவர்கட்கு டியூஷன் எடுத்து செம சம்பாத்தியம். பச்சையப்பன் கல்லூரியில் ஒரு மாணவனா நடந்து போகும் போதே மனசுக்குள்ளே பேராசிரியராகத்தான் நினைச்சுக்கிட்டுப் போவேன்.நினைப்பு இன்று நிஜமாகிவிட்டது.\nஇந்த நூல் படிக்க ஜெயிக்க, சுகி. சிவம் அவர்களால் எழுதி சுகி புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்\nஎன் வாழ்க்கை என் கையில்\nவெற்றி தரும் ஆளுமை ஆற்றல்\nஆசிரியரின் (சுகி. சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசமயம் ஒரு புதிய பார்வை\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nவாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal\nமனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam\nஅர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nசுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும்\nஇந்தியா 2020 சிறுவர்களுக்கு - India 2020\nவட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்\nபள்ளிப்பிள்ளைகளுக்கான வாழ்க்கைப் பாடங்கள் பாகம் 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிந்தனை முத்துக்கள் - Sinthanai Muthugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7181/", "date_download": "2019-07-22T20:13:36Z", "digest": "sha1:KTOH2ZPKNVUG36KYCQ7ATS6HWZOTUAO6", "length": 21696, "nlines": 78, "source_domain": "www.savukkuonline.com", "title": "அதிகாரிகளை நம்பி மோசம் போன ஜெயலலிதா ! – Savukku", "raw_content": "\nஅதிகாரிகளை நம்பி மோசம் போன ஜெயலலிதா \n1991ல் ராஜீவ் மரணத்திற்குப் பின் ஏற்பட்ட அனுதாப அலையால், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் தனக்கு திடீரென தந்த பதவியை சரிவர பயன்படுத்தத் தவறினார். தமிழகம் வரலாறு காணாத ஊழலையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் சந்தித்தது. எதிர்த்துக் குரல் கொடுத்த அனைவரும், அப்போது அமலில் இருந்த “தடா“ என்ற “ஆள் தூக்கிச் சட்டத்தால் சிறையில் அடைக்கப் பட்டனர்.\nஜெயலலிதா, அம்மன் மற்றும் புனித மேரியாக சித்தரிக்கப் பட்டார். நிரந்தர முதல்வர் என்ற அடைமொழி வழங்கப் பட்டது. சட்டசபையில் எதிர்க்கட்சியினர், குண்டுக் கட்டாக வெளியேற்றப் பட்டனர். எதிர்ப்புக் குரல் அனைத்தும் ரவுடிகள் மற்றும் காவல்துறையினரால் அடக்கப் பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் திராவகம் வீசித் தாக்கப் பட்டனர். தேர்தல் ஆணையர், விமானநிலையத்தை விட்டு வெளியே வரமுடியாமல் சிறை வைக்கப் பட்டார். இது எல்லாவற்றிற்கும் மேலாக வளர்ப்பு மகன் திருமணம் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு நடத்தப் பட்டது. காவல் அதிகாரிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும், அதிமுக மாவட்டச் செயலாளர்களைவிட விசுவாசமாக நடந்து கொண்டனர்.\nஇத்தனை காரணங்களால், கடும் எரிச்சலுக்குள்ளான மக்கள், 1996ல் கருணாநிதியை தேர்ந்தெடுத்தனர். கருணாநிதியும், ஓரளவுக்கு நன்றாகவே ஆட்சி செய்தார். இப்போது இருப்பது போல், ஊழல் குற்றச் சாட்டுகள் பெரிதாக இல்லாத அளவுக்கே அந்த ஆட்சி இருந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், மற்றும் அதிகாரிகள் மேல், பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.\nநன்றாக ஆட்சி செய்தாலும், 2001ல் அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில், திமுக தோற்று, ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதா செய்த அத்தனை தவறுகளையும் மக்கள் மன்னித்து, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்தார்கள். ஆனால், நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல், ஜெயலலிதா 1991ல் இருந்ததைவிட மோசமான ஆட்சியை நடத்தத் தொடங்கினார். 1991ல் “தடா“ என்ற ஆள்தூக்கிச் சட்டம் இருந்தால், 2001ல் ஜெயலலிதாவுக்கு வசதியாக, “போடா“ என்ற கொடுங்கோல் சட்டம் அமலில் இருந்தது. இச்சட்டத்தின் கீழ், ஜெயலலிதா, பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், என பலரையும் சிறையில் அடைத்தார். மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி வெட்ட தடை, ராணி மேரி கல்லூரி இடிக்க முயற்சி என்று பல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.\nஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே, பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப் பட்டனர். கஜானா காலி கருணாநிதி கடன் வைத்து விட்டார் என்று அறிக்கை விட்டார். கருணாநிதி, நான் அரிசியாக கிடங்கில் வைத்து விட்டேன் என்று பதில் அறிக்கை விட்டார். அந்த அரிசி புழுத்த அரிசி, என்று பதில் குற்றச் சாட்டு கூறி விசாரணைக்கு உத்தரவிட்டார்.\nஇது எல்லாவற்றையும் விட, பின்விளைவுகளை அறியாமல் ஜெயலலிதா எடுத்த மிக மிக முட்டாள்த்தனமான நடவடிக்கை அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்டதுதான். அரசு ஊழியர்கள் என்பவர்கள், இந்நாட்டின் மிக மிக சுயநலமான கூட்டத்தில் ஒரு பகுதியினர். நாட்டில், என்ன அநியாயம் நடந்தாலும், “நான், எனது குடும்பம்“ என்று மட்டுமே சிந்திக்கும் ஒரு கூட்டம் உண்டென்றால், அது அரசு ஊழியர்கள் தான். சராசரியாக ஓரளவு நியாயமான ஊதியம் பெற்று வந்தாலும்,\nஇது போதாது, வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் அதிகம், எப்படி கூடுதல் வருமானம் பெறுவது என்று மட்டுமே சிந்திக்கும் கூட்டத்தினர் அவர்கள். இந்த அரசு ஊழியர்களை கடுமையாக பகைத்துக் கொண்டார் ஜெயலலிதா.\nஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே, “அரசு ஊழியர்கள் வெறும் 2 சதவிகிதம் தான், அவர்கள், அரசு வருவாயில், 94 சதவிகிதத்தை ஊதியமாக பெறுகிறார்கள்“ என்று அறிக்கை வெளியிட்டு, அரசு ஊழியர்களின், சரண் விடுப்பு, ஓய்வூதியப் பயன்கள், பயணப்படி, விடுப்புக் கால பயணப்படி, இன்னும் பல சலுகைகளை ரத்து செய்தும் குறைத்தும் ஆணையிட்டார் ஜெயலலிதா.\nஇதை எதிர்த்த���, அரசு ஊழியர்கள் ஜுலை 2002 ஆண்டில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வேலை நிறுத்தத்தை, பேச்சு வார்த்தை மூலம் தவிர்க்க எந்த முயற்சியையும் ஜெயலலிதா எடுக்கவில்லை. அப்போது, தலைமைச் செயலாளராக இருந்த, சங்கர், நிதிச் செயலாளர் நாராயணன், மாநகர ஆணையாளர் விஜயக்குமார், உளவுப் பிரிவு தலைவர் நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டாம் என ஆலோசனை கூறினர். இவர்கள் பேச்சைக் கேட்ட ஜெயலலிதா, வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என அறிவித்தார். அதை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, நள்ளிரவில், காவல்துறையினரை விட்டு கைது செய்தார். நாகரிகமாக நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அரசு ஊழியர்கள் இந்த நள்ளிரவு கைது கண்டு, நடுங்கிப் போயினர்.\nஇதையும் தாண்டி, காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர் குடியிருப்பில் இருந்த அரசு ஊழியர்களை இரவோடிரவாக காலி செய்ய சொல்லி மிரட்டினர். பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்கும் மேலாக, ஏறக்குறைய 1.7 லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப் பட்டனர். கடும் அதிர்ச்சிக்கு ஆளான ஊழியர்கள், நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றால், அனைவரின் டிஸ்மிஸ் உத்தரவையும் ரத்து செய்வதாக தெரிவித்ததையடுத்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அரசு இரவோடு இரவாக தலைமை நீதிபதி வீட்டில், மேல்முறையீடு செய்து, அவ்வுத்தரவுக்கு தடை பெற்றது. அரசு ஊழியர்கள் 1.7 லட்சம் பேர் டிஸ்மிஸ் செய்யப் பட்டது செல்லும் என்று தீர்ப்பளிக்கப் பட்டது.\nஇதற்கிடையில், தற்காலிகமாக அரசு ஊழியர்கள் நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப் பட்டது. இதற்குப் பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில், மூன்று குழுக்களை அமைத்து, அரசு ஊழியர்களின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப் பட்டன.\nசிறந்த அரசியல்வாதியான கருணாநிதி, அரசு ஊழியர் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், “கழக அரசு வந்ததும், அனைவருக்கும் உடனடியாக வேலை“ என்று அறிவித்தார். அடுத்து 2004ல் வந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.\nஅதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, தனது மக்க���் விரோத உத்தரவுகள் அனைத்தையும், வாபஸ் பெற்றார். அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்டது மிகப்பெரிய தவறு என்று உணர்ந்தவர், அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் மீண்டும் அளித்தார். ஆனாலும், கடும் நெருக்கடிக்கு ஆளான அரசு ஊழியர்கள் ஜெயலலிதாவை மன்னிக்கத் தயாராக இல்லை. 2006ல் மீண்டும் ஜெயலலிதா தோல்வியையே சந்தித்தார்.\n2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, சொன்னது போலவே, வேலை இழந்த அனைவருக்கும் மீண்டும் வேலை அளித்தார். அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்தார்.\nஅரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு முக்கியம் என்று உணர்ந்த கருணாநிதி, மீண்டும் மீண்டும் சலுகைகளை அள்ளி வழங்கினார். மத்திய அரசு பஞ்சப்படி வழங்கிய உடனே தாமதமில்லாமல் பஞ்சப்படி வழங்கப் பட்டது. ஊதியக்குழு நிலுவைகள் அனைத்தும் உடனடியாக வழங்கப் பட்டன. ஒரு ஆண்டுக்குள் மூன்று பஞ்சப்படிகள் வழங்கப் பட்டன. இதற்கான விசுவாசத்தை, அரசு ஊழியர்கள் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியதன் மூலம் நிரூபித்தனர். திமுக அரசு ஈடுபடும் அனைத்து முறைகேடுகளிலும் பங்கெடுப்பதன் மூலமும், தேர்தலில் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்தனர்.\nஅதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலாலும், தனது ஆணவத்தாலும், அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்ட ஜெயலலிதா, இன்று வரை அதற்கான பயனை அனுபவித்து வருகிறார்.\nNext story பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு \nPrevious story அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்\nஉலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 4\n//அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலாலும், தனது ஆணவத்தாலும், அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்ட ஜெயலலிதா, இன்று வரை அதற்கான பயனை அனுபவித்து வருகிறார்.//\nஇவர் திருந்துவார் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள் யாரும். அதற்கு வாய்ப்போ இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200103?ref=archive-feed", "date_download": "2019-07-22T20:50:36Z", "digest": "sha1:2QNVQHE4CV7WBGMUTDTW7AQOMZOOZSDZ", "length": 8629, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நாங்கள் பொதுஜன பெரமுனவின் வேகத்தை குறைத்தோம் - எஸ்.பி.திஸாநாயக்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாங்கள் பொதுஜன பெரமுனவின் வேகத்தை குறைத்தோம் - எஸ்.பி.திஸாநாயக்க\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பயண வேகத்தை தம்மால் குறைக்க முடிந்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் முக்கியஸ்தரான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎஸ்.பி.திஸாநாயக்க , மைத்திரி - மகிந்த இணைப்புக்கு முன்னோடியாக செயற்பட்டவர். எஸ்.பி.திஸாநாயக்க தனது ஊடக நண்பர் ஒருவரிடம் இவ்வாறு கூறியுள்ளார்.\n“ தாமரை மொட்டுக் கட்சி படுவேகமாக வளர்ச்சியடைந்து வந்தது. அதே வேகத்தில் சென்றிருந்தால், முழு நாடும் பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.\nதற்போது அந்த கட்சியின் வேகம் குறைந்துள்ளது. அப்படியில்லை என்றால், நாங்கள் சிதறி போயிருப்போம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் மத்தியஸ்த நிலைமைக்கு கொண்டு வந்ததன் மூலம் பொதுஜன பெரமுனவின் வேகத்தை குறைக்க முடிந்துள்ளது”என எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளித்துள்ள திஸாநாயக்கவின் ஊடக நண்பர், “கடவுளே இதனை முதலில் கூறியிருந்தால், நாங்கள் குழப்பமடைந்திருக்க மாட்டோம். நாங்களும் ஒரு பக்கம் ஒதுங்கி இருந்திருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-07-22T20:40:12Z", "digest": "sha1:NSVERBOOQQSCRUG4BMDCT4Z2EIEETPZT", "length": 2692, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "தேர் ஓவியக் கவிதை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : தேர் ஓவியக் கவிதை\nDiversity & Inclusion New Features News Social Study Materials Support Udaipur Uncategorized Widgets WooCommerce Workshop for Women WordPress WordPress.com Writing slider storytelling அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இயக்குநர் கே.வி.ஆனந்த் உளவியல் கட்டுரை காப்பான் திரைப்படம் சமூகம் செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நடிகர் சூர்யா நடிகர் மோகன்லால் நிகழ்வுகள் பங்கு சந்தை பொது பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Road-Accidents.html", "date_download": "2019-07-22T20:50:17Z", "digest": "sha1:G6W5VQOSIYCJ7LSRFFHZCUWTG2IYEQH3", "length": 3888, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "சாலை விபத்துக்கள் பற்றிய உலகளாவிய புள்ளிவிவரம் - News2.in", "raw_content": "\nHome / உலகம் / சாலை விபத்து / சாலை விபத்துக்கள் பற்றிய உலகளாவிய புள்ளிவிவரம்\nசாலை விபத்துக்கள் பற்றிய உலகளாவிய புள்ளிவிவரம்\n#Infographic ஆபத்தில் முடியும் அதிவேகப் பயணங்கள் | சாலை விபத்துக்கள் பற்றிய உலகளாவிய புள்ளிவிவரம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/islam-people-most-unkindest-selfie.html", "date_download": "2019-07-22T20:58:07Z", "digest": "sha1:N4DLAACPLD3LQD7DSJT7C4I3UGFI4HV2", "length": 3762, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "பக்ரீத் காக வெட்டப்பட்ட மாடுகளுடன் செல்ஃபீ - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இஸ்லாம் / தீவிரவாதம் / பக்ரீத் காக வெட்டப்பட்ட மாடுகளுடன் செல்ஃபீ\nபக்ரீத் காக வெட்டப்பட்ட மாடுகளுடன் செல்ஃபீ\nWednesday, September 14, 2016 ஆண்மீகம் , இஸ்லாம் , தீவிரவாதம்\nஜல்லிக்கட்டு க்கு தடைவிதிச்ச அந்த #PETA எங்கடா...\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-22T20:28:40Z", "digest": "sha1:D3XWJQNIMR4R3J5T7SR3LDXZJ4EGKMTC", "length": 7041, "nlines": 119, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மலையாள நாச்சியார் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம் – Tamilmalarnews", "raw_content": "\nஇம்ரான் கானுக்கு எதிர்ப்பு அ�... 22/07/2019\nநிபா வைரசுக்கு எதிரான போராட்�... 22/07/2019\nசூரியனை பற்றிய ஆய்வு; வரும் 2020�... 22/07/2019\nதமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி 22/07/2019\nஆடை படம் எனது படத்தின் காப்பி ... 22/07/2019\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மலையாள நாச்சியார் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மலையாள நாச்சியார் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மலையாள நாச்சியார் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம்\nதிரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.\n108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் முக்கியமானதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மலையாள நாச்சியார் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nபங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மற்றும் மலையாள நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்���ு அலங்காரத்தில் சன்னதி தெருவில் எழுந்தருளி ஊர்வலமாக சென்று திருக்கோவிலில் நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.\nஅங்கு வரதராஜப் பெருமாளுக்கும், மலையாள நாச்சியார் தேவிக்கும் மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது.\nஇதைத் தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.\nமலையாள நாச்சியார் பங்குனி உத்திர திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nகாஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஜி.செல்வம் தாக்கல் செய்தனர்\nஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் : டி.டி.வி. தினகரன் அறிவிப்பு\nஇம்ரான் கானுக்கு எதிர்ப்பு அமெரிக்காவில் பலோசிஸ்தான் ஆர்வலர்கள் கோஷம்\nநிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள அரசுக்கு வெற்றி… இளைஞர் வீடு திரும்பினார்\nசூரியனை பற்றிய ஆய்வு; வரும் 2020ல் விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம்\nதமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nஆடை படம் எனது படத்தின் காப்பி -பார்த்திபன் ட்விட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/01/folding-phone.html", "date_download": "2019-07-22T21:14:59Z", "digest": "sha1:P3GYWBXP2ILDSPRDPN42BVRQVGFB7ZB4", "length": 3333, "nlines": 120, "source_domain": "www.tamilxp.com", "title": "மடிக்கும் திறனுடைய செல்போன்கள் அறிமுகம் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome video மடிக்கும் திறனுடைய செல்போன்கள் அறிமுகம்\nமடிக்கும் திறனுடைய செல்போன்கள் அறிமுகம்\nஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்துக் கொண்டு பெண் தற்கொலை முயற்சி\nஉங்கள் whatsapp-ஐ வேவுபார்க்கும் இஸ்ரேலிய நிறுவனம் – நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nபோக்குவரத்து ஆய்வாளரை குப்புற தள்ளி கடித்து வைத்த வேன் ஓட்டுனர்\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/29519/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-27122018", "date_download": "2019-07-22T20:30:41Z", "digest": "sha1:7GRFRGLPRLKZIBVGO2RSTY4YDJSJIHPG", "length": 12151, "nlines": 246, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 27.12.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 27.12.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 27.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.5548 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றைய தினம் (26) ரூபா 183.1744 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.12.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 125.5240 125.5240\nஜப்பான் யென் 1.6083 1.6675\nசிங்கப்பூர் டொலர் 130.2060 130.2060\nஸ்ரேலிங் பவுண் 226.1967 233.6146\nசுவிஸ் பிராங்க் 179.6466 186.4045\nஅமெரிக்க டொலர் 179.5832 183.5548\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 48.4285\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.4727\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.12.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.12.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.12.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.07.2019\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-09-02-2019/", "date_download": "2019-07-22T21:17:41Z", "digest": "sha1:LF4DXB3RAMCNJM2YH56YBTYV2FGTRKQ6", "length": 5090, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "இசையும் கதையும் – 09 /02/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇசையும் கதையும் – 09 /02/2019\n“விருது” பிரதியாக்கம் – திருமதி லாலா ரவி பிரான்ஸ்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 213 (10/02/2019) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க “ குறள் அமுதம் “\nஇசையும் கதையும் – 13/07/2017\n“வேப்பமரம் “ கடந்தவாரத் தொடர்ச்சி பிரதியாக்கம் டென்மார்கிலிருந்து நக்கீரன் மகள் .\nஇசையும் கதையும் – 06/07/2019\n“வேப்பமரம்” பிரதியாக்கம் டென்மார்க்கிலிருந்து நக்கீரன் மகள்\nஇசையும் கதையும் – 18/05/2019\nஇசையும் கதையும் – 23/03/19\nஇசையும் கதையும் – 01/09/2018\nஇசையும் கதையும் – 30/06/18\nஇசையும் கதையும் – 23/06/2018\nஇசையும் கதையும் – 16/06/2018\nஇசையும் கதையும் – 18/05/2018\nஇசையும் கதையும் – 30/12/2017\nஇசையும் கதையும் – 27/11/2017\nஇசையும் கதையும் – 25/11/2017\nஇசையும் கதையும் – 18/11/2017\nஇசையும் கதையும் – 14/10/2017\nஇசையும் கதையும் – 30/09/2017\nஇசையும் கதையும் – 16/09/2017\nஇசையும் கதையும் – 09/09/2017\nஇசையும் கதையும் – 02/09/2017\nஇசையும் கதையும் – 19/08/2017\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது ப���றந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2011/04/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:45:55Z", "digest": "sha1:K7TR737457VDZDMPGUPDCYYEO3J5BK3D", "length": 19618, "nlines": 264, "source_domain": "chollukireen.com", "title": "கடாரங்காய் ஊறுகாய் | சொல்லுகிறேன்", "raw_content": "\nஏப்ரல் 28, 2011 at 8:54 முப 2 பின்னூட்டங்கள்\nஇதுவும் நாட்பட இருக்கும் ருசியான ஊறுகாய்தான்.\nஹிந்தியில் இதை கல்கல்என்று சொல்லுவார்கள். பழுத்த கடாரங்காயில்\nஊறுகாய் தயாரித்தல், கலந்த சாதம் தயாரித்தல் என எல்லாம் ருசியாக\nகடாரங்காய் என்று சொல்லுகிறோமே தவிர இதுவும் பழுத்து மஞ்சள்-\n-நிறம் வந்த பிறகுதான் ஊறுகாய் போடுகிறோம்.\nவதக்கி, பிறகு நறுக்கி உப்பு காரம் சேர்த்து உபயோகிப்பதும் உண்டு.\nநாம் நிதான முறையிலேயே செய்வோம்.\nசெய்முறை—-2 காய்களைச் சுருளாக நறுக்கி சிறிய துண்டுகளாக\n,விதைகளைச் சுலபமாக நீக்க முடியும். விதைகளை நீக்கவும்.\nஒரு கடாரங்காயை இரண்டாக நறுக்கி அதன் ரஸத்தைப் பிழிந்து\nபாட்டிலிலோ, சுத்தமான ஜாடியிலோ மிகுதி உப்பைக் கலந்து 2அல்லது3\nஊறின துண்டங்களை , பாட்டிலின் வாயில் ஒரு மெல்லிய துணியைக்\nகட்டி வெய்யிலில் 2 நாட்கள் வைத்து எடுக்கவும்.\nவெந்தயத்தைச் சிவப்பாக வறுத்து பொடிக்கவும்.\nகடுகு, சீரகத்தைச் சூடு ஏறும்படி வறுக்கவும்.\nஅடுத்து எண்ணெயை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவிடவும்.\nபொடி வகைகள்,யாவற்றையும் சேர்த்துக் கிளறி ஊறின கடாரங்காய்த்-\n-துண்டுகளையும் சேர்த்துக் கலந்து பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.\nகை படாமலும், மரக் கரண்டியினால் கிளறி விட்டும், அழுத்தமாக\nகாயின் சைஸைப் பொறுத்து , உப்பு காரம் , ருசி பார்த்து கூட்டிக்\nகுறைக்கவும். எண்ணெய் அளவும் கூட்டவும்.\nடில்லியில் போட்ட ஊறுகாய். படம் எடுக்க மறந்து போனேன்.\nஜெவ்வரிசி வடாம்\tபன்னீர் துக்கடா\n2 பின்னூட்டங்கள் Add your own\n ஊரிலே சித்தி வீட்டில் இந்தமரம் உண்டு.\nநான் ஊறுகாய் செய்யும் அளவுக���கெல்லாம் அனுபவசாலி ஆகலை ருசி-ஊறுகாய்தான்\nஇல்லையம்மா நாரத்தங்காய் வேறு. இது நீங்க இருக்கிர ஊரில் எலுமிச்சையாக நீண்ட சைஸில். பெறிய உருவாக, தோல் சற்று தடியாக கிடைக்கிரதே, அந்த\nவகையைச் சேர்ந்ததிது. நல்ல வாஸனையாக இருக்கும். இங்கேயும் அந்த எலுமிச்சை கிடைக்கிறது. கடாரங்காய் இன்னும் சற்று பெரியதாக ஷேப் அம்மாதிரியே இருக்கும். உன் சித்தி வீட்டுக்குப் போனால் நாரத்தை இலை உபயோகித்து வேப்பிலைகட்டி செய்யவும்.. ஊருகாய்செய்யப் பழகினால் ருசி..யைவிட\nருசியாகச் செய்ய முடியும்…தமிழ்க் கடையில், இங்கு சில சமயம் நெல்லிக்காய்கூட கிடைக்கிரது. நாரத்தங்காய் ஊறுகாய்க்கு போஜன கஸ்தூரி என்று மிகவும் மதிப்பான பெயர் உண்டு. ஆர்வம் அனுபவசாலியாக மாற்றிவிடும். ஸரியா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2268+at.php", "date_download": "2019-07-22T20:51:38Z", "digest": "sha1:E2Y7FITXJG2VY47GXIYZG7DYBGXZPAD2", "length": 4422, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2268 / +432268 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 2268 / +432268\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 2268 / +432268\nபகுதி குறியீடு: 2268 (+43 2268)\nஊர் அல்லது மண்டலம்: Großmugl\nபகுதி குறியீடு 2268 / +432268 (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 2268 என்பது Großmuglக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Großmugl என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும���பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Großmugl உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2268 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Großmugl உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2268-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2268-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/06/blog-post_13.html", "date_download": "2019-07-22T20:32:16Z", "digest": "sha1:MYDAGEJNGR44VSBZ5G2YG2YV4YPBES36", "length": 6253, "nlines": 138, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஜோதிடத்தை நம்பாதே, என்னை நம்பு", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஜோதிடத்தை நம்பாதே, என்னை நம்பு\nஹர்தாவைச் சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச் சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், கு��ந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால் அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு செல்லவில்லை. 1911-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு பாபாவிடம் வந்தார்.\n திமிறு ஏறி விட்டதா உனக்கு உன் பிராரப்தத்தின் படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை உன் பிராரப்தத்தின் படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.\nபாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்.\nகுரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-07-22T21:01:13Z", "digest": "sha1:4A266Q2AC4JO24HZ4ICWGRL4IYOCG66P", "length": 5223, "nlines": 73, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nகுரு தோஷம் நீங்க வேண்டுமா\nநவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.\nகுருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா…உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதைத் தான் முதலில் பார்ப்போம்.\nஅப்பேர்பட்ட குருவினால் ஏற்பட்ட தோஷம் விலக வேண்டுமென்றால் கீழ்க்கண்ட இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். வியாழக்கிழமைகளில் குருவுக்கு உகந்த முல்லை பூவையும், கொண்டைக் கடலையும் நிவேதனமாகப் படைத்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் மேலும் ��ிறப்பு.\nபக்தி பூதம் த்ரிலோ கேஸம்\nஇதைச் சொல்ல சிரமம் ஏற்படுமாயின்…\nமறைமிகு கலை நூல்வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி\nநறை சொறி கற்பக பொன்னாட்டினுக் கதிபனாகி\nநிறை தனஞ் சிவிகை மண்ணீடு போகத்தை நல்கு\nமிறையன் குருவியாழமிகு மலர்ப்பா தம் போற்றி\nஎன்றும் சொல்லாம். 9 அல்லது 108 தடவை சொல்ல குரு பகவான் மகிழ்ந்து தன் தோஷத்தை விலக்கிக் கொள்ளுவார்.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2019-07-22T21:37:59Z", "digest": "sha1:P3EY5VYQZULXSXO7WIJ3MCAH4FT55OL5", "length": 6391, "nlines": 69, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nஜாதகப்படி நவக்கிரக மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்\nஒவ்வொரு ராசி கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்தவகையில், நவக்கிரகங்களுக்கும் ஒவ்வொரு ராசி கற்கள் உண்டு.\nநவரத்தின கற்கள் பதித்த நவக்கிரக மோதிரம் ஒருவருக்குப் பொருந்திவிட்டால் அவர் மிகச் சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும்.\nநவ அம்சங்கள் உங்களுக்குப் பொருந்தும் என்று தான் அர்த்தம். அதாவது சாதனை படைப்பதில், வெற்றி பெறுவதில், குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, உயர் பதவி என அனைத்தும் உங்களுக்கு உங்களுக்கே உரியதாக இருக்கும். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றியும் கிடைக்கும். ஆனால், நவரத்தினம் பொருந்திய நவக்கிரக மோதிரம் அனைவருக்கும் ஏற்றுபுடையதாய் இருக்காது.\nஇந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..\nமேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம்.\nஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம். கிரகஸ்தர்கள் (திருமணமானவர்கள்), இரவில் அணியக் கூடாது. பெண்கள் நவரத்தின மோதிரத்தை அணிவதால் கிரக தோஷம் ஏற்படும். ஜாதகத்தை நன்கு ஆ���்வு செய்து அதற்குத் தகுந்தாற்போல் கற்களின் வடிவமைப்பும் உலோகத்தையும் இணைத்து அணிந்தால் மட்டுமே எண்ணிய பலன்கள் அளிக்கும்.\nஎண் கணிதப்படி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.\nபிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணியக் கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதிரம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிந்துகொள்ளலாம். இல்லையெனில் சாதகமற்ற சூழல் ஏற்படலாம்.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-22T21:02:37Z", "digest": "sha1:P2NCNXWFPVDTWJD6RNJVOFHUUPZAN247", "length": 10189, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கொழும்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஇலங்கை: முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அரசாங்க அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகி உள்ளனர். நேற்று திங்கட்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளினால் நடத்தப்பட்ட சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விபரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்...\nகொழும்பு தாக்குதல்கள்: 13 பேர் கைது, பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு\nகொழும்பு: நேற்று ஞாயிறன்று இலங்கையில் நடந்த பல்வேறு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், இது சம்பந்தமாக இலங்கை காவல் துறையினர் 13 சந்தேக நபர்களை கைது...\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும்...\nகொழும்பு - நேற்று கொழும்பு நகரில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது. காயமடைந்த 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\nகொழும்பு - இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 6 இட��்களில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் இதுவரையில் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 280 காயமடைந்தனர்....\nகொழும்பு - இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதன் மூலம் பலர் மரணமடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. (விவரங்கள்...\nஇலங்கை: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்த இந்து ஆலயம், புத்த வளாகமாக மாறுகிறது\nகொழும்பு: அக்காலம் தொட்டே, இலங்கையில் இந்து மதம் கால் பதித்திருந்ததற்கான சாட்சியங்களை, அங்கு நிறுவப்பட்ட இந்து ஆலயங்கள், வழிபாடுகள் வழி அறியலாம். குறிப்பாக அப்போதைய மன்னர்கள் சிவ வழிபாட்டில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியிருந்ததாக...\nஇலங்கை கனமழை: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு\nகொழும்பு - இலங்கையில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 164 பேருக்கும் மேல் பலியாகியிருக்கின்றனர். இதனை அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இன்னும் 100-க்கும் அதிகமானோர்...\nகொழும்பு – வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு\nகொழும்பு - அனைத்துலக விசாக தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக ஸ்ரீலங்கா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் விசாக தினக் கொண்டாடத்திற்குத் தலைமை...\nகொழும்பு கம்பன் விழாவில் டத்தோ சரவணன் இலக்கிய உரை\nகொழும்பு – நம் நாட்டின் அரசியல்வாதிகளில் சிறந்த தமிழ்ப் பேச்சாளராக – அதிலும் இலக்கிய உரை நிகழ்த்துபவராகத் திகழ்பவர் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன். கொழும்பு கம்பன் விழாவில் உரையாற்றும் சரவணன்.... உள்நாட்டில்...\nஐ.நா.விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காது: ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசின்ஹா\nகொழும்பு, ஜூன் 11 - இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்காது என ஐ.நா. மனித...\n12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது\n16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அன���ப்பிய சபாநாயகர்\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6691", "date_download": "2019-07-22T22:02:48Z", "digest": "sha1:BO3EU5BLX6TAPDBBHND25J4SEPANSUPV", "length": 12041, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "விளம்பரம் வடிவமைத்து சம்பாதிக்கலாம்! | Advertise and earn advertising! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nவீட்டில் இருந்தபடியே விரும்பிய நேரத்தில் வேலை செய்யலாம் என்ற வாசகத்துடன் கூடிய நோட்டீஸ்கள் ரயில் மற்றும் பஸ்களில் ஒட்டப்பட்டிருப்பதை காணலாம். அதில் வேலை தருபவர் பெயரோ முகவரியோ இருக்காது. நோட்டீசில் உள்ள செல்போனை தொடர்பு கொள்ளும் போது இனிமையாக பேசி, வேலையும் தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொள்வார். அதற்கு பின் வேலை காரணமாக தொடர்பு கொண்டால் அவரின் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கும்.\nஅவரும் மாயமாகி இருப்பார். இதற்கு விதிவிலக்காக திகழ்ந்து வருகிறார் சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்த புவனா சக்ரவர்த்தி. இவர் ‘பி பிரான்ட்’ என்ற பெயரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். தன் நிறுவனம் மூலம் பெண்கள் பலருக்கு வீட்டில் இருந்தபடியே வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறார். சென்னை மட்டும் இல்லாமல் திருச்சி, புனே என அவரது எல்லை பரந்து விரிந்துள்ளது.\nஇப்போதெல்லாம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப், கூகுள், டிவிட்டர் என எதை திறந்தாலும் நம் கண்ணில் ஆன்லைன் விளம்பரங்கள் தென்படுகின்றன. சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆன்லைன் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை எளிதாக எட்டுகின்றன. இதனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை இப்போது கொடிகட்டி பறக்கிறது. இந்த விளம்பரங்களை வடிவமைத்து தரும் பணியில் தான் ‘பி பிரான்ட்’ நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.\n`எங்க கல்லூரிக்கு வாங்க படிக்கலாம். படிச்சு முடிச்ச கையோடு ஃபாரின் பறக்கலாம்’ என கவர்ந்திழுக்கும் வாசகங்களை கொண்ட போஸ்டர்கள் நாம் அன்றாடம் சந்திக்கும் விளம்பரங்கள். வாடிக்கையாளர்களை கவ��்ந்திழுத்து சம்மந்தப்பட்ட இணையதளங்களில், ஆன்லைன் மூலம் விளம்பரங்களை பார்க்க செய்ய தூண்டுகிறது இந்த நிறுவனம் தயாரிக்கும் விளம்பரங்கள்.\n`உங்கள் இதயத்தில் குறைபாடா... நாங்கள் இருக்க பயம் ஏன் என்கிறது மற்றொரு விளம்பரம். ‘வாங்க பாலி தீவுக்கு போகலாம் கோடையை உற்சாகமாக அனுபவிக்கலாம்’ என்கிறது மற்றொரு விளம்பரம். இது தவிர கார் மற்றும் டயர் நிறுவனங்களுக்கான ஆன்லைன் விளம்பரங்களையும் வடிவமைத்துள்ளனர்.\nகல்வி நிறுவனம், மருத்துவமனை, வியாபார நிறுவனங்களுக்கான லோகோவையும் இவர்கள் வடிவமைத்து தருகிறார்கள். இவை அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என்பது தான் இவர்களின் ஹைலைட்டே. ஏற்கனவே போட்டோஷாப் மற்றும் கணினி துறையில் வேலைப் பார்த்து வேலையை விடுவித்த பெண்களுக்கு இவர்கள் வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார்கள்.\nசென்னை, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ‘புட் ஸ்டிரீட்’ என்ற லோகோவை இவர்கள் தான் வடிவமைத்துள்ளார்களாம். இதில் விஷுவல் எடிட்டர், விளம்பர வாசகத்தை உருவாக்குபவர், பின்னணி குரல் கொடுப்பவர், புகைப்பட நிபுணர், கிராபிக்ஸ் வடிவமைப்பாளர் என பலர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.\nவிளம்பரம் அளிக்கும் நிறுவனங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சில நொடிகளில் வீட்டில் இருந்தபடியே அதனை தயாரித்து தருகின்றனர் இந்த பெண்கள். இதற்காக ஒரு புராஜக்ட்டுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பெண்கள் சம்பளமாக பெறுகிறார்கள் என்கிறார் நிறுவனர் புவனா. இவர் சிறந்த ஆன்லைன் விளம்பரம் உருவாக்கியதற்காக விருதும் பெற்றுள்ளார்.\nபழைய புடவைகளை புதுசாக்கலாம் பணமும் கைநிறைய சம்பாதிக்கலாம்\nகலை மற்றும் கைவினைப் பொருட்களை விற்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்\nதையல் தொழில் தொடங்கலாம்... நிரந்தர வருமானம் பார்க்கலாம்\nபழைய புடவைகளுக்கு புதிய பளீச்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்��ள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509429", "date_download": "2019-07-22T22:02:04Z", "digest": "sha1:SKVYOQMJO6XYTRXCAWX63FOX7UGQYFDE", "length": 9494, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இருளில் மூழ்கியதால் மக்கள் அவதி ராமேஸ்வரம் பகுதியில் 16 மணி நேரம் மின்தடை: சுற்றுலாப்பயணிகளும் அதிருப்தி | People suffer because of darkness 16 Hours of Resistance in Rameswaram: Tourists are Dissatisfied - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇருளில் மூழ்கியதால் மக்கள் அவதி ராமேஸ்வரம் பகுதியில் 16 மணி நேரம் மின்தடை: சுற்றுலாப்பயணிகளும் அதிருப்தி\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை 16 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. மூன்று நாட்களாக இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட தீவுப்பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணியளவில் மின்தடை ஏற்படுவதும், காலையில் மின்சாரம் வருவதுமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், 16 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று பகல் ஒரு மணிக்குத்தான் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் புழுக்கத்தில் கொசுக்கடியையும் தாங்கி கொண்டு வீடுகளுக்குள் பொதுமக்கள் தூக்கமின்றி முடங்கினர். வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அவதிப்பட்டனர்.\nமின்சாரத்துறையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்கின்றனர். எதனால் மின்தடை ஏற்பட்டது, எப்போது சரியாகும், மீண்டும் எப்போது மின்சாரம் வரும் என்ன பிரச்னை என்பது குறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகளும் முறையாக தெரிவிக்கவ��ல்லை.இதனால் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போன கரன்ட் எப்போது வருமோ என்று பல மணிநேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அதிகளவில் வந்து செல்லும் ராமேஸ்வரம் பகுதிக்கு தங்குதடையின்றி சீரான மின்சாரம் வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇருளில் மக்கள் ராமேஸ்வரம் மின்தடை\nகோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை\nமுறையாக பொருட்களை வழங்காத ரேஷன் கடை ஊழியரை கண்டித்து மக்கள் மறியல்: எண்ணூரில் பரபரப்பு\nஅனகாபுத்தூர் நகராட்சியில் கிடப்பில் குடிநீர் தொட்டி பணி: அதிகாரிகள் மெத்தனம்\nஅரைகுறை பாதாள சாக்கடை பணியால் தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர்\nதிருவொற்றியூர் மண்டல சாலைகளில் எச்சரிக்கை குறியீடு இல்லாத வேகத்தடைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி\nலாரி மீது வேன் மோதி விபத்து: சாலையில் வழிந்தோடியது பால்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-picture_ta-10687.html", "date_download": "2019-07-22T21:40:48Z", "digest": "sha1:ZQQURYW3CX5NTSQ2WDXBFYPW4NGBT43R", "length": 4460, "nlines": 156, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "ஒல்லாந்து புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nLAT: NL, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-22T20:48:41Z", "digest": "sha1:U76F2ZOH2LXO22ANI4IG3B6WOZGMPKDK", "length": 5863, "nlines": 100, "source_domain": "www.trttamilolli.com", "title": "சமைப்போம் ருசிப்போம் – Page 2 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசமைப்போம் ருசிப்போம் – 06/06/2017\nபசலைக்கீரை காளான் குழம்பு & கொள்ளு சாலட்\nசமைப்போம் ருசிப்போம் – 09/05/2017\nசமைப்போம் ருசிப்போம் – 02/05/2017\nசமைப்போம் ருசிப்போம் – 25/04/2017\nசமைப்போம் ருசிப்போம் – 18/04/2017\nசமைப்போம் ருசிப்போம் – 14/03/2017\nசமைப்போம் ருசிப்போம் – 28/02/2017\nசமைப்போம் ருசிப்போம் – 07/02/2017\nசமைப்போம் ருசிப்போம் – 31/01/2017\nரவா இட்லி ,வாழைப்பூ கூட்டு\nசமைப்போம் ருசிப்போம் – 17/01/2017\nகோதுமை அல்வா மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய்\nசமைப்போம் ருசிப்போம் – 03/01/2017\nசமைப்போம் ருசிப்போம் – 20/12/2016\nதக்காளிச் சாதம் , நெல்லிக்காய்ப் பச்சடி\nசமைப்போம் ருசிப்போம் – 06/12/2016\nசமைப்போம் ருசிப்போம் – 15/11/2016\nசமைப்போம் ருசிப்போம் – 08/11/2016\nபிரதி செவ்வாய் தோறும் காலை 10.30 – 11.00 வரை\nசமைப்போம் ருசிப்போம் – 01/11/2016\nபிரதி செவ்வாய் தோறும் 10.30 – 11.00 வரை \nசமைப்போம் ருசிப்போம் – 18/10/2016\nஅவல் கேசரி & பீட்ரூட் அல்வா\nசமைப்போம் ருசிப்போம் – 13/09/2016\nசமைப்போம் ருசிப்போம் – 06/09/2016\nபயிற்றம் பணியாரம் செய்யும் முறை\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsctamil.in/2013/01/3.html", "date_download": "2019-07-22T20:41:51Z", "digest": "sha1:YZAPI7LY3KCZKGKCPJV7UL2H4T6CBNMZ", "length": 33113, "nlines": 557, "source_domain": "www.tnpsctamil.in", "title": "TNPSC Recruitments | TNPSC Study Materials | TNPSC Model Question Papers | TNPSC Online Test கணினி தமிழ் கலைச்சொற்கள்-3", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\ncurve fitting————————————-> வளைகோட்டுப் பொருத்தம்\ncurve fitting————————————-> வளைகோட்டுப் பொருத்தம்\nIRC————————> இணையத் தொடர் அரட்டை\nlink————————> இணைப்பு, தொடுப்பு, சுட்டி\nlog in————————> புகுபதிகை, புகுபதி\nlog off————————> விடுபதிகை, விடுபதி\nsign in————————> புகுபதிகை, புகுபதி\nsign off ————————>விடுபதிகை, விடுபதி\nஅகலப்பட்டை ————————> இணைப்பு (Breitband)\nஇண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ————————> IE – Internet Explorer\nஇயங்குதளங்களிலும் ————————> Windows XP\nஎண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம்-————————>—Digital Rights Management\nகோப்புப்பகிர்வான் -————————> File Sharing\nசிடியில் எரித்தல் ————————>- CD Burning\nபகிரப்பட்ட கோப்புகள் -————————> Shared Files\nதமிழ்நாடு அரசு பாடநூல்கள் பதிவிறக்கம் செய்ய...\nTNPSC மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடதிட்டம் | TNPSC Revised new syllabus 2013\nCurrent Affairs | நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nஎல்லா பதிவுகளையும் (தலைப்பு) ஒரே நேரத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2ல் தமிழில் 30க்கு 30 மதிப்பெண்கள் பெற ஜனாவின் பொதுத்தமிழ் வினாவங்கியை வாங்கி பயிற்சி செய்யுங்கள்\nஇந்த இணையதளம் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள google+ பட்டனை சொடுக்கி Share செய்யவும்\n# ஆறாம் வகுப்பு - இன்பத்தமிழ் - பாடக்குறிப்புகள்\n* புதிய பாடத்திட்டம் 2018 ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாடத்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLI...\nTNPSC போட்டித்தேர்வில் பொதுத்தமிழில் கேட்கப்படும் பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல், பிழை நீக்கி எழுதுதல், வல்லினம் மிகும் இடங்கள...\nசிறப்புமிக்க மாதிரித் தேர்வு 50-ஐ கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் உள்ளடக்கம் கீழே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. சுமார் ...\nwww.tnpsctamil.inஐ subscribe செய்துள்ள தாங்கள் கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து எமது www.tettnpsc.com வையும் subscribe செய்யுமா...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை கிளிக் செய்யவும்\nSTUDY MATERIALS MODEL QUESTION PAPER தமிழ் ONLINE TEST தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் இந்திய அரசியலமைப்பு வரலாறு TIPS அறிவியல் ANNOUNCEMENTS TET STUDY MATERIALS தமிழ் நூல்கள் Syllabus Coaching Centers பொருளாதாரம் Maths GK in Englsih General Knowledge பொது அறிவு வினா-விடைகள் புவியியல் தமிழகம் மேதைகள் தமிழ்நாடு உயிரியல் விளையாட்டு பொது அறிவு வேதியியல் Text Books ALL PUBLISH POST COMPUTER\nஇந்து மத இணைப்பு விளக்கம்\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nVAO பொதுத்தமிழ் online Test\nசமச்சீர்கல்வி பாட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் கேள்வி பதில்கள் அடங்கிய விலை ரூ. 560 புத்தகத்தின் பொருளடக்கத்தை பார்க்க / பதிவிறக்கம் செய்ய\nமேலும் விவரங்களுக்கு : Cell : 9087976363 புத்தகத்தைப் பெற\nஅனைத்து தகவல்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க\nஉலகில் உள்ள பாலைவனங்களும் அவை அமைந்துள்ள நாடுகளும்...\nதமிழ்ப் பெயர்கள் - Tamil Names\nTNPSC, TET சமச்சீர்கல்வி பாடப்புத்தக இலக்கணக்குறி...\nதமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் Person ...\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-22T20:48:35Z", "digest": "sha1:X4ABHG2S75VFYLRHH3E5AGYBHAH2Q3Q2", "length": 12244, "nlines": 80, "source_domain": "www.trttamilolli.com", "title": "வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – Page 2 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 211 (27/01/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 210 (20/01/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 209 (13/01/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 208 (06/01/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 206 (23/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 205 (16/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 203 (02/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்���ுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 202 (25/11/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 201 (18/11/2018)\n வானொலி குறுக்கெழுத்துப் போட்டி நிகழ்ச்சியானது இலக்கம் 200 வரை ஒலிபரப்பாகி நிறைவு செய்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று முதல் மீண்டும் இலக்கம் 201ல் இருந்து ஆரம்பமாகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தைமேலும் படிக்க...\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/GN13.html", "date_download": "2019-07-22T20:34:57Z", "digest": "sha1:LTEMQIEW3GGH4EGS4KZXIYWNGB7UXDPV", "length": 7247, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் ஆதியாகமம் 13", "raw_content": "☰ ஆதியாகமம் அத்தியாயம்– ௧௩ ◀ ▶\nஆபிராமும் லோத்தும் பிரிந்து செல்லுதல்\n௧ ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள். ௨ ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான். ௩ அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், ௪ தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான இடம்வரைக்கும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் த���ழுதுகொண்டான். ௫ ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. ௬ அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது. ௭ ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள். ௮ ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். ௯ இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். ௧௦ அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. ௧௧ அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ௧௨ ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான். ௧௩ சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள். ௧௪ லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். ௧௫ நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து, ௧௬ உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும். ௧௭ நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எ��ுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார். ௧௮ அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-22T21:24:08Z", "digest": "sha1:DLRKSPOMNU6Z5SVHTFBVOWTPWLPNW6E5", "length": 17390, "nlines": 63, "source_domain": "mythondi.com", "title": "செய்திகள் – MyThondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nAbout Us | யார் நாங்கள் \nநவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.\n22/06/2019 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\nஇராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு K.நவாஸ் கனி MP அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நம்முடைய மீனவர்களின் நிலை குறித்து விவாதித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.. ------------------------------------------------------------------------ அன்பார்ந்த இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சொந்தங்களே.., என்னுடைய தேர்தல் வாக்குறுதியில் முக்கிய பிரச்சனையாக மூன்றை முன்னிலைப்படுத்தியிருந்தோம். அதில் முதன்மையாக நம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை. அது குறித்து பல்வேறு கோணங்களில்… Continue reading நவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு. →\nPosted in செய்திகள், தொண்டி செய்திகள்Tagged செய்திகள், நவாஸ் கனி\nதொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை\n24/02/2019 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\nதொண்டி - 24/02/2019 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டி கிளை சார்பாக மழை வேண்டி சிறப்புத் தொழுகை தொண்டி - வெள்ளை மணல் தெருவிலுள்ள தவ்ஹீத் திடலில் 24-02-2019 ஞாயிறு காலை 7:15 மணிக்கு நடைபெற்றது தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக என அல்லாஹ்விடத்திலே கேட்டு பிரார்த்தனை செய்து பின்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து… Continue reading தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை →\nஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.\n19/02/2019 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\nதொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்\nPosted in செய்திகள், தொண்டி செய்திகள்Tagged ஐக்கிய ஜமாஅத், செய்திகள், தொண்டி, News, Police, Pulwama, Thondi News\nநம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n19/02/2019 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\nநம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019\nஆண்டு விழா ரிசல்ட் – 5\nநமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரங்கள். பிரிவு - 5 வயது வந்த பெண் பிள்ளைகள். கிராஅத் போட்டி முதல் பரிசு : அம்ரின் ரிபானா த/பெ அப்துல் வஹாப் இரண்டாம் பரிசு : முஹ்ஸினா த/பெ ராசிக் முஹம்மது மூன்றாம் பரிசு : அமீரா பானு த/பெ சிராஜுத்தீன் சொற்பொழிவு போட்டி முதல்… Continue reading ஆண்டு விழா ரிசல்ட் – 5 →\nPosted in தர்பியத்துல் அத்ஃபால், தொண்டி செய்திகள்Tagged ஆண்டு விழா, செய்திகள், தர்பியதுல் அத்ஃபால்\nஆண்டு விழா ரிசல்ட் – 4\n29/12/2018 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\nநமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரங்கள். பிரிவு - 4 நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் பெரிய மாணவிகள். கிராஅத் போட்டி முதல் பரிசு : ஹனா ஃபைஹா த/பெ அபூபக்கர் இரண்டாம் பரிசு : நூருல் ஜஃப்னா த/பெ ஜகுபர் ச���திக் மூன்றாம் பரிசு : இஃப்பத்… Continue reading ஆண்டு விழா ரிசல்ட் – 4 →\nPosted in தர்பியத்துல் அத்ஃபால், தொண்டி செய்திகள்Tagged ஆண்டு விழா, செய்திகள், தர்பியதுல் அத்ஃபால், தொண்டி, தொண்டி வரலாறு, Green Thondi, News, Thondi, Thondi News\nஆண்டு விழா ரிசல்ட் – 3\n29/12/2018 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\nநமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரங்கள். பிரிவு - 3 இரண்டாம் வருட தீனியாத் பாடங்களை பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள். கிராஅத் போட்டி (ஆண்கள் பிரிவு) முதல் பரிசு : முஹம்மது ஃபஹத் த/பெ கலீல் ரஹ்மான் இரண்டாம் பரிசு : மஹ்மூத் வஸீம் த/பெ ஹாஜா அலாவுதீன் மூன்றாம் பரிசு :… Continue reading ஆண்டு விழா ரிசல்ட் – 3 →\nPosted in தர்பியத்துல் அத்ஃபால், தொண்டி செய்திகள்Tagged ஆண்டு விழா, செய்திகள், தர்பியதுல் அத்ஃபால், தொண்டி\nஆண்டு விழா ரிசல்ட் – 2\nநமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரங்கள். பிரிவு - 2 முதல் வருட தீனியாத் பாடங்கள் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள். கிராஅத் போட்டி (ஆண்கள் பிரிவு) முதல் பரிசு : முஹம்மது அப்துல்லா த/பெ ரசூல் மைதீன் இரண்டாம் பரிசு : முஹம்மது ஸாலிஹ் த/பெ மௌலானா அப்துல் ஜப்பார் யூஸுஃபீ மூன்றாம்… Continue reading ஆண்டு விழா ரிசல்ட் – 2 →\nPosted in தர்பியத்துல் அத்ஃபால், தொண்டி செய்திகள்Tagged செய்திகள், தர்பியதுல் அத்ஃபால், தொண்டி, தொண்டி வரலாறு, News\nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.\n24/12/2018 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ்… Continue reading தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல். →\nதொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.\nதொண்டி | 10-12-2018 கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. பலர் வீடுகளை இழந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின. எனவே டெல்டா பகுதிகளை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நமது தொண்டியில் இருந்தும் அனைத்து ஜமாஅத்துகளின் கூட்டமைப்பான ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் நிவாரண நிதி மக்களிடம் வசூல் செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 05-12-2018… Continue reading தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு. →\nPosted in தொண்டி செய்திகள்Tagged ஐக்கிய ஜமாஅத், கஜா புயல், செய்திகள், நிவாரண நிதி\nகாவல் துறை FIR போடவில்லையா..\nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.leatherdyke.porn/anna-de-ville-gangbang-fisting-and-dildo-sex-hd-720p-release-year-may-9-2019/", "date_download": "2019-07-22T20:16:49Z", "digest": "sha1:7CU362KVHNIKDWN5SVJ6H4TQPQAXXANW", "length": 3757, "nlines": 36, "source_domain": "ta.leatherdyke.porn", "title": "அண்ணா டி வில்லே gangbang Fisting மற்றும் Dildo செக்ஸ் | HD 720 | வெளியீட்டு ஆண்டு: மே 29, 2013 | எக்ஸ்ட்ரீம் ஃபெடிஷ் வலைப்பதிவு", "raw_content": "\nஅண்ணா டி வில்லே gangbang Fisting மற்றும் Dildo செக்ஸ் | HD 720 | வெளியீட்டு ஆண்டு: மே 29, 2011\nஎலிஜ்நிக் மூலம் 11 மே, 2019 பார்வைகள்: 342\nடீப் பாப் டீப் அனல், டிஏபி, பிக் கேப்ஸ், அனல் ஃபைஸ்ட் உடன் அன்னா டி வில்லே Vs மைக் மற்றும் டிலான் பிரவுன்\nKeep2share இல் ஆன்லைன் வீடியோவை இயக்கு Keep2 ஷாரை பதிவிறக்கவும்\nபிசாசு பான்-திணிப்பு, ஷிட்டி குத செக்ஸ், எச் ...\n(15.05.2014) தீவிர பிரேசிலிய ஃபெல்லல்லா\nகுறும்பு நர்ஸ் - பங்கு பாகம் பாகம்\n(எக்ஸ்எம்எல்) அனைத்து இயற்கை ப்ளாண்ட் Bombshel ​​...\n(30.10.2015) Slutty சர்ச் வோர் ஃபூ பெறுகிறார் ...\nசெக்ஸ் டேப் செக்ஸ் மாற்ற வேண்டும் (471)\nபிங்க் பாண்டி பூ மற்றும் புகைபிடித்தல்\n(17.03.2016) ஜென்னா ஆஷ்லே பாலியல் disgrac ...\nகழிப்பறைக்குள் கழுதை மற்றும் முகத்தில் விரல்\nஎக்ஸ்ட்ரீம் ஃபெடிஷ் வலைப்பதிவு > வலைப்பதிவு > கிளிப்கள் > பேராசிரியர் > அண்ணா டி வில்லே gangbang Fisting மற்றும் Dildo செக்ஸ் | HD 720 | வெளியீட்டு ஆண்டு: மே 29, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/07/blog-post_24.html", "date_download": "2019-07-22T20:30:34Z", "digest": "sha1:YNC3GTF2IP4K5UMRTY3UM3SE5LQIJFJD", "length": 6860, "nlines": 142, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபாவின் தாயன்பு", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபா மஹா பரோபகாரி. அவருடைய பெருந்தன்மையை எவ்வாறு வர்ணிப்பேன் வெளிப்பார்வைக்கு உக்கிரமாகத் தோன்றிய போதிலும், உள்ளே இளகிய மனமுடையவர்.\nஅவருடைய பெருமை அளவிடமுடியாதது. தன்னுடைய அஹம்பாவத்தை விடுத்து, வாக்கு அவருடைய பாதங்களைப் பணிந்தால்தான் பெருமையை விளக்கும் சக்தியைப் பெறும்.\nஇறைவன் இப் பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கின்றான் என்பதை நிரந்தரமாக உணர்ந்தவரால் யாரை விரோதியாகப் பார்க்க முடியும்\nசிருஷ்டியனைத்தையும் பத்துத் திசைகளையும் நமக்கு முன்னேயும் பின்னேயும் இறைவன் வியாபித்திருக்கும்போது, யார்மீதும் வக்கிரமான பார்வை அவருக்கு வருத்தமளித்தது.\nதம்மளவில் பூரணமான துறவியாக இருந்தபோதிலும், பக்தர்களுக்கு போதனையளிப்பதற்காகவும் நல்வழி காட்டுவதற்காகவும் இல்லறத்தாரைப் போல நடந்துகொண்டார்.\nஓ, இந்த மஹாத்மாவின் தன்னடக்கந்தான் என்னே அதை விவரித்தால், கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். கேட்டால், பக்தர்களின்மீது அவருக்கிருந்த அன்பும் அவதார நோக்கம் நிறைவேறியதும் அறியப்படும்.\nதீனர்களிடம் அவருக்கிருந்த தாயன்பு இணையற்றது; அவர் \"அடியார்க்கும் அடியேன் பண்பையே\" ( நைச்சிய பா(BHAVA)வத்தையே ) விரும்பி நாடினார்.\nகுரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/vetkaiyodu-vilayadu", "date_download": "2019-07-22T20:45:35Z", "digest": "sha1:IVTMNSC75KNHXPVMA4OVHPZT66QB76GY", "length": 7107, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வேட்கையோடு விளையாடு,ஈரோடு கதிர்,சிக்ஸ் ப்ளஸ் ஒன் ட்ரெய்னிங் அகடமி வெளியீடு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் க���.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionபெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கான அனுபவக் கட்டுரைகள்\nபெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கான அனுபவக் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/52634-us-causing-insecurity-in-gulf-iran.html", "date_download": "2019-07-22T22:07:29Z", "digest": "sha1:L6MCEFJT2VZ7VEI4VXILPS63EF6KGMTI", "length": 9850, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவால் தான் வளைகுடாவில் பதற்றம்: ஈரான் குற்றச்சாட்டு | US causing insecurity in Gulf: Iran", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\nஅமெரிக்காவால் தான் வளைகுடாவில் பதற்றம்: ஈரான் குற்றச்சாட்டு\nவளைகுடா பகுதிகளில் தமது ராணுவத்தை தொடர்ந்து நிறுத்திவருவதன் மூலம், அமெரிக்கா இங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.\nஇதுதொடர்பாக ஈரானின் ஆயுதப்படை தலைமை அதிகாரி முகமது பக்ரி கூறும்போது, \"ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்களை தற்காத்து கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்திதான் கொண்டுள்ளன.\nஇருப்பினும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவத்தை தொடர்ந்து நிறுத்தி வருவதன் விளைவாக, வளைகுடா பகுதியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவே அந்த நாட்டுக்கு வாடிக்கையாகிவிட்டது\" எனத் தெரிவித்தார்.\nமுன்னதாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவித் செரீஃப் கூறும்போது, \"வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவம் சட்டவிரோதமாக இருந்து வருகிறது. அண்மையில் அமெரிக்க விமானப் படை இப்பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது\" என கூறினார்.\nமேலும் பல சுவாரசி��ங்கள் உள்ளே...\nபெட்ரோல் விலை 21 பைசா குறைவு\nஇந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாத பிரிவு; என்.ஐ.ஏ மீண்டும் சோதனை\nமேகாலயா சுரங்க மீட்பு: கடற்படையினர் போராட்டம்\nவங்கதேச தேர்தல்: பிரதமர் ஷேக் ஹசீனா மாபெரும் வெற்றி\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nரூ.8,425 கோடியில் பட்ஜெட்: ஆளுநர்\n கிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஅமெரிக்கா- ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/swastikasana-steps-and-it-benefits.html", "date_download": "2019-07-22T20:29:58Z", "digest": "sha1:5JSZ4KMRT7N2LYTDUTE53P3ZMDN2HRRY", "length": 5409, "nlines": 134, "source_domain": "www.tamilxp.com", "title": "சுவஸ்திகாசனம் செய்முறையும் அதன் பலன்களும் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health சுவஸ்திகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nசுவஸ்திகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nபங்கய மாதி பரந்த பல்ஆதனம்\nஅங்குள வாம்இரு காலும அவற்றனுள்\nசொங்கில்லை யாகச் சுவத்திக் மெனமிகத்\nதங்க இருப்பத் தலைவனு மாமே.\nதிருமூலர் திருமந்திரத்தில் மிகவும் சிறப்பித்துச் சொல்லப்படும் ஆசனம் சுவஸ்திகாசனம்.\nசமதரையில் அமர்ந்து வலதுகால் பாதத்தை உடலை நோக்கி இழுத்து வைத்துக் கொண்டு இடது பாதத்தை வலது கால் தொடை, முழங்கால் இடைச்சந்தில் உள்நுழைக்கவும்.\nகால்விரல்கள் கீழாகவும் குதிங்கால் மேலாகவும் இருக்க வேண்டும். அதேபோல் இடது காலை இழுத்து வலது கால் உள்பக்கம் வைக்க வேண்டும்.\nஇரண்டு குதிங்கால்களும் இருபக்க அடித்தொடை அருகே இருக்க வேண்டும். கைகள் மூட்டுக்களின் அருகில் சின்முத்திரை நிலையில் வைக்க வேண்டும். முதுகினை நேராக வைத்து சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேவிட்டு சீராக்க வேண்டும்.\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/13/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-07-22T20:26:08Z", "digest": "sha1:7HWTDJHROBQ6I7D2AHZPJ52MEAQ7PWHD", "length": 21871, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "கிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nகாஸ்ட்லி க்ரீம்களிலும் பார்லர் சிகிச்சைகளிலும் மட்டுமல்ல, உங்கள் வீட்டுக் கிச்சனிலும் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம். கைக்கெட்டும் தூரத்தில் உள்ள பொருள்களைக் கொண்டு, அரைமணி நேரத்தில் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளும்ம் வழிகளைச் சொல்கிறார்\n3 இன் 1 பேக்\nஓர் எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதன் மேல்பகுதியில் துளையிட்டு, சாறு முழுவதையும் நீக்குங்கள். அதற்குள் முட்டையின் வெள்ளைக்கருவை நிரப்பி, இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டும். மறுநாள் காலை, எலுமிச்சைப் பழத்தின் உள்ளே இருக்கும் வெள்ள��க்கருவை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் உலரவிடுங்கள். உங்கள் சருமம் இறுக்கமடைவதை உணர்வீர்கள். பிறகு, கைகளைத் தண்ணீரில் நனைத்து, முகத்தில் மெதுவாகத் தடவி, கழுவவேண்டும். இது சருமச் சுருக்கங்களை நீக்கும்; சருமத்தின் தொய்வைத் தடுக்கும்; பளிச்சென மாற்றும். 40 வயதுக்கு மேலானவர்கள் இதை வாரம் இரு முறை செய்யலாம்.\nஎண்ணெய் அதிகம் வழியும் சருமம் என்றால், அடிக்கடி வெறும் தண்ணீரில் முகம் கழுவுங்கள். நன்றாகப் பழுத்த ஒரு தக்காளியின் கூழ், 4 துளிகள் எலுமிச்சைச் சாறு, அரை டீஸ்பூன் உலர்ந்த எலுமிச்சைப் பழத்தோல் பொடி அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால், எண்ணெய் வழியும் சருமம் மெருகு பெறும்.\n40 வேர்க்கடலை, 10 பாதாமுடன் பன்னீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடுத்த நாள் அவற்றின் தோலை நீக்கி, கிளிசரின், தேன், பன்னீர், வைட்டமின் ஈ ஆயில், பேபி ஆயில் தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறிய பின் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமம் பளபளக்கும். 20 நாள்கள் தொடர்ந்து இதைச் செய்து வந்தால், எதிர்கொள்கிற எல்லாருக்கும் உங்கள் சரும அழகின் சீக்ரெட்டைச் சொல்ல வேண்டியிருக்கும்.\nமுட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை நன்கு கலந்து கொள்ளவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை வாரத்தில் மூன்று முறை செய்துவந்தால், சரும நிறம் கூடும்; சுருக்கங்கள் குறையும்.\nசரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான வைட்டமின் ஈ சத்து, அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட்டில் உள்ளது. அவகேடோ பழத்தை மசித்து, சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்துக் குழைத்து, சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் உடனடியாக மிளிரும்.\nகேரட் சாறும் ஸ்லீவ்லெஸ் உடையும்\nஅக்குள் பகுதி மட்டும் சிலருக்கு மிகவும் கறுப்பாக இருக்கும். இதனால், ஸ்லீவ்லெஸ் உடை அணியத் தயங்குவார்கள். இரண்டு டேபிள்ஸ்பூன் கேரட் ஜூஸ், ஒரு டேபிள்ஸ்பூன் தேன், வைட்டமின் ஈ ��யில் (இரண்டு 400 மி.கி கேப்சூல்களின் எண்ணெய்) மூன்றையும் கலந்து, அக்குளில் தடவிச் சிறிதுநேரம் வைத்திருந்து கழுவினால் நிறம் மாறும்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+067+be.php", "date_download": "2019-07-22T20:18:33Z", "digest": "sha1:5NXFHPGZPB3Y3GHM6JDE5YIRP4BCIEZB", "length": 4531, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 067 / +3267 (பெல்ஜியம்)", "raw_content": "பகுதி குறியீடு 067 / +3267\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 067 / +3267\nபகுதி குறியீடு: 067 (+3267)\nபகுதி குறியீடு 067 / +3267 (பெல்ஜியம்)\nமுன்னொட்டு 067 என்பது Nivelles (Nijvel), Soignies (Zinnik)க்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nivelles (Nijvel), Soignies (Zinnik) என்பது பெல்ஜியம் அமைந்துள்ளது. நீங்கள் பெல்ஜியம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெல்ஜியம் நாட்டின் குறியீடு என்பது +32 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nivelles (Nijvel), Soignies (Zinnik) உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +3267 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத���தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Nivelles (Nijvel), Soignies (Zinnik) உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +3267-க்கு மாற்றாக, நீங்கள் 003267-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_21.html", "date_download": "2019-07-22T20:48:03Z", "digest": "sha1:KFFYFJ5T7OJWWSNYLEBF2FOYJULCBYVF", "length": 11208, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "சர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nஜெ.டிஷாந்த் (காவியா) June 16, 2019 இலங்கை\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 200இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த மக்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nகொழும்பு, அனுராதபுரம், வெலிஓயா பகுதியிலிருந்து இரு பேருந்துகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அழைத்துச்செல்லப்பட்டுள்ள மக்களே இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபௌத்த மதகுருமார் அடங்கிய குறித்த குழுவினர், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, சற்றுநேரத்தில் ஆரப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nதேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5க்கும் மேற்பட்ட பௌத்த மதகுருமார் மற்றும் 200இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டுள்ளனர்.\nசிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய பௌத்த மதகுருமார், இந்த பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்ததாக தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் ���டந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது\nநக்குண்டார் நாவிழந்தார் - சொந்த மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாத அவமானம்\nதிருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் நேற்றய தினம் சிறப்பு வழிபாட்டுக்கு சென்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஒரு சமய தலைவா் மீ...\nஇலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (17) நள்ளிரவு முதல் பாணின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பதற்கு அனைத்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது...\nஇலங்கை படைகளால் நடத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழ...\nமன்னாரில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் கண்டுபிடிப்பு\nமன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ...\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nவிக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனாலும் பேச்சுக்களுக்கு அப்பால் எந்தவொரு முன...\nவழக்கை நிறைவு செய்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலி...\nதர்ணா போராட்டத்தில் குதித்தார் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமத...\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...\nநீட்தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு – தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு\nநெக்ஸ்ட் தேர்விற்கு தமிழக சட்டசபையில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழக சட்டசபையில்...\nநீதி கேட்டு நாளை ஆர்ப்பாட்டம்\nகன்னியா வெந்நீருற்றுப்பிள்ளைய���ர் ஆலயம் இடிக்கப்படுகின்றமை மற்றும் தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் என்பவற்றினை கண்டித்து இந்து அமைப்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கொழும்பு சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_54.html", "date_download": "2019-07-22T20:46:36Z", "digest": "sha1:AC4GAIOL56RMBECN7PTAOCWU2DM2QMVQ", "length": 11965, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nஜெ.டிஷாந்த் (காவியா) June 15, 2019 இலங்கை\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்துள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.\nஇந் நிலையில் பெரும்பான்மை பௌத்த துறவிகள் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த 05.06.19 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை இப்பகுதியில் முன்னெடுத்துள்ளார்கள். கடந்த 11.06.19 அன்று அமைச்சர் மனோ கணேசன் இப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇந்த இடத்தில் குருகந்த ரஜமகாவிகாரை என பௌத்த துறவியாலும் நீராவியடிப் பிள்ளையார் என கிராம மக்களாலும் பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது. நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட இரண்டு பெயர் பலகைகளில் ஒரு பெயர்பலகைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரு பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை.\nமற்றைய இந்த பெயர் பலகை அந்த இடத்தில் நாட்டுவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி தேவை என்ற நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த ரஜமகா விகாரையின் பெயர் பலகையினையும், நீராவியடிப் பிள்ளையார் ஆலய ஒரு பெயர்பலகை ஒன்றினையும் அகற்றியுள்ளார்கள்.\nமுல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொலிசார்,மற்றும் நீதிமன்ற அதிகாரிகள்,மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்திற்கு குறித்த இரண்டு பதாகைகளும் காணப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநக்குண்டார் நாவிழந்தார் - சொந்த மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாத அவமானம்\nதிருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் நேற்றய தினம் சிறப்பு வழிபாட்டுக்கு சென்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஒரு சமய தலைவா் மீ...\nஇலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (17) நள்ளிரவு முதல் பாணின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பதற்கு அனைத்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது...\nஇலங்கை படைகளால் நடத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழ...\nமன்னாரில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் கண்டுபிடிப்பு\nமன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ...\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nவிக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனாலும் பேச்சுக்களுக்கு அப்பால் எந்தவொரு முன...\nவழக்கை நிறைவு செய்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலி...\nதர்ணா போராட்டத்தில் குதித்தார் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமத...\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதி���ளில் நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...\nநீட்தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு – தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு\nநெக்ஸ்ட் தேர்விற்கு தமிழக சட்டசபையில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழக சட்டசபையில்...\nநீதி கேட்டு நாளை ஆர்ப்பாட்டம்\nகன்னியா வெந்நீருற்றுப்பிள்ளையார் ஆலயம் இடிக்கப்படுகின்றமை மற்றும் தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் என்பவற்றினை கண்டித்து இந்து அமைப்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கொழும்பு சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184776", "date_download": "2019-07-22T21:05:22Z", "digest": "sha1:6LHGGBHXDFTRLFY42RBPE2GOUETZB67F", "length": 9030, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "சாம்ரி வினோத்: “பிறர் வீட்டினுள் நுழைவதற்கு முன் விதிமுறைகளை அறிந்திருக்கவும்!”- மசூதி பொருளாளர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சாம்ரி வினோத்: “பிறர் வீட்டினுள் நுழைவதற்கு முன் விதிமுறைகளை அறிந்திருக்கவும்\nசாம்ரி வினோத்: “பிறர் வீட்டினுள் நுழைவதற்கு முன் விதிமுறைகளை அறிந்திருக்கவும்\nசிரம்பான்: அண்மையில் எப்எம்டி நிருபர்களை அழைத்து தம்மை பேட்டிக் காணுமாறு சாம்ரி வினோத் அழைத்ததன் பேரில் எப்எம்டியிலிருந்து ஒரு முஸ்லிம் நிருபரும், இரு முஸ்லிம் அல்லாத நிருபர்களும் சிரம்பானில் அமைந்துள்ள மசூதி ஒன்றுக்கு சென்றிருந்ததாக எப்எம்டி காணொளி ஒன்றினை பதிவிட்டிருந்தது.\nஅந்த நேர்காணல் நடந்து கொண்டிருக்கும் போது, மசூதியிலிருந்த ஒருவர் அதனை நிறுத்துமாறு நல்லமுறையில் கூறினார்.\n“இங்கு நேர்காணல் செய்வதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா இல்லை என்று நினைக்கிறேன்” என சாம்ரி அவருக்கு பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து இந்த நேர்காணலை கீழே நடத்த இயலுமா என அவர் வினவியபோது, சாம்ரி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.\nபின்னர், நேர்காணல் தொடர்ந்து நடத்தப்பட்ட போது, மசூதியின் பொருளாளர் (சாம்ரி கூறியதன் அடிப்படையில்) நேர்காணலை நிறுத்துமாறு அதட்டினார்.\n“மக்கள் தொழுகைக்காக வரும் நேரம். இந்நேரத்தில் மசூதியில் அமர்ந்து தொந்தரவு செய்வது சரியானதல்ல” என அவர் கூறினார். அதற்கு பதிலளித்த சாம்ரி, “ஹாஜி, தாங்கள் எப்படி பேசுவதென்று முதலில் கற்றுக் கொள்ளுங்கள். இங்கு இஸ்லாமியர் அல்லாதவர்கள் உள்ளனர். அவர்களின் முன்னால் இஸ்லாம் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தாதீர்கள்” என கூறினார்.\n“முதலில், ஒருவரின் வீட்டினுள் நுழைவதற்கு முன் அவ்வீட்டின் விதிமுறைகள் என்னவென்று தெரியுமா இங்கு நேர்காணலை நடத்த எங்களிடம் அனுமதி பெற்றீர்களா இங்கு நேர்காணலை நடத்த எங்களிடம் அனுமதி பெற்றீர்களா” என அவர் கடிந்து சொன்னார்.\nஅதற்கு பிறகு வரும் காட்சியில், “இதன் மூலமாக கடவுள் ஏதோ சொல்ல முற்படுகிறார்” என சாம்ரி வினோத் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.\nசாம்ரி வினோத்தின் பிற மதங்களை குறித்து பேசும் போக்கினால் அண்மையக் காலமாக இஸ்லாமியர் அல்லாதவர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nNext article“மரியாதை நிமித்தமாக சந்திரசேகர் ராவை சந்தித்தேன்\nசாம்ரி வினோத் வருகையால் பாஸ் கட்சியிலும் சர்ச்சை\nஜாகிர் நாடு கடத்தப்பட்டால் எனது மலேசியக் குடியுரிமையை ஒப்படைப்பேன் – சாம்ரி வினோத் கூறுகிறார்\nபிரதமருடன் சாம்ரி வினோத், நம்பிக்கைக் கூட்டணியின் நிலைப்பாடுதான் என்ன\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\n12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது\n16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-07-22T20:49:14Z", "digest": "sha1:DHJHKZH24NGZLRD2CXT7WZMFJ57L3SXF", "length": 6950, "nlines": 90, "source_domain": "tamilchristianmessages.com", "title": "விசுவாசத்தில் வல்லவனாதல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஅக்டோபர் 20 விசுவாசத்தில் வல்லவனாதல் ரோமர் 4 : 17 – 25\n‘தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனான.’ (ரோமர் 4 : 21)\nஆபிரகாமின் வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் விசுவாசத்தை கற்றுக்கொடுக்கும் வாழ்க்கையாக இருக்கிறது. அவனில் ஆரம்பத்திலிருந்து முடிவு மட்டும் விசுவாசம் என்கிற நூல் தொடர்ந்து செல்கிறதைப் பார்க்கிறோம். விசுவாசமே ஒவ்வொரு அடியிலும் அவனுக்கு படியாக, பாதையாக இருந்தது.\nஇந்த வசனத்தில் அவனுடைய விசுவாசத்தைக் குறித்து சொல்லும்போது மூன்று காரியங்களைப் பார்க்கிறோம். முதலாவது தேவன் நிறைவேற்ற வல்லவர்’ என்பதை அறிந்தான். விசுவாசம் என்பது பெறும் நம்பிக்கையல்ல. விசுவாசத்திற்கு காரணரான அவரை அறிந்திருந்தால்தான் மெய்யான விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியும். விசுவாசன் என்பது தேவனை எந்த அள்விற்கு அறிந்திருக்கிறாயோ, அந்த அளவிற்கு உன்னில் அதிகரிக்கும். ஆனால் அவரை எங்கே அறிவது வேதத்தில்தான். வேதத்தில் தம்மை வெளிப்படுத்தி இருக்கிறார். நீ வேறு எங்கேயும் இங்கேயும் அங்கேயும் அலைந்து திரியாதே. வேதத்தை கருத்துடன் வாசி, தியானி. பரிசுத்த ஆவியானவர் அதன் மூலம் உன்னோடு பேசுவார்.\nஅடுத்து, தேவனை மகிமைப்படுத்தினான், மனிதனையல்ல. இன்றைக்கு அனேகர் மனிதனை மகிமைப்படுத்துகிறார்கள். அது தவறு. தேவனை மகிமைப்படுத்து. உன் துதியால் தேவனை மகிமைப்படுத்து, உன் வாழ்க்கையால் தேவனை மகிமைப்படுத்து மற்றவர்களிடத்தில் தேவன் உனக்குச் செய்துவருகிற நன்மைகளை ஆசீர்வாதங்களை, விடுதலைகளை சாட்சியாக அறிவி. அவைகள் தேவனை மகிமைப்படுத்து.\nமூன்றாவதாக, வல்லவனானான். நீ தேவன அறிந்து வாழும்படியான வாழ்க்கையில் அவரது விசுவாச பள்ளியில் ஒவ்வொரு வருடமும் தேர்ச்சி பெற்றுச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அநேகர் இன்று முதலாம் வகுப்பை விட்டு தாண்டுவதில்லை. உன்வாழ்க்கையில் விசுவாச வளர்ச்சி மிக அவசியமானது என்பதை மறவாதே.\nசீஷத்துவமும் மெய்யான மனத்தாழ்மையும் | Discipleship and true humility\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/04/cricket.html", "date_download": "2019-07-22T21:30:07Z", "digest": "sha1:X3NTJARTKV5Z2LVRAQNFAGL6RTE5FC4O", "length": 17057, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்: தாஸ் குப்தாவுக்கு முதல் டெஸ்ட் செஞ்சுரி | Das Gupta gets his first test century - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n4 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n5 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n5 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n5 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nSports Pro Kabaddi 2019: யு மும்பாவை துவம்சம் செய்த பிங்க் பாந்தர்ஸ்... புனேரி பல்தானை சாய்த்த ஹரியானா\nAutomobiles ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\nMovies Bigg Boss 3 Tamil: யார் வோட் போடுவாங்கன்னே தெரியலையேப்பா\nFinance Automation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..\nLifestyle சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரிக்கெட்: தாஸ் குப்தாவுக்கு முதல் டெஸ்ட் செஞ்சுரி\nஇங்கிலாந்துக்கு எதிராக மொஹாலியில் நேற்று (திங்கள்கிழமை) துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், தாஸ்குப்தா அடித்த அபார செஞ்சுரி மூலம் இந்திய அணி ஓரளவு கவுரமிக்க ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.\nஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் என்ற தன் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருடன் இன்று காலை இரண்டாவது நாள்ஆட்டத்தை ஆரம்பித்தது இந்திய அணி.\nதாஸ் குப்தாவும் அனில் கும்ப்ளேவும் சளைக்காமல் பந்துகளை அடித்து விளாச ஆரம்பித்தனர். இதனால் இந்தியஅணியின் ஸ்கோர் மளமளவென்று உயர ஆரம்பித்தது.\nஆனால் 35வது ஓவரின் கடைசிப் பந்தில் இங்கிலாந்தின் டாவ்சனின் பந்தை போஸ்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்ஆனார் கும்ப்ளே (37 ரன்கள்). இவர் 6 ப��ுண்டரிகளையும் அடித்தார்.\nஇதையடுத்து ராகுல் டிராவிட் களமிறங்கினார். டிராவிட்டும் தாஸ் குப்தாவும் பொறுப்புடனும் பொறுமையுடனும்விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.\nஇந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய முதலாவது டெஸ்ட் செஞ்சுரியையும்தாஸ் குப்தா இன்று எடுத்தார்.\nரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே 100 ரன்களை எட்டிய தாஸ் குப்தா, அந்தப் பதட்டத்திலேயேஒயிட்டின் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 82.3ஓவரில் 212ஆக இருந்தது.\nஇதுதான் தாஸ் குப்தாவின் முதல் செஞ்சுரி என்பது குறிப்பிடத்தக்கது. 254 பந்துகளைச் சந்தித்த அவர் 15பவுண்டரிகளையும் அடித்தார்.\nபின்னர் வந்தார் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர். இவர் வந்தவுடன் இந்திய அணியின்ஸ்கோர் முன்பை விட மளமளவென்று ஏறத் தொடங்கியது.\nஆனால் முழு வீச்சில் டிராவிடும் டெண்டுல்கரும் விளையாட ஆரம்பிக்கும் முன்னரே, இந்திய அணியின் 262ரன்கள் என்ற ஸ்கோருடன் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஆட்ட நேர இறுதியில் டெண்டுல்கள் 53 பந்துகளைச் சந்தித்து ஐந்து பவுண்டரிகளுடன் 31 ரன்களைஎடுத்திருந்தார். டிராவிடோ 194 பந்துகளில் 78 ரன்களைக் குவித்திருந்தார். அவருடைய எண்ணிக்கையில் 11பவுண்டரிகளும் அடக்கம்.\n2வது நாள் இறுதி ஸ்கோர் விவரம்:\nஇங்கிலாந்து - 238/10 (76.3 ஓவர்கள்)\nஇந்தியா - 262/3 (101 ஓவர்கள்)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் சச்சின் தெண்டுல்கர் வாங்கும் ஆடம்பர மாளிகை... விலை என்ன\nஇசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்\nசென்னை வந்தார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்... இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் சந்திப்பு\nஆசியாவின் பிரபலங்கள்: 2வது இடத்தில் சோனியா, 66வது இடத்தில் ரஜினி, 99வது இடத்தில் டோனி...\nஓய்வுக்குப் பின்... டெண்டுல்கர் கலந்து கொண்ட முதல் நாடாளுமன்ற கூட்டம்\nபெரியார், அண்ணா, கருணாநிதிக்கு ஏன் பாரத ரத்னா தரப்படவி்லை... வெடிக்கும் சர்ச்சை\nகாங்கிரஸூக்காக சச்சின் பிரசாரம்... ஆதாரமற்ற தகவல்: ராஜீவ் சுக்லா திட்டவட்டம்\n தியான் சந்த் பெயர் பாரத் ��த்னாவுக்கு பரிந்துரை\nஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த சச்சின் டெண்டுல்கர்\nமுன்பு ஸ்ரீகாந்த்தை தாக்கிய பாக். ரசிகர்கள்\nவளமான இந்தியா, வளமான மோடி... ராணுவத்தினருக்கு உதவுதல்.. பெங்களூர் தம்பதியின் தொடர் ஓட்டம்\nதுபாயில் நடந்த தொழிலாளர்களுக்கான ஓட்டப்பந்தயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Bal%C3%BB", "date_download": "2019-07-22T20:21:07Z", "digest": "sha1:N3ILZIZKPCXHDBX2VDINKLVNNPHWJLM5", "length": 5849, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர் பேச்சு:Balû - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 23:26, 20 ஜனவரி 2006 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 சனவரி 2006, 23:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/21_20.html", "date_download": "2019-07-22T21:12:32Z", "digest": "sha1:DBSVVQR72UP2NWURZTBTLGG3TR5A2GLR", "length": 9219, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / ஜப்பானை தாக்கியது ���ிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜெ.டிஷாந்த் (காவியா) June 20, 2019 உலகம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர்.\nஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்டர் அளவில் அளவில் கடந்த செவ்வாய்கிழமை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nசுமார் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் ஆரம்பத்தில் எச்சரித்திருந்தாலும், 10 செ.மீ. உயரத்திலேயே சுனாமி அலைகள் எழுந்ததாக கூறப்படுகின்றது.\nஇதன்போது 21 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.\nநக்குண்டார் நாவிழந்தார் - சொந்த மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாத அவமானம்\nதிருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் நேற்றய தினம் சிறப்பு வழிபாட்டுக்கு சென்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஒரு சமய தலைவா் மீ...\nஇலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (17) நள்ளிரவு முதல் பாணின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பதற்கு அனைத்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது...\nஇலங்கை படைகளால் நடத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழ...\nமன்னாரில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் கண்டுபிடிப்பு\nமன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ...\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nவிக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனாலும் பேச்சுக்களுக்கு அப்பால் எந்தவொரு முன...\nவழக்கை நிறைவு செய்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் ச���ர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலி...\nதர்ணா போராட்டத்தில் குதித்தார் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமத...\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...\nநீட்தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு – தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு\nநெக்ஸ்ட் தேர்விற்கு தமிழக சட்டசபையில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழக சட்டசபையில்...\nநீதி கேட்டு நாளை ஆர்ப்பாட்டம்\nகன்னியா வெந்நீருற்றுப்பிள்ளையார் ஆலயம் இடிக்கப்படுகின்றமை மற்றும் தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் என்பவற்றினை கண்டித்து இந்து அமைப்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கொழும்பு சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_4836.html", "date_download": "2019-07-22T20:55:47Z", "digest": "sha1:DNFU6X455LLT5E7HOFIKLDSKHNZ2K7SS", "length": 7434, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "இலங்கை திரும்பும் தமிழ் அகதிகளை ஆட்சேர்க்கிறது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇலங்கை திரும்பும் தமிழ் அகதிகளை ஆட்சேர்க்கிறது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு\nBy கவாஸ்கர் 13:56:00 hotnews, இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nபோர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பும் தமிழ் அகதிகளை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவின் முகவர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக, தமிழ்நாடு அரசின் புலனாய்வுச் சேவை, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.\n‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.\nஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர், அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இலங்கையில் தங்கியிருந்த போது, ஐஎஸ்ஐ செயற்பாட்டாளரான ஹாஜி என்பவர் இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.\nஇந்தியாவுடன் நன்கு பரிச்சயமானவர்கள் என்பதாலும், சந்தேகமின்றி தகவல்களை திரட்ட முடியும் என்பதாலும் நாடு திரும்பும் தமிழ் அகதிகளை ஐஎஸ்ஐ வாடகைக்கு அமர்த்துவதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை தமிழ் அகதிகளை கண்காணித்து வரும் தமிழ்நாடு அரச புலனாய்வுச் சேவையான கியூ பிரிவின் புலனாய்வாளர்கள், ஐஎஸ்ஐ செயற்பாட்டாளர் ஹாஜி மற்றும் அவரது உதவியாளர்களான கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் நுழைவிசைவு பிரிவில் பணியாற்றும் சாஜி, அமீர் சுபைர் சித்திக் ஆகியோருக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அன்சாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nLabels: hotnews, இலங்கை, முக்கிய செய்திகள்\nஇலங்கை திரும்பும் தமிழ் அகதிகளை ஆட்சேர்க்கிறது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு Reviewed by கவாஸ்கர் on 13:56:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_7136.html", "date_download": "2019-07-22T20:27:36Z", "digest": "sha1:GCFYOMVIMEVURZHQAAY3X5UTDLG2WBTP", "length": 6557, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "மீண்டும் மீண்டும் சோகம் பள்ளிப் பேருந்து மோதி விபத்து - மாணவி பலி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமீண்டும் மீண்டும் சோகம் பள்ளிப் பேருந்து மோதி விபத்து - மாணவி பலி\nBy Unknown 18:42:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nதிருவண்ணாமலையில் பள்ளிப் பேருந்து மோதி மூன்று வயது மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை அருகே உள்ள பெருமனமல்லூரில் உள்ள சித்தார்த்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வரும் மாணவி மோனிஷா.இன்று மாலை வழக்கம்போல பள்ளிப் பேருந்தில் வந்துள்ளார் மாணவி மோனிஷா.இந்த நிலையில் மாணவி பேருந்தின் படியில் இருந்து இறங்கியதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியுள்ளார் ஓட்டுனர்.இதனால் வண்டியின் பின் சக்கரத்தில் சிக்கிய மோனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும் விபத்து குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகடந்த சில மாதங்களாக இது போன்று பல பள்ளி மாணவர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது.இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.ஓட்டுனரின் கவனக் குறைவு ஒருபுறம் இருந்தாலும் பெற்றோர்களின் கவனக்குறைவும் அதிகாமக உள்ளது.இனிமேல் இதுபோன்ற சோக விபத்துகள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு கையாள வேண்டும்.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nமீண்டும் மீண்டும் சோகம் பள்ளிப் பேருந்து மோதி விபத்து - மாணவி பலி Reviewed by Unknown on 18:42:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2019-07-22T21:16:19Z", "digest": "sha1:VQ2BG5MAYXALOCDCRFZEFRHBL6W3SLDG", "length": 19498, "nlines": 115, "source_domain": "www.trttamilolli.com", "title": "எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nமேஷ ராசி தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே மிகையான நேரத்திற்கு வேலை செய்யும்.\nஅனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடியதே.\nதொண்டை, உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி மற்றும் கீழ் தாடையை கட்டுப்படுத்தும் சுக்கிரன் தான் ரிஷப ராசியை ஆளுகிறது. சுக்கிரன் வலுவாக இருந்தால், அழகிய, திடமான பற்கள் மற்றும் கூர்ந்து கேட்கக��கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள்.\nஇவர்களுக்கு அடிக்கடி சளியும், காய்ச்சலும் பிடித்துக் கொள்ளும். சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள. மேலும் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஇரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்தை ஆள்வது புதன் கிரகமாகும். இது உடலில் உள்ள மூட்டுக்கள் மற்றும் சுவாச அமைப்பை ஆளுகிறது. அதனால் பொதுவான சளிக்கு ஆளாவார்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் அடைவார்கள்.\nசந்திரனால் ஆளப்படும் கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிப் பொங்கும் வகையில் உள்ள கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.\nசந்திரனின் ஆளுமையால் தங்கள் கோபம் அல்லது வலியை அவர்களால் போக வைக்க முடியவில்லை என்றால், குடல் பிரச்சனைகள், வயிற்றில் அல்சர் மற்றும் செரிமானமின்மையால் அவர்கள் அவதிப்படுவார்கள்.\nசூரியனால் ஆளப்படும் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். அதனால் அவர்கள் அதிகார தன்மையுடன், வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையுடன் விளங்குவார்கள். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.\nஎன்ன உணவு உண்ண வேண்டும் என்பதையும், சுவை அரும்புகளை கட்டுப்படுத்தும் அனைத்து உறுப்புகளையும் ஆளும் கன்னி. அதனால் இயற்கையாகவே, அது வயிற்றையும், குடல்களையும் ஆளும். எதெற்கெடுத்தாலும் ஓடத்துடிக்கும் அவர்கள் பொதுவாக எல்லாவற்றிலும் அவசரமாக இருப்பார்கள்.\nஅவர்கள் மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும்.\nநல்லதொரு வாழ்க்கையை துலாம் ராசிக்காரர்கள் விரும்புவார்கள். தங்களைச் சுற்றி சந்தோஷம் நிறைந்த குதூகல சூழ்நிலை நி��வ வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அழகான அனைத்தையும் அவர்கள் விரும்புவார்கள்.\nசுக்கிர கிரகத்தால் ஆளப்படும் துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். இன்பத்தால் செழித்தோங்கும் துலாம் ராசிக்காரர்கள் எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாமல் இருப்பதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் துயரத்தில் ஆழ்த்தப்படுவார்கள். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். தங்களுக்கு சொந்தமானது என நினைப்பவற்றின் மீது அவர்கள் ஆட்டிப்படைக்கும் மற்றும் சொந்தம் கொண்டாடும் குணத்தை கொண்டிருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள்.\nஇவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். சீரற்ற மாதவிடாய், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் போன்றவைகள் இவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் ஆகும்.\nகுருவால் ஆளப்படும் தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர்களின் பார்வையை பாதிக்கும், முதுகெலும்பில் காயத்தை ஏற்படுத்தும், நச்சுத்தன்மை பிரச்சனைகளை உண்டாக்கும்.\nகடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். பிடிவாதம் நிறைந்தவர்களான இவர்கள், கடினமாக உழைத்து தங்கள் லட்சியங்களை அடைபவர்கள். அதனால் அவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும்.\nசந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும். நரம்புகளின் ஓட்டத்திற்கும், உந்துவிசைக்கும் அவர்கள் பொறுப்பாகும்.\nசிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு, தங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கவில்லை என்றால் இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள் .\nமீனம் அனிச்சைகளையும் நரம்பியல் அமைப்பையும் ஆளும். நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போவதால், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.\nஇது அதிகமாகும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்.\nஜோதிடம் Comments Off on எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் Print this News\nஇசையும் கதையும் – 19/09/2015 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க புரட்டாதி சனி விரதம் நாளை ஆரம்பம்\n உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்\nகாதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது ஏனெனில் இவ்விரண்டும் தான் நம்மேலும் படிக்க…\nஜோதிடம் அறிவோம் – சகுன சாஸ்திரம்\nஇந்த சகுன சாஸ்திரம்தான். ஜோதிடத்தில் 80 சதவீதம் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அதாவது ஒருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது,மேலும் படிக்க…\nஇராசி பலன் – 2019\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா என அறிய வேண்டுமா\nஉங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:44:11Z", "digest": "sha1:6BI5GV6F7CV4OA4NFFNIOHTAPRVW32DX", "length": 11516, "nlines": 106, "source_domain": "www.trttamilolli.com", "title": "8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017)\nகுப்பிளான் R.ஸ்ரீரமணன், புதுக்குடியிருப்பு இதயராணி (தீபா) தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் (15/05/2017) அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது ஆத்ம சாந்திக்காகவும் அன்றைய நாள் முள்ளி வாய்க்காலில் மரணித்த அனைவருக்காகவும் நாமும் பிரார்த்தித்துக் கொள்கிறோம் .\nதாய் மண்ணில் பூத்த புது மலர்\nதமிழீழ தாய்மண்ணில் வந்துதித்த புது மலரே\nஎங்கள் அன்பு புதல்வியே தர்சிகாவே\nஇன்று உன்னை நாம் இழந்த நாள்\nஎம்மால் உன் முகத்தை மறக்க முடியவில்லை\nபுன்சிரிப்பு பொலிந்த முகம் சிறியோர் முதல் பெரியோர் வரை\nஉன் அன்பில் திளைத்தார்கள் எம்மால் உன்னை மறக்க முடியுமா\nஎம் செல்வமே உன் இழப்பு எம்\nகுடும்பத்துக்கு பேரிழப்பு எம் செல்வமே\nஎங்கள் அன்புப் புதல்வியே பிறப்பு முதல் இறப்பு வரை\nஉன் வாழ்வை பயத்துடனும் கலக்கத்துடனும் கழித்தாயே\nநிம்மதியற்ற கல்வி நிம்மதியற்ற உறக்கம் எல்லாமே\nஇப் பூவுலகில் நிம்மதியற்று வாழ்ந்தாயே எம் செல்வமே\nஇறப்பு உனக்கு நிம்மதியாய் போனதோ எங்கள் கண்மணியே\nஉன்னுடன் ஒன்றாயிருந்த உன் தோழியரை காணும் நேரம்\nஉன் நினைவுகள் எங்களை வாட்டுகிறது தர்சிகாவே\nமுள்ளிவாய்க்கால் பிரித்தது உன் சகோதரர்களை மீண்டும்\nஅவர்கள் விழிகள் தேடுகின்றன உன் மழலை முகத்தை\nகாணவில்லை காணவில்லை எங்கள் தேவதை இம்\nமண்ணில் இல்லை எல்லோரையும் கண் கலங்க வைத்து விட்டு\nஓடோடி சென்று விட்டாள் இம் மண்ணை விட்டு\nவாழ்க மகளே தமிழ் விழியே எம்\nமனங்களில் என்றுமே வாழ்க மகளே\nநினைவஞ்சலி Comments Off on 8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017) Print this News\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் அவர்களின் நீங்காத நினைவுகள்…\n, உனக்கு நான் தாயாக.., அன்னையர் தின சிறப்பு கவிதை..\n8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இர���சரெத்தினம் (16/05/2019)\nதாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கந்தையா இராச ரெத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் திகதி மேமாதம் வியாழக்கிழமை இன்றுமேலும் படிக்க…\n26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)\nதாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசித்து வந்த அமரர். சபாரத்தினம் சபாலிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவுமேலும் படிக்க…\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)\n10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(20/12/2018)\n6ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2018)\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (03/02/2018)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வைத்திலிங்கம் துரைராஜா (04/01/2018)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்கள்\n4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2017)\n1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – செல்வி.ஜெனிபர் ரங்கேஸ்வரன் (14/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017\n1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (14/02/2017)\n1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017)\n5வது ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2017)\n2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.இராசா கந்தசாமி அவர்கள் (16/01/2017)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/32408/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2019-07-22T20:42:41Z", "digest": "sha1:SMU3AQGGT4BEGDI7JDRYSQ4X5K6NQDIT", "length": 19796, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "குளிரூட்டியை அகற்றி காற்றை வர விடுங்கள்! | தினகரன்", "raw_content": "\nHome குளிரூட்டியை அகற்றி காற்றை வர விடுங்கள்\nகுளிரூட்டியை அகற்றி காற்றை வர விடுங்கள்\n'நோயாளியாக மாறி விடாமல் குளிர்ச்சியாக இருங்கள்' என்று ஆலோசனை கூறுகிறார் ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீட சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் சந்தன ஹேவகே.\nஅன்றாட தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும் அநேகமானோர் ஒரு நாளில் 8 மணித்தியாலங்கள் அல்லது அதற்கும் அதிகமாக நேரத்தை கழிப்பது குளிரூட்டப்பட்ட அறைகளிலாகும். அதனால் அவர்களில் அநேகமானோர் சுவாசப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றார்கள். அதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் குளிரூட்டியை பாவிக்கும் போது கவனமாக பாவிக்க வேண்டும் என்பது அவரது அறிவுரை ஆகும்.\nகாரியாலய ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதற்காக காரியாலய சூழல் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதிலொன்று காரியாலயத்தினுள்ளே வெப்பநிலையை உடம்புக்கு சௌகரியமாக வைத்துக் கொள்வதாகும். உடம்பு தாங்கக் கூடியளவு உஷ்ணம், காற்று என்பவற்றை கருத்தில் கொண்டு குளிரூட்டியை அமைப்பது முக்கியமாகும். அதேவேளை அதிக வெப்பமான காலங்களில் head Stroke ஏற்படுவதை தடுப்பதும் அவசியம்.குளிரூட்டுவதன் மூலம் தூசு துணிக்கைகள் அகற்றி காற்றை சுத்தப்படுத்தலாம். காற்றிலுள்ள நீராவியைக் குறைப்பதனால் ஈரப்பதமான இடங்களில் பங்கசு போன்ற நுண்கிருமிகளின் வளர்ச்சியும் குறைக்கப்படுகின்றது.\nகுளிரூட்டப்பட்ட இடங்களில் நாளின் பெரும் பகுதியை கழிப்பதனால் சில பாதிப்புகள் ஏற்பட இடமுண்டு. நீரிழப்பு, தோல் வரட்சி, தோலில் ஒவ்வாமை ஏற்படல், பலவிதமான கிருமித் தொற்றுகளுக்கு ஆளாதல் என்பன அவற்றில் சிலவாகும்.\nகுளிரூட்டி சூழலில் உள்ள வெப்பத்தைக் குறைப்பதுடன் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அகற்றுவதால் அவ்வாறான அறைகளில் இருப்பவர்களின் உடம்பிலிரு��்து நீர் அகற்றப்பட்டு நீரிழப்பு ஏற்படுகின்றது. அத்துடன் குளிரான சூழல் என்பதால் நீர் இருக்கும் அளவும் குறைகின்று. அதனால் நீரிழப்பு மேலும் அதிகரிக்கின்றது. அதனால் உடம்பில் சோர்வும், தொண்டையில் பாதிப்பும் கண் எரிச்சலும் ஏற்பட சந்தர்ப்பமுண்டு. கண்வில்லைகளை பாவிப்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை உண்டாக்கும்.\nதோல் வரட்சியடைவதால் தோலில் அரிப்பு மற்றும் தோல் தடிமனதால் ஏற்பட வாய்ப்புண்டு.\nஅதைத் தவிர குளிரூட்டிகளை சரியாக பாரமரிக்காமையினால் தூசுகள், பக்றீரியாக்கள் சேர்வதால் தோலிலும் சுவாசத் தொகுதியிலும் பல விதமான ஒவ்வாமை நோய்கள் ஏற்பட ஏதுவாகின்றது. இந்நிலைமை தொடர்ந்து நீடித்தால் குளிரூட்டிகளால் உறிஞ்சிக் கொள்ளப்படும் நீராவி அதனுள்ளே தங்குவதனால் பலவிதமான பங்கசுகளும் பக்றீரியாக்களும் உருவாகி மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nகுளிரூட்டியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதேபோல் காற்றை துப்புரவு செய்யும் உபகரணங்களுடனான குளிரூட்டியை பாவிப்பதன் மூலம் அவ்வாறான பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம்.\nஉடம்பில் நீரிழப்பு, தோல் வரட்சியை தடுப்பதற்கு வளியிலுள்ள நீராவியின் வீதத்தை கட்டுப்படுத்தக் கூடிய குளிரூட்டிகளைப் பாவிக்கலாம். இங்கு வளியிலுள்ள நீராவியின் வீதத்தை நூற்றுக்கு 60_-70 வீதமாக வைத்திருப்பது அவசியமாகும். முக்கிய விடயம் என்னவென்றால் குளிரூட்டியை பாவிக்கும் போது நாம் அதில் வைக்க வேண்டிய வெப்பநிலையின் அளவானது எங்களுடைய வசதிக்கேற்ப குளிரூட்டியில் பெறப்படும் குறைந்த வெப்பநிலை அல்லாமல் காரியாலயத்தில் தமது கடமைகளை இலகுவாக செய்யக் கூடிய உயர்ந்தபட்ச வெப்பநிலையாக இருக்க வேண்டும். இலஙகை போன்ற நாடுகளுக்கு செல்சியஸ் 21-_25 பாகையாக இருக்கலாம். இந்த வெப்பநிலை மிகக் குறைந்தளவான செல்சியஸ் 18 பாகையாக நீண்டகாலம் வைத்திருப்பது உட்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு காரணம் நீங்கள் காரியாலயத்திலிருந்து வெளியே செல்லும் போதும் காரியாலயத்துக்கு உள்ளே வரும் போதும் சடுதியாக வெப்பநிலை மாற்றம் அடைவது உடம்புக்கு நலல்தல்ல.\nஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் நாம் குளிரூட்டியை பாவிப்பது இலகுவாக எமது காரியாலய வேலைளை புரிவதற்கே தவிர செயற்கையாக பனிக��கால காலநிலையை அனுபவிப்பதற்கல்ல. உடம்பில் நீரிழப்பு ஏற்படுவதையும் தோல் வரட்சியை தடுக்கவும் பின்பற்ற வேண்டிய முறைகள் என்னவென்றால் அதிகளவு நீர் அருந்துதல், யோகட், பழச்சாறு, பழங்கள் கொண்ட சமநிலை உணவுகளை உட்கொள்ளுதல் ஆகும். முடிந்தவரை குளிரூட்டியை பாவிக்காது யன்னல்களை திறந்து காற்றை உள்ளே வர விடுங்கள்.\nகுளிரூட்டியை பாவிப்பதால் பணிபுரியும் இடங்களில் அதிகளவு பலன்கள் கிடைக்கின்றன.என்றாலும் தற்போது குளிரூட்டியை அனைவரும் பாவிப்பதால் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்காக அனல் மின்நிலையங்களை அமைக்க வேண்டிய தேவையேற்படுகின்றது. அதனால் வளிமண்டல வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. நாம் வாழும் சூழலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த குளிரூட்டிகளை தவிர்த்து வேறு மாற்றுவழிகளை தேட வேண்டிய நிலைமை எற்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நில��ய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/tnusrb/taluk-si/", "date_download": "2019-07-22T20:46:16Z", "digest": "sha1:GO6QKSYBMNEBASJ2VBSPSDYAJMQXBRIX", "length": 10917, "nlines": 188, "source_domain": "athiyamanteam.com", "title": "Taluk SI Archives - Athiyaman Team", "raw_content": "\nTNUSRB Police Exam Date – Alert PC Exam Date & SI Exam Date TNUSRB – தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் TNUSRB Police Constable PC Exam தேர்வு ஜூலை மாதம் 14ஆம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறுந்தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல் பற்றிய ஒரு அலசல் இந்தப் பக்கத்தில்…\nபொது அறிவியல் பகுதி 6 – ஆற்றல் வினாக்கள்\nபொது அறிவியல் – முக்கிய பகுதிகள் Science Important Topics For All Exam இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய அறிவியல் சார்ந்த தகவல்கள் (Important Science Notes) ஆற்றல் சார்ந்த வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nTN Police Taluk SI Exam Question Paper 2015 Psychology Topic Questions PDF தமிழ்நாடு காவல்துறை மூலம் TN SI தேர்வு (Police SI Exam Syllabus in Tamil), PC Exam, ஜெயில் வார்டன் (TNUSRB Jail Warden Exam) அதேபோல சீருடை பணியாளர் தேர்வு (TNUSRB Exams) தீயணைப்பு வீரர்கள் தேர்வு (Firemen Exam) போன்ற பல்வேறு வகையான தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.…\nTaluk SI – தமிழ் வினாக்கள் வருமா \nTaluk SI Exam – 2019 தமிழ் பகுதியில் வினாக்கள் வருமா வராதா அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். நடக்க இருக்கும் காவல்துறை சார்பு ஆய்வாளர் TN Taluk SI Exam தேர்விற்கான பாடத்திட்டம் (SI Exam Official Syllabus) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது இந்த பாடத்த���ட்டத்தில் தமிழ்மொழிப் பாடத்திற்கான தகவல்கள் ஏதும் இடம்பெறவில்லை ஆதலால் தமிழில் இருந்து வினாக்கள் தேர்விற்கு வருமா வராதா \nTaluk SI Syllabus – TN SI Exam Syllabus TN SI 2019 Syllabus The Syllabus for SI(TK, AR, TSP) – 2019 written examination is uploaded தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பாடத் திட்டங்களை தற்போது வெளியிட்டுள்ளது.\nவனக்காவலர் தேர்விற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாமா\nவனக்காவலர் தேர்வு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1991/04/01/1478/", "date_download": "2019-07-22T20:58:58Z", "digest": "sha1:XMUY3XWOUUZDMCFDSEZQXQDYYLWG3BDT", "length": 11412, "nlines": 64, "source_domain": "thannambikkai.org", "title": " எத்தனைச் சித்திரைகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » எத்தனைச் சித்திரைகள்\nஎத்தனைச் சித்திரைகள் வந்து போய் விட்டன\nநாகரிகம் வளர்ந்து, நாட்களை எண்ணும் பழக்கம் தொடங்கியதிலிருந்து ஆண்டுதோறும் சித்திரைகள் வந்து வந்து போகின்றன.\nஆயிரக்கணக்கான சித்திரைகளை காலங்காலமாக நம் மக்கள் கண்டே வந்துள்ளனர்.\n சித்திரைக்குச் சொந்தக்காரர்கள் இன்னும் சுகமாக இல்லையே\nஏழ்மையும் அறியாமையும்தானே அவர்களின் தனிச் சொத்தாக இன்றும் இருக்கிறன்றது.\nபுள்ளி விவரங்கள் வேண்டுமானால் நம் பெருமையைப் பெரிதுபடுத்திக்காட்டலாம். நாம் 63 விழுக்காடு படித்து விட்டோம் என்று.\nநாடு தேர்ந்தெடுக்கும் தலைவர்களைப் பார்த்தல்லவா நம் கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்\nவேசதாரிகள் அல்லவா நம் தலைவர்களாக வருகிறார்கள் நம் அறிவின் செழிப்புக்கு வேறென்ன சான்று வேண்டும்\nநம் பொருளாதாரச் செழுமையை அறிய சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை ஒரு கற்பனைப் பயணம் செய்து பாருங்கள்.\nஅங்கிங்கெனாதபடி எங்கும் கையேந்தும் நம் மண்ணின்மைந்தர்கள் சிலர் வெளிப்படையாக – சிலர் மறைமுகமாக – சிலர் அதிகாரத்தோடு சிலர் செல்வாக்கோடு – சிலர் ஆணவத்தோடு – சிலர் அடித்து பிடுங்கும் பாவனையில் – இப்படிப் பலரகமான பிச்சைக்காரர்கள்.\nஎங்கு நோக்கினும் ஒரே வறட்சி, தமிழகமே பாலைவனமாகக் காட்சியளிக்கும் அவலநிலை.\n51/2 கோடித் தமிழர்கள்தான் இப்படி என்று இல்லை. அங்கென்ன வாழ்கிறது வடக்கேயும் இதே நிலை. இதை விட மோசம்.\nஇமயம் தொடங்கி எங்கு நோக்கினும் இப்படித்தான். ஆனால் ஒன்றில் மட்டும் நாம் நிலையான வளர்ச்சியைக் காட்டி வ���ுகிறோம். மக்கள் தொகைப் பெருக்கம் இப்போது 841/2 கோடி. (1991)\nகல்வி அறிவிலும் இதே நிலைதான். தமிழ் நாட்டில் 63 விழுக்காடு படித்தவர்கள் என்றால் ஏக இந்தியாவில் 52 விழுக்காடு தான் படித்தவர்கள்.\nபுள்ளி விவரங்கள் நாம் நம் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டுகின்றனவே தவிர நம் நிலை தினம் 10 ரூபாய்க்கு மேல் இல்லை. நம் தேசிய வருமானமே தனி நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய்தான். 50 விழுக்காடு மக்களுக்கு மேல் அரை வயிறும் கால் வயிறும்தான்.\nஆனால் இந்தப் புண்ணிய பூமியில் பிற்ந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்தியக் குழ்தைகளுக்கும்கூட அரசாங்கம் குறைந்தது 1000 ரூபாயை கடனாகப் பிரித்துக் கொடுத்துள்ளது.\nஇந்தியாவில் பிறந்த ஒவ்வொரு மனித உயிருக்கும் அரசாங்கம் வங்கி வைத்துள்ள தலைக்கு 1000 ரூபாய் கடனை கட்டித் தீர்த்துவிட்டுத்தான் சாக வேண்டும்.\nஇப்படிக் கசப்னா உணர்வுகளையே நம் நாடு நமக்குத் தந்து வந்துள்ளது. அங்கங்கே சில பாலைவனச் சோலைகளும் உண்டு.\nஇனியும் நாம் சரியாகச் செயல்படாவிட்டால் இன்றைய நிலையை விட மோசமாகி விடுவோம்.\nசிந்தனைக்குரிய வேளை சித்திரையில் வந்து விட்டது. செயல்பட வேண்டிய கட்டமிது. வெற்றி தோல்விகளைவிட இலட்சியமே பெரிது.\nஏக இந்தியாவிலும் வேளாண்மை முதன்மையான தொழில் – இதற்கு நீர்வளம்தான் உயிர்நாடி. இருக்கின்ற நீர்வளத்தை – நதிகளை – ஆறுகளை இணைத்தாலே போதும். ந்திகளை தேசிய உடைமையாக்கிப் பகிர்ந்து கொடுத்தாலே போதும். நாம் சொந்தக்காலில் நிற்க முடியும்.\nஇதற்கு யார் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுகிறார்களோ அவர்களை நம் தலைவர்களாகத் தேர்ந்து கொள்வோம்.\nமக்கள் தொகை நாளும் பெருகி வருகிறது. இதே போக்கில் போனால் அடுத்த பத்தாண்டில் நாம் 100 கோடியைத் தாண்டிவிடுவோம். அவசரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.\nசாதி, மதம், இனம், மொழி, சிறுபான்மை என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு குடும்பக்கட்டுப்பாட்டை புறக்கணிக்கும் நிலையை மாற்றிட இந்தியாவில் வாழும் அனைவர்க்கும் ஒரே விதி முறைகள் வகுப்போம்.\nஇனாம்களைக் காட்டி ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கின்ற அவல நிலையை மாற்றி சாதி, மத இனங்களைக் கடந்த உழைத்து வாழும் சமுதாயத்தை உருவாக்க – உழைக்கும் வாய்ப்பகளை உருவாக்கும் முன்னோக்குச் சிந்தனையுள்ள தலைவர்களைத் தேர்ந்தடுப்போம்.\nயாருமே இல்லை எ���்று கருதாதீர்கள். இப்போது இருப்பதில் நல்லதைத் தேர்வோம். நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்ததும் மலடாகிப் போகாமல் இருக்க திரும்ப அழைதுக் கொள்ளும், அதிகாரத்தைப் பெறுவோம்\nஉலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவு – உடை- உறையுள் – கல்வி -சுகாதாரம்- தொழில் வாய்ப்பு உரிமை வாழ்வு – அமைதி கிடைத்திட நாம் நம் வாழ்வில் குறைந்தது 2 விழுக்காட்டினையாவது செலவிடுவோம்.\nஇவையெல்லாம் நமது சிந்தனைகள். பொன் ஏர் பூட்டத்தொடங்கி விட்டோம். விரும்பியர்கள் பின் ஏர் ஓட்டி வரலாம்.\nஇதுவே இந்தச் சித்திரை நமக்கு வழங்கும் சிந்தனையாக இருக்கட்டும்.\nஎண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்\nஇதோ.. உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-22T21:33:42Z", "digest": "sha1:ISR5CBG54XUOXZWK2DPDRXONHJZTRNIG", "length": 16625, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "களப்பால் அழகியநாத சுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "களப்பால் அழகியநாத சுவாமி கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகளப்பால் அழகியநாத சுவாமி கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள களப்பால் என்னுமிடத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்று என்னும் பெருமையையுடையது. [1]\nதிருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 3 கிமீ அடுத்து மடப்புரம் உள்ளது. மடப்புரத்தின் இடப்புறம் வழியாக சென்றால் களப்பாலை அடையலாம். களப்பாலை கோயில் களப்பால் என்றும் அழைக்கின்றனர்.\nஇங்குள்ள இறைவன் அழகியநாத சுவாமி என்றும் ஆதித்தேச்சுரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பிரபா நாயகி ஆவார். களப்பால் கூற்றுவ நாயனார் அவதரித்த தலமாகும். [1]\nஇவ்வூரில் கயிலாய நாதர் கோயிலும், ஆனைகாத்த பெருமாள் கோயிலும் உள்ளன. [1]\n↑ 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · த��ருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nகோயில் · கங்கை கொண்ட சோளேச்சரம் · களந்தை ஆதித்தேச்சரம் · கீழ்க்கோட்டூர் மணியம்பலம் · திருமுகத்தலை · திரைலோக்கிய சுந்தரம் · திருப்பூவணம் · திருச்சாட்டியக்குடி · தஞ்சை இராசராசேச்சரம் · திருவிடைமருதூர் · திருவாரூர் · திருவீழிமிழலை · திருவாவடுதுறை · திருவிடைக்கழி\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_-_%E0%AE%AE.%E0%AE%AA%E0%AF%8A.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T21:09:00Z", "digest": "sha1:PAELW2KA4SLLNWZZGORQFKLZNLHVNXPO", "length": 6713, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து இளம்வயதிலேயே குழந்தை தொழிலாளியாக அச்சுக்கூடத்தில் வாழ்க்கையை தொடங்கி 39 வயதில் தமிழை கற்கத்தொடங்கினார். பின்னர் டாக்டர் பட்டம் பெறுகின்ற அளவில் தமிழில், தமிழ் இலக்கியங்களில் சிறப்பிடத்தை பெற்றவரும் தமிழ் எல்லைப்போரில் முன்னின்றவரும் இவரே.\nமா.பொ.சிவஞானத்தின் மகன் இளம்வயதிலேயே இறந்துவிட்டான். துக்கம் தாளாது 3 நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்தார். அவரது துயரை வெளிப்படுத்த என்ன செய்யலாம் என ஆராய்ந்தபோது இலக்கியங்களில் எந்தெந்த நாயகர்கள் புத்திர சோகத்தால் பரிதவித்திருக்கிறார்கள் என ஆராய்தார். இராமாயணத்தில் தசரதன், மகாபாரதத்தில் அர்ஜுனன் இவர்களின் புத்திரர்களை இழந்து சோகமுற்றதலை காட்டிலும் எனது சோகம் பெரிதன்று. பிறது இலக்கிய புத்திர சோகம் என்ற நூலை எழுதக்தொடங்கினார்.\nதமிழையும் தேசியத்தையும் இருவிழிகளாக கொண்டவர். தமிழ் முரசு, தமிழன் குரல், பாரதி செங்கோல் போன்ற ஏடுகளுக்கு ஆசியிராக இருந்து இலக்கியத் தொண்டு செய்தார்.\nதமிழ் நெஞ்சங்களாள்ல சிலம்பு செல்வர் என அன்போடு அழைக்கப்பட்டார்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-7068", "date_download": "2019-07-22T20:24:42Z", "digest": "sha1:ZBWHUKBL7ZAOUIWFL3F5YWCG2YMASSFV", "length": 7619, "nlines": 59, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கோடையில் ஒரு மழை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்க���ய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionமொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, அப்படைப்பு குறித���தும், அது உணர்த்தும் செய்தி குறித்தும் படைப்புத் திறன் குறித்தும் ஏற்கெனவேவாசித்த போதிருந்த புரிதலைவிடவும் நுண்மையானபல விவரங்கள் புலனாகின்றன.\nமொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, அப்படைப்பு குறித்தும், அது உணர்த்தும் செய்தி குறித்தும் படைப்புத் திறன் குறித்தும் ஏற்கெனவேவாசித்த போதிருந்த புரிதலைவிடவும் நுண்மையானபல விவரங்கள் புலனாகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-07-22T20:38:11Z", "digest": "sha1:J3HEUOBD6UJLWTEDU2COEWMZFEHIYT4X", "length": 8740, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "செல்வதுரை", "raw_content": "\nவெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்\nஆளுமை, விழா, வெண்முரசு தொடர்பானவை\nதொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நடத்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியர் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா – 2014 -இல் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். ஒரு இடையறாச் சங்கிலியின கண்ணிகளை கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். முனைவர் இரா. வ. கமலக்கண்ணன் காஞ்சிபுரத்தில் வசித்துவரும் இவர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆர்வத்தால் தாமே பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களை ஆழமாகக் கற்றுத் தேறியவர். வைணவ ஈடுபாடு உடையவர். ஆழ்வார் பாடல்களில் உள்ள ஆழமான பயிற்சி காரணமாக நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு எளிய உரை …\nTags: ஆளுமை, இராமலிங்கம், கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, செல்வதுரை, தேவன், மகாபாரதக் கலைஞர்கள், விழா, வெண்முரசு தொடர்பானவை\nசென்னை கட்டண உரை - நுழைவுச்சீட்டு வெளியீடு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம�� சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/elementor-marketplace-for-wordpress-the-final-piece-of-the-puzzle/", "date_download": "2019-07-22T21:13:55Z", "digest": "sha1:ZUSCPBU4VHSCWICWFRKQ522EGMORF5U3", "length": 49069, "nlines": 205, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வேர்ட்பிரஸ் ஐந்து அடிப்படை சந்தை: புதிர் இறுதி துண்டு | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங��� $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > வேர்ட்பிரஸ் ஐந்து அடிப்படை சந்தை: புதிர் இறுதி பீஸ்\nவேர்ட்பிரஸ் ஐந்து அடிப்படை சந்தை: புதிர் இறுதி பீஸ்\nஎழுதிய கட்டுரை: லானா மிரோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 29, 2011\nஎலெக்டெர்ர் இந்த நாட்களில் வலை ரோட்டிங் வேர்ட்பிரஸ் பக்கம் பில்டர் உள்ளது. வேர்ட்பிரஸ் உண்மையான திறனை வெளிப்படுத்த அதன் சக்தி நன்றி, எலெக்டோர்ளர் தொழில்முறை வலை டெவலப்பர்கள் மற்றும் அல்லாத நிரல் இருவரும் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.\nநீங்கள் இருந்தால், சந்தேகம் இல்லை ஒரு வலைத்தளத்தை உருவாக்குதல் வேர்ட்பிரஸ் கொண்டு, நீங்கள் அருகில் உள்ள எதிர்காலத்தில் பெரும்பாலும் Elementor பற்றி கேட்க வேண்டும். அல்லது (இது இன்னும் சாத்தியம்), நீங்கள் ஏற்கனவே Elementor கண்டுபிடித்து இப்போது இந்த வேர்ட்பிரஸ் பக்கம் பில்டர் பற்றி சமீபத்திய செய்தி பிடிக்க வேண்டும்.\nஇங்கே நல்ல செய்தி வருகிறது - இந்த இடுகையில், எலிமெண்டர் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, என்ன விலையுயர்வு திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம் என்பதை வெளிப்படுத்தும் உட்பார்வையுடன் உங்களுக்கு வழங்குவோம். அதன் பிறகு, அவர்களின் புதுமையான அம்சங்கள் மற்றும் பணக்கார செயல்பாடுகளுக்கு எங்கள் கவனத்தைத் திருப்பியளிக்கும் 9 எலிமென்ட் தயாரிப்புகளை நாங்கள் வழங்குவோம்.\n கீழே உள்ள விவரங்களைக் காண்க\nஉறுப்பு: அம்சங்கள், அங்கக சந்தை மற்றும் விலையிடல் திட்டங்கள்\nElementor எந்த வேர்ட்பிரஸ் இணையதளத்தில் உண்மையான வேடிக்கை, வடிவமைத்தல், மற்றும் மேலாண்மை செயல்முறை செய்கிறது என்று வேர்ட்பிரஸ் பக்கம் பில்டர் உள்ளது. எளிய வகையில், இந்த வேர்ட்பிரஸ் பில்டர் உங்கள் வேர்ட்பிரஸ் இணையதளத்தில் பூர்த்தி இலக்காக உள்ளது என்று ஒரு பல்நோக்கு கருவி உள்ளது.\nஇந்த கட்டடம் மற்றும் எங்கு கண்டுபிடிப்பது யார் - இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியிருக்கும்.\nஎலிமெண்டரில் இருந்து யார் பயனடைவர்\nவலை டெவலப்பர்கள் இந்த வேர்ட்பிரஸ் பக்கம் பில்டர் நேரத்தை செலவழிப்பதை திறன் என, நிச்சயமாக, Elementor பயன்படுத்த முடியும் HTML கோடிங் முழுமையாக. கீறல் இருந்து ஒரு வலைத்தளம் உருவாக்க பதிலாக (இந்த தேர்ந்தெடுக்கும் அடங்கும் சிறந்த வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங், மிக நேரமாக எடுத்துக்கொள்வது), வலை உருவாக்குநர்கள் தங்கள் திட்டத்தின் செயல்பாட்டிலும் கவனம் செலுத்த முடியும் - என்ன முக்கியமானது - அனைத்து காலக்கெடுவையும் சந்தித்தல்.\nஎளிது விட்ஜெட்டுகள் (aka \"சிறிய வடிவமைப்பு உதவியாளர்கள்\", s கீழே உள்ள படத்தை) மற்றும் பயனர் நட்பு நிர்வாக குழு, எம்டேம் பக்கம் பில்டர் உன்னுடைய எந்த வலைத்தளம் நேரத்தில் நேரம் தயாராக உள்ளது என்று ஒரு உத்தரவாதம் உள்ளது. ஆமாம், வெட்டு தேதிக்கு முந்தைய நாள் வாடிக்கையாளர்களால் வலை வடிவமைப்பாளருக்கு எத்தனை இறுதி கருத்துகள் வழங்கப்படுகின்றன என்பதைப் பொருட்படுத்தாமல் தயாராக இருக்க வேண்டும்.\nஎலிமெண்டருக்கு பயனுள்ள எளிமையான விட்ஜெட்டுகளை கொண்டு வருகிறது.\nஇருப்பினும், இவை எலெமெண்டருக்கு வடிவமைக்கப்பட்ட வலை உருவாக்குநர்கள் அல்ல. அதை நம்ப அல்லது இல்லை - எலெமெண்டரின் முக்கிய இலக்கு பார்வையாளர்களை உள்ளடக்கியது வலை அபிவிருத்தி பற்றி எதுவும் தெரியாது மக்கள்.\nஉங்கள் முதல் வலைத்தளத்தை கட்டியெழுப்பத் தொடங்குவதைத் தெரிந்து கொள���ளாவிட்டாலும் கூட, பகுப்பாய்வின் கீழ் உள்ள வேர்ட்பிரஸ் பக்க கட்டடம், அங்கு படிப்படியாக உங்களுக்கு உதவும். உண்மையில், எமமண்டரில் நீங்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய சில உள்ளமைக்கப்பட்ட கருவிகளில் உள்ளது:\nசதுர ஒரு இருந்து ஊடாடும், புதுமையான மற்றும் பார்வை கவர்ச்சிகரமான வலைத்தளம் உருவாக்க;\nவடிவமைப்பு மற்றும் அமைப்பின் அடிப்படையில் இருக்கும் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தை மாற்றவும்;\nஅதிகபட்சம் உங்கள் நடப்பு வலை திட்டம் Rebrand.\n\"இது எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் பின் எங்கே இருக்கிறது\" - இந்த நேரத்தில் உங்கள் மனதில் இருக்கும் கேள்வி இதுதான்.\nவியக்கத்தக்க போதும், பிடிக்கவில்லை. நீங்கள் அதை நீங்கள் அதை சரிபார்க்க முடியும் இலவசமாக Elementor ஐ முயற்சி செய்க வாக்குறுதியளித்ததாக அது உற்பத்தி செய்வதாக உறுதி செய்ய வேண்டும்.\nமேலும் அதை விட - நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடாமல் கூட முற்றிலும் இலவசமாக அதை பதிவிறக்க முடியும். எலெமெண்டோர் அணியின் சிந்தனை எப்படி இருக்கும்\nஇலவசமாக Elementor ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும். மின்னஞ்சல் முகவரி தேவை இல்லை.\nநீங்கள் எங்குமே எங்கு கண்டுபிடிக்க முடியும்\nநல்ல செய்தி Elementor கருப்பொருள்கள், வார்ப்புருக்கள், மற்றும் கூடுதல் வழங்கும் சில தீம் வீடுகள் உள்ளன என்று ஆகிறது. மோசமான செய்தி இருந்தாலும் கூட. பிரீமியம் தரமுறையில் உள்ள Elementor பொருட்கள் கிடைக்கும் என்று பல தீம் இல்லங்கள் உத்தரவாதமளிக்க முடியாது. உங்கள் வலைத்தளத்தை நிறுவும் மற்றும் கட்டமைக்கும்போது தொழில்முறை தொழில்நுட்ப ஆதரவு குழுவால் நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள் என்று இந்த நிறுவனங்கள் உறுதியளிக்க முடியாது.\nஒரு வலை டெவெலப்பரின் தொடர்புத் தகவலை உங்களுக்கு வழங்குவதே பெரும்பாலான தீம் வீடுகளின் வாக்குறுதி. நீங்கள் நேரடியாக இந்த நபருடன் தொடர்பைப் பெற வேண்டும் மற்றும் உங்கள் பிரச்சினைகளை நேரில் காணும் நேரம் (கள்) வரை காத்திருக்க வேண்டும். இது எவ்வளவு காலம் எடுக்கும் சரி, நாம் ஒரு வலை டெவலப்பர் ஒரு அட்டவணை எப்படி பரபரப்பாக தெரியும். எனவே, இது மணிநேரம், நாட்கள், அல்லது வாரங்கள் ஆகலாம்.\nஎனவே, நெருக்கடியின் நேரங்களில் அல்லது வங்கி மற்றும் பொது விடுமுறை நாட்களில் நீங்கள் எவ்வளவு உதவிக் கொள்ளப் போகிறீர்கள் என்பது பற்றி யதார்த்தமாக இருங்கள். அந்த மேல், இணையத்தில் நீங்கள் காணும் பெரும்பாலான ஃப்ரீலான்ஸ் வலை உருவாக்குநர்கள் கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட நேர இடைவெளியில் தங்கள் ஆதரவை வழங்குகிறார்கள். ஒரு விதியாக, நீங்கள் ஆறு மாத கால அதிகபட்சத்தில் ஒரு வலை டெவலப்பர் மீது நம்பிக்கை வைக்க முடியும். குளிர் இல்லை, இல்லையா\nஇந்த நாடகத்தைத் தவிர்க்க, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டியது சிறந்தது எலெக்டேர் மார்க்கெட்ஸ். கருப்பொருள்கள், வார்ப்புருக்கள் மற்றும் செருகுநிரல்கள் போன்ற உயர்தர உறுப்பு சொத்துகளின் முழு தொகுப்புகளையும் நீங்கள் காணலாம். இந்த 3 கருத்துக்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டறிய படித்துக்கொள்ளுங்கள்.\nகூடுதலாக, நீங்கள் மேம்படுத்தல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஒரு வாழ்நாள் அணுகல் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம்பகமான எலெமெண்டெர் சந்தையை தேர்ந்தெடுப்பது, நிறைய நேரம், பணத்தை சேமிப்பது மற்றும் பல ஆண்டுகள் வரையில் உங்கள் வலைத்தளத்தை சிக்கலாக்குவதைக் குறிக்கிறது என்பதாகும்.\nஎலிமெண்டருக்கான விலைத் திட்டங்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளைத் தோற்றமளிக்கும் ஒரு அட்டவணையைக் கொண்டு வந்துள்ளோம். அடிப்படையில், நீங்கள் XHTML திட்டங்கள் இடையே தேர்வு, Elementor இலவச மற்றும் Elementor ப்ரோ அதாவது. தனிப்பட்ட, வணிக மற்றும் வரம்பற்ற - பிந்தைய மூன்று வெவ்வேறு பதிப்புகளில் கிடைக்கிறது.\nநீங்கள் கீழே உள்ள விலைக் கொள்கை அட்டவணையில் இருந்து பார்க்க முடியும் எனில், அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு விட்ஜெட்டுகள், புதுப்பிப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்து, அதே போல் நீங்கள் Elementor உடன் உருவாக்கக்கூடிய வலைத்தளங்களின் தரம் பற்றியும் தெரிவிக்கின்றது.\nசாளரம் X சாளரம் XX மற்றும் X + ப்ரோ சாளரம் XX மற்றும் X + ப்ரோ சாளரம் XX மற்றும் X + ப்ரோ சாளரம்\nமேம்படுத்தல்கள் மற்றும் ஆதரவு - 1 ஆண்டு 1 ஆண்டு 1 ஆண்டு\nவலைத்தளங்களின் எண்ணிக்கை 1 1 3 வரம்பற்ற\nஒரு விலை திட்டத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய பின்வரும் கேள்விகளைக் கவனியுங்கள்:\n1. பட்ஜெட் எவ்வளவு பெரியது உங்கள் வலைத்தளத்தில் செலவிட விரும்புகிறீர்கள்\nஇந்த நீங்கள் Elementor இலவச மற்றும் Elementor புரோ தவிர அமைக்க எப்படி உள்ளது.\n2. எலிமெண்டருடன் எத்தனை இணையதளங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்\nஇந்த கேள்வியை பதிலளிப்பதன் மூலம், உங்கள் தேவைகளை பொருந்தக்கூடிய எலெமெண்டர் புரோ பதிப்பு ஒன்றை நீங்கள் தனித்து விடுகிறீர்கள். அனைத்து பணம் செலுத்திய Elementor பதிப்புகள் ஒரு ஆண்டு ஆதரவு மற்றும் மேம்படுத்தல்கள் அடங்கும் என்பதை நினைவில் கொள்க. இந்த நேரத்திற்குப் பிறகு, உங்கள் உரிமத்தை புதுப்பிப்பதை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உரிம புதுப்பித்தல் பற்றி நீங்கள் எதை முடிவு செய்தாலும், உங்கள் எலிமெண்டரின் தீம் பாதிக்கப்படாது.\nஅதை நம்பு அல்லது இல்லை, மேலே விவாதிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் உங்கள் எதிர்கால வலைத் திட்டத்திற்கான பயனுள்ளது. Elementor அதன் தரம் அறியப்படுகிறது என, கூட இலவச திட்டம் கூட நீங்கள் ஒரு சிறந்த வழி இருக்க முடியும், அது குறுகிய காலத்தில் ஒரு வலைத்தளம் தொடங்குவதற்கு தேவையான அனைத்து கருவிகளும் கொண்டிருக்கிறது.\nமூலம், Elementor அணி வாக்களிக்கிறார் 30- நாள் பணம் மீண்டும் உத்தரவாதம். எனவே, இந்த வழி அல்லது வேறு, உங்கள் பணம் எலெமெண்டரில் பாதுகாப்பாக உள்ளது என்று உங்களுக்கு தெரியும்.\nஉறுப்பு: முக்கிய குறிப்புகள் மற்றும் கருவிகள்\nஇப்போது நீங்கள் Elementor என்ன மற்றும் அது எப்படி திறமையான என்று எனக்கு தெரியும், அது உண்மையில் உங்கள் தற்போதைய வலை திட்டம் பயன்படுத்த முடியும் என்று 9 வாசித்தல் அறிமுகப்படுத்த அதிக நேரம்.\nElementor கருவித்தொகுப்பில், கருப்பொருள்கள், வார்ப்புருக்கள் மற்றும் கூடுதல் இணைப்புகளை நீங்கள் காணலாம். இந்த வகையான பொருட்கள் அனைத்தும் செயல்பாட்டின் அடிப்படையில் வேறுபட்டவை. நாம் அவர்களை ஒரு நெருக்கமான பார்க்கலாம், நாம்\nElementor தீம் Elementor கொண்டு திருத்த முடியும் ஒரு தீம் உள்ளது. வேறுவிதமாக கூறினால், இந்த பில்டர் இணக்கமான அனைத்து வேர்ட்பிரஸ் கருப்பொருள்கள் \"ஒரு உறுப்பு தீம்\" வகை கீழ் விழ. ஒரு ஃபிளாஷ் உள்ள உறுப்பு உதவியுடன் உங்கள் வேர்ட்பிரஸ் தீம் வடிவமைக்க (மீண்டும்) உணர்கிறேன்.\nஉதாரணமாக, உங்கள் செய்தி வலைப்பதிவை உருவாக்க விரும்பினால் 24.Storycle - மல்ட்டிபர்ப்பஸ் செய்திகள் போர்ட்டல் உறுப்பு வேர்ட்பிரஸ் தீம், நீங்கள் மணி நேரங்களில், நீங்கள் அதை நாட்களுக்குள் செய்ய முடியும் என்று ���னக்கு தெரியும். நீங்கள் இந்த Elementor தீம் கண்டுபிடிக்க என்ன உங்கள் செய்தி மறக்கமுடியாத செய்ய கூடுதல் ஒரு ஈர்க்கக்கூடிய எண்.\nசக்தி வாய்ந்த JetBlock சொருகி நன்றி, நீங்கள் உங்கள் ஆன்லைன் பார்வையாளர்கள் கண்-வாட்டி தலைப்புகளை மற்றும் அடிக்குறிப்புகளை வழங்க முடியும். இந்த Elementor தீம் ஒரு குழந்தை தீம் நீங்கள் ஒரு முயற்சி கொடுக்க வேண்டும் ஒரு உண்மையான பேரம் உள்ளது\nXSSX.Storycle - அங்கம் வேர்ட்பிரஸ் தீம்.\nஒரு கற்பனை தீம் மற்றொரு அற்புதமான உதாரணம் JohnnyGo - மல்ட்டிபர்ப்பஸ் முகப்பு சேவைகள் வேர்ட்பிரஸ் தீம் ஹேண்டிமேன். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயனர் அனுபவம் உத்தரவாதம் என்று Elementor கொண்டு அனைத்து உருவாக்க, X + + விருப்ப பக்கங்கள், அதன் புகழ் கடமைப்பட்டுள்ளது.\nஎந்தவிதமான வீட்டு பராமரிப்பு வணிகமும் (பிளம்பர், கூரை, ஜன்னல் சுத்தம் போன்றவை) நீங்கள் ஓடுகிறீர்கள், உங்கள் வருங்கால வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உன்னுடைய குறிப்பிட்ட-குறிப்பிட்ட தோல்கள் காணப்படுகின்றன.\nJohnnyGo - முகப்பு சேவைகள் வேர்ட்பிரஸ் தீம் ஹேண்டிமேன்.\nநீங்கள் புகைப்படம் எடுத்திருந்தால், நிச்சயமாக நீங்கள் பாராட்டுவீர்கள் FrameMe - புகைப்படம் ஸ்டுடியோ வேர்ட்பிரஸ் தீம். மொபைல் நட்பு Elementor பக்கம் பில்டர் உருவாக்கப்பட்டது, இந்த தீம் பொருட்படுத்தாமல் பயன்படுத்தப்படும் சாதனம் சிறந்த ஒளி உங்கள் masterpieces நிரூபிக்க அனுமதிக்கிறது.\nஒரு இனிமையான போனஸ் என, நீங்கள் JetElements சொருகி மற்றும் பதிவுசெய்யப்பட்ட நியமனம் சொருகி அனுபவிக்க கிடைக்கும். இந்த கூடுதல் விட்ஜெட்கள் காரணமாக, நீங்கள் விரும்பியபடி அடிக்கடி உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுவடிவமைக்க முடியும் மற்றும் திறமையாக உங்கள் அட்டவணையை நிர்வகிக்கலாம்.\nFrameMe - புகைப்படம் ஸ்டுடியோ வேர்ட்பிரஸ் தீம்.\nஒரு Elementor டெம்ப்ளேட் Elementor கட்டப்பட்டுள்ளது ஒரு தயாராக செய்த வேர்ட்பிரஸ் இணையதளத்தில் பக்கம் அல்லது ஒரு பக்கம் தொகுப்பு, உள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட சந்தை இடத்திற்கு எலிமெண்டரின் வார்ப்புருக்கள் உருவாக்கப்படுகின்றன.\nஇந்த வழியில், நீங்கள் ஒரு டெம்ப்ளேட்டை எடுத்து, உங்கள் வேர்ட்பிரஸ் தீம் அதை சேர்க்க, உங்கள் உள்ளடக்கத்தில் தூக்கி, மற்றும் ஆன்லைன் செல்ல முடியும் - ஒரு நாள் அனைத்த���.\nஎடுத்துக் கொள்வோம் Vallees - ஸ்பா சேலன் ஜெட் எலெக்டரின் வார்ப்புரு. இந்த டெம்ப்ளேட் அழகு வலைத்தளங்களில் நோக்கமாக ஒரு பக்கம் செட் (சேர்க்கப்பட்டுள்ளது + 9 + பக்கங்கள்).\nElementor Builder பொருத்தப்பட்ட, பள்ளங்கள் கண்கவர் காட்சியகங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் தற்போதைய வேர்ட்பிரஸ் இணையதளத்தில் நன்றி, அதே போல் நன்கு கட்டமைக்கப்பட்ட தொடர்புகள் freshen பயன்படுத்தப்படுகிறது.\nபள்ளத்தாக்குகள் - ஸ்பா நிலையம் ஜெட் எலிமென்ட் வார்ப்புரு.\nநீங்கள் உங்கள் விளையாட்டு வலைத்தளத்தில் புதிய வாழ்க்கை மூச்சு எப்படி கருத்துக்கள் தேடுகிறாய் என்றால், பயன்படுத்த Champio - க்ராஸ்ஃபிட் ஸ்டுடியோ ஜெட் எலெமண்டெர் வார்ப்புரு. உங்கள் வேர்ட்பிரஸ் ஒரு வாங்கிய மற்றும் இறக்குமதி முறை, இந்த உறுப்பு டெம்ப்ளேட் கிளிக் உள்ள உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளம் ஏற்கனவே பக்கங்கள் (முகப்பு, பற்றி, சேவைகள், புகைப்படங்கள், மற்றும் தொடர்பு) மாற்றும் உதவ முடியும்.\nசாம்பியோ - கிராஸ்ஃபிட் ஸ்டுடியோ ஜெட் எலெமண்டெர் வார்ப்புரு.\nHottrip - பயண முகவர் ஜெட் எமமண்டல டெம்ப்ளேட் உங்கள் வேர்ட்பிரஸ் பயண வலைத்தளத்தை ஸ்மார்ட் எப்படி ஒரு உதாரணம் ஆகும். எலிமெண்டரை நீங்கள் நாடகத்திற்குக் கொண்டு வந்தால் உங்கள் முகப்புப்பக்கம் எப்படி இருக்கும் என்பதை அறிய, நேரடி டெமோவைக் காண்க. உங்கள் வாடிக்கையாளர்கள் புதிய அனிமேஷன்கள், தகவல் கவுண்டர், மற்றும் ஹாட்ரிப்பின் கவனத்தை ஈர்க்கும் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு ஆகியவற்றால் வியப்படைவார்கள்.\nஹாட்ரிப் - பயண முகவர் ஜெட் எமமண்டெர் வார்ப்புரு.\nஒரு Elementor சொருகி ஒரு குறிப்பிட்ட வலைத்தள கூறுகளை முகவரியும் ஒரு கருவியாகும். பொதுவாக, ஒரு உறுப்பு சொருகி உங்கள் வேர்ட்பிரஸ் திட்டம் ஒட்டுமொத்த அமைப்பை மற்றும் வடிவமைப்பு மாற்ற முடியாது.\nஉதாரணமாக, JetBlocks - Elementor தலைப்பு & அடிக்குறிப்பு சாளரம் வேர்ட்பிரஸ் செருகுநிரல் உங்கள் multipage வலைத்தளத்தில் பக்கங்களில் மிக மேல் மற்றும் கீழே உள்ளடக்கத்தை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் விட்ஜெட்டை, தேடல் கன்சோல் மற்றும் உங்கள் பக்கங்களுக்கு ஒரு வணிக வண்டியைச் சேர்க்கலாம்.\nJetBlocks - உறுப்பு தலைப்பு & அடிக்குறிப்பு சாளரம் வேர்ட்பிரஸ் செருகுநிரல்.\nஎலிமெண்டரில் இருந்து ஒரு சக்திவாய்ந்த கருவியின் மற்றொரு உதாரணம் JetParallax Elementor பக்கம் பில்டர் வேர்ட்பிரஸ் செருகுநிரல் - Addon. இந்த சொருகி பல அடுக்கு இடமாறு விளைவு உருவாக்கும் பொறுப்பு. எந்த குறியீட்டு அனுபவமும் இல்லாமல், அனிமேஷன் வேகம் முதலியவற்றை அமைக்கவும், வரம்பற்ற அடுக்குகளை வடிவமைத்து மேம்பட்ட விருப்பங்களை நீங்கள் அனுபவிக்க முடியும்.\nJetParallax - Elementor பக்கம் பில்டர் வேர்ட்பிரஸ் செருகுநிரலுக்கு Addon\nநீங்கள் நன்மை அடையக்கூடிய ஒரு கருவி JetTabs - Elementor பக்கம் பில்டர் வேர்ட்பிரஸ் செருகுநிரலுக்கு தாவல்கள் மற்றும் Accordions. விரிவடைந்த உள்ளடக்கத்தை நிர்வகிக்கும் ஒரு சொருகி உருவாக்கப்பட்டது, இந்த சொருகி நீங்கள் நொடிகளில் அற்புதமான அமைப்பு உருவாக்க அனுமதிக்கிறது. நீங்கள் சொருகி நிறுவியவுடன், நீங்கள் சிறந்த முடிவுகளை பெற லைவ் முறையில் தாவல்கள் மற்றும் accordions மூலம் தொடங்கலாம்.\nJetTabs - Elementor பக்கம் பில்டர் வேர்ட்பிரஸ் செருகுநிரலுக்கு தாவல்கள் மற்றும் Accordions\nநீண்ட கதை குறுகிய குறைக்க, உறுப்பு பயன்படுத்த முடியும் (மீண்டும்) அதன் வளர்ச்சி எந்த கட்டத்தில் உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளம் வடிவமைக்க. நீங்கள் ஏற்கனவே ஒரு வேர்ட்பிரஸ் வலைத்தளம் இருந்தால், நீங்கள் உங்கள் வலை திட்டம் இன்னும் புதுமையான தெரிகிறது என்று உங்கள் தீம் Elementor வார்ப்புருக்கள் சேர்ப்பதன் இருந்து நன்மை அடைய முடியும். நீங்கள் Elementor கூடுதல் உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை தொகுதிகள் செயல்பாடு வளப்படுத்த முடியும்.\nநீங்கள் ஒரு வேர்ட்பிரஸ் வலைத்தளம் கட்டி கருத்தில் இருந்தால், உத்தியோகபூர்வ Elementor Marketplace இல் ஒரு கண்கவர் Elementor தீம் தேர்ந்தெடுத்து நீங்கள் நேரம் மற்றும் பணத்தை நிறைய சேமிக்கும். இந்த வழியில் அல்லது மற்றொரு, எலெக்டெர்ர் நீங்கள் தேடும் நிறுத்த ஒரு அடையாளம் ஆகும் சிறந்த வலைத்தளம் பில்டர் யோசனைகள் மற்றும் தேர்வு வலை அபிவிருத்தி வாசித்தல் நீங்கள் நம்பலாம்\nலானா மிரோ அழகான இணைய வடிவமைப்புடன் காதலில் விழுகிறார். அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவதோடு சுவாரஸ்யமான ஒன்றை ஆராயவும் விரும்புகிறார். அவர் TemplateMonster உடன் ஒத்துழைக்கிறார். தங்கள் சொந்த ஆன்லைன் திட்டங்கள் தங்கள் சிறந்த தீர்வுகள் கண்டுபிடிக்க அனைவருக்கும் உதவி.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஏன் (மற்றும் எப்��டி) வர்த்தக முத்திரை உங்கள் வணிக பெயர்: என் தனிப்பட்ட கதை + வழக்கறிஞர்கள் இருந்து பயனுள்ள குறிப்புகள்\nஉங்கள் பேஸ்புக் காலக்கெடு ஸ்பைஸ் குறிப்புகள் மற்றும் கருவிகள்\nஎப்படி சிறந்த ட்விட்டர் நிச்சயதார்த்தம் பெறுவது 2015\nஹேக்கிங் தாக்குதல்களுக்கு எதிராக உங்கள் இணையத்தளம் பாதுகாக்க உதவும் உதவிக்கு உதவிக்குறிப்புகள்\nபிளாக்கிங் அபாயத்தில் உங்களை எப்படித் தடுக்கிறது (உங்கள் தனியுரிமையை பாதுகாப்பது எப்படி)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\n எப்படி எளிய படிகள் உங்கள் வலைப்பதிவை உயிரூட்டுவது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): வலைத்தளத்தை எவ்வாறு வழங்குவது $ XXX Cost\n.Htaccess இன் அடிப்படைகள்: எவ்வாறு பயன்படுத்துவது & எடுத்துக்காட்டுகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/01/4.html", "date_download": "2019-07-22T21:08:07Z", "digest": "sha1:OQTZMSDA2XUSVJXSY4HE2ZKWPPVCRM63", "length": 17056, "nlines": 135, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : சென்னையில் 4 துப்புரவு பலியானதை இறந்ததை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் மதுரையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்", "raw_content": "\nசென்னையில் 4 துப்புரவு பலியானதை இறந்ததை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் மதுரையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nசென்னையில் 4 துப்புரவு பணியாளர்கள் பலியானதை\nமதுரையில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nஆதித்தமிழர் பேரவை மதுரை மாவட்டம்\nமற்றும் பலர் கலந்��ு கொண்டனர்\nதுப்புரவுத் தொழிலாளர்களின் அவல நிலை….\nமனிதரின் அன்றாட வாழ்வில் இயந்திரங்கள் இன்றியமையாததாகிவிட்ட நிலையில், இன்றளவும் கழிவுகளை சுத்தம் செய்யும் போது துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடந்து நடைபெற்று வருகிறது. எந்தத்தவறும் செய்யாமல் தங்கள் இன்னுயிரை இழக்கும் இந்த துப்புரவுத்தொழிலாளர்களின் அவல நிலையை இப்போது பார்ப்போம்.\nதுப்புரவுத்தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழக்க நேர்ந்தால் இழப்பீடாக பத்துலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்ற உத்தரவு.\nஇதுவரை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த உத்தரவின்படி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறிதான்.இதுமட்டுமல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்,அடுத்த கட்டமாக அவர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளெல்லாம் அரசாணையில் எழுத்துகளாக மட்டுமே இருப்பதாகவும் நடைமுறையில் அவை காற்றில் பறக்கவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.\n1993 ஆம் ஆண்டு மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை விதித்தது மத்திய அரசு. தொழிலாளர்களை இப்பணியில் ஈடுபடுத்துவோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 20ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இப்படி எத்தனை சட்டங்கள் உத்தரவுகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஎனவே தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு என்ற பெயரில் சட்ட மசோதா 2013 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் குறித்து தொழிலாளர்கள் அறிந்து கொள்ளும் படி பரப்புரை செய்ய வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 15 ஆண்டுகளில் மட்டும் கழிவுகளைச் சுத்தம் செய்யும் போது 800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் 50 பேருக்கு மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு நடந்திருப்பதாகவும் அவர்களில் 32 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில், இதுகுறித்த வழக்கொன்றில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்துத் நகராட்சித்துறைச் செயலாளர் நேரில் விளக்கம��ிக்க மேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nபொதுவாகவே கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளில் நிரந்தரத் தொழிலாளர்களைக் காட்டிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.பணியில் இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தங்களுக்கு அரசு நிரந்தர வேலையாவது வழங்கவேண்டும் என்று கண்ணீரோடு வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 03:31\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nவிழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் நடத...\nஈழத் தமிழருக்காய் இன்னுயிர் ஈந்த முத்துக்குமாரின்...\nகரும்புலி முத்துக்குமார் நினைவு நாள் ஆதித்தமிழர் ப...\nஆதித்தமிழர் பேரவை‬ நிறுவனர் அய்யா ‪ அதியமான்‬ அவர்...\nபிப்ரவரி 21 ல் ஈரோட்டில்தூய்மை தொழிலாளர் பேரவை நடத...\nபிப்ரவரி 1ல் விருதுநகரில் ஆதித்தமிழர் பேரவை நடத்து...\nஊடகத் தீண்டாமை -ச.சு.ஆனந்தன் வழக்கறிஞர், ஆதித...\nகரூர்.கடவூர் ஒன்றியம்,தரகம்பட்டியில் ஆதித்தமிழர் ப...\nசித்த மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை குறித்து நீத...\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அ...\n30.1.16 அன்று விழுப்புரத்தில் அய்யா அதியமான் அவர்க...\nசேலத்திற்கு வந்தடைந்த பீம் யாத்ரா பயணத்திற்கு ஆத...\nஈரோட்டிற்கு வந்தடைந்த பீம் யாத்ரா பயணத்திற்கு ஆதி...\nஇன்று 20.1.2016 மதியம் 12 மணியளவில் பாளை தந்தை பெர...\nபீம் யாத்ரா குழு இன்று 20.1.16 அன்று கோவை வந்தடைந்...\nசென்னையில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி நா...\nஇரங்கல் செய்தி 19.1.2016 --திண்டுக்கல் மேற்கு மாவ...\nதிண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வந்தடைந்த பீம் யாத்தி...\nசென்னை - காஞ்சிபுரம் ஓட்டல் மலக்குழியில் இறங்கிய ந...\nநாட்டின் மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சி \"எழுத்தாளரா...\nசென்னையில் 4 துப்புரவு பலியானதை இறந்ததை கண்டித்து ...\nமதுரை வந்தடைந்த பீம் யாத்ரா குழுவிற்கு மதுரை மாவ...\n20.1.16 அன்று சபாய் கரம்சாரி அந்தோலன் (பீம் யாத்ரா...\n17.1.2016 அன்று திண்டுகல்லில் அய்யா அதியமான் அவர்க...\nதேனி மாவட்டம் வந்தடைந்த ,\"மலக்குழியில் மனிதனை இறக்...\nதிருப்பூர் மாவட்டம் மங்களம் செட்டிப்பாளையம் அருந்த...\n18.1.16 அன்று காலை ராஐபாளையம��� வட்டம் முதுகுடி கிர...\nதலித் உரிமை எழுச்சி பாடகர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் ...\nமதுரையில் அருந்ததிய மக்களிடம் பிரச்சனை செய்த ஆதிக்...\n16.1.16 அன்று மதுரை மாவட்ட ஆதித்தமிழர் கட்சி மாவட்...\n15.1.16 அன்ற நெல்லை மாவட்டம் திருவவைகுளம் ஒன்றியம்...\nஆதித்தமிழர் பேரவை மதுரை மாவட்ட மகளிரணி செயலாளர் தோ...\nஇன்று 14.1.16 சென்னையில் \"பீம் யாத்ரா\" வை அய்யா அத...\nஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை ஆலோசனைக் கூட்டம...\n13.1.2016 அன்று அய்யா அதியமான் அவர்களை சந்தித்த தோ...\n13.1.2016 அன்று நடைபெற்ற தமிழ் புத்தாண்டு-பொங்கல் ...\nதனிசாதி அடையாளம்.. தமிழர்களின் அடையாளமா\nசென்னையில் அய்யாஅதியமான்‬ அவர்கள் கலந்து கொள்ளும் ...\n10.1.2016 அன்று ‪ஆதித்தமிழர் பேரவை‬ தொழிலாளர் அணிய...\nபொய் வழக்கு போட்டு கைது செய்த ஆதித்தமிழர் பேரவை‬ ‪...\nநாகை-மயிலாடுதுறை அருகே பொதுவீதியில் பிணத்தை எடுத்த...\nஆதித்தமிழர் பேரவை மாநில துணைப்பொதுச்செயலாளர் மீது ...\nஆதித்தமிழர் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்டம் சேந்தம...\nசேலம் மாநகராட்சி தூய்மை தொழிலாளா்களின் ஓய்ஊதிய திட...\nஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப்பொதுச்செயலாளர் த...\nதூய்மை தொழிலாளர்களின் துயர் துடைக்க \"தலைவர்\" அதியம...\n(5-1-2016) மண்னுரிமைப்போராளி தளபதி கிட்டு அவர்களின...\nதிண்டுகல்லில் ஆதித்தமிழர் பேரவை \"மாநில பொதுக்குழு\"...\nதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் எதுமழை க...\n\"சபாய் கரம்சாரி அந்தோலன்\" அமைப்பின் சார்பில் BHIM-...\n4.11.16 அன்று கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம், சின்...\nகரூர் மாவட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக கடந்த...\n1/1/2016 அன்று கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள...\n04.1.16 அன்று நெல்லை மாவட்ட தன்னூத்து கிராம சுடுக...\nஇரயில்வே மந்திரி குறித்த அய்யா அதியமான் அவர்களின் ...\nஅடிமை தொழிலிருந்து விடுபட்டு சுய தொழில் செய்து வரு...\n(1-1-2016) அன்று மாவீரன் கஞ்சிமலையின் ஒன்பதாம் ஆண்...\n(1-1-2016) அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2018/02/blog-post.html?showComment=1534079181815", "date_download": "2019-07-22T20:14:42Z", "digest": "sha1:MCIJYFGIPTVERIMRQ6MLPDAO55VTVPRL", "length": 25002, "nlines": 321, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: குறள் நெறிக் கதைகள்.--ஆறாத வடு.", "raw_content": "\nகுறள் நெறிக் கதைகள்.--ஆறாத வடு.\nகந்தசாமி ஒரு விவசாயி. சற்று வசதியான விவசாயி.பொன்வய��் என்ற அந்த கிராமத்தில் அனைவரும் விவசாயம் செய்பவர்களே.கந்தசாமிக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். மூத்தவன் பாலு இளையவன் சீனு.பொன்வயல் கிராமத்தில் விவசாயம் தவிர வேறு தொழில் கிடையாது.கந்தசாமியின் வீட்டின் அருகிலேயே பொன்னன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தார்.அவ்வூரில் சற்று ஏற்றத தாழ்வுடன் வாழ்பவர்கள் பலர்.. அப்படிப்பட்ட சற்றே வசதி குறைந்த விவசாயி பொன்னன்.பொன்னனுக்கு ஒரே மகன் இருந்தான். அவன் பெயர் வேலன் படிப்பிலும் விளையாட்டிலும் முதன்மையானவன்.அவனிடம் எப்போதும் தோற்றுப் போகும் சீனுவுக்கு வேலனைக் கண்டால் சற்றும் பிடிப்பதில்லை.\nபடிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி வேலனை எப்படியாவது முந்தவேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தான்.அவன் நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்தான்.\nஅவர்கள் ஊரிலிருந்து பள்ளிக்கூடம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் இருந்தது.அவ்வூரிலிருந்து பள்ளி செல்லும் அனைவருமே மிதிவண்டியில்தான் சென்றனர்.வண்டி இல்லாதவர்கள் தங்கள் நண்பர்களுடன் அவர்கள் பின்னே அமர்ந்து செல்வார்கள்.\nஒருநாள் பாலுவும் சீனுவும் பள்ளிக்கு தங்கள் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்னால் ஒரு கட்டைவண்டி வந்துகொண்டிருந்தது. அது வேலன் வீட்டு வண்டி அதை அவன் தந்தை பொன்னன் ஒட்டி வந்தார்.வண்டியில் நின்று கொண்டு பயணம் செயது கொண்டிருந்தான் வேலன். பள்ளியின் வாசல் வரை வந்து வேலனை இறக்கிவிட்டு பொன்னன் புறப்பட்டார்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த சீனு வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான் அவன் நண்பர்களிடம் எதையோ சொல்லிச் சிரித்தவண்ணம் வகுப்புக்குள் நுழைந்தான்.அவன் நண்பர்களில் சில துஷ்டப் பிள்ளைகளும் இருந்தனர்.அவர்களுடன் சேர்ந்து சீனுவும் வேலனைப் பார்க்கும்போதெல்லாம் \"டேய் கட்டைவண்டிடா\" என்று கிண்டலடித்தபடி சென்றனர்.\nஇந்த விஷயம் தெரிந்துகொண்ட வேலன் மிகவும் அவமானமும் கோபமும் கொண்டான்.தன மிதிவண்டியின் சக்கரம் பழுதாகிப் போனதால்சந்தைக்குப் போகும் அப்பாவுடன்அவர் பொருட்களை ஏற்றிவரும் கட்டைவண்டியில் ஏறி போனதை இப்படிக் கிண்டல் அடிப்பதை அவனால் பொறுத்துக்க கொள்ள முடியவில்லை\nசிலநாட்களில் அவனைக் கட்டைவண்டி என்றே மாணவர் முன்னே அழைக்க ஆரம்பித்தான்.சிலமாணவர்களும் அப்படிய�� அழைக்க மிகவும் மனம் வருந்தினான் வேலன் .இரண்டு நாட்களில் அவனது மிதிவண்டியைப் புதிதுபோலச் செய்து கொடுத்தார் பொன்னன்.மிகவும் மகிழ்ந்து போன வேலன் எல்லோரும் பார்க்க மிதிவண்டியில் பள்ளியின் முன் போய் இறங்கினான்.\nஅப்போது யாரோ ஒரு மாணவன் \"டேய், கட்டைவண்டி சைக்கிளில் வருதுடா \"என்று தொலைவிலிருந்து கத்தினான்.\nஅதைக் கேட்ட வேலன் கோபமும துக்கமுமாக மீண்டும் வேகமாக வீடு நோக்கிப் பறந்தான்\nவீட்டில் தன தந்தையிடம் அழுது கொண்டே இனி இந்தப் பள்ளியில் படிக்கமாட்டேன் என்றபோதுஅனைத்தையும் அறிந்து கொண்ட பொன்னன் சிரித்தார்.அவனிடம் நீ எதையும் காதில் போட்டுக் கொள்ளாதே.அவர்கள் உன்னைப் பெருமையுடன் பார்க்கும்படி உயர்ந்து காட்டு. அவர்கள் கிண்டலை உனக்கு இறைவன் கொடுத்த படியாக எண்ணிக் கொள்.\nஅப்பாவின் இந்த சொற்களைக் கேட்ட வேலன் கண்களைத் துடைத்துக் கொண்டு அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.அவனைத் தடவிக் கொடுத்த அப்பா பொன்னன் போய்வா என தலையசைக்க வேகமாக சைக்கிளில்பறந்தான் வேலன்.\nபள்ளியில் சீனு அவனைக் கிண்டல் செய்யும்போதெல்லாம் யாரையோ சொல்வதுபோலவேலன் நடந்து கொண்டான்.சிலநாட்களிலேயே கிண்டல் செய்தவர்களுக்கெல்லாம் சலித்துவிட்டது.அத்துடன் ஒவ்வொரு தேர்விலும் முதலாவதாக வந்து அனைத்து ஆசிரியர்களிடமும் தலைமையாசிரியரிடமும் கூட நல்ல பெயர் எடுத்தான்வேலன். ..எல்லாருக்கும் எடுத்துக் காட்டாக இருந்தான்.இப்போது பல மாணவர்கள் அவனிடம் நட்புக்கரம் நீட்டினர்.அதைப் பார்த்த சீனு தன தவறைப் புரிந்து கொண்டான் ஆனால் வேலனிடம் நெருங்கவே தயக்கம் காட்டினான்..\nநாட்கள் கடந்தன. தீபாவளித்த திருநாள் வந்தது.இப்போது சீனு பட்டாசு விட்டுக் கொண்டிருந்தான் பாலுவும் அவனுடன் சேர்ந்து பட்டாசு விட்டுக் கொண்டிருந்தான்.திடீரென்று சீனு ஆ.., ஐயோ அம்மா எனக் கத்தினான் அவன் கை முழுவதும் கருப்பாக இருக்கவே பாலு ஓடிப்போய் அப்பாவிடம் சொல்ல அவரும் அம்மாவும் பதறி ஓடிவர அதற்குள் தெருவே கூடிவிட்டது. ஆளுக்கொரு வைத்தியம் சொல்ல அப்பா அவனைக் கூட்டிக் கொண்டு டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்.கையில் பெரிய கட்டுடனும் கண்ணில் நீருமாகவந்தபோது அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.\nதீபாவளி முடிந்து பள்ளி தொடங்கியது. ஆனால் சீனு பத்துநாட்கள் கழ��த்துத்தான் பள்ளி செல்லவேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டதால் அவன் வீட்டிலேயே இருந்தான்.\nஒருநாள் இரவு சீனு படித்துக் கொண்டிருந்தான்.அவன் அண்ணன் பாலு அருகே வந்தான்.\"டேய்,சீனு என்ன படிக்கறே\n\"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே\n\"இந்தக் குறளின் பொருள் தெரியுமா உனக்கு\nதெரியாது என்பது போல் தலையை அசைத்தான் சீனு.\nபுன்னகை செய்த பாலு அவன் அருகே அமர்ந்து கொண்டான்.\"உன் கையில் நெருப்புக்கு காயம் பட்டிருக்கே இது இன்னும் பத்து நாளில் மாறிவிடுமா இல்லையா\n\"ஆனால் ஆறிவிட்ட காயத்தின் வடு உன் கையிலே இருக்குமே அது மறைய எத்தனை நாளாகும்\". பதில் சொல்லத தோன்றாமல் அண்ணனைப் பார்த்து விழித்தான் சீனு.\n\"இப்போது புரிந்து கொள். ஒருவரை நாம் இழிவாகவோ அல்லது அவமானமோ படுத்தினோமேயானால் அந்த மனிதரின் மனம் எவ்வளவு பாடுபடும்.அதை அவர் தன காலம் முழுவதும் மறக்கவே மாட்டார்.வெளியே மன்னித்தாலும் உள்ளே அவர் மனம் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தான் நினைக்கும்.உன் காயம் மாறினாலும் வடு மாறாது அல்லவாஅதுபோலத்தான்\"\n\"இப்போ வேலனை அவமானப் படுத்தினது தப்புன்னு புரியுது இல்லையா\nஆமாம் என்பதுபோல் தலையசைத்தான் சீனு\".நீ செய்தது தப்புன்னு இப்போ தெரியுது இல்லையாஅதற்குத் தண்டனையா வேலன் கிட்ட மன்னிப்புக் கேள். அவன் என்ன சொன்னாலும் அமைதியாக கேட்டுக்கோ.ஏன்னா கடந்த ஒரு வருஷமா அவன் மனம் கஷ்டப் பட்டிருக்கு. அதன் காரணம் நீயும் உன் நண்பர்களும்தான்.\"என்று பாலு சொன்னபோது அதன் உண்மையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான் சீனு.\nஅவன் மனம் அப்போதே வேலனிடம் சென்று மன்னிப்புக் கேட்கத் தயாராகி விட்டது.\nமிகவும் அருமையான நீதிக் கதை\n... பாராட்டுகள்... தொடர்ந்து எழுதுங்கள்...👌👌👌👏👏👏💐💐💐🌹🌹\nமிக்க நன்றி.தொடர்ந்து படித்து கருத்தைக்\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nகுறள் நெறிக் கதைகள்.--ஆறாத வடு.\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவ���ல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.\n117. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம். மங்களபுரி மன்னன் சூரசேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-07-22T20:42:23Z", "digest": "sha1:5FP5JGELO57DN43ATLPB7KTMBNZHAR6Q", "length": 9276, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "அண்ணியுடன் முதன்முறையாக இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது – கார்த்தி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅண்ணியுடன் முதன்முறையாக இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது – கார்த்தி\nமுதன்முறை அண்ணியுடன் இணைந்து நடிப்பது தனக்கு உற்சாகமளிப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.\nநடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇது குறித்த அறிவிப்பை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nகுறித்த பதிவில், “முதல் முறை அண்ணியுடன் இணைந்து நடிப்பதால் த்ரில்லாக உள்ளது. ஜீத்துஜோசப் அவர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. சத்தியராஜ் அவர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய பலம்” என கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை பெயர் குறிப்பிடப்படாத இந்த திரைப்படத்தினை இயக்குநர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசினிமா Comments Off on அண்ணியுடன் முதன்முறையாக இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது – கார்த்தி Print this News\nஇரு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டது முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற குறளரசனின் திருமணம்\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (வயது 86) காலமானார். மாரடைப்பின் காரணமாக இவர் சென்னையில் இன்றுமேலும் படிக்க…\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கு கமல் ஆதரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கு உடன்பாடு உண்டு என மக்கள் நீதி மய்யம் கட்சித்மேலும் படிக்க…\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் சித் ஸ்ரீராம்\nகின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு வாரத்திற்கு 31 கோடி சம்பளம்\nநடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு\nகவுரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா\nதண்ணீர் தங்கத்தை விட உயர்வானது – எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nசர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’\nநேர்கொண்ட பார்வை ட்ரெய்லர் வெளியானது\nகாமெடி நடிகர் கிரேஸி மோகன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் தமிழ் சினிமா\nஇசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன்- இளையராஜா அறிவிப்பு\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் – முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை\nவிஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\nபிக் பொஸ் – சீசன் 3 மீண்டும் ஆரம்பம்\nநீதிமன்ற தீர்ப்பால் மெரினா புரட்சி படத்துக்கான தடை நீங்கியது\nஅறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பாடகி எஸ்.ஜானகி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம��� : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/205512?ref=archive-feed", "date_download": "2019-07-22T21:26:15Z", "digest": "sha1:5CWYW2EC2PJAWRJQUJ34UJY4XCYERYNZ", "length": 10008, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சாலட்களுடன் எதை சேர்த்தால் உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாலட்களுடன் எதை சேர்த்தால் உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா\nஒவ்வொரு காலமும் மாறும் போதும் அதற்கேற்ற வகையில்தான் உணவையும் பழக்க வழக்கத்தையும் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.\nகோடைக்காலத்தில் வெயில் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. சூழலுக்கு ஏற்ற வகையில் சில வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.\nஅன்றாடம் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ளத் தொடங்குங்கள். பழத்தில் ஆண்டியாக்ஸிடன்ஸ் உடலுக்கு அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்கிறது. உடல் எடை குறைக்கவும் மலச்சிக்கலையும் தீர்க்கிறது.\nவெயில் காலத்தில் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். பீட்ரூட், அவகோடோ, பிரக்கோலி, ஆர்ட்டிசோக், ப்ருசல் ஸ்ப்ரவுட், பருப்பு வகைகள், பீன்ஸ், கொண்டைக்கடலை,ஓட்ஸ், திணை ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகமுள்ளது.\nசெரிமானத்திற்கு நார்ச்சத்து உள்ள உணவுகள் பெரிதும் உதவுகின்றன. காலநிலை மாறும்போது செரிமானப் பிரச்னைகளை உருவாக்குகிறது. நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுகளைஅகற்ற பெரிது உதவுகிறது.\nசாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். அதிக எடைக்கு எதிராக போராடத் துவங்க முடிவு செய்யும் நபர்களுக்கு நாள் ஆரம்பத்தில் ஆற்றல் மற்றும் உயிர் அளவு, சரியான காலை உணவு பரிமாறும். இது முழு தானிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், பழங்கள் மற்றும் சாறுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.\nநீங்கள் சில கருப்பு சாக்லேட் வாங்க முடியும். எடை இழக்க வேண்டிய ரொட்டி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் அல்லது அதன் அளவு குறைக்கப்பட வேண்டும்.\nமதிய உணவில், காய்கறி சூப், மெலிந்த இறைச்சி அல்லது மீன், புதிய காய்கறிகளுடன் உடலின் இருப்புக்களை நீங்கள் நிரப்பலாம். பால் பொருட்கள், கோழி அல்லது மீன் மாலைக்கு ஏற்றது.\nமுக்கிய உணவு இடையில் நீங்கள் ஒரு சிறிய சிற்றுண்டி ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் அது காய்கறிகள் மற்றும் பழங்கள், கொட்டைகள் சாப்பிட நல்லது. கேபீர் அல்லது மற்ற நொதித்தல் பால் தயாரிப்பு ஒரு கண்ணாடி இரவு பயனுள்ளதாக இருக்கும்.\nஆரோக்கியமான உணவின் அட்டவணையின்படி கண்டிப்பாக உணவு உட்கொள்வது, உடலின் உடல் எடையைக் குறைப்பதில் உயர்ந்த முடிவுகளை நீங்கள் அடையலாம்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:42:58Z", "digest": "sha1:HNS7VFM6TVCKL3PCRZHBWHT2IX4DC6YW", "length": 24159, "nlines": 192, "source_domain": "senthilvayal.com", "title": "முடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nவெல்லம் ஒரு இனிப்பு சுவை கொண்ட உணவுப் பொருள். இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட்கள் அடங்கியுள்ளன. இதனால் வயது முதிர்வை உண்டாக்கும் ப்ரீ ரேடிகல் என்னும் கூறுகளுடன் போராடி வயது முதிர்வை தாமதப்படுத்தும் தன்மை வெல்லத்திற்கு உண்டு.\nகருந்திட்டுக்கள் மற்றும் கொப்பளங்களைக் கூட வெல்லம் பயன்படுத்தி விரட்டி அடிக்கலாம். மேலும் வெல்லத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து தலைமுடி சுருளுவதை தடுத்து உங்கள் பின்னலை வலிமையாக மாற்ற உதவுகிறது. ஆகவே வெல்லம் நமது தினசரி அழகு குறிப்புகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த பதி���ில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெல்லத்தில் உள்ள க்ளைகொலிக் அமிலம் சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவுகிறது.\nஎலுமிச்சை சாறு சில துளிகள்\nவெல்லத்தை தூளாக்கி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். முகத்தை தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு தயாரித்து வைக்கப்பட்ட இந்த விழுதை முகத்தில் தடவவும். உங்கள் கழுத்து பகுதியிலும் தடவலாம். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.\nகட்டிகள் மற்றும் பருக்களுக்கு வெல்லம்\nகட்டிகள் மற்றும் பருக்களால் உண்டான தழும்பு உங்கள் முகத்தில் இருந்து எளிதில் மறைவதில்லை. இத்தகைய கடினமான தழும்புகளையும் வெல்லம் பயன்படுத்தி எளிதில் போக்கலாம்.\nஎலுமிச்சை சாறு சில துளிகள்\nவெல்லத்தூள் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தேவைபட்டால் எலுமிச்சை சாற்றுக்கு மாற்றாக சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். பிறகு தழும்புகள் உள்ள இடத்தில் இந்த விழுதை தடவவும். சில நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். விரைந்து நிவாரணம் பெற தினமும் ஒரு முறை இந்த விழுதை தழும்பில் தடவலாம்.\nவெல்லத்தில் உள்ள க்ளைகொலிக் அமிலம், சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தி சருமத்தில் உண்டாகும் கோடுகள் மற்றும் சுருக்கங்களுக்கு சிகிச்சை அளிக்கிறது.\nப்ளக் டீ ஒரு ஸ்பூன்\nதிராட்சை சாறு ஒரு ஸ்பூன்\nப்ளக் டீயை நீரில் கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வெல்லத்தூள், திராட்சை சாறு, ப்ளக் டீ சாறு, மஞ்சள் ஒரு சிட்டிகை, சில துளிகள் பன்னீர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். கட்டிகள் கரையும் வரை இந்த கலவையை நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, இருபது நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.\nஉங்கள் முகத்தில் தோன்றும் கருதிட்டுக்கள், கொப்பளங்கள் மற்றும் சரும நிறமிழப்பை சரி செய்ய நீங்கள் இனி வெல்லத்தை பயன்படுத்தலாம்.\nஎலுமிச்சை சாறு சில துளிகள்\nஒரு கிண்ணத்தில் வெல்லத்தூளை சேர்க்கவும். அதில் தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் த��ள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவவும்.\nவெல்லத்தில் உள்ள வைட்டமின் சி, தலைமுடியை வலிமையாக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.\nமுல்தானி முட்டி ஒரு ஸ்பூன்\nதயிர் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்\nவெல்லத்தூள் மற்றும் தயிர், முல்தானி முட்டி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி மென்மையாக சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பின்னர், 15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். பிறகு தண்ணீரால் தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றுவதால் விரைந்த பலன் கிடைக்கும்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல��ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-22T21:01:24Z", "digest": "sha1:C5XTXDBOVHUOVPVYHMSNNTRZAPTF67T3", "length": 6898, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோஸ்ட் அல்லது கொவ்ஸ்ட் (Khost or Khowst, பஷ்தூ மொழி/பாரசீக மொழி: خوست) என்பது கிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கோஸ்ட் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.\n2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 106,083 ஆகும். [3] இது 6 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 7,139 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது. [4] கோஸ்ட் நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் எண்ணிக்கை 11,787 ஆகும்.[5]\nமக்கள் தொகை அடிப்படையில் பதினான்கு ஆப்கானித்தானின் நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 17:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Krien+de.php", "date_download": "2019-07-22T20:50:02Z", "digest": "sha1:RE2Y23TSG4LZJPCD6YWZQZBM4NBN27QZ", "length": 4334, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Krien (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Krien\nபகுதி குறியீடு Krien (ஜெர்மனி)\nமுன்னொட்டு 039723 என்பது Krienக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Krien என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Krien உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4939723 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Krien உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4939723-க்கு மாற்றாக, நீங்கள் 004939723-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Luenne+de.php", "date_download": "2019-07-22T20:17:40Z", "digest": "sha1:6GBU4UHWBN4DICGEBGPMDHP73BJDQFC5", "length": 4337, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Lünne (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப���பொறி\nஊர் அல்லது மண்டலம்: Lünne\nபகுதி குறியீடு: 05906 (+495906)\nபகுதி குறியீடு Lünne (ஜெர்மனி)\nமுன்னொட்டு 05906 என்பது Lünneக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lünne என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lünne உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +495906 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lünne உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +495906-க்கு மாற்றாக, நீங்கள் 00495906-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D.html?start=20", "date_download": "2019-07-22T20:17:23Z", "digest": "sha1:756L6W7JMDU6MOX4Z2SRS7WHJE7KMXZ3", "length": 8873, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா நடிகை பிரியா ஆனந்த்\nசென்னை (13 மே 2019): ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நடிகை பிரியா ஆனந்த் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் ஒன்று தீயாய் பரவுகிறது.\nபசியிலும் ஜொலித்த மனித நேயம்\nகவுஹாத்தி (11 மே 2019): இந்து முதியவர் ஒருவருக்கு அவசர தேவையாக ரத்தம் தேவைப்பட நோன்பு வைத்திருந்த முஸ்லிம் இளைஞர் நோன்பை வைத்துக் கொண்டு ரத்த தானம் வழங்க முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுஸ்லிம் முதியவர் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை\nஜெய்ப்பூர் (01 மே 2019): ராஜஸ்தானில் முஸ்லிம் முதியவர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nஎன் தலை விதி - கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர் - வீடியோ\nசென்னை (30 ஏப் 2019): குறளரசன் திருமணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியுடன் பேசினார்.\nமுஸ்லிம்களை மிரட்டும் தொனியில் பேச்சு - மேனகா காந்திக்கு நோட்டீஸ்\nலக்னோ (13 ஏப் 2019): முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபக்கம் 5 / 20\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_200.html", "date_download": "2019-07-22T21:26:16Z", "digest": "sha1:VGPP3RGBX2QRRAZWPMH4FD24JKYS5BYV", "length": 7989, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் உலக நாடக தினம் அனுஸ்டிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் உலக நாடக தினம் அனுஸ்டிப்பு\nமட்டக்களப்பில் உலக நாடக தினம் அனுஸ்டிப்பு\nஉலக நாடக தினம் இன்று சர்வதேசம் எங்கும் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அதற்கு இணைவாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.\nமனிதன் மனித உணர்வுடன் இன்புற்று வாழும் வகையில் தலைமைத்துவ பண்புகளையும் மனித விழுமியங்களையும் நாடகங்கள் வளர்க்கின்றன.\nஇவ்வாறான உன்னத நாடகத்தினை சிறப்பிக்கும் வகையில் அனுஸ்டிக்கப்படும் உலக நாடக தினத்தினை முன்னிட்டு மட்டக்கள்பில் உலக நாடக தினம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடமும் மட்டக்களப்பு எங்கள் ஆசான் அரங்கியல் கலை பீடமும் இணைந்து இந்த நிகழ்வினை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலையில் நடாத்தியது.\nமட்டக்களப்பு அரங்க ஆய்வுகூட ஸ்தாபகர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் வலய கல்வி அதிகாரிகள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலை ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.\nஇயந்திர வாழ்க்கைக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் இந்தவேளையில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கலை முக்கிய பங்காற்றுகின்றது.இயந்திரவாழ்க்கைக்குள் சிக்குண்டுள்ள எதிர்கால சந்ததியினரை அதற்குள் இருந்து மீட்டு சந்தோசமான வாழ்வினை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் மேற்கொண்டுவருகின்றது.\nமாணவர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் தேவையற்ற விடயங்களுக்குள்ளும் உள்வாங்கப்படும் நிலையில் இவ்வாறான ஆற்றுப்படுத்தகைகளை கடந்த காலத்தில் பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்திவருவதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தி நின்றது.\nஇந்த நிகழ்வில் நாடக ஆற்றுகைகளும் பாடல்களும் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இ���ுந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/smart-city.html", "date_download": "2019-07-22T21:20:43Z", "digest": "sha1:IJUCNGMUO4VMFL25UT37LALEEZKM65V7", "length": 6964, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு - News2.in", "raw_content": "\nHome / Smart City / சேலம் / தஞ்சை / தமிழகம் / தேசியம் / மதுரை / மாவட்டம் / வேலூர் / ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு\nஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு\nTuesday, September 20, 2016 Smart City , சேலம் , தஞ்சை , தமிழகம் , தேசியம் , மதுரை , மாவட்டம் , வேலூர்\nபிரதமர் மோடி நாடு முழுவதும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதுமிருந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக நாடு முழுவதுமிருந்து 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 3-வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.\nஇந்த பட்டியல் குறித்து மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில் ''3-வது ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு இந்தியா முழுவதுமிருந்து 63 நகரங்கள் போட்டியிட்டதில் 27 நகரங்கள் தேர்வாகியுள்ளன.\nதமிழகத்திலிருந்து வேலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.66,833 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.\nதானே, நாசிக், நாக்பூர், அவுரங்காபாத், ஆக்ரா, அஜ்மீர், அமிர்தசரஸ், மங்களூர், வதோதரா, வாரணாசி, திருப்பதி, மங்களூர், அமிர்தசரஸ் நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n��ீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/30013/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-22T20:27:47Z", "digest": "sha1:6YB5ETI533TZXUGEY4M7ACTOUGREZ2WI", "length": 12092, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிப்பு | தினகரன்", "raw_content": "\nHome விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிப்பு\nவிளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிப்பு\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய இரண்டு மாணவிகள் மாவட்ட ,தேசிய விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.\nசமூகசேவை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாடுப்போட்டி அண்மையில் கொழும்பு சுகாதாதாச விளையாட்டரங்கில் நடை பெற்றது. கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விசேட தேவை பிரிவிலிருந்து தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் பங்கு பற்றிய எஸ்.சங்கீர்த்தனா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று அம்பாறை மாவட்டத்துக்கும் உவெஸ்லி கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார் .\nஇதேவேளை அதே கல்லூரியை சேர்ந்த விசேட தேவையுடைய மாணவி எஸ்.இந்துமதி மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டத்திலும், உயரம் பாய்தலிலும் பங்கு பற்றி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மடத்தில் 4வது இடத்தையும் பெற்றுள்ளார் .\nசாதனை புரிந்த இந்த இரண்டு விசேட தேவையுள்ள மாணவிகளையும், அவர்களை போட்டிகளில் பங்குபற்ற தயார் பட��த்திய ஆசிரியர்களான திருமதி ஆர்.எம். மரியராஜ் வாஸ் மற்றும் எம்.றிஸ்மி ஆகியோரையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39634990", "date_download": "2019-07-22T21:16:03Z", "digest": "sha1:IR4Y2SNHAZ3TJJWV5PUORTIOZVUK3RBS", "length": 8334, "nlines": 119, "source_domain": "www.bbc.com", "title": "தேம்ஸ் நதியில் கொட்டப்படும் 10 லட்சம் டன் மனிதக்கழிவு; தீர்வு என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதேம்ஸ் நதியில் கொட்டப்படும் 10 லட்சம் டன் மனிதக்கழிவு; தீர்வு என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமக்கள் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் கழிவுகளின் அளவும் பலமடங்கு அதிகரிக்கும்.\nஅதில் குறிப்பாக நகர்ப்புற மனிதக்கழிவுகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் அகற்றுவது என்பது மிகப்பெரிய சவால்.\nலண்டனின் பழைய கழிவுநீரகற்றும் கட்டமைப்பால் அதிகரித்த கழிவுகளை கையாள முடியாததால், தேம்ஸ் நதியில் ஆண்டுக்கு பத்துலட்சம் டன் மனிதக்கழிவு அப்படியே கொட்டப்படுகிறது.\nஇந்த பிரச்சனைக்கு தீர்வாக பிரம்மாண்ட புதிய கழிவுநீரகற்றும் கட்டமைப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.\nஉலகின் பழமையான பெருநகரங்களில் ஒன்றான லண்டனின் மனிதக்கழிவுகளை அகற்றும் கட்டமைப்பின் மேம்படுத்தும் இந்த பணி மற்ற பெருநகரங்களுக்கும் உதாரணமாக அமையுமா\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் தூரம் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்\nபூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் தூரம் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்\nவீடியோ அத்திவரதர்: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்படுவது ஏன்\nஅத்திவரதர்: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்படுவது ஏன்\nவீடியோ மனிதரின் இடங்களில் வாழ பழகும் சிங்கவால் குரங்குகள் - தொடரும் ஆபத்து\nமனிதரின் இடங்களில் வாழ பழகும் சிங்கவால் குரங்குகள் - தொடரும் ஆபத்து\nவீடியோ கொல்கத்தா இளைஞரின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை\nகொல்கத்தா இளைஞரின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை\nவீடியோ ஊரைக் காப்பாற்றும் உலகப் புகழ் பெற்ற கிணறு\nஊரைக் காப்பாற்றும் உலகப் புகழ் பெற்ற கிணறு\nவீடியோ 100 பேர் பலி, துயரில் ஒற்றைக் கொம்பன்கள்: பிகார், அஸ்ஸாமில் வெள்ளம், நிலச்சர���வு\n100 பேர் பலி, துயரில் ஒற்றைக் கொம்பன்கள்: பிகார், அஸ்ஸாமில் வெள்ளம், நிலச்சரிவு\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTc0OTU0MzI3Ng==.htm", "date_download": "2019-07-22T20:59:24Z", "digest": "sha1:22YSRGHNWXID24QLGTCCORMBTJSFWZXV", "length": 12456, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "சாக்லேட் கப் கேக்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகுழந்தைகளுக்கு கப் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கப் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கப் கேக்\nமைதா மாவு - ஒன்றே முக்கால் கப்\nபேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்\nபேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்\nகோகோ பவுடர் - முக்கால் கப்\nஉப்பு - அரை ���ீஸ்பூன்\nவெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nஐஸிங் சர்க்கரை - ஒன்றரை கப்\nவெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்\nபால் - அரை கப்\nமஃபின் கேக் லைனர், மோல்ட் - தேவையான அளவு\nசாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு\nமைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரியில் 15 நிமிடம் பிரீஹீட் செய்யவும்.\nமஃபின் கேக் மோல்டின் உள்ளே இதன் லைனர்களை வைக்கவும்.\nமைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்துக்கொள்ளவும்.\nபெரிய பவுலில் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும்.\nஇதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கலக்கவும்.\nஅடுத்து இதில் சிறிது மைதா மாவுக் கலவை, சிறிது பால் என்கிற ரீதியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிருதுவாகவும், கட்டியில்லாமலும் நன்கு கலக்கவும். கட்டிகள் விழக்கூடாது.\nபிறகு மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே இக்கலவையை ஊற்றி, பேக்கிங் அவனில் 180 டிகிரியில் 15 முதல் 17 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும்.\nஒவ்வொரு சாக்லேட்டின் கப் கேக்கின் மேலும் சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nசூப்பரான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கப் கேக் ரெடி.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-22T20:29:37Z", "digest": "sha1:BWI6O6WWPVDSRR7PAFUK4FVX3TJ4UJ45", "length": 22522, "nlines": 282, "source_domain": "tamil.adskhan.com", "title": "பொருட்கள் விற்பனை - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t15\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை ட���ப் செய்யவும்\nபொருட்கள் விற்பனை இணைய தல சந்தை\nபொருட்கள் விற்பனை உங்களது பொருட்களை இங்கே விளம்பரம் செய்து இணையம் மூலம் ஆர்டர்களை பெறலாம் இது உங்களது புத்தம் புதிய பொருட்களை விற்பனை செய்ய ஏதுவான தலம் ஆகும் இந்த இணைய தல சந்தையில் பொருட்களை விற்பனை செய்யுங்கள் லாபம் ஈட்டுங்கள் இனைய அங்காடி யாகும் இது இணையத்தின் மூலம் சுலபமாக பொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுங்கள் அமேசான் பிளிப்கார்ட் போன்று உங்கள் சந்தை வாய்ப்பை பெருக்குங்கள் இது முற்றிலும் இலவசமாக\nபொருட்கள் விற்பனை இனைய அங்காடி\nசிறப்பு சலுகை : 10%\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை தமிழகம் முழுவதும் வைக்கோல்…\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை tamil nadu muzhuvathum vaikol verpanai mattu thivanam\nசிறப்பு சலுகை : 77\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி உடல் சூட்டை சமச்சீராக…\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி தொடர்புக்கு..\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது பிரம்பு மற்றும் மூங்கில்…\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜா. சென்னையிலிருந்து வெள்ளையர் அரசு ஏற்படுத்திய முதல் தொடர்வண்டி வழித்தடம் வாலாஜா இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற வாலாஜாபேட்டையில், 400…\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும். சுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு…\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு.. எங்கள் சொந்த கால்வாயில் இருந்து.... ஒரு மூட்டை - 17kg - ரூ.135 /- மட்டுமே ( சென்னையில் இலவச door delivery) மேலும் கீழ்க்காணும் பொருட்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கும் கிடைக்கும்.. சுண்ணாம்பு, கடுக்கா ,வெல்லம் ,சதுர…\nகருங்காலி மாலை தரும் மகத்துவம் கருங்காலி மாலை தரும் மகத்துவம்\nகருங்காலி மாலை தரும் மகத்துவம் ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும். நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட…\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்…\nவலம்புரி சங்கு வலம்ப��ரி சங்கு\nசுத்தமான நீரில் சங்கை கழுவி சந்தனம் குங்குமம் பூவைëத்து பிளந்த பாகம் வெளி பக்கமாகத் தெரியும் படி வைத்து அதில் மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றிய பிறகு ஓம் கëம் கணேசாய நம ஸ்ரீ குரு தேவாயாகம். பின்ற பின் ஓம் பாஞ்ச ஜன்பாய வித்மஹே பாவமானாய தீ மஹி தந்தோ…\nசுத்தமான நீரில் சங்கை கழுவி…\nசிறப்பு சலுகை : 1000\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம் புதிதாக விலை குறைவான கொரியன்…\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம் 17 இன்ச் முதல் 55 இன்ச் வரை. தங்கள் இல்லங்களுக்கு தேவைப்படுவோர் எங்களை தொடர்பு கொள்ளவும். இராமனாதபுர மாவட்டம் 24hours Door டெலிவரி தமிழ் நாடு முழுவதும் 48 மணி…\nபுதிதாக விலை குறைவான கொரியன்…\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்: கருப்பட்டி வாங்குதாக இருந்தால்…\nஉள்ளூர் பொருளையும் மதிக்கமாட்டிங்க, உள்ளூர் வியாபாரியிடமும் எதையும் வாங்கமாட்டிங்க, இதல பேச்சி மட்டும் தற்சார்பு பொருளாதாரம். வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப்போல வெளிநாட்டுக்காரன் விற்பதெல்லம் தரமானது என்று நம்பும் படித்த பெரும்பான்மை…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nகூட்டுறவு சங்கம் கிளைகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\nஉங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் சேவை மையங்கள்\nகடன் தேவை ஆர்வம் உள்ள ஏஜென்ட்கள்ளும் தேவை\nசென்னை வண்ட���ூரில் உங்களுக்கு என்று ஒரு தனி வீடு வேண்டுமா\n15 நாட்களில் கடன் பெற்று தரப்படும் வங்கியில் மட்டும்\nகோவையில் கடன் உதவி தேவை\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/48499-samsung-introduced-foldable-smartphone.html", "date_download": "2019-07-22T22:03:57Z", "digest": "sha1:CEPISWKVUJM6UJ4YUDJOYB53AO4GXDWB", "length": 10211, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்மார்ட்போனை மடக்க முடியுமா? - ஆம் என்கிறது சாம்சங் | Samsung introduced foldable smartphone", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\n - ஆம் என்கிறது சாம்சங்\nஇரண்டாக மடித்து வைத்துக் கொள்ளக் கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங் தயாரிக்க உள்ளதாகவும், வெளியிட்டுவிட்டதாகவும் அவ்வபோது செய்திகளும், புரளிகளும் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், முதல்முறையாக அதுபோன்ற ஸ்மார்ட்போனை தயாரித்து வருவதாக சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உலகுக்கு அறிவித்துள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த மாநாட்டில், Foldable smartphone என்று சொல்லக் கூடிய, மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போனின், முன்மாதிரியை விடியோ வடிவில் சாம்சங் நிறுவனம் வெளியிட்டது. எனினும், அசலைப் போன்று மற்றவர்கள் போலியை தயாரித்து விடுவதைத் தவிர்க்கும் வகையில், அந்த ஸ்மார்ட்போனின் முழுமையான வடிவமைப்பை சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை.\nFoldable smartphone மொத்தத்தில் 7.3 இன்ச் திரையுடன் சிறிய புத்தக அளவில் இருக்கும். அதை மடித்து வைத்திருக்கும்போது 4.6 இன்ச் திரை கொண்டதாக மாறிவிடும். அதிலும் வாடிக்கையாளர்கள் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன் உலகில் வியப்பூட்டும் புதிய கண்டிப்பாகக் கருதப்படும் இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்கும் பணியில் சாம்சங் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்காளர் பட்டியல் திருத்தம்: 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்\nடெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு\nவாக்குகளை இழப்பது குறித்து அச்சமில்லை - பினராயி விஜயன்\nவெடி வெடித்தவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22���து நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமடிக்காமல் டேப்லட்...... மடித்தால் செல்போன்- முதன்முதலாக ரொயோலோ அறிமுகம்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/archives/09-2016", "date_download": "2019-07-22T21:19:17Z", "digest": "sha1:R3AMDPYIJIICI36RLDT6XOGSDC6TIITT", "length": 5442, "nlines": 45, "source_domain": "www.tamilsheeya.com", "title": "Blog Archives - தமிழ் ஷீஆ", "raw_content": "\nகலீபா அபூபக்ர் (ரழி) அவர்களுக்கும் ஷீஆக்களின் ஐந்து இமாம்களுக்கும் இடையிலான உறவுமுறை.\nஷீஆக்கள் என்றாலே சகாபாக்களை தூற்றுபவர்கள், ஏசுபவர்கள் என்பது நிதர்சனம். அதிலும் மிக மோசமாக விமர்சிக்கப்படும் ஒரு சகாபிதான் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள். ஷீஆ மதத்தின் பிரதான கோட்பாடு, கொள்கை அல்லது கரு இமாமத் எனும் 12 இமாம்களை கடவுள் அந்தஸ்த்தில் வைத்து நோக்குவதுடன், சிறிய பெரிய தவறுகளில் இருந்து தூய்மையாக்கப்பட்டவர்கள் என்று வாதிடுவது.\nகுறித்த அந்த 12 இமாம்களில் ஐந்து இமாம்களின் பாட்டனார் கலீபா அபூபக்ர் (ரழி) என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.. எம்மில் பலருக்கு தெரியாவிட்டாலும் ஷீஆ மத மேதாவிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது திண்ணம். ஆம் ஷீஆ மதத்தவர்களினால் மதிக்கப்படும் அந்த 12 இமாம்களில் பின்வரும் ஐந்து பேர்களின் பாட்டனார் அபூபக்ர் (ரழி) அவர்களாவார்.\nஅபூ அப்தில்லாஹ் என்றழைக்கப்படுபவரும், ‘அஸ்ஸாதிக்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவருமான ஜஃபர் பின் முஹம்மத். (ஹி: 83- 148): ஷீஆக்களின் 6 வது இமாமாக கருதப்படுபவர். இவரின் பெயரில் ஷீஆ மதத்தினர் இட்டுக்கட்டியதைப் போல வேறு எவருடைய பெயரிலும் இட்டுக்கட்டி இருக்க முடியாது எனும் அளவுக்கு இவரை இழிவு செய்தவர்கள் ஷீஆக்கள்.\nஅபூ இப்ராஹீம் என்றழைக்கப்படுபவரும், ‘அல்காழிம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவருமான மூஸா பின் ஜஃபர் (ஹி: 128- 183): இவர் ஷீஆக்களின் 7வது இமாமாக கருதப்படுவர்.\n‘அர்ரிழா’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபுல்ஹஸன் அலி பின் மூஸா. (ஹி: 248-203): இவர் 8வது இமாமாக கருதப்படுபவர்.\n‘அல்ஜவாத்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபூஜஃபர் முஹம்மத் பின் அலி (ஹி:195- 220): இவர் 9வது இமாமாக கருதப்படுபவர்.\n‘அல்ஹாதி’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபூஹஸன் அலி பின் முஹம்மத். (ஹி:232-260) : இவர் 10வது இமாமாக கருதப்படுபவர்.\nகுறித்த ஐந்து இமாம்களும் அபூபக்ர் (ரழி) அவர்களை நிந்திக்கவுமில்லை, ஏசவுமில்லை. மிக கண்ணியமாக பார்த்தார்கள். அவர்களின் பெயர்களை வைத்து இந்த ஷீஆ மதத்தினர் காட்டும் கூத்துக்களுக்கு அவர்கள் ஒரு போதும் காரணமாய் இருந்ததில்லை.\n(நன்றி - தமிழ் சுன்னா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/159355-17th-century-sculpture-spotted-near-virudhunagar", "date_download": "2019-07-22T20:20:16Z", "digest": "sha1:2Q7P5TD3SRA5JU66B7BYRUR7JN3IWMVA", "length": 6420, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "விருதுநகர் அருகே கிடைத்த இசைக் கலைஞர்களின் நடுகல் சிற்பம்! | 17th century sculpture spotted near Virudhunagar", "raw_content": "\nவிருதுநகர் அருகே கிடைத்த இசைக் கலைஞர்களின் நடுகல் சிற்பம்\nவிருதுநகர் அருகே கிடைத்த இசைக் கலைஞர்களின் நடுகல் சிற்பம்\nவிருதுநகர் அருகே, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு இசைக் கலைஞர்களின் கற்சிற்பத்தை அருங்காட்சியக ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.\nவிருதுநகர் அருகே, ஆர்.ஆர்.நகரில் உள்ள இரயில்வே லைன் அருகே கிடந்த நடுகல் சிற்பத்தை, விருதுநகர் அரசு அருங்காட்சியக ஊழியர்கள் ஆய்வுசெய்தனர். அந்த நடுகல் சிற்பத்தில், முழங்கால் வரை ஆடை அணிந்தும், தலையலங்காரத்துடன், தோள்பட்டை வரை நீண்ட துளையுள்ள காதணிகளை அணிந்த நிலையில், இரண்டு பேர் நிற்பதுபோன்று காணப்படுகிறது.\nஇதுகுறித்து அருங்காட்சியகக் காப்பாளர் கிருஷ்ணம்மாள் கூறும்போது, ``உயிரிழந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நடுகல் பழக்கம் மி���ப்பழங்காலத்தில் இருந்தே இருந்துள்ளது. ஆர்.ஆர்.நகர் அருகே பராமரிப்பின்றி கிடந்த நடுகல்லை ஆய்வுசெய்தோம். இந்த நடுகல் சிற்பம், இரண்டு இசைக் கலைஞர்களைக் குறிக்கிறது. இந்த இரண்டு கலைஞர்களும் தங்கள் கைகளைக் கூப்பிய நிலையில், உறுமி மற்றும் முரசு ஆகிய கருவிகளை இடுப்பில் கட்டியுள்ளனர். இவர்கள் இரண்டு பேரும், தண்டோரா போடுபவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அவர்களின் நினைவாக இந்தச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகல்லில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளை ஆய்வுசெய்ததில், 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கற்சிற்பங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது'' என்று தெரிவித்தார்.\n`தனியார் ஆலைகளிடமிருந்து கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள்' - ராமநாதபுரம் கலெக்டருக்குச் சென்ற புகார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/99684-", "date_download": "2019-07-22T20:21:01Z", "digest": "sha1:NEVFUQ22EFHD6TFNYFRFWUWBIPWPLDCX", "length": 19774, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 October 2014 - அப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா? | Nanayam vikatan question and answer,", "raw_content": "\nஷேர்லக் - அண்ணனை முந்தும் தம்பி\nகேட்ஜெட்: ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட்\nகளைகட்டிய பங்குப் பிரிப்பு... வாங்கினால் லாபம் கிடைக்குமா\nநிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்\nமியூச்சுவல் ஃபண்ட்... என்எஃப்ஓவில் முதலீடு செய்யலாமா\nமோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா\nஎம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா\nபர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்‌ஷன் வரலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nVAO முதல் IAS வரை\nஅப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா\nகமாடிட்டி மெட்டல் & ஆயில்\nஏன் வேலையை விட்டுப் போகிறார்கள்\nஅப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா\nஎன் அப்பா 2000-ம் ஆண்டில் அவருடைய நண்பர்கள் வங்கியில் கடன் வாங்குவதற்காக கேரன்டி கையெழுத்துப் போட்டிருக்கிறார். ஆனால், அந்த நண்பர்கள் கடனை சரியாக திரும்பக் கட்டவில்லை. இப்போது அந்த வங்கி, கடன் தொகை மற்றும் வட்டி சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என என் தந்தை பெயருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், என் தந்தை 2002-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவருடைய வாரிசான நான் பணத்தைச் செலுத்த வேண்டுமா\n& ராஜா, வேலூர். முருகபாரதி, வழக்கறிஞர்.\n“உங்கள் அப்பா கேரன்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர் இறந்துவிட்டாலும், சட்டப்படியான வாரிசுகள் அந்தக் கடனை திரும்பச் செலுத்தியாக வேண்டும். எனவே, இந்தக் கடனை நீங்கள் செலுத்த வேண்டும். உங்கள் அப்பா கையெழுத்துப் போட்ட நண்பர்களை உங்களுக்குத் தெரிந்தால், அவர்களிடம் பேசி கடன் தொகையைப் பெறலாம்.\nகடன் வாங்கியவர்களை உங்களுக்குத் தெரியவில்லையெனில், வங்கிக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பலாம். அதாவது, கடன் வாங்கியவர்களை எந்தவகையிலும் எனக்குத் தெரியாது. சுமார் 14 வருடங்கள் கழித்து இதை எனக்குத் தெரிவித்திருக்கிறீர்கள். மேலும், இந்தக் கடனை செலுத்தும் அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை; அதேநேரத்தில் எந்தவிதமான சொத்துகளும் இல்லை (இல்லை என்கிறபட்சத்தில்) என்று கூறி நோட்டீஸ் அனுப்பலாம்.”\nபான் கார்டு, டீமேட் கணக்கு, வங்கிக் கணக்கு ஆகியவற்றில் என் கையெழுத்தை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். பாஸ்போர்ட்டில் என் புதிய கையெழுத்தைப் பதிவு செய்துள்ளேன். ஆனால், டீமேட் கணக்குக்கு பான் கார்டில் உள்ள கையெழுத்தைதான் ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்\n& டி.ராம், எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, ஷேர் புரோக்கர்.\n“புதிய பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் கையெழுத்து மாற்றம் செய்வதால், புதிய பான் கார்டு தேவை என்பதைக் குறிப்பிடுவது நல்லது. இந்த கார்டு கையெழுத்து மாற்றம் செய்வதற்காக மட்டும்தான். பெயர், பிறந்த தேதி, முகவரி, இனிஷியல் என வேறு எதுவும் மாற்றம் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nஅடுத்து, ஏற்கெனவே உள்ள கையெழுத்து மற்றும் புதிதாக மாற்ற நினைக்கும் கையெழுத்து ஆகிய இரண்டுக்கும் நோட்டரி பப்ளிக் அல்லது அரசு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி அதை பான் கார்டு வழங்கும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பான் கார்டு வாங்குவதற்குக் கட்டணம் இருக்கும். இதைச் செலுத்தி புதிய கையெழுத்திட்ட பழைய எண் கொண்ட பான் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.”\nபேலன்ஸ்டு டெப்ட் கன்சர்வேட்டிவ் ஃபண்ட���, பேலன்ஸ்டு டெப்ட் அக்ரஸிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். நல்ல ஃபண்டுகளைக் கூறவும்.\n& ஆரோக்கியசாமி, மணப்பாறை. கோபாலகிருஷ்ணன், சிஇஓ, மணி அவென்யூஸ்.\n“பேலன்ஸ்டு டெப்ட் கன்சர்வேட்டிவ் ஃபண்ட் என்கிறபோது ஹெச்டிஎஃப்சி மல்டி கேப் யீல்டு ஃபண்ட் 2005, ஐடிஎஃப்சி அசெட் அலோகேஷன் ஃபண்ட் ஆகியவற்றிலும், பேலன்ஸ்டு டெப்ட் அக்ரஸிவ் ஃபண்டுகளில் யூடிஐ சிசிபி பேலன்ஸ்டு ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மன்திலி இன்கம் பிளான் ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம்.”\nஹெச்டிஎஃப்சி டாப் 200, பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ், ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா\n& கோவிந்தன், திருச்சி.வி.டி. அரசு, நிதி ஆலோசகர்.\n“நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஃபண்டுகள் சரியானவையே. அதாவது, லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், மல்டி கேப் ஆகியவற்றைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். இந்த ஃபண்டுகளின் செயல்பாடுகள் நல்ல நிலையில் உள்ளன. எனவே, எஸ்ஐபி முறையில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.”\n மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளேன். முகவரி மாற்றம் செய்யும்போது கேஒய்சியில் மட்டும் செய்தால் போதுமா அல்லது முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு தனித்தனியாக தகவல் கொடுக்க வேண்டுமா\n& சிவகணேஷ், மதுரை.கமலா ராதாகிருஷ்ணன் , பொது மேலாளர், கேம்ஸ்.\n“முகவரி மாறும்போது கேஒய்சி படிவத்தில் மட்டும் மாற்றம் செய்தால் போதும். கேஒய்சி என்பது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானது. இதில் மாற்றம் செய்தாலே அந்தத் தகவல் நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும். தனித்தனியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.”\nதங்கம் வாங்கும்போது சேதாரத்துக்கும் சேர்த்து வாட் வரி வாங்குகிறார்கள். இது சரியா\nஜெயந்திலால் ஜெ சலானி, தலைவர், மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமன்ட் விற்பனையாளர் சங்கம்.\n“விற்பனை செய்யப்படும் தங்கத்தின் எடையைப் பொறுத்து வாட் வரி வசூலிக்கப் படுவதில்லை. அதாவது, விற்பனை செய்யப்படும் மொத்த தொகையில் ஒரு சதவிகிதத்தை அரசுக்கு ��ரியாகச் செலுத்த வேண்டும் என்பது விதி. அந்த ஒரு சதவிகித தொகை என்பது சேதாரம், கூலி, விலை என அனைத்து மதிப்புக்கும் சேர்த்து வசூலிக்கப்படும். எனவே, நீங்கள் வாங்கும் தொகைக்குத்தான் வாட் வரி வாங்குகிறார்கள்.”\n என் கணவருக்கு 61 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு வந்தது. இந்த நிலையில் அவருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா\n– ராஜேஸ்வரி, திருச்சி.ஜெ.ஜெயந்தி, மண்டல மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி.\n“உங்களின் கணவருக்கு மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பாலிசி எடுத்துக் கொள்ள முடியும். இதில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். மேலும், குறிப்பிட்ட நோய்களுக்கு இவ்வளவுதான் கவரேஜ் என சீலிங் வைத்திருப்பார்கள். மூத்த குடிமக்கள் பாலிசியில் கோ -பேமென்ட் இருக்கும். இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு பாலிசி எடுப்பது நல்லது.”\nவரி சேமிப்புக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன். அதாவது, ஐசிஐசிஐ புரூ. டாக்ஸ் சேவர் ஃபண்ட், ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளைத் தொடரலாமா\n& மாதவன், சென்னை.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.\n“நீங்கள் முதலீடு செய்துவரும் இரண்டு ஃபண்டுகளின் செயல்பாடு களும் கடந்த மூன்று மற்றும் ஐந்து வருடங்களாக நல்ல நிலையில் உள்ளது. மேலும், இந்த ஃபண்டுகள் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் கொடுத்துள்ளது. வரி சேமிப்பு தேவை இருந்தால் இதில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.”\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%A8%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9E-%E0%AE%9E-%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-29234456.html", "date_download": "2019-07-22T20:12:41Z", "digest": "sha1:I5IZD757HPA4HC2KSSKD5BYDHG3G2UO5", "length": 6751, "nlines": 95, "source_domain": "lk.newshub.org", "title": "நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கட���ுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nநற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும்..\nபொறுமை, அடக்கம், அறிவு, ஆன்மீகம்போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ள வேண்டுமாயின் அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅந்த வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது, ஔி தரும் தீபங்களால் தீமை எனும் இருள் அகன்று நன்மையெனும் ஔி எழுவதை போல் வாழ்க்கையிலும் ஔி எழ வேண்டும் என்பதையே தீபாவளி பண்டிகை குறித்து நிற்கின்றது. அத்தோடு ஒருவருக்கு ஒருவர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறிக்கொள்ளும் ஒரு கலாச்சார நிகழ்வாக இத் தீபத்திருநாள் உலக மக்களை அன்பினால் இணைக்கிறது.\nபல தசாப்தங்களாக பகைமையினால் ஏற்பட்ட பல்வேறு வேதனைகளை சுமந்து நிற்கும் ஒரு சமூகம் என்ற வகையில் இனங்களுக்கு இடையேயான பகைமையை நீக்கி புரிந்துணர்வையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதன் மூலமே நாடும் மக்களும் நலம் பெறுவர் என்பதை நமது சமூகம் மிக நன்றாக உணர்ந்திருக்கும் இத்தருணத்தில் மலரும் தீபாவளி பண்டிகை நம்மவர்களுக்கிடையிலான கலாச்சார பந்தத்தினை உறுதிபடுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும் என்பதே எனது எண்ணமாகும்.\nதீமையை போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடும் அர்த்தபுஷ்டியோடும் கொண்டாடும் அதேவேளை, அதன்மூலம் அன்பையும் நற்பண்புகளையும் வளர்க்க முயற்சிக்கும் உலக வாழ் இந்துக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1991/12/01/3622/", "date_download": "2019-07-22T20:56:18Z", "digest": "sha1:POU6BU3YRYZOEQFWL5VI4PWOCBDNWKNO", "length": 6162, "nlines": 44, "source_domain": "thannambikkai.org", "title": " ஊரிலிருந்து உலகம் வரை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Editorial » ஊரிலிருந்து உலகம் வரை\nஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலானராகத் தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ள பெட்ரோஸ்காலி அவர்கட��குத் தன்னம்பிக்கை சார்பாக வாழ்த்துக் கூறுகிறோம்.\n1945 ஆம் ஆண்டு ஐ.நா. சபை தோற்றுவித்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சைனா ஆகிய நாடுகளுக்கு எதையும் எதையும் ஒத்து செய்யும் அதிகாரம் ( Veto Power ) வழங்கப்பட்டது. அப்பொழுது 50 நாடுகளே ஐ.நா. சபை சபையில் உறுப்பு நாடுகளாக இருந்தன.\nஇன்று ஐ.நா. சபைகளில் 166 நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன. இன்னும் 45 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களாட்சி முறைக்கு எதிரான சர்வாதிகாரம் போன்ற ‘ ரத்து அதிகாரத்தை ‘ வைத்துக்கொண்டு இருப்பது பொருந்தாத செயலாகும். உலகின் உயர்ந்த சபையாகி ஐ.நா. சபையாகி ஐ.நா.சபை – உலகுக்கு வழி காட்டியாகவும் முன்னுதாரணமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.\nஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலாளர் – இந்தரத்து அதிகாரத்தை நீக்குவதிற்கான வழி வகைகளைக் கண்டு உலகில் அறநெறியினைக் காக்கவேண்டும் என தன்னம்பிக்கை ஆசிரியர் குழு கருத்து தெரிவிக்கின்றது.\nஇந்தியா அளவில் முன்னுரிமை கொடுத்தும் செயல்படவேண்டிய ‘ நதிகள் இணைப்புக் ‘ கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.\nநடுவன் அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி நாட்டு நலனுக்கு உகந்து நடவடிக்கைகளில் உடனே இறங்கிச் செயல்படவேண்டும் என்ற கருத்தினை தன்னம்பிக்கை ஆசிரியர் குழு வற்புறுத்துகின்றது.\nகட்சி என்றும், அரசு என்றும் பாராமல் தமிழகத்தில் அரசு கட்டிலில் இருக்கின்ற பொதுமக்கள் வரவேற்பு, வானவேடிக்கை, ஊர்வலம், பவனி, தோரணங்கள் சுவரொட்டிகள் என்று வீண்செலவுகளுக்கு – ஆடம்பரச் செலவுகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கபூர்வமான செயலில் இறங்க ஆசிரியர் குழு கருத்து தெரிவிக்கின்றது.\nநாட்டு மக்கள் வாய் மூடி மெளனிகளாக இல்லாமல் அநீதியை தட்டிக் கேட்கும் உரம் பெற்றவர்களாக – நல்ல செயல்களுக்கு ஒன்று சேரும் தரம்வாய்ந்தவார்களாகத் தங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் தன்னம்பிக்கை வற்புறுத்துகிறது.\nநாம் ஆயிரம் கற்றுக்கொண்டே போவதைவிட, கற்றவற்றில் ஒன்றையாவது கடைபிடிப்போம்.\nதன்னொழுக்கம் இல்லாத தலைவர்களால் நாடு சீர்குலையும்\nஉங்களைப் பிறர் விரும்ப வேண்டுமானால். . .\nபுற்று நோயைப் பற்றி சில உண்மைகள்\nமன உறுதி பெற பயிற்சி…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaaramorualayam.blogspot.com/2007/12/37.html", "date_download": "2019-07-22T21:12:39Z", "digest": "sha1:DCK55GCP2SFDG5RLN32DCPMMASFI4T6S", "length": 5414, "nlines": 70, "source_domain": "vaaramorualayam.blogspot.com", "title": "வாரம் ஒரு ஆலயம்: தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #37 - அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம்", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #37 - அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம்\nஅருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nசெங்கல்பட்டிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பேருந்து சாலையில் திருப்போருர் செல்லும் பாதையில் 4-வது கி.மி-ல் இத்தலத்தை அடையலாம்.\nதற்போதய பெயர் : திருவடிசூலம்\nபதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்\nதரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.\nபூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.\nசிவபெருமான் இடையனாக வந்து திருஞான சம்பந்தத்ரை அழைத்துச் சென்றதால் திருஇடைச்சுரம் என்று வழங்கப்படுகிறது.\nமேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :\nஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி\nஎம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்\nஎம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்\nடவுன்லோட் அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம்\nLabels: Alayam, tamil, temple, அருள்மிகு, ஆலயம், இடைச்சுரநாதர், திருஇடைச்சுரம்\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #40 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #39 - அர...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #38 - அர...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #37 - அர...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #36 அருள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-07-22T20:46:30Z", "digest": "sha1:TCD445FPWQGSMPNQZMBJGJBBAWAYHSJO", "length": 8001, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மொழித் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்க��் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆட்சி மொழி அங்கீகாரம் தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், பாண்டிச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு முகமை மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 525 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.\nஇந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து [8] இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.[9]\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2018, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160717_erdogan_calls_virus", "date_download": "2019-07-22T20:59:54Z", "digest": "sha1:O3QSUDNLTLFVJYQOK4QDOZCF4M4D32E6", "length": 6864, "nlines": 103, "source_domain": "www.bbc.com", "title": "ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் கிருமிகள்: துருக்கி அதிபர் எர்துவான் - BBC News தமிழ்", "raw_content": "\nஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் கிருமிகள்: துருக்கி அதிபர் எர்துவ��ன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த வெள்ளிக்கிழமையன்று, துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமானவர்களை கிருமி என அழைத்துள்ள அதிபர் எர்துவான், அரசு நிறுவனங்களை சுத்தப்படுத்தவும் சபதம் எடுத்துள்ளார்.\nஇந்த சதிக்கு திட்டம் தீட்டியவர்கள் இனி எங்கும் ஓடி ஒளிய முடியாது என தெரிவித்துள்ளார்.\nதுருக்கி ராணுவத்தில் உள்ள அதிபருக்கு நெருங்கிய உயர் மட்ட உதவியாளர் ஒருவருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்சிர்லிக் விமான தளத்தின் தளபதியும் அதில் அடங்குவார் என்றும் துருக்கி நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் அமெரிக்கா இந்த விமான தளத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விமான தளத்திலிருந்து ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதாக பென்டகன் அறிவித்துள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/107790-ariyalur-adsp-advice-for-young-people", "date_download": "2019-07-22T21:04:22Z", "digest": "sha1:HCQHHRNOK3C4UL3H6RYFOPD4TGXQSH5W", "length": 8049, "nlines": 95, "source_domain": "www.vikatan.com", "title": "மதுப்பழக்கத்தால் அடுத்த தலைமுறை..? இளைஞர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை அட்வைஸ் | Ariyalur ADSP Advice for Young People", "raw_content": "\n இளைஞர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை அட்வைஸ்\n இளைஞர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை அட்வைஸ்\nஇளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளானால், அடுத்த தலைமுறைக்கு ஆண்களே இருக்க மாட்டார்கள். அப்துல்கலாம் சொன்ன இளைஞர்களாக நீங்கள் வர வேண்டும் என்று உணர்வுபொங்க மாணவர்களிடம் பேசினார் அரியலூர் ஏ.டி.எஸ்.பி.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் மது ஒழிப்போம் பிரசா�� விழிப்பு உணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு டி.எஸ்.பி கென்னடி முன்னிலை வகித்தார். மாவட்ட ஏ.டி.எஸ்.பி சண்முகநாதன் கலந்துகொண்டு பேசினார். மது அருந்தும்போது சுகமாகத்தான் இருக்கும். இதில் வரும் பின்விளைவுகளை யாரும் நினைத்துகூட பார்ப்பதில்லை, குடிப்பதால் குடும்பத்தில் தகராறு, பிரிவினை, வாகனம் ஓட்டும்போது ஏற்படும் உயிர் சேதங்கள், இதையெல்லாம் யாரும் நினைப்பதில்லை, குடிப்பழக்கத்தால் இன்னும் 10 வருடங்களுக்குப் பின்னர், ஆண்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இப்போதே ஆண்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.\nஇளைஞர்கள் அதிகம் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். அடுத்த தலைமுறைக்கு ஆண்கள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. ஆதலால் பெண்களுக்கு வேலை அவசியம் இருக்க வேண்டும், ஆண்கள் இல்லையென்றால் தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். சுயமாகச் சம்பாதிக்க இப்போது இந்த வயதிலேயே நன்கு படிக்க வேண்டும். இது இரண்டும் கெட்டான் வயது சிந்தனையைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மது குடிப்போர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். செல்போன், வாட்ஸ் சப் போன்றவற்றை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், 2020-ல் இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவுக்கு இன்னும் மூன்றுவருடங்கள் தான் உள்ளன. நீங்கள் முன்னேற வேண்டும், நாட்டை முன்னேற்ற வேண்டும் இவ்வாறு பேசினார்.\nகூட்டத்தில் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, கல்லூரி முதல்வர்கள் திருவள்ளுவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கழனியப்பன் வரவேற்றார். இறுதியில் முதல்வர் மாபாலன் நன்றி கூறினார். கூட்டம் முடிந்து ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் மதுவிலக்கு விழிப்பு உணர்வு துண்டுபிரசுரங்கள் ஏ.டி.எஸ்.பி மற்றும் போலீஸாரால் வழங்கப்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_12_25_archive.html", "date_download": "2019-07-22T21:52:45Z", "digest": "sha1:MWH44SBXG3JUU2TGUSHGEAHTUAEEH65P", "length": 27161, "nlines": 665, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 25, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nவீட்டு கடனுதவி சிறப்பு திட்டம் : கார்ப்பரேஷன் வங்கி அறிமுகம்\nகார்ப்பரேஷன் வங்கி, வீட்டுக் கடனுதவி சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வீட்டுக் கடனுதவி சிறப்பு திட்டப்படி, 20 ஆண்டு காலவரையில், ஐந்து லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 8.5 சதவீத வட்டியும், ஐந்து லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய்க்குள் வாங்கும், கடனுக்கு 9.25 சதவீத வட்டியும் விதிக்கப்படும். இத்திட்டத்தில் கடன் வாங்குவோர் செலுத்த வேண்டிய முன்பணமாக, ஐந்து லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 10 சதவீதமும், ஐந்து முதல் 20 லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 15 சதவீதமும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இம்மாதம் 17ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை வாங்கும் கடனுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.\nLabels: தகவல், வங்கி, வீடுகடன்\nபோர் மேகம் சூழ்ந்துள்ளதால் சரிகிறது பங்குச் சந்தை : சேதுராமன் சாத்தப்பன்\nஇந்தியா - பாகிஸ்தான் பிரச்னைகளால் இரண்டு நாடுகளுக்கிடையே, பதட்டம் அதிகமாகி வருவதால், பங்குச் சந்தையில் அதன் பாதிப்பு திங்களன்று தெளிவாகத் தெரிந்தது. சந்தையில் பங்குகள் எல்லாம் களையிழந்து காணப்பட்டன. குறிப்பாக, வங்கிப் பங்குகள் அதிகம் கீழே சென்றன. சந்தை 171 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதி நெருங்குவதாலும், லாப நோக்கில் ப்ளு சிப் பங்குகள் விற்கப்பட்டதாலும் நேற்று முன்தினம் சந்தை பெரிய சரிவை சந்தித்தது. சத்யம் கம்பெனியின் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகி விட்டார் என்ற வதந்தி வரவும், அக்கம்பெனியின் பங்குகள் மேலும் சரிந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான விலை என்ற அளவை எட்டியது. அன்றைய தினம் சந்தை 241 புள்ளிகளை இழந்து முடிந்தது. நேற்றும் இறக்கமாகவே இருந்தது. உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால் இந்தியாவிலும் அதற்கு விதிவிலக்காக இல்லாமல் கீழேயே இருந்தது. மொத்தமாக இந்த வாரத் துவக்கம் பங்குச் சந்தைக்கு ஒரு நஷ்ட வாரமாகவே இருந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 118 புள்ளிகள் குறைந்து 9,568 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 51 புள்ளிகள் குறைந்து 2,926 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கடந்த சில ஆண்டுகளாக கூடிவந்த கட்டுமானத்துறை, தற்போது, பங்குச் சந்தையில் மிகவும் அடி வாங்கி வருகிறது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும் அளவிற்கு வந்து விட்டன. இது, சந்தையில் வீடுகளின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த செய்திகளால் நேற்று கட்டுமானத் துறையின் பங்குகள் கட்டுமானமே இல்லாமல் கீழே சரிந்தன. குறிப்பாக யுனிடெக் கம்பெனியின் பங்குகள் 14 சதவீதம் கீழே சென்றது. கம்பெனிகளில் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தொய்வால், கம்பெனிகள் வங்கிகளிடம் வாங்கியிருக்கும் கடன்களை கட்டுவதில் தாமதமாகலாம். ரிசர்வ் வங்கியின் தற்போதுள்ள விதிகளின் படி, ஒரு கம்பெனி தவணையை 90 நாட்களுக்குள் கட்டாவிடில் அந்த தவணை வராக்கடன் என்று வங்கிகள் வைக்க வேண்டும். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் 90 நாட்கள் என்பது மிகவும் குறுகிய காலம் என்றும் அதை 180 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். அது ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் உயரும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அது, வங்கிகளின் லாபத்தை பாதிக்கும்.\nகடந்தாண்டில் புதிய வெளியீடுகளில் பலரும் லாபங்கள் சம்பாதித்தனர். 40 ஆயிரம் கோடி ரூபாயை புதிய வெளியீடுகள் மூலம் கம்பெனிகள் திரட்டின. ஆனால், இந்த ஆண்டு நடந்தது என்ன புதிய வெளியீடுகள் மூலம் பணம் திரட்டவே கம்பெனிகள் பயந்தன. ஏனெனில், சந்தையின் நிலை அப்படி இருந்தது. 2008ல் கம்பெனிகள் புதிய வெளியீடுகள் மூலம் திரட்டிய பணம் 19 ஆயிரத்து 360 கோடி ரூபாயாக குறைந்தது. சிட்டி வங்கியின் சிட்டி டெக்னாலஜி சர்வீசஸ் கம்பெனியை விப்ரோ 127 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் விப்ரோவிற்கு இது குறைவான விலைக்கு கிடைத்த ஒரு கம்பெனி எனக்கூட கூறலாம். ஏனெனில், 500 மில்லியன் ஆர்டர்களுடன் கம்பெனி கிடைத்துள்ளது. அதுவும் வங்கித்துறை சம்பந்தப்பட்ட வேலைகள். விப்ரோ வங்கித் துறையில் ஆழமாக கால்பதிக்க இது மிகவும் உயயோகமாக இருக்கும்.\n இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளை பொதுவாகவே பல நாடுகளிலும் சந்தைகளுக்கு விடுமுறையாக இருக்கிறது. ஆதலால், இந்திய சந்தைகள், தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டியிருக்கும். எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சந்தை கரடிகள���ன் பக்கம் சென்று விட்டதா இல்லை இன்னும் காளைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று. நிலைமையை சரி செய்ய அரசு, ரிசர்வ் வங்கி மூலமாக இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கலாம் அல்லது மேலும் ஏதாவது பேக்கேஜ்களை அறிவிக்கலாம். இவையும் சந்தையை நிலைபெற வைக்க உதவும்.\nஇன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடு உயர்வு இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக கூட்டுவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது சாதகமாக முடியும் பட்சத்தில் புதிய பல இன்சூரன்ஸ் திட்டங்கள் வரலாம். மேலும், வெளிநாட்டு முதலீடு நிறைய உள்ளே வரும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் உள்ள இந்தியாவில் இன்சூரன்ஸ் துறைக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை உலகளவில் உள்ள கம்பெனிகள் உணர்ந்துள்ளன. மேலும், போட்டி இருப்பதால் பிரிமியங்கள் குறையும் வாய்ப்புகளும் உள்ளன. சென்டிமென்டாக சமீபகாலமாகவே சந்தை 10,000த்தை தாண்ட நினைக்கும் போது கரடிகள் இழுத்து கீழே தள்ளுவது நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, லாப நோக்கில் விற்பவர்கள் அதிகமாகி சந்தை கீழே வந்து விடுகிறது.\nLabels: தகவல், பங்கு சந்தை நிலவரம்\nசிமென்ட் விலையை குறைக்க தொழிற்சாலைகள் முடிவு\nகலால் வரியை குறைப் பதாக அறிவித்துள்ளதையடுத்து, சிமென்ட் விலையைக் குறைக்க சிமென்ட் ஆலைகள் முன்வந்துள் ளன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், சிமென்ட் தேவையும் குறைந்தது. கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் சிமென்ட் விலை குறைக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி பல துறைகளை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்தது. குறிப்பாக, சிமென்ட் மீது இதுவரை விதிக்கப்பட்ட 12 சதவீத கலால் வரி, 8 சதவீதமாகக் குறைக்கப்படும் என அறிவித்தது. கலால் வரி குறைப்பு காரணமாக, சிமென்ட் விலையைக் குறைக்க சிமென்ட் நிறுவனங்கள் முனவந்துள் ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு, நான்கு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.\nவீட்டு கடனுதவி சிறப்பு திட்டம் : கார்ப்பரேஷன் வங்க...\nபோர் மேகம் சூழ்ந்துள்ளதால் சரிகிறது பங்குச் சந்தை ...\nசிமென்ட் விலையை குறைக்க தொழிற்சாலைகள் முடி���ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7104/", "date_download": "2019-07-22T20:19:08Z", "digest": "sha1:UQN7Y36DF4MVWTHM75GXTQFW34BKMMLX", "length": 5797, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "அதனை அரசியல் அழுத்தம் ஊடாக சாதிக்க முயல்வதும் தவறு..! » Sri Lanka Muslim", "raw_content": "\nஅதனை அரசியல் அழுத்தம் ஊடாக சாதிக்க முயல்வதும் தவறு..\nமருத்துவர் ஷாபிக்கு .. எம் கண்முன்னே நேர்ந்துகொண்டிருக்கும் அநீதிக்கு எதிராக எழும் நெஞ்சக்குமுறலின் ஏதோ ஒரு வடிவம் தான் அலைமோதும் உணர்வலைகள். எல்லோரது எண்ணமும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். ஆனாலும், உணர்வு மேலோங்கிய எண்ண வெளிப்பாடுகளை இன்னும் நிதானப்படுத்த வேண்டியது அவசியம்.\nஷாபி விவகாரத்தில் பல முனைகளில் அவதானித்துக் கொண்டிருக்கிறோம். தகவலாக வெளியே சொல்லக்கூடியவற்றை நாம் சோனகர் இணையத்திலும் முடிந்தவர்கள் வேறு இடங்களிலும் கூட பதிவிடுகிறார்கள். நேற்றைய வழக்கு ஆரம்பிக்க முன்பதாகவே வழக்கின் வடிவம் இடியப்பப் பின்னலாக்கப்பட்டிருப்பதை உணரக்கூடியதாக இருந்தது.\nமருத்துவர் ஷாபி.. பல முனைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்பது மாத்திரமன்றி அவை ஒவ்வொன்றும் சிக்கலான முறையில் பின்னிப் பிணையப்பட்டுள்ளது என்பதை என்னோடு தொடர்பில் உள்ள சில முக்கியஸ்தர்கள் முன்னரே சுட்டிக்காட்டினார்கள்.\nநேற்றைய வழக்கு விசாரணையின் போதும் .. ஏனைய விவகாரங்களுக்கும் தெளிவு கிடைக்காமல் ஷாபியை வெளியே விட முடியாது என்பதே நீதிபதியின் நிலைப்பாடாக இருந்தது. ஒரு வகையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்பது நிரூபணமாகி அவர் விடுவிக்கப்படுவதே அவருக்கும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்துக்கும் நல்லது. ஆயினும், அவர் அனுபவிக்கும் துன்பத்துக்கு ஆறுதல் வார்த்தைகளும் இல்லை.\nஇந்நிலையில் உங்கள் பிரார்த்தனைகளில் அன்னாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.. என்ற கோரிக்கையைத் தவிர வேறு எதையும் முன் வைக்க முடியாது. பக்கசார்பாகவே சட்டம் நடந்து கொண்டாலும் அதனை சட்டரீதியாகவே வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதனால் அது ஒன்றே வழி.. அதனை அரசியல் அழுத்தம் ஊடாக சாதிக்க முயல்வதும் தவறு..\nவைத்தியர் ஷியாப்தீனின் மனு ஒத்திவைப்பு\nபல இலட்சம் ரூபா சவூதி ரியால்களுடன் ஒருவர் கைது\nகன்னியாவில் விகாரை அமைக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24336", "date_download": "2019-07-22T22:01:39Z", "digest": "sha1:JG2NB3YRHUGJNU4EDV24HT3VP6EYHFMH", "length": 9494, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுவனின் உயிரை காப்பாற்றாத சாய் பாபா. ஏன் தெரியுமா ? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nசிறுவனின் உயிரை காப்பாற்றாத சாய் பாபா. ஏன் தெரியுமா \nஞானிகளையும், சித்தர்களையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மகத்தான ஞானிகள் அருகிலேயே வாழும் பாக்கியம் கிடைத்தும் அவர்களுக்கும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்மை செய்யும் ஞானிகள் சில சமயம் ஏதும் செய்யாமல் இருந்து விடுவர். அப்படி “ஷீர்டி சாய் பாபாவின்” வாழ்வில் ஏற்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.\nஒரு சமயம் சாய் பாபா ஷீர்டியில் உள்ள தனது இருப்பிடமான பாழடைந்த மண்டபத்தில் இருந்த போது, அவரின் பக்தை ஒருவர் பாபாவிடம் வந்து தனது ஒரே மகனை நாகப் பாம்பு தீண்டி உயிருக்கு போராடுவதாகவும், தனது மகனின் உயிரை எப்படியாவது காப்பற்றித் தருமாறு பாபாவிடம் கண்ணீர் விட்டு மன்றாடினார். ஆனால் பாபாவிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. மௌனமாகவே இருந்தார். இதைக் கண்ட மற்ற பக்தர்களும் சற்று கவலையடைந்தனர். அந்த பக்தை பல முறை பாபாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் போதே, பாம்பினால் தீண்டப்பட்ட அவளது மகன் இறந்து விட்ட செய்தி அவளுக்கு வந்ததால் தனது வீட்டை நோக்கி அழுது கொண்டே ஓடினாள். இக்காட்சிகளை கண்டு மிகவும் வேதனையடைந்த அவரின் நெருங்கிய பக்தர் ஒருவர், பாபா அந்த சிறுவனது உயிரைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என அவரிடமே மன வேதனையுடன் கூறினார். -\nஅப்போது பாபா அவரிடம் “உனக்கு உண்மை நிலை தெரியாது. இப்போது பாம்பு தீண்டி இறந்த அந்த சிறுவன் வேறு ஒரு தாயின் கருவிற்குள் ஒரு புதிய உடலை பெற்றுவிட்டான். அந்த உடலில் அவன் மூலம் இந்த நாட்டிற்கு பல நன்மையான காரியங்கள் நடைபெறப்போகிறது. இப்போது இறந்த அவனது உடலிலேயே அவன் உயிருடன் இருந்திருந்தால் யாருக்கும் எந்த ஒரு நன்மையையும் ஏற்பட்டிருக்காது. மேலும் அவனை இப்போது உயிர்ப்பித்திருந்தால் அவன் செய்யப்போகும் பாவ காரியங்களுக்கான கர்ம வினைப்பயனை அவனை உயிர்ப்பித்த நானும், அவனை உயிர்ப்பிக்க சிபாரிசு செய்த நீயும் சுமந்திருக்க வேண்டியிருக்கும். இதற்கு உனக்கு சம்மதமா” எனக் கேட்டார். அனைத்தையும் அறிந்த அந்த இறைவனின் அம்சமான பாபாவிடம் தான் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் அந்த பக்தர்.\nதன்னை இகழ்ந்தவனையும் தன் பக்தனாக மாற்றிய சாய் பாபா\nஒருவருக்கு சாய் பாபா தரிசனம் எப்போது கிடைக்கும் \nதமது சீடரையே தன் பிள்ளைகளுக்கு குருவாக்கிய குரு\nசாய் பாபா பிட்சை எடுத்து பாவத்தை நீக்கிய உண்மை சம்பவம்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-07-22T21:05:36Z", "digest": "sha1:GSP267B2DRXLMIR5C6ALTM4U3ORLKYDP", "length": 8646, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கமல்", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nஇந்தியன் 2 வில் இசையமைக்காதது ஏன்\nசென்னை (31 ஜன 2019): ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் இசையமைக்காதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் நான் மட்டும் அல்ல - கமல்ஹாசன் பேட்டி\nகடலூர் (26 ஜன 2019): மக்கள் நீதி மையம் கட்சியில் நான் மட்டும் செயல்படவில்லை. அனைத்து நிர்வாகிகளும் , தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை (18 ஜன 2019): இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nகோவை (16 ஜன 2019): ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமலுடன் ஊர் சுற்றுவது முன்பு கவுதமி இப்போது யார் தெரியுமா\nசென்னை (08 ஜன 2019): கமல் கவுதமியுடன் பிரிந்ததை அடுத்து தற்போது பிரபல நடிகையுடன் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபக்கம் 2 / 8\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/dinamani-model-question-paper/", "date_download": "2019-07-22T20:51:12Z", "digest": "sha1:XPKDPVFWPE3PKD3EFJB74JJDBYTOQBWI", "length": 10414, "nlines": 188, "source_domain": "athiyamanteam.com", "title": "Dinamani Model question paper Archives - Athiyaman Team", "raw_content": "\nFOREST WATCHER வன காவலர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது\nForest Watcher recruitment 2019 தமிழக வனத்துறையில் இருந்து வன காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகின்றன. ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு வனத்துறையின்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\nTN Forest Exam Result 2018 TN Forester Publishing of the List of Shortlisted Candidates (1:3) 11.02.2019 தமிழ்நாடு வனத்துறையில் இருந்து நடத்தப்பட்ட வனவர் பணிக்கான தேர்வு முடிவுகள் இன்று 11.02.2019 வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கான முடிவுகள் வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பதிவு எண் வெளியிடப்படும்.\nவனவர் பதவிக்கான கேள்வி மற்றும் விடை சவால் Forester Exam Answer Key Link TN Forest Exam Answer Key and Question and Answer Challenge 1) தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 12.12.2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வினாவாரியாக விண்ணப்பதாரர்களால் அளிக்கப்பட்ட பதில்களையும் கேள்விக்கான சரியான பதில்களையும் காணலாம் என்பதனையும் மேலும் ஏதேனும் தவறைக் கண்டறியும்பட்சத்தில் அதனை சவால் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்…\nTN Forest guard Exam Question Analysis Dec 10th Forest Guard தேர்வில் கேட்ட கேள்விகள் Dec 10 2018 – இன்று நடைப்பெற்ற Forest Guard என்னென்ன வினாக்கள் கேட்கப்பட்டது எந்த பகுதியில் வினாக்கள் கேட்கப்பட்டது, எத்தனை வினாக்கள் கேட்கப்பட்டது என்பதன் முழு தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nTN Forester Exam Paper 1 and Paper 2 Question Analysis Dec 8 th Forester தேர்வில் கேட்ட கேள்விகள் Dec 8 2018 – இன்று நடைப்பெற்ற வனவர் இரண்டாம் தாள் தாள் தேர்வில் (Forester Exam Paper 1 and Paper 2 Questions ) என்னென்ன வினாக்கள் கேட்கப்பட்டது எந்த பகுதியில் வினாக்கள் கேட்கப்பட்டது, எத்தனை வினாக்கள் கேட்கப்பட்டது என்பதன் முழு தொகுப்பு இங்கே…\nTN Forester General Studies -Model Test -Paper 1 TN Forester General Studies Mock Test தமிழ்நாடு வனத்துறையிலிருந்து வெளியிடப்பட்ட வனவர் தேர்விற்கான பொது பொதுஅறிவு பகுதியில் இருந்து 150 வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் இந்த தேர்வுநடக்க உள்ளது வருகின்ற ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் ஆன்லைன் தேர்வுக்கு தயாராகும் வகையில் இந்த மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது நீங்கள் இந்த மூன்று மணி நேரத்தை…\nவனக்காவலர் தேர்விற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாமா\nவனக்காவலர் தேர்வு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:48:40Z", "digest": "sha1:DSNP46SQIMD4QAFHJEJEFYBCMOO2IWB7", "length": 19107, "nlines": 206, "source_domain": "sathyanandhan.com", "title": "திரைப்பட விமர்சனம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: திரைப்பட விமர்சனம்\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nPosted on January 16, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு திரைப்படம் என்னும் ஊடகம் பல சாத்தியமின்மைகள் அல்லது பலவீனங்கள் கொண்டது. அதற்கு நிவர்த்தி போல மக்களின் ஆக விருப்பமான ஒரு ஊடகம் அது. இந்தத் திரைப்படம் தமிழ் இளைஞர்கள் மீது, குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினால் அது இதன் மிகப் பெரிய வெற்றியாக … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சமூக நீதி, சினிமா விமர்சனம், தமிழ்ப் பட விமர்சனம், தலித், திரைப்பட விமர்சனம், பரியேறும் பெருமாள்\t| Leave a comment\nTwo Brothers – விலங்குகளை வேட்டையாடும் குரூரத்துக்கு எதிரான திரைப்படம்\nPosted on January 18, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nTwo Brothers – விலங்குகளை வேட்டையாடும் குரூரத்துக்கு எதிரான திரைப்படம் Jean-Jacques Annaud என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்து 2004ல் வெளி வந்த Two Brothers என்னும் திரைப்படம், அருகி வரும் புலிகளை நாம் காக்க வேண்டும் என்னும் செய்தியுடன் வந்துள்ள திரைப்படம். இதை எதேச்சையாக நான் தொலைக் காட்சியில் பார்த்தேன். சுமார் நூறு வருடங்களுக்கு … Continue reading →\nPosted in காணொளி, சினிமா விமர்சனம்.\t| Tagged அருகி வரும் புலி இனம், காணொளி, சினிமா விமர்சனம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, டூ பிரதர்ஸ் திரைப்படம், திரைப்பட விமர்சனம், யூ டியூப், விலங்குகளைப் பேணுதல்\t| Leave a comment\n‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை\nPosted on August 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை என் வயது மற்றும் ரசனைக்கு, தொலைக்காட்சியில் கூட ‘நெர்வ் ‘ ஆங்கிலப்படத்தை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 14 மணி நேரம் (சிக்கன இருக்கை) பயணத்தை அமெரிக்காவில் இருந்து நாம் செய்யும் போது ஒரு படமாவது பார்த்துத்தான் தீர வேண்டும். அப்படித்தான் நான் இந்தப் படத்தைப் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged 'Nerve' திரைப்படம், ஆபத்தான இணைய தளங��கள், சினிமா விமர்சனம், திரைப்பட விமர்சனம், விடலைகளுக்குத் தவறான வழி, ஹாலிவுட் திரைப்படம்\t| 1 Comment\nஅம்மணி திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nPosted on July 10, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅம்மணி திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ என்னும் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்பவர் . அது போன்ற நிகழ்ச்சிகளின் விற்பனை யுக்தி எனக்கு மிகவும் அசூயை அளிக்கும் மலினமானது. விமர்சனம் திரைப்படம் பற்றித்தான். எனவே இதை விட்டு விடுவோம். 14 மணிநேர விமானப் பயணம். தேடித் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged அம்மணி, சினிமா விமர்சனம், சொல்வதெல்லாம் உண்மை, ஜீ தமிழ் தொலைகாட்சி, திரைப்பட விமர்சனம், லட்சுமி ராமகிருஷ்ணன்\t| Leave a comment\nகவண் திரைப்படம் – ஊடக தர்மத்தை நினைவூட்டும் வணிக சினிமா\nPosted on April 16, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவண் திரைப்படம் – ஊடக தர்மத்தை நினைவூட்டும் வணிக சினிமா முதலில் ‘பத்திரிக்கை தர்மம்’ (Journalism ethics) என்ற அறம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. தொலைக்காட்சி , வலைத்தளங்கள் மற்றும் சினிமா ஆகிய ஊடகங்கள் வந்த பின் ‘ஊடக தர்மம்’ (Media ethics) என்னும் விழுமியம் பேச்சளவில் இருக்கிறது. 1976 வரை ஊடகம் அரசின் கடுமையான … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்., Uncategorized\t| Tagged ஊடக தர்மம், ஊடகம், கவண் திரைப்படம், கேவி ஆனந்த், சினிமா விமர்சனம், டி ராஜேந்தர், திரைப்பட விமர்சனம், விஜய் சேதுபதி\t| Leave a comment\nஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம்\nPosted on March 6, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம் வாட்ஸ் ஆப் பில் ஒரு தோழி ஒரு குறும்படத்தைப் பகிர்ந்தார். அதை என் மகளுக்கு அனுப்ப அவர் ‘உனக்கு இதில் பல விஷயங்கள் பொருந்தும்’ என எகிறினார். சர்வ சாதாரணமாக ஆண்கள் செய்து வரும் ஆதிக்க வேலைகளை இந்தப் படம் தோலுரித்துக் காட்டுவது சிறப்பு. மறுபக்கம் ஓன்று … Continue reading →\nPosted in காணொளி, சினிமா விமர்சனம்.\t| Tagged ஆணாதிக்கம், காணொளி, குறும்படம், சினிமா விமர்சனம், தமிழ் ஹிந்து, திரைப்பட விமர்சனம், பெண் உரிமை, மகளிர் தினம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nதேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி\nPosted on February 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யா���ந்தன்\nதேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளியைச் சுற்றி மிகவும் கவனமாகப் பின்னியிருக்கும் ‘தேச தானம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தை 26 . 2 . 2017 அன்று அம்ரிதா தொலைக்காட்சியில் பார்க்க அமைந்தது. எனக்கு மலையாளம் அறவே தெரியாது. யூகத்தின் அடிப்படையில் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சங்கர மதம், சினிமா விமர்சனம், சைவம், திரைப்பட விமர்சனம், துறவு, தேசதானம், மலையாளத் திரைப்படம், வைணவம்\t| Leave a comment\n‘ஜங்கள் புக்’ திரைப்படம் – விலங்குகளின் விந்தை மிகு உலகம்\nPosted on May 2, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘ஜங்கள் புக்’ திரைப்படம் – விலங்குகளின் விந்தை மிகு உலகம் 120 வருடங்களுக்கு முன்பே ரட்யார்டு கிப்லிங் குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் கொண்ட தொகுதி. இதன் திரை வடிவம் பல முறை வந்தது தான். 90களில் இது தொலைகாட்சித் தொடராகவும் வந்ததே. விலங்குகளின் உலகை அந்த விலங்குகள் காடு என்னும் நாட்டில் தமது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சினிமா விமர்சனம், ஜங்கள் புக், திரைப்பட விமர்சனம்\t| Leave a comment\nபஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம்\nPosted on October 24, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம் சினிமாத்துறையில் ஒரு வரிக்கதை மிகவும் முக்கியம். அந்தக் கதை எடுபடும் என்று பட்டால் அதைச் சுற்றி ஜிகினா எப்படிப் பின்னுகிறார்கள் என்பதே வணிக சினிமா. பாகிஸ்தான் பெண் குழந்தை தவறி இந்தியப் பகுதியில் தங்கி விடுகிறது. அதை மீண்டும் பாகிஸ்தான் பெற்றோருடன் சென்று சேர்க்க வேண்டும். இதுவே ஒரு வரிக் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சினிமா விமர்சனம், திரைப்பட விமர்சனம், பஜ்ரங்கி பாயிஜான்\t| Leave a comment\nநிஷாத் (2002) ஹிந்தி திரைப்படம் – தாய்மைக்கு மதம் மொழியில்லை\nPosted on October 18, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநிஷாத் (2002) ஹிந்தி திரைப்படம் 17.10.2015 இரவு டிடி இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அர்ச்சனா இதைத் தவிர வேறு ஹிந்திப்படத்தில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. சுமாராக ஹிந்தி பேசுகிறார். திபெத்தில் இந்தக் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது அதுவும் 1972ல். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் ���ேரத்தில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. அரசாங்க மருத்துவர் ஒருவரும் அவரது … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged அர்ச்சனா, சினிமா விமர்சனம், திரைப்பட விமர்சனம்\t| Leave a comment\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nகோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி\nவெற்றி அமைப்பை மீண்டும் பாராட்டுவோம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-22T21:05:48Z", "digest": "sha1:GDLUTRODERH5P6CBEFHHTSZS4GVEQV5H", "length": 16678, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரிலால் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரிலால் காந்தி (Harilal Mohandas Gandhi) (தேவநாகரி: हरीलाल गांधी), (பிறப்பு:1888 –இறப்பு: 18 சூன் 1948), மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஆவார்.[1]\nஹரிலால் இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் தொழிலுக்குக் கல்வி பெற விரும்பியதை, மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை.[2] எனவே ஹரிலால் குடும்ப உறவுகளை 1911இல் துறந்தார். இஸ்லாம் சமயத்திற்கு மாறித் தன் பெயரை அப்துல்லா காந்தி என்று வைத்துக் கொண்டார்.[3] பலரின் வற்புறுத்தலால் மீண்டும் தாய் சமயமான இந்து சமயத்திற்கே திரும்பி விட்டார்.[4]\nஹரிலால் குலாப் என்பரை மணந்து ஐந்து குழந்தைகளுக்கு தந்தையானர். ஹரிலாலின் மூத்த மகளான ரமிபென்னின் மகளான நீலம் பரிக் என்பவர் ஹரிலால் குறித்தான காந்திஜி இழந்த இறுதி அணிகலன்:ஹரிலால் காந்தி என்ற தலைப்பில் வரலாற்று நூலை எழுதியுள்ளார். ஹரிலாலின் வாழ்க்கை குறித்து பகுபாய் தலால் என்பவரும் ஒரு நூலை எழுதியுள்ளார்.[5]\nகாந்திஜியின் இறுதிச்சடங்கின் போது காணப்பட்ட ஹரிலால், பின்னர் கல்லீரல் நோய் காரணமாக 18 சூன் 1948 அன்று மும்பை நகராட்சி மருத்துவமனையில் மரணமடைந்தார்.[6]\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nShort description இந்திய அரசியல்வாதி\nPlace of death மும்பை, இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/09/blog-post_8.html", "date_download": "2019-07-22T20:51:47Z", "digest": "sha1:BD2CESLKJCOTYM4YT4VFEMS6JINHX3GN", "length": 7542, "nlines": 143, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஸாயீபாதங்களில் வணங்கி தஞ்சமடைந்தனர்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nசிர்டீயைப்பற்றிச் சிலர் சிலவிதமாகவும், வேறு சிலர் வேறுவிதமாகவும், பலர் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையுமே நாம் விழுங்கிவிட முடியாது.\nசிலர் சொன்னார்கள், ''தரிசனத்திற்குப் போனால் ஸாயீபாபா தக்ஷிணை கேட்கிறார். சாதுக்கள் திரவியத்தை சம்பாதிக்க முயலும்போது அவர்களுடைய சாதுத்துவம் அடிபட்டுவிடுகிறதன்றோ \n''குருட்டு நம்பிக்கை நல்லதன்று. பிரத்யக்ஷமாக அனுபவம் கிடைத்த பிறகே நான் என்னுடைய மனத்தில் எவ்வழி செல்வதென்று முடிவுசெய்வேன்.\"\n''பணத்தின் மீது நாட்டம் கொண்டவரின் ஞானித்துவத்தை என்னால் மெச்ச முடியவில்லை. நான் தக்ஷிணை கொடுக்கமாட்டேன். நம்முடைய வணக்கத்திற்கு அவர் தகுதியுள்ள பாத்திரமல்லர்.\"\n''எது எப்படியிருப்பினும், நான் சிர்டீக்குச் சென்று அவரைப் பேட்டி காண்பேன். ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தக்ஷிணை கொடுக்கவும் மாட்டேன்.\"\nஎவரெவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினரோ, அவரவரெல்லாம் தரிசனயோகம் கிடைத்தபின் ஸாயீயை சரணடைந்தார்கள்.\nஎவரெவரெல்லாம் ஸாயீயைக் கண்ணால் கண்டார்களோ, அவரவரெல்லாம் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பிப் பார்க்கவேயில்லை. ஸாயீபாதங்களில் மூழ்கிவிட்டனர் \nஅவர்கள் தீர்மானம் செய்துகொண்டு வந்ததை அறவே மறந்து குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு ஸாயீபாதங்களில் வணங்கி தஞ்சமடைந்தனர்.\nகுரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=507620", "date_download": "2019-07-22T22:03:40Z", "digest": "sha1:4EMR34TNGCJ5IAAQGF4HYVO5FELU4KFK", "length": 14794, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பு எதுவும் இல்லாததால் பகுதிநேர ஆசிரியர்கள் ஏமாற்றம் | Education, teachers, frustration - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nகல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பு எதுவும் இல்லாததால் பகுதிநேர ஆசிரியர்கள் ஏமாற்றம்\nதமிழக சட்டமன்றத்தில் கல்வி மானிய கோரிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லாததால் பகுதிநேர ஆசிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் கல்வி துறையின் மானிய கோரிக்கை நடைபெற்றது. இந்த மானிய கோரிக்கையின்போது பகுதிய நேர ஆசிரியர் களின் கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அவர்கள் எதிர்பார்���்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.\nஇதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம். எதையும் அறிவிக்கவில்லை. கல்வி மானியக் கோரிக்கையிலாவது அறிவிப்பார்களா என எதிர்பார்த்தோம், இப்போதும் எதையும் அறிவிக்கவில்லை. இது எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் இதே கூட்டத்தொடரிலே முதல்வரின் 110விதி அறிவிப்பிலாவது மனிதநேயத்துடன் 12 ஆயிரம் பேர் குடும்பநலன் கருதி ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை அரசு வெளியிட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மீண்டும் வேண்டுகோள் வைக்கிறது.\n9 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 2011-12ம் கல்வி ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி இணைச்செயல்பாடுகளை 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி பாடங்களில் பயிற்சி அளிக்க 16 ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் ஆரம்பத்தில் தரப்பட்டது. ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தி வந்தார்கள். சட்டமன்றத்திலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.\nஇதை தொடர்ந்து 2014ல் ஜெயலலிதாவால் அதிகபட்சமாக 40 சதவீதம் ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வால் சம்பளம் ரூ.7 ஆயிரமானதோடு மட்டுமில்லாமல் ரூ.12 ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது. இதன் பின்னர் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கைகளை தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளும், வெளியிலும் பலவழிகளில் வலியுறுத்தினர். இந்நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்டு 22ல் ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு சிலநாட்களுக்கு முன்பாக 10 சதவீத ஊதிய உயர்வாக எழுநூறு ரூபாய் ஆகஸ்டு மாதத்தில் இருந்து வழங்க குறிப��பாணை பிறப்பித்தனர்.\nஇதனால் தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரத்து 700 ஆனது. ஆனால் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வும், ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையும் வழங்கி பகுதிநேர ஆசிரியர்களை பாரபட்சமாக நடத்திவிட்டனர். ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பள்ளிகளை திறந்து பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி முழுநேரமும் நடத்திட அரசு உத்தரவிடுகிறது. அரசின் உத்தரவின்படி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்ட காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளை திறந்து முழுநேரமும் நடத்திவருகின்றனர். 8 வருஷம் முடிந்து இப்போது 9வது வருஷம் ஆரம்பித்துவிட்டது. தொகுப்பூதியத்தை உயர்த்தி இருக்கலாம், சிறப்பு காலமுறை வழங்கி இருக்கலாம், காலமுறை ஊதியம் வழங்கி இருக்கலாம், ஆனால் இவற்றில் எதுவும் செய்யாமல் 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத சம்பள உயர்வைகூட நடைமுறைப்படுத்தாமல் இக்குறைந்த தொகுப்பூதியத்திலே நீண்டகாலமாக காலத்தை கடத்துவது எந்த வகையில் நியாயம்.இனியும் தொகுப்பூதியத்தை அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் வழங்காமல் இருப்பது எதிர்காலத்தை பாதிக்கின்றது.\nபணிநிரந்தரம் செய்ய காலதாமதம் ஆகும் எனில் அதுவரை குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளத்தை வழங்கும் அறிவிப்பைகூட கல்வி மானியக் கோரிக்கையில் வெளியிடாதது பகுதிநேர ஆசிரியர்களின் மத்தியில் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. எனவே இனியும் தாமதிக்காமல் இதே கூட்டத்தொடரில் முதல்வரின் 110விதியிலாவது பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு, பணிநிரந்தர அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஆட்டோமொபைல்: ரூ.6 லட்சத்தில் புதிய 7 சீட்டர் கார்\nஅதிக சக்தியுடன் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்\nஅசத்தும் பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்\nயமஹா அதிரடி... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...\nபோலீஸ் சேனல்: உனக்கு பாதி, எனக்கு மீதி...: கொட்டுது கரன்சி மழை\nபோலீஸ் சேனல்: ஆளை விடுங்கடா சாமீ...\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_44.html", "date_download": "2019-07-22T20:24:22Z", "digest": "sha1:4APEEZAACVP2SKNKJB4MBG5HJYMC5SND", "length": 12812, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜனநாயக போராளிகள் கட்சி செயலர் இ.கதிர் தெரிவிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » TNA , அரசியல் » தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜனநாயக போராளிகள் கட்சி செயலர் இ.கதிர் தெரிவிப்பு\nதென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜனநாயக போராளிகள் கட்சி செயலர் இ.கதிர் தெரிவிப்பு\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கூடாக தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என\nஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சில உறுப்பினர்களுக்குமிடையே சந்திப்பொன்று நேற்று (17) பாலையடிவட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து கூறுகையில்,\nநீண்ட கால இடைவெளியின் பின்னர் தமிழர் தேசமான வட கிழக்கில் நடைபெற போகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் சவால் மிக்கதாக மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த தேர்தலில் எமது உரிமை சம்பந்தமாகவோ அல்லது கொள்கை சம்பந்தமாகவோ பேசவேண்டிய தேவை இல்லை. ஆனால் அந்த தேவை இன்று எமக்கு திணிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அபிவிருத்தி சம்பந்தமாக கதைக்க வேண்டிய தருணத்தில் தமிழராகிய எம்மையெல்லாம் உரிமை, தேசியம் போன்றவற்றை பற்றி பேசுவதற்கு மாற்றியிருக்கின்றனர்.\nஇனி தமிழர் தரப்பில் இருந்து மீட்சி பெற முடியாது என்று நினைத்த பல கட்சிகளும், உதிரி கட்சிகளும், சுறேட்சைகளும் தலைநிமிர்து தாங்கள் தான் தமிழ் தேசியம் காப்பவர்கள் என்று சொல்லும் அளவிற்கு தமிழராகிய நாங்கள் மாற்றப்பட்டிருக்கின்றோம். எமது கட்சியின் தலைவர் சொன்னார் மட்டக்களப்பில் மக்களுக்கள் இராணுவம் இல்லையென்று, உண்மைதான் இன்றைய சம்பவமான அலுவல திறப்பு விழா தடுத்ததில் இருந்து அறிந்து கொண்டேன். மக்களுக்குள் இராணுவம் இல்லை ஆனால் இந்த ஒட்டுக்குழுக்கள் தான் இராணுவம்.\nதென்னிலங்கை கடும்போக்கு ஆட்சியாளர்களினால் சூழ்ச்சிகரமான அரசியல் காய்நகர்த்தல்கள் எம் மக்களிடையே துரோக குழுக்களினூடாக தள்ளிவிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் எமது அபிவிருத்தி இன்னும் ஐந்து வருடங்கள் பின்தள்ளப்பட்டாலும் பரவாயில்லை, பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை ஒட்டுக்குழுக்களுக்கும், தென்னிலங்கை நயவஞ்சக அரசியல் வாதிகளுக்கும் இந்த உள்ளுராட்சி தேர்தலினூடாக தக்க பாடம் மக்கள் புகட்டி தமிழ் தேசியத்தை சிதைக்க நினைத்தவர்களுக்கும் சரியான பதிலடி கொடுத்து மாபெரும் வெற்;;;;;றியினை தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் காட்ட வேண்டும்.\nசலுகைகளை பெற்றுக்கொண்டு வரும் வேட்பாளர்கள் எங்களது போராளயாக இருந்தாலும் சரி அவர்களை ஒருபுறம் இருத்தி வையுங்கள். அனைவரும் வீடு வீடாக சென்று மக்களுக்கு சரியான விளக்கத்தை கொடுத்து வெற்றிக்கான பாதையில் தமிழ் தேசியத்தை இட்டுச் செல்ல வேண்டிய காலம் தான் இது. அமிர்தலிங்கம் மற்றும் சிதம்பரம் போன்றவர்களின் தமிழீழ கோட்பாடுகளுக்கு ஆயுத செயல்வடிவம் கொடுத்தவர் தலைவர் பிரபாகரன். 40000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவரர்கள், தலைவர்கள், தளபதிகள் மற்றும் போராளிகளினால் செயற்பாட்டினால் உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசியம். இந்த நேரத்தில் இதை உடைப்போமாக இருந்தால் தமிழனின் அழிவுப்பாதைக்கான ஆரம்பமாகத்தான் இருக்கும். எனவும் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பான���ு ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மா.நடராசா போன்றோரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.கதிர், ஊடக பேச்சாளர் எஸ்.துளசி, அனைத்துலக தொடர்பாளர் மலரவன் ஏனைய உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/sunny-leone-listed-in-bbcs-100-most-influential-women-in-world.html", "date_download": "2019-07-22T20:34:44Z", "digest": "sha1:7PDUGEXTSVWZZXBDCSHQVM7EHCYBBPTF", "length": 7932, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் சன்னி லியோன்! - News2.in", "raw_content": "\nHome / BBC / உலகம் / சன்னி லியோன் / சினிமா / நடிகைகள் / பட்டியல் / பெண்கள் / உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் சன்னி லியோன்\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் சன்னி லியோன்\nTuesday, November 22, 2016 BBC , உலகம் , சன்னி லியோன் , சினிமா , நடிகைகள் , பட்டியல் , பெண்கள்\nபிபிசி பட்டியலிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் சன்னி லியோன், நேஹா சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nபாலிவுட் நடிகை சன்னி லியோன் உடன் சேர்த்து மாணவி கௌரி சிந்தார்கர், டஃபே நிறுவனத்தின் சிஇஓ மல்லிகா ஸ்ரீநிவாசன், நடிகையும், எழுத்தாளருமான நேஹா சிங் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரடா திம்மக்கா ஆகிய நான்கு இந்தியர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்தியாவின் டிராக்டர் ராணி என்று அழைக்கப்படும் மல்லிகா ஸ்ரீநிவாசன் (57) டஃபே எனும் டிராக்டர் நிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் தனது குடும்ப நிறுவனமான டஃபேயை உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாக கொண்டுவந்துள்ளார்.\nபாலிவுட் நடிகையும், மாடலுமான சன்னி லியோன் (35) கனடாவை சேர்ந்தவர். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார்.\nமகாராஷ்டிரா மாநிலம் சங்லியை சேர்ந்த கௌரி சிந்தார்கர் 20 வயதாகும் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் மாணவி. தற்போது “ஸ்கூல் இன் த குளவ்டு” என்று அழைக��கப்படும் தனித்துவ கல்வி முறையை இந்தியாவில் பயின்ற முதல் பெண் இவர்\nஎழுத்தாளரும், நடிகையுமான நேஹா சிங் (34) மும்பையில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார்.\nகர்நாடகவாவை சேர்ந்த சாலுமரடா திம்மக்கா (105) சுற்றுச்சூழல் ஆர்வலர். கடந்த 80 ஆண்டுகளில் 8000 மரங்களை நட்டுள்ளார். பிபிசி அறிவித்த செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் அதிக வயதானவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக அளவில் புகழ் பெற்ற பாடகி, பாடலாசிரியர் அலிசியா கீஸ், அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ், பிரெஞ்ச் அரசியல் பிரமுகர் ரச்சிதா டாட்டி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-18052019/", "date_download": "2019-07-22T20:40:48Z", "digest": "sha1:GZPDQPFWYK66MAZZXNDCXLZ4BETNOLMB", "length": 13676, "nlines": 150, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 18/05/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nவீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கைக்குள் பெருமளவு ஆபத்தான ஆயுதங்கள்\nதபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது\nதொடருந்துடன் மோட்டார் வாகனம் மோதி ஒருவர் பலி\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 18/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் May 18, 2019\nவிகாரி வருடம��, வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி,\n17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, நாளை அதிகாலை 4:25 வரை;\nஅதன்பின் பவுர்ணமி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 3:22 வரை;\nஅதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி\nராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி\nஎமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி\nகுளிகை : காலை 7:30 – 9:00 மணி\nபொது : நரசிம்ம ஜெயந்தி, மகாலட்சுமி வழிபாடு, முகூர்த்தநாள்.\nமேஷம் : இனிய எண்ணங்களால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர் மற்றும் நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சேமிக்கும் அளவில் பணவருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nரிஷபம் : உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். நண்பரின் உதவியால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.\nமிதுனம் : பணித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம்.\nகடகம் : நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.\nசிம்மம் : திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழிலpல் உற்பத்தி, வியாபாரம் செழிக்கும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கூடுதல் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள்.\nகன்னி : சிலர் உங்களுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பர். செயல்களில் கவனம், தற்காப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.\nதுலாம் : பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நண்பர், உங்களுக்கு தேவையான உதவியை வழங்குவார். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.\nவிருச்சிகம் : செயல்களில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமி��்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.\nதனுசு : லட்சிய எண்ணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி திருப்திகரமாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nமகரம் : மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயல் பெருமையை தேடித்தரும்.\nகும்பம் : குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில் நடத்தும். தொழில், வியாபார நடைமுறை சீராகும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.\nமீனம் : உங்கள் மனம் புகழ்ச்சியை விரும்பும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். பணக்கடன் பெறுவீர்கள். பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.\nPrevious: உயிர்த்த ஞாயிறில் உயிர்நீத்தோருக்குப் பள்ளிவாசலில் பிரார்த்தனை\nNext: மின்னல் தாக்கி சிறுவன் பலி\nஇன்றைய நாள் எப்படி 22/07/2019\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/07/2019\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\n விகாரி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 15ம் தேதி, 19.7.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/08150414/1221868/Chennai-high-court-orders-Vishal-on-STRs-Defamation.vpf", "date_download": "2019-07-22T20:32:06Z", "digest": "sha1:3TF7ZOWEGGM5NKENJPZWARBHMXJPTCEB", "length": 16827, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அவதூறு பரப்பியதாக சிம்பு வழக்கு - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் || Chennai high court orders Vishal on STRs Defamation Case", "raw_content": "\nசென்னை 23-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅவதூறு ப��ப்பியதாக சிம்பு வழக்கு - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\n‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட பிரச்சனையில், அவதூறு பரப்பியதாக நடிகர் விஷால் மீது சிம்பு வழக்கு பதிவு செய்த நிலையில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AAA #STR #Vishal\n‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட பிரச்சனையில், அவதூறு பரப்பியதாக நடிகர் விஷால் மீது சிம்பு வழக்கு பதிவு செய்த நிலையில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AAA #STR #Vishal\nமைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடித்து வெளியான படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டது. ரூ.1 கோடியே 51 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து சிம்புவுக்கு பாக்கித் தொகை வழங்கப்படவில்லை.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு புகார் செய்தார். அதேபோல, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் செய்தார்.\nஇந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சிம்புவுக்கு எதிராகவும், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிம்பு குறித்து, அவதூறு செய்தியை விஷால் பரப்பியதாகவும் கூறப்பட்டது.\nஇதனால், நடிகர் விஷாலிடம், ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சிம்பு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷாலுக்கு எதிராக நான் செயல்பட்டேன். இந்த பகையை மனதில் வைத்து, இந்த விவகாரத்தில்எனக்கு எதிராக விஷால் செயல்படுகிறார். அவர் உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக அவதூறு பரபரப்பி உள்ளார். எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் நடிகர் விஷால் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #AAA #STR #Vishal\nAAA | STR | Simbu | Vishal | Michael Rayappan | Defamation Case | Chennai High Court | அன்பானவன் அடங்காதவன் அசராதவன் | சிம்பு | விஷால் | அவதூறு வழக்கு | சென்னை உயர்நீதிமன்றம் | மைக்கேல் ராயப்பன்\nசிம்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nசிம்புவுக்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nசிம்பு இயக்கும் புதிய படம் - சந்தானம் நடிக்கிறார்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து சிம்பு அறிக்கை\n15 வருடங்களுக்கு பிறகு சிம்புவை இயக்கும் பிரபல இயக்குநர்\nசிம்பு திருமணம் பற்றிய கேள்வி - டி.ராஜேந்தர் கண்ணீர்\nமேலும் சிம்பு பற்றிய செய்திகள்\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன- அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nசூர்யாவுக்கு வில்லனாக முன்னாள் எம்.பி\n - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை இயக்கும் பிரபல இயக்குனர்\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nவைரலாகும் அஜித்தின் செல்பி விவாதத்துக்கு ரெடியா - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி ஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3.html", "date_download": "2019-07-22T20:16:11Z", "digest": "sha1:YSPFP5CFI3JDPGOWEQFCSVFSKPJW4JBQ", "length": 4109, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "மாணவர்களுக்கு உதவி!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 17, 2019\nமுல்லைத்தீவு மல்லாவி மங்கையர்நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகர��ங்கள் வழங்கப்பட்டன.\nகற்றலுக்கு கைகொடுப்போம் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உபகரணங்களை வழங்கினார்.\nஉயிர் நீத்தவர்களின் நினைவாக மென்பந்து சுற்றுப் போட்டி\nமாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு\nமனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழு- கேப்பாப்பிலவு மக்களுடன் சந்திப்பு\nசிறு­மி­யைக் கடத்­திச் சென்று மூன்று தட­வை­கள் வன்­பு­ணர்ந்த நபர்- 27 ஆண்டுகள் கடூழியச் சிறை\nதிறன் விருத்தி நிலையம்- விசுவமடுவில் திறப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசிறிய வள்ளங்கள் கடலுக்குச் செல்ல தடை\nஇளைஞனின் இதயத்தை தாக்கிய ரவை\nதபால் ஊழியர் விவகாரம் -பிரதமருடன் சந்திப்பு\nஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலருடன் ஆளுநர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/?share=google-plus-1", "date_download": "2019-07-22T21:15:50Z", "digest": "sha1:DJ42J56SRXXKMOXC4GCMDKNDH5EXHK6L", "length": 35959, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "முதல் இரவுக்கு பிறகு… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும்.\nகாத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின் வண்ணங்களை மாற்றும். ஆண் மகனையும் இந்த நாணச் சுழல் விட்டுவைப்பதில்லை. ‘ராத்திரி எப்டிடா நடந்தது’ என தூரத்து நண்பனும் அலைபேசியில் துரத்துவான். ஆனால், நடந்த எதையுமே யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது என்பது மட்டுமே நிதர்சனம்.\nஒருவேளை எதுவுமே நடக்காமல் போய் விட்டாலும் அதற்கான தீர்வை ரகசியமாகவே தேடித்திரியும் அவஸ்தையையும் கண்களுக்குப் புலப்படாத கலாச்சாரம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.\nஅதனாலேயே குழப்பங்களையும் அவஸ்தையையும் மனதுக்குள் புதைத்துக் கொண்டு தாம்பத்ய வாழ்வை வேதனையுடன் பலர் கடக்கின்றனர். முதலிரவுக்குப் பிறகு அப்படியென்ன குழப்பங்கள் எழும்… அதற்கான தீர்வுகள் என்னவென்பதை பாலியல் மர��த்துவர் ரமேஷ் கண்ணா விளக்குகிறார்.\nதாம்பத்ய உறவில் ஆர்வம் குறைவாக இருந்தால் ஆர்வத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்\n‘‘தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைவதற்கு அடிப்படைக் காரணம் ஒருவர் மேல் மற்றவருக்கு மனரீதியான ஈர்ப்பின்மையே. ஆகவே, ஒருவர் மேல் மற்றவர் உண்மையான அன்பினை உணர்ந்து விட்டுக்கொடுத்து முதலில் காதல்வயப்படும்படியாக மனம் ஒன்றி இருக்க வேண்டும். இதற்கு மேலும் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை இருந்தால் இணைகள் இருவரும் மனநல மருத்துவரை அணுகி தங்களது மனக்குறைகளை வெளிப்படுத்தலாம்.\nமணப்பெண் சிறுவயதில் பாலியல் ரீதியாக அடைந்த மோசமான அனுபவங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மனநல ஆலோசனையில் பிரச்னையைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். சரியான காரணத்தை கண்டுபிடிக்கும் போதே பாதிப்பிரச்னை தீர்ந்துவிடும். பின்னர் பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.’’\nதாம்பத்ய உறவின்போது பெண் கூச்சப்பட்டால் எப்படி அவளை உறவுக்குத் தயார்படுத்துவது\n‘‘பெண் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டிருப்பதால் பெண்ணுக்குப் பிடித்த விஷயங்களைக் கேட்டறிந்து அதை செய்து ஆண் தன்னுடைய செயல்களால் தான் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். மெல்ல இந்த கூச்ச சுபாவம் சரியாகிவிடும்.’’ தாம்பத்ய உறவின் போது ஆணுறுப்பு தயாராகாமல் போனால் என்ன செய்ய வேண்டும்\n‘‘தாம்பத்யத்தில் ஆண் – பெண் இருவரும் ஒருவரை ஒருவர் கொண்டாடி மகிழ்வின் உச்சத்தை அடையலாம். இதில் ஒருவர் உற்சாகமாக இருக்கும்போது மற்றவர் விருப்பம் இன்றி இருந்தாலும் எல்லாம் கெட்டுவிடும். தாம்பத்ய உறவுக்கு விரும்புபவர் தன்னுடைய இணையின் மனநிலையை அதற்குத் தயார்படுத்த வேண்டும்.\nமுதலில் எண்ணத்தை வார்த்தைகளால், வர்ணிப்பால், சீண்டலால், தீண்டலால் என மெல்ல மனதைத் தூண்ட வேண்டும். இதில் தனது இணையை மெல்ல ஆர்வம் கொள்ளச் செய்து விளையாட்டில் இறங்க வேண்டும். ஆணின் மனதில் ஆழமான காயங்கள் இருக்கலாம், வேலை அல்லது தொழில் ரீதியாக ஏதாவது இழப்புகளைச் சந்தித்திருக்கலாம். தாம்பத்ய உறவு கொள்ளும் சூழல் பிடிக்காமல் போயிருக்கலாம். ஏற்கனவே அவன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்துக் கொள்பவனாக இருக்கலாம். இத்தனை காரணங்களால் உறவுக்கான ‘மூட்’ வராது. அதனால், ஆணுறுப்பு தயாராகாமல் போகலாம���.\nவேறு ஏதாவது உடல் பிரச்னைகளா என்பதையும் பெண் மனம் விட்டுப் பேச வேண்டும். ஆணுறுப்பு தயாராவதற்கான சிகிச்சை முறைகள் வழியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காணலாம். ஆணின் டெஸ்டோஸ்டீரோன் சுரப்பின் அளவு குறைந்தாலும் இது போன்ற பிரச்னைகள் உருவாகும். அதேபோல் ஆணுறுப்பு எழுச்சிக்கான சிறப்பு உணவுகள் உணவு ஆலோசகரிடம் கேட்டு எடுத்துக் கொள்ளலாம்.’’\nபெண்ணுறுப்பு இறுக்கம், சிறிதாக இருப்பது போன்ற காரணங்களால் உடலுறவின்போது ஒத்துழைக்காமல் போகும் பிரச்னை ஏற்படுமா\n‘‘தாம்பத்ய உறவின் துவக்கத்தில் பெரும்பாலான தம்பதியர் சந்திக்கும் பிரச்னை இது. அதுவரை சிறுநீர் மற்றும் மாதவிடாய் மட்டுமே வெளியேறிய வழியில், ஆணுறுப்பை நுழைக்கும்போது பெண்ணுக்கு வலி ஏற்படும். ஆனால், பிரசவத்தின் போது இந்த வழியே ஒரு குழந்தை வெளியேறும் அளவுக்கு விரிந்து கொடுக்கும் நெகிழ்வுத் தன்மை கொண்டது.\nஅதனால், தாம்பத்ய உறவுக்கு மனம் தயாராகும்போது இதுவும் நெகிழ்ந்து வழி விடும். அதனால் உறுப்பு சிறிதாக இருக்கிறது என்பதெல்லாம் பிரச்னையே இல்லை. பெண் மனது முழுமையாகத் தயாராகிவிட்டால் போதும். அப்படியும் பிரச்னை என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மேலும் இதற்கான ஜெல்லும் பயன்படுத்தலாம்.\nபெண்ணுக்கு வலிக்காத முறைகளை ஆண் கையாள வேண்டும். அதற்கு மனதளவில் பெண்ணைத் தயார் செய்வதும் அவசியம். பெண்ணின் மனம் உடன்பட்டு மகிழ்வைக் கொண்டாட முயற்சிக்கும் போது இது போன்ற சாதாரண பிரச்னைகள் எளிதில் சரியாகிவிடும்.’’\nதாம்பத்ய உறவின்போது பெண்ணுறுப்பில் திரவம் உற்பத்தியானால்தான் இருவருக்கும் இன்பம் கூடுதலாகுமா திரவம் சுரக்காமல் போனால் என்ன செய்யலாம்\n‘‘தாம்பத்யத்தின் ஆரம்ப காலக்கட்டத்தில் பயம், பதற்றம் மற்றும் மூட் வராமல் போவதால் உடலுறவின்போது பெண்ணுறுப்பில் திரவம் சுரக்காமல் போகலாம். இது இருவருக்கும் உடலுறவின் போது மனதுக்குள் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். பெண் முழு மனதின்றி ஆண் அழைத்ததற்காக உடலுறவுக்கு உடன்பட்டிருக்கலாம். இரு மனமும் இசைந்தால்தான் எல்லாம் சரியாக நடக்கும், இன்பம் பெருக்கெடுக்கும். வேறு காரணங்கள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனை பெற்று செயற்கை முறையில் இதற்கும் தீர்வு காணலாம்.\nஉடலுறவுக்கு முன்பான விளையாட்டின் வழியாக ப���ண்ணின் உணர்வுகளைத் தூண்டி விட்டு உடலுறவு கொண்டால் தான் பெண்ணுறுப்பில் திரவம் சுரக்கும். இது ஆணின் செயல்களைப் பொறுத்துதான் உள்ளது. முறையான முன் விளையாட்டுக்குப் பின்னும் சுரக்காமல் விட்டால் அதற்கான ஜெல்களைப் பயன்படுத்தலாம். செக்ஸ் தெரபிகளின் மூலம் இயற்கையாகவே சுரக்கச் செய்யலாம்.’’\nதாம்பத்ய உறவின்போது இருவரும் போர்னோ படங்கள் பார்க்கலாமா\n‘‘இது இருவரின் மனநிலையைப் பொருத்தது. போர்னோ படங்கள் பார்க்கும்போது பாலுணர்வு தூண்டப்படுகிறது. உடலுறவு சமயத்தில் போர்னோ படங்கள் இருவருக்குமே பிடித்திருக்கும்போது உடலுறவுக் காலத்தை நீட்டிக்கவும், நிறைய விளையாடவும் உதவுகிறது. இணையின் விருப்பத்தை அறிந்து இதனைப் பயன்படுத்தலாம் அல்லது தவிர்க்கலாம்.\nஆண் தன் இணைக்கு இது குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டாடுவது நல்ல பலன் அளிக்கும்.’’திருமணமான புதிதில் பெண்கள் ஓரல் செக்ஸ் நடவடிக்கைகளுக்குத் தயங்குவார்கள். ஆண்கள் அதுபோலச் செய்ய பெண்களைக் கட்டாயப்படுத்துவதுண்டு. இதனால் பெண்ணுக்கு தாம்பத்ய உறவே கசந்து போகவும் வாய்ப்புண்டு. இதை எப்படிக் கையாளலாம் ‘‘உடலுறவுக்கு முன்பாக அந்தரங்க உறுப்புகளைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குளித்து உடலில் வியர்வை நாற்றம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும். நறுமண ஸ்பிரேக்கள் மூட் ஏற்றியாக செயல்படும்.\nதாம்பத்ய உறவின்போது முத்தம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதனால் உடலுறவின் போது வாய் நாற்றம் தவிர்ப்பதும் முக்கியம். இணைகள் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை முழுமையாகத் திருப்திப்படுத்தவே, இன்பத்தைத் தூண்டவே வாய் வழியான விளையாட்டுகள் உதவுகிறது. இதன் முக்கியத்துவத்தை இணைக்கு உணர்த்த வேண்டும். இது சாதாரண விஷயமாகிடும். எதையும் விருப்பத்துடன் செய்ய முயலும்போது முடியாதது எதுவும் இல்லை. பெண்ணும் இதை விரும்பிச் செய்வாள்.’’\nதாம்பத்ய உறவின் துவக்க காலத்தில் உண்டாகும் சிரமங்களை எப்படி புரிந்து கொண்டு சரி செய்யலாம்\n‘‘எல்லாம் துவக்கத்திலேயே முழுமையாக நடந்திடாது என்ற புரிதல் வேண்டும். மனம் ஒன்றிய இருவருக்கும் ஒருவரின் தேவை மற்றவருக்குப் புரியும். அன்பு வயப்படும்போது சிரமங்கள் சிறந்த இன்பத் தருணங்களாய் மாறிப்போகும். ஒருவர் சிரமத்தைப் புரிந்து கொண்டு அதை எளிதாக்க முயற்சிப்பதால் அன்பு அதிகரிக்கும். காமத்தின் இன்பத்தைக் கூட்ட அத்தருணங்களில் இரு உள்ளங்களிலும் அன்பு மழை பொழிய வேண்டும். வேறு வீட்டில் இருந்து புதிய குடும்பத்தில் வாழும் பெண்ணின் ஆரம்பகால ஊடல்களைத் தணிக்கவும் கூடல் பயன்படும். ஊடல் கரையக் கூடல் கொள்வது இன்பத்தை அதிகரிக்கச் செய்யும்.’’\nதாம்பத்ய உறவிலும் பெண் பல சமயம் வெளிப்படையாக இருப்பதில்லை. பிடிக்காத விஷயங்களைச் சகித்துக் கொண்டு கடமைக்கு ஈடுபடுவதுண்டு. இந்தச் சூழலில் ஆண் பெண்ணைப் புரிந்து கொள்வது எப்படி\n‘‘இன்பமோ சிரமமான நிலையோ எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் இயல்பினை இருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, அந்தரங்க நேரங்களில் குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு முறை உறவின் பிறகும் சந்தேகங்களை மனம் விட்டுப் பேசி பிடித்ததைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த முறை ஆர்வத்தைக் கூட்டும். பெண்ணும் இது எனக்கு\nவேண்டும் எனத் தாராளமாகக் கேட்பதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.\nஎதுவும் விரைவில் சரியாகிடும் என்ற நம்பிக்கை. இணையில் ஒருவர் சிரமங்கள் சந்திக்கும்போது அன்பே முதல் மருந்து. எதையும் மனம் விட்டுப் பேசிப் பகிர்ந்து கொண்டு சரி செய்ய முயலுங்கள். தீர்க்க முடியாத பிரச்னையென்று எதுவும் இல்லை. காமத்தின் சுவைகள் எத்தனை என்று கண்டறியத் தொடங்குங்கள். காமத்தின் சிகரத்தில் முத்தமிட்டுக் கொள்ளுங்கள். அன்பில் திணறி, நன்றி பெருகட்டும். ஒவ்வொரு உடலுறவின் கடைசி முத்தத்திலும்இந்த நன்றியின் சுவை சேரட்டும்.’’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொ���ைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/25/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2019-07-22T20:27:39Z", "digest": "sha1:WRQAJYUNXAFRW4JRSGLOAKI5BVINDC5O", "length": 28721, "nlines": 191, "source_domain": "senthilvayal.com", "title": "நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்���்து கொள்ளும் இடம்\nநமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்\nநீரிழிவு, உடல் பருமனை தொடர்ந்து, வைட்டமின், ‘டி’ குறைபாடு, இன்று பொதுவான பிரச்னையாகி விட்டது; 10ல் ஐந்து பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.\nவைட்டமின், ‘டி’ என்பது என்ன\nசூரிய ஒளியிலிருந்து, நம் தோல் தன்னிச்சையாக உற்பத்தி செய்து கொள்ளும், மிக அவசியமான நுண்ணுாட்டச் சத்து. உணவில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துக்கள் முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், வைட்டமின், ‘டி’ அவசியம்.\nபொதுவான குறைபாடாக வைட்டமின், ‘டி’ மாற என்ன காரணம்\nவெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் நம்மை போன்றவர்களுக்கு, இக்குறைபாடு வரவே கூடாது; ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால், இது பொதுவாகி விட்டது. வெயில் மேலே படுவதே இல்லை. அலுவலகம், பள்ளி செல்பவர்கள் கை, கால், முகம் என்று சூரிய ஒளி படும் பகுதிகளை, துணியால் மறைத்து விடுகின்றனர்.\nவெளி மாசுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேறு என்ன வழி\nதோலில் உள்ள வியர்வை துவாரங்கள் மூடாமல் இருந்தால், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் உதவியுடன், மாசுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, தேவையான எதிர்ப்பு சக்தியை, உடம்பு தானே உருவாக்கிக் கொள்ளும். பாதுகாப்புக் கவசம் என்ற பெயரில், சன் ஸ்கிரீன் லோஷன் உட்பட, நாம் பின்பற்றும் வழிகள் அனைத்தும், இதை தடுத்து விடுகிறது.\nவைட்டமின், ‘டி’ ஏன் அவசியம்\nகால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை, தேவையான அளவு, நம் உடம்பு கிரகித்துக் கொள்ள, வைட்டமின், ‘டி’ போதுமான அளவு இருக்க வேண்டும். 1900களில், ரிக்கெட்ஸ் நோய் பெருமளவு பாதித்தது.\nஇந்த நோய் பாதிப்பில், எலும்புகள் வலுவிழந்து, மெலிந்து, அடர்த்தி குறைந்து, எளிதில் உடைந்து விடும் அபாயமும், முட்டிகள் இரண்டும் வெளிப்பக்கம் வளைந்து, ‘டைமண்ட்’ வடிவிலும் காணப்படும்.\nகுழந்தைகளை பெருமளவு பாதித்த இந்த நோய்க்கு காரணம், கால்ஷியம் பற்றாக்குறை எனக் கண்டறிந்து, கால்ஷியம் மாத்திரைகள் உட்பட, சில சிகிச்சை முறைகளை அப்போது கொடுத்தனர். ஆனால், நாம் சாப்பிடும் உணவில் இருந்து, போதுமான அளவு, கால்ஷியம் எலும்புகளில் சேர்ந்து, எலும்புகள், பற்கள் வலிமையாக இருக்க, இது மிகவும் அவசியம். ஆனால், வைட்டமின், ‘டி’ குறைபாடு இருந்ததால் தான், ரிக்கெட்ஸ் பிரச்னை ���ன்பது அப்போது தெரியவில்லை.\nகுழந்தைகளுக்கு, 8 வயதில் பால் பற்கள் விழுந்து, அடுத்த, 10 நாட்களுக்குள் வளர ஆரம்பித்து விடும். தற்போது, 6 வயதிலேயே பற்கள் விழுந்து விடுகின்றன; புதிய பற்கள் முளைப்பதற்கு பல மாதங்கள் ஆகிறது. இதற்கும் காரணம் வைட்டமின், ‘டி’ குறைபாடே\n‘மெலனின்’ என்ற நிறமி அதிகம் இருந்தால், தோலின் நிறம், அடர்த்தியாக (கறுப்பு, பிரவுன் போன்ற) இருக்கும். மெலனின் குறைவாக இருப்பவர்களுக்கு (மஞ்சள், பிங்க்) தோலின் நிறம் வெளிறி இருக்கும். மெலனின் அதிகம் இருந்தால், வைட்டமின், ‘டி’ உற்பத்தி மெதுவாக நடக்கும்.\nஇந்த குறைபாடு இருந்தால், வேறு என்ன பிரச்னைகள் வரும்\nநீரிழிவு, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருப்பவர்களில், 10ல், ஐந்து பேருக்கு இக்குறைபாடு உள்ளது.\nஇதனால், 30 வயதிலேயே எலும்புகள் பலவீனமடைவது அதிகரித்து வருகிறது. குடல், மார்பக, பிராஸ்டேட் கேன்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதொடர்ந்து இந்த குறைபாடு இருந்தால், ‘டைப் 1, 2’ நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். சூரிய ஒளியில் இருந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் உள்ளது; ஆனால், கட்டுக்குள் இருக்கும் என்பது தான் உண்மை. தோலின் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்யும்.\nமூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், வைட்டமின், ‘டி’ மிகவும் அவசியம்; முக்கியம். இக்குறைபாட்டால், பார்கின்சன்ஸ், அல்சைமர், மன அழுத்தம், மனப் பதற்றம் உட்பட, பல பிரச்னைகள் வரும்.\nவைட்டமின், ‘டி’ இருந்தால், செரடோனின் ஹார்மோன் நன்றாக சுரக்கும்; நேர்மறையான எண்ணங்கள் வரும்; இரவில் ஆழ்ந்த துாக்கம் இருக்கும்; துாக்கத்தில் மட்டுமே சுரக்கும், மெலடோனின் ஹார்மோன், உடலின் உள் செயல்பாடுகளின் புதுப்பித்தலுக்கு அவசியம்.\nஅடிக்கடி சளி, இருமல் போன்ற மேல் சுவாச பாதையில் ஏற்படும் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்கள், கண்டிப்பாக, வைட்டமின், ‘டி’ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nகாசநோய், ருமடாய்டு ஆர்த்தரட்டீஸ் இருப்பவர்களுக்கு இக்குறைபாடு இருந்தால், ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரியம், முழுமையாக உடம்பிற்குள் செல்லாது. இக்குறைபாட்டை சரி செய்யும் போது, விரைவாக குணம் பெறுவதைப் பார்க்கிறோம்.\nஇக்குறைபாட்டால் வரும் பொதுவான அறிகுறிகள் எவை\nஅலுப்பு, உடல், தலைவலி, வறட்சி, எலும்பு, மூட்டுகளில் வலி, படிக்கட்டு ஏறும் போது, உட்கார்ந்து எழும் போது, நீண்ட துாரம் நடந்தால் அலுப்பு.\nஇந்த சத்து அதிகம் உள்ள உணவுகள் எது\nமீன் வகைகள், மீன் எண்ணெய், பசும் பால், முட்டை, காளான், ஆரஞ்சு பழம், பூசணி விதை, ஆளி விதை, சிறு தானியங்கள், சூரிய காந்தி விதை போன்றவற்றில், வைட்டமின், ‘டி’ உள்ளது.\nஎவ்வளவு நேரம் சூரிய ஒளி தேவை\nகாலையில், 10:00 மணி வரை அல்லது மாலையில், 3:00 மணிக்கு மேல் சூரிய ஒளியில் இருப்பது அவசியம். கறுப்பு, பிரவுன் போன்ற அடர் நிற தோல் உடையவர்கள், குறைந்தது, 30 நிமிடங்களும், வெளிர் நிற தோல் இருப்பவர்கள், 15 நிமிடங்களும் இருக்க வேண்டும்.\nசூரிய ஒளி உடலில் போதுமான அளவு படுவது ஒன்று தான், பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்.\n‘குறிப்பிட்ட நேரம் தினமும் வெயிலில் இருக்கிறேன்; ஆனாலும், இந்தக் குறைபாடு உள்ளது’ என்று சொல்பவர்களுக்கு துாக்கமின்மை, மன அழுத்தம் இருக்கும். இதனால், வைட்டமின், ‘டி’ போதுமான உற்பத்தி இல்லாமல் போகலாம்.\nடில்லியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், ‘இயற்கையான முறையில், இந்த சத்து நம் உடலுக்கு கிடைப்பது தான் ஆரோக்கியமானது; அதுதான் நிரந்தர தீர்வு’ என்று நான் பேசிய போது, நவீன மருத்துவர்கள் பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. சிலர், நேரடியாகவே, ‘சப்ளிமென்ட் பற்றி வலியுறுத்துங்கள்’ என்று கூறினர்; இது எனக்கு மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் தந்தது.\n‘நேச்சுரோபதி’ அரசு சித்த மருத்துவக் கல்லுாரி, சென்னை.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.ம��.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-07-22T20:52:00Z", "digest": "sha1:F7VIIPYRUNAL7DWCDRIWNDJYNIYACMSH", "length": 22362, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "சிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nமகாபாரதம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே பகையால் ஏற்பட்ட குருசேத்திர போர் பற்றியது மட்டுமல்ல. அது வாழ்க்கை நெறிகளையும், பல உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் உணர்த்துவது ஆகும். மகாபாரதத்தில் பல அழகான உறவுகள் இருந்தது, அதில் முக்கியமான உறவு என்றால் கிருஷ்ணருக்கும், திரௌபதிக்கும் இடையே இருந்த உறவாகும். திரௌபதிக்கும், கிருஷ்ணருக்கும் இடையே இருந்த உறவு விவரிக்க முடியாத ஒன்றாகும்.\nதிரௌபதிக்கு இன்னல்கள் நேரும் போதெல்லாம் அதனை தீர்க்க அங்கே கிருஷ்ணர் இருப்பார். கிருஷ்ணரின் அறிவுரைகளே திரௌபதிக்கு பெரிய பலமாக இருந்து வந்தது. கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தனர்.\nஒருமுறை கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா திரௌபதியிடம் ஐந்து கணவர்கள் இருந்தும் திரௌபதி அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதன் இரகசியம் என்னவென்று வினவினார். அதற்கு திரௌபதி கூறிய பதில் எக்காலத்திற்கும் பயன்படக்கூடியதாகும். திரௌபதி கூறிய அந்த வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nதிரௌபதி கூறுவது என்னவெனில் எந்த பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலக்கூடாது. அவரை எப்பொழுதும் அவராக இருக்க விடவேண்டும். தன் கணவனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சூனியம், தாந்திரீகம் போன்றவற்றை கையாளக்கூடாது. ஏனெனில் இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களின் அன்பு மட்டுமே கணவரை கட்டிப்போடும் ஆயுதமாக இருக்க வேண்டும்.\nஅவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஒரு பபுத்திசாலி மனைவிக்கான அடிப்படை குணம் தங்கள் கணவனுடைய குடும்பத்தை பற்றியும், அதில் இருப்பவர்களின் குணநலன்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்வார்கள். இதனை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டாலே உங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது.\nதிரௌபதியின் கூற்றுப்படி ஒரு பெண் வஞ்சம் மற்றும் பொய் பேசும் பெண்களுடன் எப்பொழுதும் நட்பாக இருக்கக்கூடாது. தவறான நட்புகள் கூட உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று திரௌபதி கூறுகிறார்.\nஒரு பெண் எப்போதும் மற்றவர்களை அவமதிக்கக்கூடாது.தன் கணவரின் குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, வயதில் குறைவானவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் மதித்து நடக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.\nவேலைகளை செய்யும்போது சோம்பேறித்தனத்தை காட்டக்கூடாது. எந்தவொரு ஆணும் தன் மனைவி சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவார்கள் என்று திரௌபதி கூறுகிறார்.\nஒரு பெண் எப்போதும் தன் அதிக நேரத்தை பால்கனி மற்றும் ஜன்னல் போன்ற இடங்களில் செலவிடக்கூடாது. ஏனெனில் இது அவர்களுக்கு சமூகத்தில் தவறான பிம்பத்தை உண்டாக்கும். குடும்ப உறவுகளுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தும்.\nஒரு பெண் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் அது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும். அதேசமயம் புதிய நபர்களுடன் அதிகமாக பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று திரௌபதி சத்யபாமாவிற்கு அறிவுரை கூறினார்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T21:19:51Z", "digest": "sha1:H6T6PW3AEZGXKOZ7WYYJHEGRYR2VSKEL", "length": 14024, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டிடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசாவோ பாவுலோ - பிரசில்\nகட்டிடம் (Building) என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.\nகட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டும் கொண்ட ஒர�� குடிசையாகவோ அல்லது வெப்பநிலை, காற்றோட்டம், வெளிச்சம், வாயுக் கொள்ளளவு, பக்டீரியா நடமாட்டம், அமுக்கம், மக்கள் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, சிக்கலான, மருத்துவ மனைகள் போன்ற கட்டிடங்களாகவோ இருக்கக்கூடும். சிக்கலான அமைப்புகளும், வசதிகளும் தேவைப்படும் கட்டிடங்கள், கட்டிடக்கலைஞர்கள், அமைப்புப் பொறியாளர்கள், கட்டிடச் சேவைகள் பொறியாளர்கள் உட்படப் பல்வேறு தொழில் வல்லுநர்களின் உதவியுடன் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் போன்ற சிறிய, எளிமையான கட்டிடங்களில் நிபுணர்களின் பங்களிப்புகள் குறைவாகவேயிருக்கும். வளர்ந்துவரும் நாடுகளில் மிகக் குறைந்த வீதமான மக்களே கட்டிடம் கட்டுவதற்குத் தொழில் நிபுணர்களின் பங்களிப்பை நாடுகின்றார்கள்.\nபொதுவாக எல்லா நாடுகளிலும் பெரு நகரப்பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களில் உரிய நிபுணர்களின் பங்களிப்பு இன்றிக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களிலிருந்து பெறமுடியாது.\nகட்டிடம் கட்டப்படுகின்ற சூழல், உரிமையாளர்களின் நிதி நிலை, நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்துக் கட்டிடங்களில் கட்டிடப் பொருட்களின் பயன்பாடு அமைகின்றது.\n1.1 பயன்பாட்டை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு\n1.1.4 தொழில் சார்ந்த கட்டிடங்கள்\n1.2 சுமைதாங்கும் விதத்தை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு\n1.3 கட்டுமான பொருட்களை பொருத்து வகைப்பாடு\n1.3.1 வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டிடங்கள்\nகட்டிடங்கள் அவற்றின் அமைவிடம் ,பயன்பாடு ,அமைப்பு , பயன்படுத்தும் கட்டுமான பொருள் , ஆகியவற்றை பொருத்து பல\nபயன்பாட்டை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு[தொகு]\nசுமைதாங்கும் விதத்தை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு[தொகு]\nகட்டுமான பொருட்களை பொருத்து வகைப்பாடு[தொகு]\nஒரு கட்டிடம் பல வகையான கட்டிடக் கூறுகள் சேர்ந்து அமைந்த ஒன்று. இத்தகைய கூறுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியல் காட்டுகின்றது.\nஒரு கட்டிடமானது பலவகை சுமைகளுக்கு உட்படுகிறது .\nகட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2017, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப��பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-07-22T20:29:42Z", "digest": "sha1:V3KUXYACQC7ASTSCZMZUDAHAJWQTUDUP", "length": 18376, "nlines": 233, "source_domain": "tamil.adskhan.com", "title": "குறைந்த முதலீட்டில் ஒரு தொழில் - சிறு தொழில் - சென்னை - Free Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t4\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்\nமாதச் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டும் பெரும்பாலான மக்கள் சிந்திக்கும் முக்கியமான விஷயம் - குறைந்த முதலீட்டில், ஏதாவது ஒரு நல்ல லாபம் தரும் தொழிலை ஆரம்பித்து எப்படியாவது வாழ்வில் முன்னுக்கு வந்துவிட வேண்டும்.\nநம்ம பாரம்பரிய தொழில் தான்\nஅதிக லாபத்தைத் தரக்கூடிய தொழில்\nஇந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை\nஉங்கள் நேரத்தை வீண் செய்யாத தொழில்\nசிறு முதலீட்டில் ஆர்வம் உள்ளவர்கள்(105 Days Tagging Partner) எனது Whatsapp எண்ணுக்கு \"8526685977\" தொடர்பு கொள்ளுங்கள்\nஎனக்கு இதில் விருப்பம் இல்லை என்றல் \"Comment\" ல் உங்கள் Whatsapp என்னை பதிவிடுங்கள் நன்றி\n3D Magical Floorபகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க\n3D Magical Floor 3D Magical Floorபகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க தற்போது நீங்கள் செய்யும் வேலையை பாதிக்காதவகையில் பகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க ௭ளிய வழி. புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தற்போதைய வருமானம்… சென்னை\nபூர்வீகம் மரச்செக்கு எண்ணெய் இப்போழுது விற்பனையில்\n#பூர்வீகம் மரச்செக்கு எண்ணெய்... தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் தரத்தினை ஆய்வு செய்து உரிமம் பெற்று இப்போழுது விற்பனையில்... Licence under Food Safety and Standards Authority of India ...(FSSAI)... For orders contact 9884178330...\nசுலபமாக நீங்களும் இயற்கை காய்கறி தோட்டம் அமைத்திடலாம் | மாடி தோட்டம்\nசுலபமாக நீங்களும் இயற்கை காய்கறி தோட்டம் அமைத்திடலாம் மாடி தோட்டம் பைகளில் (முள்ளங்கி ,கத்தரி, கேரட், கோவக்காய், புடலங்காய், அவரைக்காய், குடை மிளக்காய், முட்டைக்கோசு, பாகற்காய்/ பாவக்காய், சர்க்கரைக் கிழங்கு, வெண்டைக்காய், எலுமிச்சை, நூல்க்கோல்,… சென்னை\nவிறகு மரங்கள் விவசாயிகளின் உதவியுடன் அகற்றி சந்தை படுத்துகிறோம்\nவிறகு மரங்கள் விவசாயிகளின் உதவியுடன் அகற்றி சந்தை படுத்துகிறோம் விறகு மரங்கள் தற்போது கஜா புயலினால் சாய்க்கப்பட்ட மரங்களை(சீமை கருவேலம்,வேம்பு மற்றும் மாதலங்கள்) விவசாயிகளின் உதவியுடன் அகற்றி அவற்றை விறகு மரங்களுக்கு சந்தை படுத்துகிறோம். தாங்கள்… சென்னை\nரோஜா குல்கந்து மொத்தமாக கிடைக்கும்\nஉலர் பழங்கள் + ரோஜா குல்கந்து வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட தரமான ரோஜா குல்கந்துவில் ஊற வைக்கப்பட்ட உலர் பழங்கள் தேவையான அளவுகளில் மொத்தமாக கிடைக்கும். Call / Whatsapp : 8883181150 / 9442538090 சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nகூட்டுறவு சங்கம் கிளைகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\nஉங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் சேவை மையங்கள்\nகடன் தேவை ஆர்வம் உள்ள ஏஜென்ட்கள்ளும் தேவை\nசென்னை வண்டலூரில் உங்களுக்கு என்று ஒரு தனி வீடு வேண்டுமா\n15 நாட்களில் கடன் பெற்று தரப்படும் வங்கியில் மட்டும்\nகோவையில் கடன் உதவி தேவை\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகி���ோம்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n312 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-05-26 15:56:16\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-07-22T20:24:13Z", "digest": "sha1:NZW7PUSTK4RUVUTAXFFNEK23A3OXXY4K", "length": 16030, "nlines": 216, "source_domain": "tamil.adskhan.com", "title": "பெண்கள் மட்டும். முதலீடு இல்லை - சிறு தொழில் - திண்டுக்கல் - Free Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nபெண்கள் மட்டும். முதலீடு இல்லை\nபெண்கள் மட்டும். முதலீடு இல்லை\nபெண்கள் மட்டும். முதலீடு இல்லை. MLM இல்லை. ஆள் பிடிக்க தேவை இல்லை. வீட்டில் இருந்து செய்யலாம். சம்பளம் -10000 ரூ. வயது -45 வரை. +2 போதும். பொழுதுபோக்கு அல்ல. இடம் -திண்டுக்கல் மாவட்டம் மட்டும். திண்டுக்கல், மதுரை, தேனி, நாமக்கல், சேலம், ஈரோடு,கோவை, திருச்சி,கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களிலி ருந்து அழைப்பவர்க்கு முன்னுரிமை. தொடர்புக்கு- 9543857379.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தோழர்களே எங்களிடம் ORIGINAL நாட்டுகோழி முட்டை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் தொடர்புக்கு :- 8148511595 , 8883484441 திண்டுக்கல்\nஅமோகம் அசல் நாட்டுச்சர்கரை விற்பனை திண்டுக்கல்\nஅமோகம் அசல் நாட்டுச்சர்கரை விற்பனை Dindigul Sub-District ₹58 நாட்டுச்சர்கரை நேரடியாக கொள்முதல் செய்து முறையாக அரசு அனுமதி பெற்று பாக்கெட் செய்து விற்பனை செய்கிறோம். தமிழகம் முழுவதும் 25 கிலோ சிப்பம் மற்றும் குறைந்தது 10 கிலோ சிப்பமகாவும் டெலிவரி… திண்டுக்கல்\nமாடித்தோட்டம் மாடிகளில் செடிகளை வைத்து பராமரித்திடலாம்\nமாடித்தோட்டம் நமது இல்லங்களில் உள்ள மாடிகளில் செடிகளை வைத்து பராமரித்திடலாம் அன்றாடம் நமது இல்லத்திற்க்கு தேவையான #காய்கள்__பழங்கள்__பூக்கள் போன்றவற்றை நமது இல்லங்களில் உள்ள மாடிகளில் செடிகளை வைத்து பராமரித்திடலாம் . * மாடித்தோட்டம் அமைப்பதால் நமது… திண்டுக்கல்\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nகூட்டுறவு சங்கம் கிளைகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\nஉங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி ���ெய்யும் வேளாண் சேவை மையங்கள்\nகடன் தேவை ஆர்வம் உள்ள ஏஜென்ட்கள்ளும் தேவை\nசென்னை வண்டலூரில் உங்களுக்கு என்று ஒரு தனி வீடு வேண்டுமா\n15 நாட்களில் கடன் பெற்று தரப்படும் வங்கியில் மட்டும்\nகோவையில் கடன் உதவி தேவை\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n312 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-05-26 15:56:16\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/kai", "date_download": "2019-07-22T20:31:55Z", "digest": "sha1:NA6UIES4736F243P2CF6P3WNYJLE6VR6", "length": 8894, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகும��ரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionசிவத்தம்பி மிகுந்த தன்னம்பிக்கைவாதி. நளினமான அவன் கை விரல்கள் பலவிதங்களிலும் வித்தை காட்டும். காகிதத்தில் பறவை செய்வான். சாக்கட்டியில் உருவங்கள் செதுக்குவான். நேர்த்தியாக ஓவியம் வரைவான். அன்பான மனைவி, அழகான மகள் மற்றும் ஏழ்மையினால் ஆனது அவனது சிறிய குடும்பம். நிரந்தரமாக ஒரு வேலை தேடுபவனுக்கு சோப்...\nசிவத்தம்பி மிகுந்த தன்னம்பிக்கைவாதி. நளினமான அவன் கை விரல்கள் பலவிதங்களிலும் வித்தை காட்டும். காகிதத்தில் பறவை செய்வான். சாக்கட்டியில் உருவங்கள் செதுக்குவான். நேர்த்தியாக ஓவியம் வரைவான். அன்பான மனைவி, அழகான மகள் மற்றும் ஏழ்மையினால் ஆனது அவனது சிறிய குடும்பம். நிரந்தரமாக ஒரு வேலை தேடுபவனுக்கு சோப்புத் தூள் தாயாரிக்கும். கம்பெனியில் சேல்ஸ்மேன் வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு டெபாஸிட் பணம் ஐநூறு ரூபாய் தேவை. சிவத்தம்பி தன் கைகளின் சாதுர்யத்தால் தேவையான பணம் சேர்த்து விடுகிறான். ஆனால் அதைக் கொண்டுபோய் கம்பெனியில் கட்டும்முன் ஒரு விபரீத சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T21:18:57Z", "digest": "sha1:HD4G5Z47GNNAFIHB2IWDZAIHA6HMBRK5", "length": 8372, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கௌஸ்துபம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் முதல்வாசிப்பு – ஒரு கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், விஷ்ணுபுரம் படித்தேன். முதல் முறை. அனுபவத்தை பகிர வேண்டும் என்று தோன்றியது. ஸ்ரீ பாதம் பகுதியில் வரும் சில நீண்ட வர்ணனைகளை கவனமாக படிக்க முடியவில்லை. கதை ஆர்வமே காரணம். தினம் 30 பக்கங்களாக படிக்கும்போது, அது சிரமமாக உள்ளது. இரண்டாவது முறை பொறுமையாக படிக்க முடியும் என நினைக்கிறேன் . ஸ்ரீ பாதத்தில் வரும் கதாபாத்திரங்கள் சித்தரிப்பு பிடித்திருந்தது. ஆழ்வாரும், பாண்டியனும் பற்றிய சித்திரம் எனக்கு புதிது. கௌஸ்துபம் பகுதியை முழுமையாக படிக்க …\nTags: அங்கோர் வாட், கௌஸ்துபம், மணிமுடி, விஷ்ணுபுரம், ஶ்ரீபாதம்\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nயூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nதிராவிட இயக்க இலக்க���யம்- முடிவாக...\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6981/", "date_download": "2019-07-22T20:23:16Z", "digest": "sha1:ZUYNIFWJMO3NPKDPMVNYTKS6XUDECS2Y", "length": 5889, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டாரில் சிறந்து விளங்கும் இலங்கை முஸ்லிம் சகோதரரின் ஹோட்டல் » Sri Lanka Muslim", "raw_content": "\nகட்டாரில் சிறந்து விளங்கும் இலங்கை முஸ்லிம் சகோதரரின் ஹோட்டல்\nஎமது இலங்கையை சேர்ந்த மற்றுமொரு இளைஞன், தொழில் நிமிர்த்தமாக கடல் கடந்து வந்தும் கூ�� பகுதி நேரமாக தனது கடின உழைப்பை மூலதனமாக்கி ஒரு சிறந்தமட்டத்தில் தனது சொந்த வியாபாரத் தளத்தை உயர்த்திக் கொண்டு செல்வது ஆச்சரியத்தை தருகின்றது. ஒரு பதிவையும் எழுத உத்வேகத்தை கொடுத்தது.\nமொஹமட் இசாட், ஒலுவிலை சேர்ந்த இளைஞன், கட்டாரில் கட்டுமானத்துறையில் முழு நேர கனியஅளவையாளராக ஒரு கம்பனியில் பணி புரிந்து வருகிறார். இருந்தாலும் சொந்தமாக ஒரு பிஸினஸ்சை ஆரம்பிப்பது இவரது கனவாக இருந்திருக்கிறது. வெளிநாட்டில் பல லட்சம் ரூபாய்க்களை முதலீடு செய்து சொந்தமாக பிஸினஸ் ஆரம்பித்த அவரது தைரியத்தை முதலில் பாராட்டியே ஆகவேண்டும்.\nகடந்த மூன்று மாதங்களாக ஆரம்பித்த இவரது Restaurant பிசினஸ்க்காக இவர் செய்த தியாகங்கள் வியப்பூட்டும். அவரது தியாகத்திற்கு சன்மானமாக இறைவன் அவருக்கு அவரது இந்த உணவகத்தொழிலிலில் போதுமான பறகத் செய்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.\nஆம் இவரது உணவகத்தில் சமைத்து பரிமாறப்படும் இலங்கை உணவுகள், சூப்பராக இருப்பதும் இவரது குறுகிய காலத்துக்குள் அடைந்த வெற்றிக்கு முக்கிய ஒரு காரணம் என்று எனது நண்பர்களுடன் உரையாடும் போது தெரிந்து கொண்டேன்.\nஎமது பிராந்திய இளைஞனின் இந்த கடின உழைப்பிற்கு கட்டாரில் வசிக்கும் நீங்களும் கை கொடுக்க எண்ணினால் இவரது உணவகத்தில் ஒரு தடவை சென்று சுவைத்துப்பாருங்கள். உங்களை மீண்டும் மீண்டும் வந்து உணவு உண்ணத்தூண்டும்.\nஇவரது உணவகத்தில் வியாழன், வெள்ளி நாட்களில் பரிமாறப்படும் மரவெள்ளி கிழங்கு டேஸ்ட்க்கு எமது பிராந்திய இளைஞர்கள் கியூவில் நிற்பதாக நம்ம நண்பர் சொன்னார்.\nஉங்கள் நேர்மையை ஒருக்கா மறுபரிசீலனை செய்து பாருங்கள்\nநகர வாழ்க்கை வேண்டாம் – இயற்கை வாழ்வியலுக்கு திரும்பிய இளைஞர்\nஜனாதிபதி தேர்தல்; தமிழர் , முஸ்லிம்களுக்கான ஓர் இறுதி சந்தர்ப்பமாகும்\nபஷீர்சேகுதாவூத், ஹஸனலி வரிசையில் அடுத்தது ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_67.html", "date_download": "2019-07-22T20:32:59Z", "digest": "sha1:AJKYBHPKSV3RB3BGOOX4Q27TU2566GI2", "length": 6108, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "உயிர்நீர்த்தவர்களுக்காக கல்லடி பாலத்திற்கருகில் ஒன்று திரண்ட மக்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » உயிர்நீர்த்தவர்களுக்காக கல்லடி பாலத்திற்கருகில் ஒன்று திரண்ட மக்கள்\nஉயிர்நீர்த்தவர்களுக்காக கல்லடி பாலத்திற்கருகில் ஒன்று திரண்ட மக்கள்\nமட்டக்களப்பு கொழும்பு உட்பட பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர்நீர்த்தவர்களை நினைவும் நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன.\nஅரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒளியேற்றப்பட்டு குண்டுத்தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nநேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுpகளிலும் ஒளியேற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.\nமட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கையில் உயிர் நீர்த்த 321பொதுமக்களின் நினைவாக 321 விளக்குகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகல்லடி கடல்மீன்கள் விளையாட்டுக்கழகம்,கல்லடி முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கம்,கல்லடி பொதுமக்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விளக்கேற்றிஅ ஞ்சலி செலுத்தினர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2019-07-22T20:38:17Z", "digest": "sha1:4BPSF2N5FRBSM5M7EGDFSGPCDF62XNDB", "length": 9096, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்! « Radiotamizha Fm", "raw_content": "\nவீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கைக்குள் பெருமளவு ஆபத்தான ஆயுதங்கள்\nதபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது\nதொடருந்துடன் மோட்டார் வாகனம் மோதி ஒருவர் பலி\nHome / உள்நாட்டு செய்திகள் / வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் February 11, 2019\nகரையோர பிராந்தியங்களில் காற்றின் வேகம் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அதிகரித்து வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஅத்தோடு மணிக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nமேலும் கடற்றொழில் ஈடுபடுபவர்கள், கடல் பயணங்களை மேற்கொள்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.\nகிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதோடு, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் விசேடமாக பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #வளிமண்டலவியல் திணைக்களம்\nPrevious: இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்\nNext: சிலி நாட்டில் வெள்ளப்பெருக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nவீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கைக்குள் பெருமளவு ஆபத்தான ஆயுதங்கள்\nதபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/07/2019\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது\nதிருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-01-05-2018/", "date_download": "2019-07-22T21:11:57Z", "digest": "sha1:K3GVJGP2QYXBQIUKOOKM4X2SQHT7TREP", "length": 5158, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "சமைப்போம் ருசிப்போம் – 01/05/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசமைப்போம் ருசிப்போம் – 01/05/2018\nசமைப்போம் ருசிப்போம் Comments Off on சமைப்போம் ருசிப்போம் – 01/05/2018 Print this News\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 30/04/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயரதன் றிதுஷ் (30/04/2018)\nசமைப்போம் ருசிப்போம் – 03/06/2019\nசமைப்போம் ருசிப்போம் – 14/05/19\nசமைப்போம் ருசிப்போம் – 30/ 04/2 19\nசமைப்போம் ருசிப்போம் – 09/04/2019\nசமைப்போம் ருசிப்போம் – 19/03/2019\nசமைப்போம் ருசிப்போம் – 12/03/2019\nசமைப்போம் ருசிப்போம் – 19/02/2019\nசமைப்போம் ருசிப்போம் – 05/02/2019\nசமைப்போம் ருசிப்போம் – 29/01/2019\nசமைப்போம் ருசிப்போம் – 06/11/2018\nசமைப்போம் ருசிப்போம் – 25/09/2018\nசமைப்போம் ருசிப்போம் – 21/08/2018\nசமைப்போம் ருசிப்போம் – 29/05/2018\nசமைப்போம் ருசிப்போம் – 08/05/2018\nசமைப்போம் ருசிப்போம் – 14/11/2017\nசமைப்போம் ருசிப்போம் – 29/08/2017\nசமைப்போம் ருசிப்போம் – 22/08/2017\nசமைப்போம் ருசிப்போம் – 13/06/2017\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/tnpsc/tamil-notes/6th-book/", "date_download": "2019-07-22T20:48:18Z", "digest": "sha1:TOSM64BKF3C2CK6YQW34SBKHURSHD7GG", "length": 8302, "nlines": 161, "source_domain": "athiyamanteam.com", "title": "6th Book Archives - Athiyaman Team", "raw_content": "\nஆறாம் வகுப்பு – முதல் பருவம் – நாலடியார்\nஆறாம் வகுப்பு முதல் பருவம் நாலடியார் இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ் தேர்வு…\nஆறாம் வகுப்பு – முதல் பருவம் – கடைசிவரை நம்பிக்கை\nஆறாம் வகுப்பு முதல் பருவம் கடைசிவரை நம்பிக்கை இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூ���ிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ்…\nஆறாம் வகுப்பு – முதல் பருவம் – தமிழ்த்தாத்தா உ.வே.சா.\nஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ்த்தாத்தா உ.வே.சா இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ்…\nதமிழ் ஆறாம் வகுப்பு -முதல் பருவம் – திருக்குறள்\nஆறாம் வகுப்பு முதல் பருவம் திருக்குறள் இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ் தேர்வு…\nதமிழ் ஆறாம் வகுப்பு – வாழ்த்து – திருவருட்பா\nஆறாம் வகுப்பு முதல் பருவம் வாழ்த்து – திருவருட்பா இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN…\nவனக்காவலர் தேர்விற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாமா\nவனக்காவலர் தேர்வு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-6.html", "date_download": "2019-07-22T21:06:26Z", "digest": "sha1:ZHMY4KTW2XD7DBKOV7OAIBFNF55DRPHM", "length": 5872, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "கை, மொட்டு கூட்­ட­ணி­யின்- 6 ஆம் சுற்­றுப் பேச்சு இன்று!! - Uthayan Daily News", "raw_content": "\nகை, மொட்டு கூட்­ட­ணி­யின்- 6 ஆம் சுற்­றுப் பேச்சு இன்று\nகை, மொட்டு கூட்­ட­ணி­யின்- 6 ஆம் சுற்­றுப் பேச்சு இன்று\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 26, 2019\nசிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் சிறி லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக்­கும் இடை­யி­லான 6ஆம் சுற்­றுப் பேச்சு இன்று புதன்­கி­ழமை முற்­ப­கல் எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.\nபுதிய அர­சி­யல் கூட்­டணி அமைப்­பது தொடர்­பில் இரு கட்­சி­க­ளுக்­கும் இடை­யி­லான 6ஆம் சுற்று கலந்­து­ரை­யா­டல் கடந்த 17 ஆம் திக­தியே நடை­பெற இருந்­தது.\nஆனால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் தயா­சிறி ஜய­சே­கர மற்­றும் தேசிய அமைப்­பா­ளர் துமிந்த திஸா­நா­யக்க ஆகி­யோ­ரால் விடுக்­கப்­பட்ட அறி­விப்­பு­க­ளுக்கு எதிர்ப்பை வெளி­யி­டும் வகை­யில் பேச்சு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.\nபிற்­போ­டப்­பட்ட சந்­திப்பே இன்று நடை­பெ­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இரு கட்­சி­க­ளுக்­கும் இடை­யி­லான 5ஆம் சுற்­றுப் பேச்சு இம்­மா­தம் 7ஆம் திகதி நடை­பெற்­றது.\nதமிழர்களின் பொறுமையை -இனியும் சோதிக்க வேண்டாம்- அமைச்சரவையில் மனோ\nஹிஸ்­புல்லா உரை விவ­ரங்­களை – கோரு­கின்­றது புல­னாய்வு பிரிவு\nதபால் ஊழியர் விவகாரம் -பிரதமருடன் சந்திப்பு\nஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலருடன் ஆளுநர் சந்திப்பு\nஅவசர காலச் சட்டம் மீண்டும் நீடிப்பு\nசிறிய வள்ளங்கள் கடலுக்குச் செல்ல தடை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசட்ட விரோத மணல் அகழ்வை தடுக்கக் கோரி- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலருடன் ஆளுநர் சந்திப்பு\nவீட்டுக் கிணற்றிலிருந்து- வெடிபொருள்கள் மீட்பு\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86.html", "date_download": "2019-07-22T22:19:28Z", "digest": "sha1:35ICXCOQ43OQDLFJFSY5LAIYPTHWQLWR", "length": 5022, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "மக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அவசர சந்திப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nமக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அவசர சந்திப்பு\nமக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அவசர சந்திப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 19, 2019\nவவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று சந்தித்தார்.\nவவுனியா நகரசபை மண்டபத்தில் சந்திப்பு நடைபெற்றது.\nவவுனியா மாவட்டத்திலுள்ள நகர மற்றும் பிரதேச சபைகளின் தற்போதைய நிலமைகள் , அவற்றினூடாக முன்னெடுத்துள்ள மக்கள் நல செயற்பாடுகள் மற்றும் அவற்றை மேற்கொள்ளும் போது முகம்கொடுக்கும் சவால்கள் , பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.\nமாணவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து\nவீட்டுக் கிணற்றிலிருந்து- வெடிபொருள்கள் மீட்பு\nஅரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்\nதொடருந்துக் கடவைக்கு அருகில் இளைஞனின் சடலம்- அருகில் மீட்கப்பட்ட பொருள்கள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசட்ட விரோத மணல் அகழ்வை தடுக்கக் கோரி- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nபருத்தித்துறை பிரதேச செயலக- ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nதீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் உயிரிழப்பு\nஅரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-22T20:23:48Z", "digest": "sha1:TL4EGFRTKC7PMLLQEJ74R3IS43W4TUDP", "length": 18324, "nlines": 244, "source_domain": "tamil.adskhan.com", "title": "படிப்புக்கேற்ற வேலை (வேலை வாய்ப்புகள் ) - Free Tamil Classifieds Ads | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t15\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nஇலவசவேலை வாய்ப்பு விளம்பரம் படிப்புக்கேற்ற வேலை\nஅலுவலகம் சம்பந்த பட்ட அணைத்து வேலையும் இங்கே பதிவிடவும் தேடவும், உங்களது படிப்புக்கேற்ற வேலை பெறவும் தரவும் இங்கே உங்கள் இலவச விளம்பரத்தை வெளியிடவும் இலவசவேலை வாய்ப்பு விளம்பரம் இலவசவேலை வாய்ப்பு விளம்பரம் ,\nஇதை ஒரு நிமிடம் படிக்கவும் ஒரு பாதுகாப்பான லாபம் இதை ஒரு நிமிடம் படிக்கவும் ஒரு…\n\\இதை ஒரு நிமிடம் படிக்கவும் உலகில் 95% மக்கள் நடுத்தர மக்களாகவும் ஏழையாகவும் உள்ளார்கள்,5% மக்கள் மட்டுமே பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள்.இதற்கு காரணம்:* *➡ 95% மக்கள் Referral income வரும் வழிகளை தேர்ந்தெடுக்காமல் ஒரு வருமானத்தை(மாத சம்பளம்)மட்டுமே…\n\\இதை ஒரு நிமிடம் படிக்கவும்…\nதிருச்சியில் பணிபுரிய உடனடியாக தேவை ஆண் பெண் ஆட்கள் தேவை திருச்சியில் பணிபுரிய உடனடியாக…\nதிருச்சியில் பணிபுரிய உடனடியாக ஆட்கள் தேவை ஆண் பெண் சம்பளம் + இன்சென்டிவ் தொடர்புக்கு 7530076151\nவே��ை தேடும் பட்டதாரிகளுக்கு ₹40000 மதிப்புள்ள இரண்டு மாத வேலை வேலை தேடும் பட்டதாரிகளுக்கு…\nவேலை தேடும் பட்டதாரிகளுக்கு ₹40000 மதிப்புள்ள இரண்டு மாத வேலை இன்ஷா அல்லாஹ், வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ₹40000 மதிப்புள்ள இரண்டு மாத வேலை வாய்ப்பிற்க்கான பயிற்சியை கட்டணம் இல்லாமல் பயிற்சி கொடுத்து வேலைக்கும் வழிகாட்டுகிறோம். SKILLED YOUTH…\nவேலைக்கு ஆட்கள் தேவை | Machine Operator Job in Erode வேலைக்கு ஆட்கள் தேவை | Machine…\nதுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற ஓர் அறிய வாய்ப்பு துபாய் நாட்டில் வேலை வாய்ப்பு…\nதுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற ஓர் அறிய வாய்ப்பு. இந்த வாய்ப்பினை தவரவிடாதீர்கள்வாய்ப்பு என்பது ஒரு முறை மட்டுமே. கல்வி தகுதி:- DIPLOMA 12th 10th BE வேலை தெரிந்த மற்றும் தெரியாத அனைவருக்கும் வேலைவாய்ப்பு உண்டு. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள…\nதுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு…\nகடலூர் பகுதியில் வேலை வேண்டுமா\nகடலூர் அரியலூர் மற்றும் அருகில் உள்ள பகுதியில் வேலை வேண்டுமா\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nகூட்டுறவு சங்கம் கிளைகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\nஉங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் சேவை மையங்கள்\nகடன் தேவை ஆர்வம் உள்ள ஏஜென்ட்கள்ளும் தேவை\nசென்னை வண்டலூரில் உங்களுக்கு என்று ஒரு தனி வீடு வேண்டுமா\n15 நாட்களில் கடன் பெற்று தரப்படும் வங்கியில் மட்டும்\nகோவையில் கடன் உதவி தேவை\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு ��னவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/fishing-ban-in-tamil-nadu-ends-with-today-will-the-price-of-fish-fall-354032.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T21:30:27Z", "digest": "sha1:6MYG5FZ5664OOBHDCDULJZS2QTL5PM74", "length": 18196, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்றுடன் நிறைவு.. மீன்களின் விலை குறையுமா.? மக்கள் எதிர்பார்ப்பு | Fishing ban in Tamil Nadu Ends with today..Will the price of fish fall? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\n4 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் ��ரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n5 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n5 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n5 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nதமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்றுடன் நிறைவு.. மீன்களின் விலை குறையுமா.\nராமேஸ்வரம்: தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம், இன்றுடன் நிறைவடைவதை அடுத்து மீனவர்கள் தங்கள் தொழிலை கவனிக்க இன்று நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.\nஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான 60 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டம் மீன்களின் இன்பெருக்க காலம் என அறிவிக்கப்பட்டு, மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு கடற்கரைப் பகுதிகளான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த மீன்பிடி தடை வருடந்தோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு வரை வருடந்தோறும் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை தான் அமல்படுத்தியிருந்தது.\nஆனால் 2017ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலத்தை 60 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி தடை அமல்படுத்தப்படும் நாட்களில், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.\nமீன்பிடி தடை அமலில் உள்ள நாட்களில் விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, அதற்கு வண்ணம் பூசுவது மற்றும் சேதமடைந்த வலைகளை பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.\nஇந்த தடை காலத்தில் கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகளில் மட்டுமே சென்று மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தன. இதனால் மக்களின் உபயோகத்திற்கு ஏற்ப மீன் வரத்து இல்லை. இதனால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. தடை காலம் இன்றுடன் முடிவதால், தற்போது விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வர மீனவர்கள் கடலுக்குள் செல்ல உள்ளனர்\nஇதனையடுத்து மீன்களின் வரத்து முன்போல் அதிகரிக்கும். மீன் வரத்து அதிகரித்தால் மீன்களின் விலையும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். சென்னையை பொறுத்த வரை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், சுமார் 2,500 விசைப்படகுகள் உள்ளன. இவற்றில் 40 சதவீத படகுகளில் மீனவர்கள் நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாகை மற்றும் தஞ்சை மாவட்டங்கள் கஜா புயலின் போது கடுமையாக பாதிக்கப்பட்டதில் ஏராளமான விசைப்படகுகள் முழுமையாக சேதமடைந்தன அந்த மீனவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிவாரணம் வழங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் விரைந்து தங்கள் படகுகளை தயார் செய்ய முடியவில்லை. இதனால் குறைவான விசைப்படகு மீனவர்கள் தான் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்\nகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் புறப்பட்டு கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர். அதே போல ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்\nமீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண தொகை இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மீனவர்கள் புலம்பி தவித்து வருகின்றனர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்\nVideo: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்\nராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க குலுக்கல் சீட்டு முறையில் தீர்வு காணும் மக்கள்\nசெத்தாகூட அவன் வரகூடாது.. கீதாதான் எல்லா காரியத்தையும் செய்யணும்.. அதிரவைத்த 90 வயசு தாத்தா\nராமேஸ்வரம் அருகே 100 மீட்டர் அளவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள்\nபெருக்க வந்த பெண்ணை கட்டிப்பிடித்து.. அசிங்கம் செய்த 50 வயசு நாகராஜ்.. அரசு அதிகாரியின் பகீர் வீடியோ\nபரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை\nபுருஷனை விட்டுட்டு வேறு ஆளை பாக்கிறயா - இளம்பெண்ணை அடித்து எரித்துக்கொன்ற 6 பேர் கைது\nஊரெல்லாம் மநீமவுக���கு ஆறுதல்.. சொந்த ஊரில் ஆண்டவருக்கு வந்த சோதனை.. பரமக்குடியில் 4வது இடம்\nகன்னத்தில் ஓங்கி அறைந்த \"விஜயகாந்த்\".. கழுத்தில் கடித்த கர்ணன்.. நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\nகடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவல்... ராமநாதபுரத்தில் கண்காணிப்பு தீவிரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ramzan-nombu-can-make-understand-people-characters-488240.html", "date_download": "2019-07-22T21:24:32Z", "digest": "sha1:IFJSEVUSCOIFGK6SUTJRAXGOYLZLHJKE", "length": 10007, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குணாதிசயத்தை மாற்ற உதவும் ரமலான் மாதம் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுணாதிசயத்தை மாற்ற உதவும் ரமலான் மாதம் வீடியோ\nகுணாதிசயத்தை மாற்ற உதவும் ரமலான் மாதம்.\nகுணாதிசயத்தை மாற்ற உதவும் ரமலான் மாதம் வீடியோ\nஇரண்டாம் போக நெல் சாகுபடி துவக்கம்... பருவமழை பெய்யாததால் விளைச்சல் பாதிப்பு\nஆவணமில்லாத ரூ.56.14 லட்சம் பணம் பறிமுதல்\n8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் துரைமுருகன் கருத்து\nதிடீரென காரில் பற்றி எரிந்த தீ\nஇந்தி திணிப்பு மாநில கொள்கைக்கு எதிரானது - பாரிவேந்தர்\nஇறந்த காளைக்கு சடங்குகள்... நெகிழச் செய்த இறுதி அஞ்சலி...\nதிடீரென காரில் பற்றி எரிந்த தீ\n8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் துரைமுருகன் கருத்து\nKarnataka Floor Test புதிய அஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்\nSalem 8 Way Project : 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா\nChennai Rain : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை-வீடியோ\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஇணையத்தில் வைரலான சிங்கப்பெண்ணே பாடல்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\ntamil people வீடியோ ரமலான்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/53627-rahul-struggled-to-a-question-asked-by-a-14-year-girl-student.html", "date_download": "2019-07-22T22:10:10Z", "digest": "sha1:2RM3RYDJ35NHA6GQ6Q7CJ4WYQSYERLNR", "length": 11557, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "14 வயது சிறுமியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ராகுல்! | Rahul struggled to a question asked by a 14 year girl student", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\n14 வயது சிறுமியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ராகுல்\nதுபாய் சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு இந்திய வம்சாவளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது 14 வயது சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் திக்குமுக்காடினார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் மாநாடு மற்றும் துபாய் நாட்டின் தலைவர்களை சந்திப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இந்திய வம்சாவளி மாணவர்கள் மத்தியிலும் அவர் கலந்துரையாடினார்.\nஅப்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது 14 வயது சிறுமி ஒருவர் கேட்ட கேள்வியால் ராகுல் திக்குமுக்காடிப்போனார்.\n\"அனைவருக்கும் வணக்கம்\" என்று தனது பேச்சை ஆரம்பித்த சிறுமி, ராகுல் காந்தியிடம் \"இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள், குஜராத் தேர்தலின்போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்றது ஏன். அதுவே காஷ்மீராக இருந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள். அதுவே காஷ்மீராக இருந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள்\" என்று கேட்க அரங்கில் நிசப்தம் ஏற்பட்டது.\nஇந்த கேள்வியை ராகுல்காந்தி எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ந்து போய்விட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பதில் அளித்த அவர், \"அனைத்து மதத்தினரும் சமம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருவதாகவும், விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம்\" என்றார்.\nதொடர்ந்து அந்த சிறுமி, \"இந்தியாவில் கடந்த காலங்களில் அரை நூற்றாண்டுக்கு மேல் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்கள்\" என்று கேட்க, அந்த சிறுமியை பார்த்து சிரித்தபடி ராகுல் மவுனமானார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎங்க ரஜினியை திருப்பிக் கொடுத்துட்டப்பா: கார்த்திக் சுப்பராஜை நெகிழ வைத்த ரசிகர்\nராகுலின் பிரதமர் கனவு நிறைவேறாது: தமிழிசை திட்டவட்டம்\nஒருநாள் போட்டிக்கு ரிஷப் பண்ட் அவசியம்: ஹர்பஜன் சிங்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸ் தலைவர் பதவி பற்றி வலம் வருவது வம்பா, வதந்தியா\nஅகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்\nஅமேதியில் ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-29232371.html", "date_download": "2019-07-22T21:10:57Z", "digest": "sha1:I32BCWZOCOZZ4DTC3LE7L7RQOEU3N3QA", "length": 6912, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "பெண்கள் நுழைந்தால் கோவில் நடையை மூடுவோம் – மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை..!! - NewsHub", "raw_content": "\nபெண்கள் நுழைந்தால் கோவில் நடையை மூடுவோம் – மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை..\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.\nமேலும் சபரிமலையில் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி ஐயப்ப பக்தர்களை விரட்டி அடித்தனர். இதனால் சபரிமலையில் பதட்டமான சூழ்நிலை உருவானது.\nஅதே சமயம் சபரிமலை சன்னிதானத்தில் தந்திரிகள், கோவில் ஊழியர்களும் 18ம் படி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பக்தர்களை சன்னிதானத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.\nசபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம். கோவில் நடையை சாத்தி சுத்தி கலச பூஜை நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நடைதிறப்பின்போது இளம்பெண் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nமேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியும் பெண் பக்தர்களை சன்னிதானத்தில் அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் போலீஸ் ஐ.ஜி. அஜித்குமாரை சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார். “சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து ��ுத்திகலச பூஜை நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/featured/", "date_download": "2019-07-22T20:17:51Z", "digest": "sha1:I4D4GSNHG65SOXTZA6333ITUOJFTZWZI", "length": 6482, "nlines": 135, "source_domain": "sivankovil.ch", "title": "முக்கியமாணவை | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப் பூசை\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா\nசைவத் தமிழ் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\n…பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/05/04/21106/", "date_download": "2019-07-22T20:17:24Z", "digest": "sha1:BKHNOOFXECPUIBFU2HYFCEGHIJF62OZV", "length": 5574, "nlines": 48, "source_domain": "thannambikkai.org", "title": " உள்ளத்தோடு உள்ளம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Editorial » உள்ளத்தோடு உள்ளம்\nதிருமண வயதை எட்டிய இளைஞன் அவன். முழுச்சோம்பேறியாக இருந்தான்.“தினசரி உழைத்துநூறுரூபாய் கொண்டு வந்தால் தான் இனி சாப்பாடு உனக்கு” என்றுகோபத்தில் கத்தினார் அவன் தந்தை.\nஇளைஞனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தாயிடம் புலம்பினான், அந்தத் தாய் இரக்கப்பட்டாள். “எங���காவதுபோய் வா.நான் பணம் தருகிறேன். அதை அப்பாவிடம் கொடுத்துவிடு” என்றாள் அவன் தாய்.\nஇளைஞனும் அப்படியே செய்தான். பணத்தை அவன் தந்தை வாங்கி, “நீயும், உன் பணமும்” என்றுதூக்கி எறிந்தார்.ஒவ்வொருமுறையும் இப்படியே நடந்தது.\nசில நாட்களுக்குப் பின் தாயிடம் பணம் இல்லாமல் போனது. கடன் வாங்கிக் கொடுத்தாள். அப்போதும் அவன் தந்தை பணத்தை தூக்கி எறிந்தார்.\nஒரு கட்டத்தில் அந்தத் தாயால் பணம் கொடுக்க முடியவில்லை.இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று எந்த வேலையையும் செய்யத்தயார் என்று உழைக்க ஆரம்பித்தான். மூட்டை தூக்கினான். நூறு ரூபாய் சம்பாதித்தான்.\nபெருமை பொங்க தந்தையிடம் கொடுத்தான். அன்றும் வழக்கம்போலவே பணத்தை தூக்கி எறிந்தார். அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வந்தால் இப்படி தூக்கி வீசுகிறீர்களே என்று அந்த இளைஞன் வருத்தப்பட்டான்.\nவீசி எறிந்த பணத்தை எடுத்து அதை முத்தமிட்டு தன் பைக்குள் வைத்த தந்தை சொன்னார், “இது என் மகன் உழைப்பில் வந்த பணம், இனி எனக்கு என் மகனைப் பற்றிய கவலை இல்லை” என்று…\nஉயர வேண்டும், வளர வேண்டும், முன்னேற வேண்டும் என்று விரும்புபவர்கள் எல்லோருமே முதலில் உண்மையாக உழைக்க முன் வர வேண்டும். அப்போது தான் உயர்வு வரும்.\nஇதய வங்கியில் நிரம்புகின்ற அனுபவ இருப்புகள்\nஎந்த படிப்பு யாருக்கு பொருந்தும்\nஎதிர் வரும் காலம் வேளாண்மைப் படிப்புக்கு ஏற்ற காலம்\nமுறையான உழைப்பு நிறைவான வெற்றி வெற்றி உங்கள் கையில் – 17\nகுடும்ப நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யாருக்கு தருவது\nகுழந்தைகள் கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=334", "date_download": "2019-07-22T21:00:37Z", "digest": "sha1:SNE4EQ7K65JBMVXF6FUJB4DS6O4OEWUL", "length": 2644, "nlines": 36, "source_domain": "tamilbooks.info", "title": "புதுமலர் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதொடர்பு எண் : 91422314939\nமுகவரி : வெண்முகில் வளாகம், 20/33 திருவள்ளுவர் நகர் கிழக்கு\nஇரண்டாம் குறுக்குத் தெரு, இராமநாதபுரம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபுதுமலர் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதி��்பு : முதற் பதிப்பு(2002)\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : புதுமலர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nமார்க்சியம் - தேடலும் திறனாய்வும்\nபதிப்பு ஆண்டு : 2000\nபதிப்பு : முதற் பதிப்பு (2000)\nஆசிரியர் : ஞானி, கோவை\nபதிப்பகம் : புதுமலர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaaramorualayam.blogspot.com/2008/05/58.html", "date_download": "2019-07-22T21:41:00Z", "digest": "sha1:2HQ3ACWIEINBWV4ZJ53NYEUPHFFY3WET", "length": 5900, "nlines": 68, "source_domain": "vaaramorualayam.blogspot.com", "title": "வாரம் ஒரு ஆலயம்: தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #58 அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர்", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #58 அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர்\nஅருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nமூவலூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திற்கு மேற்கே 2 மைல் தொலைவில் உள்ளது. மாயவரம் -குற்றாலம் பேருந்து பாதையில் இடதுபுறத்தில் இக்கோயில் கோபுரத்தைப் பார்க்கலாம்.\nஇறைவி: சௌந்தர்ய நாயகி (அழகிய நாயகி)\nதீர்த்தம் : துர்கா புஷ்கரிணி\nதற்போதைய பெயர் : மூவலூர் (மூவரூர்)\nஇக்கோயில் இறைவனை ருத்திரன்,அயன்,அரி மூவரும் வழிப்பட்டதால் ,இத்தலத்திற்கு \"மூவரூர்\" என்று பெயர் ஏற்ப்பட்டது.அப்பெய்ரே காலப்போக்கில் மூவலூர் என்றாகிவிட்டது.மஹிஷாசுரனை அழித்த துர்க்கை மறுபடியும் தனது அழகிய உருவத்தை இத்தலத்து இறைவனை வழிப்பட்டு பெற்றாள்.மேலும் இக்கோவிலில் அப்பனுக்கும் அம்மைக்கும் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.\nமேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :\nஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 2 விநாடி\nஎம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்\nஎம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்\nடவுன்லோட் அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர்\nLabels: moovalur, muvalur, tamil podcast, அருள்மிகு, திருக்கோவில், மார்க்கசகாயேச்வரர், மூவலூர்\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #61 அர���ள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #60 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #59 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #58 அருள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html?start=15", "date_download": "2019-07-22T20:15:58Z", "digest": "sha1:T336352ANH3IHBOIEAZJF5E3FKHLTLKY", "length": 9503, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்கள்", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\n200 முஸ்லிம் அறிஞர்கள் உட்பட 600 பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றம்\nகொழும்பு (05 மே 2019): இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த 200 முஸ்லிம்கள் உட்பட 600 பேரை இலங்கை அரசு அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது.\nமுஸ்லிம்கள் குறித்து படம் எடுக்க பயமா இருக்கு - இயக்குநர் மாரி செல்வராஜ் (வீடியோ)\nமுஸ்லிம்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் குறித்தும் படம் எடுக்க எனக்கு ஆசைதான். ஆனால் முஸ்லிம்கள் வெளியில் எப்படி என்று தெரியும் ஆனால் வீட்டுக்குள் எப்படி என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nகொழும்பு (26 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nகொழும்பு (26 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இதில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் ஊரான காத்தான் குடி மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலுடன் வாழ்ந்து வருகின்றனர்.\nபொய் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு\nமும்பை (29 மார்ச் 2019): பொய் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முஸ்லிம்களுக்கு ரூ 2லட்சம் நஷ்ட ஈடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nபக்கம் 4 / 10\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபீக��ர் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/08/rrb-tamil-current-affairs-30th-august.html", "date_download": "2019-07-22T20:21:07Z", "digest": "sha1:VDH2GBOJ3FTXGHH4RLCX56JEAKAO632G", "length": 8338, "nlines": 84, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 30th August 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nவங்கக்கடலை சுற்றி அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பிம்ஸ்டெக்(BIMSTEC) அமைப்பின் 4வது உச்சி மாநாடு நோபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெறுகிறது.\nகீகோ – ரோபோ பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக பல்வேறு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சிறியவகை ரோபோவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் முதல் முறையாக, ஹலிகேம் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nஒடிஷாவின் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் முன்மாதிரியான படைப்புகளை அங்கீகரிப்பதற்காக ‘மு ஹீரோ மு ஒடிஷா’(I am hero, I am Odisha) என்ற பிரச்சாரத்தை ஒடிஷா மாநில அரசு தொடங்கியுள்ளது.\n21-ம் நூற்றாண்டின் சவால்களை கையாளுவதற்கு மாணவர்களுக்கு திறன் அளிப்பதற்காக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில் முனைவோர் பிரிவு(E-Cell – Entrepreneur-cell) ‘E-21’என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.\nFAME இந்தியா – II – மின் வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக சலுகை அளிக்கும் FAME இந்தியா – II திட்டத்தை செப்டம்பர் 7 அன்று, புது டெல்லியில் நடக்கும் உலக இயக்க மாநாடான ‘மூவ்’ மாநாட்டின் தொடக்க அமர்வின் போது இத்திட்டம் தொடங்கப்பட இருக்கிறது\nபுவி அறிவியல் அமைச்சகத்தினால் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமான O-SMART (‘Ocean Services, Technology, Observations, Resources Modelling and Science) திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nடெல்லியில் நடந்த Google for India-வின் நான்காவது பதிப்பில், இந்திய வட்டார செய்தி வெளியீட்டாளர்கள் ஆன்லைனில் அவர்களின் உள்ளடக்கத்தை வெளியிட உதவுவதற்காக “ப்ராஜெக்ட் நாவலேகா”(Navlekha) எனும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.\nசீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) ஏஏ பிளஸ் தரச்சான்று வழங்கப் பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருந்தது.\nகூகுள் கோ செயலி – பார்க்கும் மற்றும் வாசிக்கும் திறனற்றவர்களுக்கும் இணையப் பக்கத்தை பயன்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் கூகுள் கோ என்ற செயலியில், இணையப் பக்கங்களை 28 மொழிகளில் வாசிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஜகார்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், இந்திய வீரர் (Arpinder Singh) அர்பிந்தர் சிங் 77 மீட்டர் தொலைவு தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.\nஹெப்லதான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஸ்வப்னா பர்மான்(Swapna Barman) பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.\nஆசிய விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் தோற்ற இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/5-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-22T20:41:35Z", "digest": "sha1:CIBENPH76ITYGZTQTWKEIINSQW3N4C6M", "length": 10325, "nlines": 81, "source_domain": "www.trttamilolli.com", "title": "5 இரு��்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி\n5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.\nவளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை உருவாக்கி குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் காரை 2025-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. லில்லியம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் ‘ரிமோர்ட் கண்ட்ரோல்’ மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜேர்மனி Comments Off on 5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி Print this News\nடுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒன்று குறைந்த எடையில் பிறக்கிறது- ஆய்வில் தகவல்\nஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\nஜெர்மெனி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர் விமானங்கள் அந்நாட்டின் பிளீசென்சி பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.மேலும் படிக்க…\nஜெர்மனியில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்\nஜெர்மனியில் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஜெர்மனியில் பருவநிலை அவசரநிலையைமேலும் படிக்க…\nபெர்லினில் வீட்டு வாடகையில் மாற்றம் செய்யக்கூடாது – புதிய சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு\nபிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு திருமணம்; துருக்கி ஜனாதிபதி துணை மாப்பிள்ளை\nஜேர்மனியில் புதிய நாணயத்தாள்கள் அறிமுகம்\nமின்-ஸ்கூட்டர்களை நடைபாதையில் பயன்படுத்தத் தடை\nவடக்கு ஜேர்மனியிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஅம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்\nஹிட்லர் காலத்தில் கொல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல்மாதிரிகள் இன்று புதைக்கப்படவுள்ளன\n300 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எப்படி கவனம் ஈர்க்காமலே போனது\nபணக்காரி போல வேடமிட்டு மோசடிசெய்த பெண்ணுக்குச் சிறை\nபிரித்தானியா, ஜேர்மனி இடையிலான உறவுகள் தொடரவேண்டும் – இளவரசர் சார்லஸ்\nஜேர்மன் இளைஞரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்\nதங்க முலாம் பூசப்பட்ட காரை பறிமுதல் செய்த ஜெர்மனிய காவல்துறை\nஜேர்மன் விமான விபத்து: ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழப்பு\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/npvideo/top-50-songs-of-m-s-viswanathan-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-one-stop-jukebox-tamil-original/", "date_download": "2019-07-22T21:03:32Z", "digest": "sha1:2PSPVPUMBYSJJWN4QRBHSO3ZY4CMQX3B", "length": 2810, "nlines": 51, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாடகி சுஜாதா அவர்களுடனான நேர்காணல் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாடகி சுஜாதா அவர்களுடனான நேர்காணல்\nComments Off on பாடகி சுஜாதா அவர்களுடனான நேர்காணல் Print this News\nஜோதிகா அவர்களுடனான நேர்காணல் முந்தைய செய்திகள்\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/online-test/", "date_download": "2019-07-22T20:48:53Z", "digest": "sha1:FM3BIS2DCYUA4ERKUGBFZZ2NXDMXMQCL", "length": 12354, "nlines": 189, "source_domain": "athiyamanteam.com", "title": "Online Test Archives - Athiyaman Team", "raw_content": "\nTNPSC 2019 – Tamil Online Test Batch TNPSC Group 4 Tamil – Free Model Test 1 TNPSC Tamil Free Model Test 1 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும். நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர்…\nTN Forest Watcher Online / Offline Video Course Download Video Class & Watch Anywhere Anytime வனக் காவலர் தேர்வு அதியமான் குழுமத்தின் சார்பாக Forest Watcher வனக் காவலர் தேர்வு தேர்விற்கு தேவையான ஆன்லைன் வீடியோ வகுப்புகள் July 10 ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது. கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக முழுமையாக படிக்கவும் TNFUSRC Exam Forest Watcher வகுப்புகள் அனைத்தும் தமிழில் இருக்கும்.\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 35 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 34 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 33 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 32 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 31 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 30 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 29 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 28 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nவனக்காவலர் தேர்விற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாமா\nவனக்காவலர் தேர்வு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:13:10Z", "digest": "sha1:4BMES5PSUYODRWZO7TQZ2X7JUMAVMMSL", "length": 22283, "nlines": 418, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "வி.வி.ஸ்.ஐயர் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௬0(60)\nவணக்கம். உங்களை சந்தித்து பல நாட்கள் ஆகி விட்டது. என்ன செய்ய திங்கவும் தூங்கவுமே பாதி நேரம் போய் விடுகிறது, இதில் இந்த பொல்லாத சோம்பேறித்தனம் வேற….. என் சொந்த (சோகக்) கதை இங்கு எதற்கு…. சரி, விஷயத்துக்கு வருவோம்.\nமேலே சொன்ன இத்யாதி வேலைகள் போக, மிச்சம் கிட்டும் வேளை���ளில், கையில் கிடைக்கும் எதையும் படிக்கும் கிறுக்கன் நான். (அந்த கடலை மடித்த பேப்பர் உள்பட). இந்த வகையில் இணையம் ஒரு வளரும் பொக்கிஷமாக உள்ளது. படிக்க படிக்க பல அருமையா பண்டங்கள தட்டுப்படுகின்றன. அதில் பலவன அரசில், மற்றும் சினிமா சார்ந்தவை என்பதை உங்களுக்கு சொல்லி தான் தெரிய வேண்டுமா. இதையும் தாண்டி பல எழுச்சி மிக்க, சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும் உள்ளன, என்பதே நிதர்சனம். ஆனாலும், தமிழில் இது போன்றவை சற்று குறைவு தான்.\nஅந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த தளம், நான் அடிக்கடி ஆர்வமுடன் சென்று பார்க்கும் தமிழ் தளம் “தமிழ் பேப்பர்“. இதை சிறப்பாக நடத்தி வரும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் பாராட்டுகள். அதன் ஆசிரியர் மருதனுக்கு, என் சிறப்பு வாழ்த்துகள்.\nசில நாட்களுக்கு முன் தமிழ் பேப்பரில் ஒரு (பெரிய) கட்டுரை படித்தேன். அதனுடைய லிங்கை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. 102 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தின் நிஜ படம். சுதந்திர போராட்டத்தில் தமிழர் செய்த வீர வேள்வி பற்றியது. கண்டிப்பாக இதனை படியுங்கள். நேரம் இருந்தால் இந்த பதிவின் மீதியையும் படியுங்கள்.\nஆஷ் கொலை வழக்கு – பாகம் 1\nஆஷ் கொலை வழக்கு – பாகம் 2\nஏனோ இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்த உடன் ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டது. இதற்கான காரணம் விளங்கவில்லை. ஒரு வசாகனுக்கு கிடைக்கும் பரிசு இது தானோ….\nஎன்றோ, எங்கோ, எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்து ஒரு விஷயத்தை ,இவ்வளவு அழகாக விவரிக்க முடியமா உங்கள் எழுத்தாளுமை அபாரம் திரு.S.P.சொக்கலிங்கம் அவர்களே. நீங்கள் ஒரு வழக்கறிஞர் என நான் நம்புகிறேன். இன்று முதல் உங்கள் வாசகர் வட்டத்தில் நானும் ஒருவன். உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இது போல சுதந்திரம் சார்ந்த, அரசியல் வழக்குகள் பல உள்ளன, எங்களுக்காக அதையும் (நேரம் கிடைக்கும் பொழுது) படித்து எழுதுங்கள். உங்கள் பணியும், எழுத்தும் மேலும் சிறக்க என் வாழ்த்துகள். (சொக்கலிங்கம் அவர்களின் சில படைப்புகள்)\nகடந்த சில மாதங்களாக, சில நல்ல நூல்களின் வாயிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி, நேரு, சாவர்கர், வி.வி.எஸ் ஐயர், வ.உ.சி போன்றவர்களை பற்றி படித்து வருகிறேன். இவர்களை பற்றி ஒரு முழுமையான அறிமுக வரைபடத்தை தந்துள்ளது இந்த ‘ஆஷ் கொலை வழக்கு’. வாஞ்சிநாதனை ப���்றி கேள்விப் பட்டுள்ளேன், ஆனால் இது போல விரிவாக படித்ததில்லை. தொடர்ந்து படிக்க ஆசை.\nஅடுத்து வரும் பதிவுகளில் சுதந்திர மனம் கமலும் . அந்தமானில் சிறையில் சாவர்கர் இருந்து. பெல்லாரி சிறையில் வி.வி.எஸ்.ஐயர் எழுதிய கம்ப ராமாயண நூல். ச்விஸர்லாந்தில் சுபாஷ் போஸ். காங்கிரஸில் நேரு குடும்பம். காந்தியின் அரசியல் ராஜா தந்திரம். ஜின்னா என்னும் காந்தியின் எதிரி. இந்தியன் நேஷனல் ஆர்மி. ராஜாஜி என்னும் சக்கரவர்த்தி. சவர்கரும் கோட்சேவும்………………… போன்ற பல விஷியங்களை பற்றி பேசுவோம். இந்த துறையில் எனக்கும் ஊக்கமூட்டி , புத்தங்களும் கொடுத்து படிக்க உதவும் மதுரை ராமாயண ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.\nஆனால் ஒன்று மட்டும் நிச்சியம். நான் எழுத்தும் அதே தமிழ் மொழியை கொண்டு தான் சொக்கலிங்கம் அவர்களும் எழுதுயுள்ளார். ஆனால் என்ன ஒரு கோர்வை, நேர்த்தி, நடை மற்றும் செய்திகளை சரியாக அழகாக வருசையாக சொல்லும் திறன். ஒன்னு எனக்கு தமிழ் சரியா வரவில்லை. அல்லது தேர்ச்சி போதவில்லை. அல்லது எனக்கு அழகாக எழுத வராது போலும்….. என்னால் ஆனமட்டும் முயற்சி செய்து பார்க்கிறேன். தமிழ் தாய் தான் என் பிழைகளையும் பொறுத்து, என்னையும் காத்தருள வேண்டும். நீங்களும்தான்.\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nசுதந்திரம், தமிழ் பேப்பர், ராமமூர்த்தி\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/28/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-22T20:57:33Z", "digest": "sha1:KWO66L3OCWQXH43RGDHZYEAG5TGT2VGD", "length": 20167, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா? சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க! ஆண் குழந்தை கன்பார்ம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க\nஆச���க்கொன்று, ஆஸ்திக்கொன்று என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. சிலர் நிறைய பெண் குழந்தைகள் இருக்கின்றன.\nஒரு ஆண் குழந்தையாவது வேண்டுமென ஏங்குவதுண்டு. அதற்காக வீட்டில் உள்ள பெண்ணைக் கடிந்துகொள்வதுண்டு. ஆனால் அது ஆண், பெண் இருவரும் உறவு கொள்ளும் போது, சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டு செயல்பட்டாலே தங்களுக்கு என்ன குழந்தை வேண்டுமோ அதைப் பெற முடியும். இதற்கு நம்முடைய முன்னோர்களும் சித்தர்களுமே சில வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள்.\nஇரவில் அரை வயிறளவு மட்டும் தான் சாப்பிட வேண்டும். சிறிது பால், 2 பழம் சாப்பிட வேண்டும். இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். இரவு முழுக்க அப்படித் தான் படுத்திருக்க வேண்டும். அப்போது வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, 5 நிமிடம் தியானம் செய்துவிட்டு, பெண்ணுடன் உறவு கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை தான் பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள்.\nஆனால் சிலர் இடதுபக்கம் படுத்து எழுந்து சூரியக் கலையில் உடலுறவு கொண்டாலும் கூட, பெண் குழந்தை பிறந்ததென வருத்தப்படுவதுண்டு. அதற்குக் காரணம் இரவில் வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது என்பதை முக்கியமாக மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அரைவயிறு சாப்பிட்டுத் தூங்கும் போது, அதிகாலையில் பசி அதிகரிக்கும். சூரியக்கலையில் வயிறு பசியாக இருக்கும் போது, உடலுறவு கொள்ள வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். அப்படி செய்தால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்குமாம்.\nஆண் குழந்தைகள் வேண்டும் என்று ஏங்குபவர்கள் தங்களுடைய விந்துக்களைக் கட்டும் வித்தையைப் பயில வேண்டும். அதாவது, ஒரு மாத காலத்துக்கு விந்துவை வெளியேற்றாமல் தேக்கி வைத்து உறவு கொள்ள வேண்டும்.\nஆண் குழந்தை வேண்டுமென்றால் பெண் மாதவிலக்கான நாளிலிருந்து முறையே, 6,8,10,12, 14, 16, 18 ஆவது நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை பிறக்குமெனக் கூறப்படுகிறது.\nஅதே பெண் குழந்தை வேண்டுவோர் பெண்களின் மாதவிலக்கு நாளிலிருந்து முறையே 7, 9,11,13,15,17, 19 ஆம் நாட்களில் உடலுறுவு கொண்டால், நிச்சயம் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇம��யில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-22T20:59:07Z", "digest": "sha1:UIZC24ATX5J2OMHK365ZNVO5TY2WPKRI", "length": 29930, "nlines": 314, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேக்கிழார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.\nபெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.\n2.4 திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்\n2.5 மன்னன் சிறப்பு செய்தமை\nசே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.[சான்று தேவை]\nகீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாதி சிவாச்சாரி என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.\nகி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர்[1] மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.[சான்று தேவை] இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர்.[1] இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.[1]\nசோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.\nசேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.\nஇரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.\nமறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்பு��� பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.\nபுராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் \"உலகெலாம்\" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.\nபெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nசேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.\nசேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.[2]\nஅதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.[2] மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியை படித்ததும், அதற்கு சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளை பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.[2]\nசேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார்.[2] இக்காலம் கிபி. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு.[2]\nதிருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள்.[3]\nகால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்\n'சேக்கிழார் அடிப் பொடி'-கவிஞர் ரவிசுப்பிரமணியத்தின் ஆவணப்படம்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 74.\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-07-22T21:38:52Z", "digest": "sha1:YH5QRZZUFV5UUE4FNJLN6D4R3HJJ56SF", "length": 18412, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "தக்கலை பீர் முகம்மது அப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தக்கலை பீர் முகம்மது அப்பா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதக்கலை பீர் முகம்மது அப்பா காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர். அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த சூபி ஞானி. சூபி ஞானத்தின் உன்னத புகழை தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். இவர்களுடைய பாடல்கள் யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எளிமையானவை. பீர் என்பது சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு.\n2.2 வாழிட மாற்ற நிகழ்வு\n3 தக்கலை பீர் முகமது அப்பாவின் சிறப்பு\nதிருநெல்வேலி மாவட்���ம் தென்காசி வட்டம் கணிகபுரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் சிறுமலுக்கர்.[1][2] தாயார் ஆமீனா. இவரின் காலத்தைப் பற்றிய சரியான தடங்கள் இல்லை. கிபி 10, 13ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம். இசுலாமிய ஆண்டு ஹிஜ்ரி 800 க்கும் 1100 க்கும் இடைப்பட்டது.[3] .\nதென்காசியில் சைவ சமயம் எழுச்சி பெற்று நின்றது. சைவ வெள்ளாளர்களும்/ பாளையப்பட்டு மறவர்களும்/, பட்டு நூல் நெசவாளர்களும் கலந்த வாழ்ந்த நகரில் இசுலாமியர்களும் இருந்தனர். அங்கு விசுவநாத சாமி கோவில் என்ற பிரமாண்ட கோவில் ஒன்று இருந்தது. அந்த கோயிலின் தர்மகர்த்தவான திரு. பெஸ்கட் ராம சாஸ்திரி, பீர்முகம்மதின் அப்பா சிறுமலுக்கருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். எனவே, இருவீட்டுப் பிள்ளைகளும் நெருங்கி பழகுவர். விளையாடுவர். இருப்பினும்,ளமை காலத்தில் பீர்முகம்மது உலக நடப்புகள் எவற்றின் மீதும் ஆர்வம் காட்டாத மனம் படைத்தவராக இருந்தார். அதுவே அச்சூழலுக்கு அவருக்கு பொருத்தமாகவே இருந்தது.\nஅக்காலத்தில், அக்கோவில் குளத்தில் சைவர்கள் மட்டுமே குளிக்க அனுமதிப்பர். அச்சூழலில் பீர் முகம்மது என்ற இசுலாமியச்சிறுவன் குளித்ததால், பீர் முகம்மதுவின் அப்பாவுக்கும், கோவில் தர்மகத்தாவுக்கும் மனப்பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. அன்றைய நாட்களில் தக்கலையானது நெசவாளர்களை அதிகம் கொண்ட இடமாக செயல்பட்டது. எனவே, தக்கலைக்கு தமது வாழிடத்தை மாற்றி, அங்கு முஹைதீன் பிள்ளை என்பவருடைய வீட்டில் தங்கினர். அங்கு அவரது குடும்பத்தார், நெசவுத் தொழிலை மேற்கொண்டனர். அன்று தக்கலை, திருவாங்கூர் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. திருவாங்கூரின் தலைநகராக அதன் அடுத்த ஊரான பத்மநாபபுரம் விளங்கியது. தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.\nதக்கலை பீர் முகமது அப்பாவின் சிறப்பு[தொகு]\n\"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்\nதன்பால னிக்கதையைச் சாற்றினான்\" (ஞானப் புகழ்ச்சி)\n\"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்புடைய பீர்முகம்மது\" (ஞானக் குறம்)\nஅப்பா அவர்கள் பிறந்த ஆண்டு இன்னும் கணிக்க முடியாமலே இருக்கிறது. இளமையிலேயே ஞானக் கருத்துக்களில் ஈடுபாடு உடையவராய் விளங்கிய அவர், தென்காசியைச் சேர்ந்தவராயிருப்பினும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.\nஅவரின் படைப்புக்களை வைத்து அவர் கிபி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவும் கருதுகின்றனர்.\nதக்கலையில் வாழ்ந்த நாட்களில் தன் புகழ்பெற்ற நூலான ஞானப் புகழ்ச்சியை இயற்றினார்.\n\"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்\nதன்பால னிக்கதையைச் சாற்றினான்\" (ஞானப் புகழ்ச்சி)\n\"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்புடைய பீர்முகம்மது\" (ஞானக் குறம்)\nபீர்முகம்மது தக்கலையில் நெசவுத் தொழில் செய்து கொண்டே, பல்வேறு விதமான இலக்கிய செயற்பாட்டுக்குள்ளும் இறங்கினார்.\nதென்காசியில் இருந்ததால், அவரிடம் சைவ சமய தாக்கம் இருந்தது. அவருடைய பாடல்கள் பலவற்றில் சைவ சமய கூறுகள் உள்ளன.\nஇவர் நிகழ்த்தியதாக சொல்லப்படும் பல்வேறு அற்புதங்கள் செவிவழி கதைகளாக புனைந்து இப்பகுதியில் வலம் வருகின்றன.\nசித்தர்களின் தியான கலை/ மூச்சுகலை போன்றவற்றை பயின்றார்.\nதமிழ் சித்தர்களின் மூச்சுக் கலையை அடிப்படையாக கொண்ட பல்வேறு வித புலன் செயல்பாடுகள் இவரிடத்திலும் இருந்ததாகக் கருதப்படுகிறது.\nஅப்பா அவர்கள் நீண்ட காலம் தங்கியிருந்த கேரளத்தின் ஒரு இடத்திற்கு இன்னமும் பீர்மேடு (இடுக்கி மாவட்டம்) எனும் பெயர் நிலவுகிறது.[4] இறுதியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதிக்கு வந்து சிலகாலம் இருந்து ஞானம் உபதேசித்தார்; பின்னர் இறுதி நாளும் தக்கலையிலேயே முடிந்தது. இவருடைய தர்கா, பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா தக்கலையில் இருக்கிறது.\n↑ இச் சம்பவத்தை அப்பா அவர்கள் தங்களுடைய ' ஞானப்புகழ்ச்சி ' நூலில் 23வது பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: \"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர் தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம் சுக்கோ சிவனிருப்பன் சோணிதமோ வல்லவிஞ்சி ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்\"\n↑ அப்பா அவர்களின் ' திருமெய்ஞான சரநூல் ' 30வது பாடலில் \" வேதகுல வாவாஞ்சிப் பேரனான வேந்தரெனும் ச��றுமலுக்க ரீன்றபாலன் \" என்றும் குறிப்பிடுகின்றார்.\n↑ அப்பா அவர்கள் தன்னுடைய \"திருநெறிநீதம்\" பாடல் தொகுப்பை ஹிஜ்ரி 1022 ல் யாத்ததாக \"குருநபி ஹிஜ்ரத் தாகி குவலயத் தாயிரத்தின் இருபத்தி ரண்டா மாண்டி லியம்பிடும் ரபியு லாஹிர் கருமமென் றிருப தன்று காரண வெள்ளி நாளில் திருநெறி நீதம் பாடத் திருவருள் பெருகத் தானே\" என்று குறிப்பிடுகின்றார்.\n↑ \"தமிழ் இணையக் கல்விக் கழகப்பாடப்பகுதி\". tamilvu.org. பார்த்த நாள் May 27, 2012.\nமெய்ஞானப் பாடல்கள் - தொகுப்பு: அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோஸியேஷன், தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2019, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/297030142991302129803007296529953021.html", "date_download": "2019-07-22T20:25:26Z", "digest": "sha1:GB6ZJVWFRFAV4ON5QIX5CXELLYYG2XLS", "length": 184854, "nlines": 682, "source_domain": "www.tamilsheeya.com", "title": "செய்திகள் - தமிழ் ஷீஆ", "raw_content": "\n20 சர்வதேச நிவாரனத் தொழிலாளர்கள் காவல். ஹூதி உதவிகளைத்தடுக்கிறது..\n​​​ ஹூதி கூலிப்படையினரால் பிரெஞ்சு தொழில் நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு முகாமை நிருவத்தினரைச்சேர்ந்த (ACTED) 20 ஊழியர்... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவில் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத குழுவின் முன்னணி தலைவர்கள் இருவர் கொலை.\nலெபனானை தலைமைகயமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத குழுவின் இரண்டு முக்கிய தலைவர்கள் ... மேலும் வாசிக்க >>\n​​​பிரிவினைவாதிகளை நிராகரிக்குமாறு GCC செயலாளர் நாயகம் யெமன் மக்களிடம் வேண்டுகோள்.\nயெமனின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையான்மையினை பாதுகாப்பதற்கும், அங்குள்ள பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வி ... மேலும் வாசிக்க >>\n​​யெமனின் ஸப்ஃவா பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஹூதி தளபதி ஒருவர் பலி.\nயெமனின் ஸப்ஃவா மாகாணத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் யெமன் படையினரிடையே இடம்பெற்ற மோதலில் ஹூதிக்களின் தளபதி ஒருவரும் ... மேலும் வாசிக்க >>\n​​பழுதடைந்த உணவுப் பொருட்களை அள்ளிச் செல்லும் ஈரானிய ஏழை குடிமக்கள் – வீடியோ.\nதெற்கு ஈரானின் மினாப் நகரில் குப்பையில் கொட்டுவதற்காக பழுதடைந்த உணவுப் பொருட்களை ஏற்றிவந்த ட்ரக் வண்டியினை வழிமறித்து அவைகளை... மேலும் வாசிக்க >>\nசவுதியின் பாதுகாப்பினை சீர்குலைக்க இஸ்லாமிய உலகம் ஈரானை அனுமதிக்காது – பாகிஸ்தான்.\nசவுதி அரேபியாவினை தாக்கியழிப்போம் என ஈரானிய படையின் பிரதானி முகம்மத் ஹுஸைன் பாக்ஹாரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து... மேலும் வாசிக்க >>\n​தாங்கி எதிர்ப்பு ஏவுகணைப் பாகங்களுடன் ஈரானியர் ஒருவர் துருக்கியில் கைது.\nபயங்கரவாத அமைப்பொன்றுக்கு வழங்கும் நோக்குடன் ரஸ்ய தயாரிப்பு தாங்கி எதிர்ப்பு ஏவுகணை பாகங்களை கடத்துவதற்கு முயற்சித்த ஈரான் பிரஜை... மேலும் வாசிக்க >>\n​​யெமனிலிருந்து ஆயுதங்களை கடத்தும் முயற்சி சவுதி படையினரால் முறியடிப்பு.\nயெமனிலிருந்து சவுதி அரேபியாவுக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை சவுதி... மேலும் வாசிக்க >>\nமஸ்ஜிதுன் நபவி தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 46 பேர் சவுதி அதிகாரிகளால் கைது.\nகடந்த வருடம் சவுதி அரேபியாவின் புனித மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் ... மேலும் வாசிக்க >>\n​யெமனில் அரபு கூட்டுப்படையினரால் அல்-ஸர்காவி உட்பட பல அல்-காயிதா தலைவர்கள் கைது.\nயெமனின் முகல்லா நகரிலுள்ள அல்-காயிதா பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது வெள்ளியன்று அரபு கூட்டுப்படைகள் மேற்கொண்ட விமானத் ... மேலும் வாசிக்க >>\n​​​ஹூதிக்களிடமிருந்து கேந்திரமுக்கியத்துவமிக்க பகுதியை யெமன் இராணுவம் கைப்பற்றியது.\nயெமனின் மேற்குகரை பகுதியில் அமைந்துள்ள ஈரானிய ஷீஆ ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க ... மேலும் வாசிக்க >>\n​மற்றுமொரு ஹிஸ்புல்லாவாக மாறுவதற்கு ஹூதிக்களை அனுமதிக்க மாட்டோம் – அஹ்மத் அஸீரி.\nலெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகள் போன்று யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மாறுவதற்கு அரபு கூட்டுப்படைகள் அனுமதிக்காது... மேலும் வாசிக்க >>\nயெமன் படையினர்​ அத்னில் தற்கொலை குண்டுதாரியை சுட்டுவீழ்த்தும் வீடியோ.\nஇவ்வார ஆரம்பத்தில் யெமனின் அத்னில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பெருமளவிலான படையினரை குறிவைத்து தாக்கும்... மேலும் வாசிக்க >>\n​யெமனில் ஹூதிக்களால் 750 மஸ்���ித்கள் சேதம், 150 இமாம்கள் கடத்தப்பட்டுள்ளனர்.\nயெமனில் அண்மையில் யெமன் அறிஞர்களின் அறிக்கையுடன் வௌயிடப்பட்ட புள்ளிவிபரங்களின் படி ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின்... மேலும் வாசிக்க >>\n​யெமனின் மொக்ஹா அருகே இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் மூத்த ஹூதி தளபதி ஒருவர் பலி.\nயெமனின் மொக்ஹா நகருக்கு அருகே ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக யெமன் தேசிய இராணுவம் மற்றும் மக்கள் படையினர் இணைந்து... மேலும் வாசிக்க >>\nஸிரியாவில் தன் குற்றங்களை மறைக்க யெமன் பக்கம் சர்வதேசத்தை திருப்ப முயற்சிக்கும் ஈரான்.\nஸிரியாவில் அஸாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் ஈரான் அதனது குற்றச் செயல்களை மறைப்பதற்காக யெமன் பக்கம் உலக ... மேலும் வாசிக்க >>\nஇரசாயண குண்டுகளை பயன்படுத்தி ஸிரிய அரசு கொடூர தாக்குதல் - உறுதி செய்தது துருக்கி\nஸிரிய அரசபடைகள் இரசாயண குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்த துருக்கி அரசு ... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவின் இத்லிபில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 18 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிபில் சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் 05 சிறுவர்கள்... மேலும் வாசிக்க >>\nஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட மொக்ஹா துறைமுகம் மீள திறக்கப்படுகிறது.\nயெமனின் செங்கடற்கரையில் அமைந்துள்ள மொக்ஹா துறைமுகம் ஹூதி கிளர்ச்சியார்களிடமிருந்து யெமன் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட... மேலும் வாசிக்க >>\n​ஹூதிக்களால் ஜஸான் நகரின் மீது ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படையினரால் தாக்கியழிப்பு.\nசவுதி அரேபியாவின் எல்லையோர நகரமான ஜாஸான் பிரதேசத்தினை இலக்குவைத்து யெமனின் ஹூதிய ஷீஆ கிளர்ச்சியாளர்கள்... மேலும் வாசிக்க >>\n​அரபு கூட்டுப்படைகளின் வான் தாக்குதல்களில் 45 ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் மேற்கு தாயிஸ் பிரதேசத்தின் புர்ஜ் நகரில் ஹூதி ஷீஆ கிளர்ச்சிக் குழுவின் தொடரணி மீது அரபு கூட்டுப்படையினர் மேற்கொண்ட வான்... மேலும் வாசிக்க >>\n​யெமனின் மிதி துறைமுகத்தில் ஹூதிக்களின் 03 படகுகள் கூட்டுப்படையினரால் இடைமறிப்பு.\nயெமனின் மிதி துறைமுகத்தில் நாளாந்த செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் சவுதி தலைமை���ிலான கூட்டுப்படையினரின் கப்பலொன்றின்... மேலும் வாசிக்க >>\n​லெபனான் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத உறுப்பினர்கள் 04 பேர் யெமனின் மஆரிபில் பிடிபட்டனர்.\nஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிக் குழுவினருக்கு பயிற்சிகளை வழங்கிவந்த ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத இயக்கத்தின்... மேலும் வாசிக்க >>\n​​​சவுதி தலைமையிலான அரபு கூட்டுப்படையின் ஒத்துழைப்புக்கு யெமன் ஜனாதிபதி புகழாரம்.\nயெமனில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையினை மீளக்கொண்டு வருவதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் ... மேலும் வாசிக்க >>\n​பயங்கரவாத குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த நபர் சவுதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை.\nசவுதி அரேபியாவின் கிழக்கு ஆளுகைப் பிரதேசமான காதிபில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய,... மேலும் வாசிக்க >>\n​யெமன் படைகள் கிழக்கு சன்ஆவை நோக்கி முன்னேற்றம், 26 ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமன் தலைநகர் சன்ஆவின் கிழக்கு பகுதியில் முன்னேறிவரும் யெமன் இராணுவத்தினருக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின்... மேலும் வாசிக்க >>\n​சவுதி மன்னர் சல்மான் மீதான யெமன் கிளர்ச்சி குழுவின் கொலை முயற்சி மலேசியாவினால் முறியடிப்பு.\nயெமன் கிளர்ச்சிக்குழு சந்தேக நபர்களால் சவுதி அரேபிய மன்னர் சல்மான உள்ளிட்ட குழுவினர் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்ட கொலைமுயற்சி... மேலும் வாசிக்க >>\n​மொக்ஹா நகர் மீது ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல் - அரபு கூட்டுப்படைகளால் முறியடிப்பு.\nயெமன் தேசிய இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள மொக்ஹா நகரின் மத்திய பகுதியினை இலக்கு வைத்து ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்களால்... மேலும் வாசிக்க >>\nமெயனில் பல ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி, ஹூதி களத்தளபதி ஒருவர் சிறைப்பிடிப்பு.\nமெயனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Dதம்ர் பிரதேசத்தில் யெமன் அரச படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே வெள்ளி... மேலும் வாசிக்க >>\n​சவுதி எல்லையினுள் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் முயற்சி முறியடிப்பு.\nசவுதி அரேபிய எல்லையினுள் ஊடுருவுவதற்கு முயற்சித்த ஹூதி கிளர்ச்சியாளர்களின் நகர்வினை சவுதி எல்லையோர பாதுகாப்பு படையினர் முறியடித்து ... மேலும் வாசிக்க >>\n​பிராந்தியத்தில் ஈரானின் தலையீட்டினை தடுக்க சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜுபைர் ​\nபிராந்தியத்தில் உள்ள நாடுகளின் உள்விவகாரங்களிலும், விசேடமாக யெமன் விவகாரங்களிலும் ஈரான் மேற்கொள்ளும் தலையீடுகளுக்கு எதிராக ... மேலும் வாசிக்க >>\n​மெயனில் படையினரின் தாக்குதல்களில் 09 ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் தாயிஸ் மாகாணத்தின் அஸாலோ பிரதேசத்தில் யெமன் இராணுவத்தினர் மற்றும் மக்கள் படையினர் இணைந்து ஹூதி ஷீஆ கிளர்ச்சி ... மேலும் வாசிக்க >>\n​​ஹூதிக்களுக்கு ஆயுதக்கடத்தல் தொடர்பாக ஈரான் தூதுவரிடம் UAE ஆட்சேபனை மனு.\nயெமனிலுள்ள ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் சட்டவிரோதமாக ஆயுதங்களை வழங்குவதற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தும், ... மேலும் வாசிக்க >>\n​​யெமன் லஹ்ஜ் மாகாண அல்காயிதா தலைவர் ஒருவர் யெமன் படையினரால் சுட்டுக் கொலை.\nயெமனின் லஹ்ஜ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது அல்-காயிதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒருவர் நேற்று ... மேலும் வாசிக்க >>\nயெமனின் மிதி மாவட்டத்தில் ஏழு ஹூதிக்கள் பலி, நான்கு பேர் உயிருடன் பிடிப்பு.\nயெமனின் ஹஜ்ஜாஹ் மாகாணத்திலுள்ள மிதி மாவட்டத்தில் யெமன் அரச படையினருக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் ... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் ஸிரிய அரச படை மேற்கொண்ட தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட பலர் பலி. ​\nஅலெப்போவின் மேற்கு பகுதியில் பொதுமக்களின் இலக்குகள் மீது அஸாத்தின் அரச படைகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் ... மேலும் வாசிக்க >>\nஸிரிய கொடுங்கோலன் பஸார் அல்-அஸாத் கடுமையான நோயினால் அவதி – வெளியாகும் செய்திகள்.\nஸிரிய ஜனாபதி கொடுங்கோலன் பஸார் அல்-அஸாத் மிகக் கடுமையான நோயினால் அவதிப்பட்டு வருவதாக கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து இணை ... மேலும் வாசிக்க >>\n​சவுதியின் அபாச்சி ஹெலிகொப்டர்கள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்.\nயெமனின் தவ்ர் அல்-ஹாசிம் மலைப்பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின்... மேலும் வாசிக்க >>\n​​​ஈரானிய தயாரிப்பு ஆளில்லா விமானம் (Drone) யெமனில் தாக்கியழிக்கப்பட்டது.\nஅரபு கூட்டணி படைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் விமாப்ப��ை உதவியுடன் ஈரானிய தயாரிப்பு ஆளில்லா விமானம் (Drone) ஒன்றினை யெமனின் துறைமுக ... மேலும் வாசிக்க >>\nதாயிஸில் ஹூதிக்கள் வசமிருந்த அரச கட்டடத் தொகுதி யெமன் இராணுவத்தால் மீட்பு.\nயெமன் இராணுவத்தினர் மொக்ஹா நகரினை கைப்பற்றியதனையடுத்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளதுடன்... மேலும் வாசிக்க >>\n​யெமனிலிருந்து ஹூதி ஷீஆக்களால் ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படையினரால் தாக்கியழிப்பு.\nசவுதி அரேபியாவின் எல்லையோர நகரமான நஜ்ரானை நோக்கி யெமனிலிருந்து ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம்... மேலும் வாசிக்க >>\n​சவுதி அரேபியா 14 ஐ.எஸ். தீவிரவாதிகளை கைது செய்துள்ளது.\nபயங்கரவாத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் சவுதி அரேபிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய ... மேலும் வாசிக்க >>\n​ஹூதி ஷீஆக்கள் வசமிருந்த யெமன் துறைமுக நகரமான மொக்ஹா யெமன் இராணுவத்தினரால் மீட்பு.\nஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் மீது அரபு கூட்டுப்படையின் உதவியுடன் யெமன் இராணுவத்தினர் மேற்கொண்ட பலத்த தாக்குதல்களை அடுத்து ஹூதி ... மேலும் வாசிக்க >>\n​எம்மீது தாக்குதல் நடாத்த தலிபான்களுக்கு ஈரான் ஏவுகணைகளை வழங்குகிறது – ஆப்கானிஸ்தான்.\nஆப்கானிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடாத்துவதற்காக தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஈரான் தொடர்ந்தும் ஏவுகணைகளை வழங்கிவருகின்றது ... மேலும் வாசிக்க >>\n​​​பிராந்தியத்தில் ஈரானின் தலையீட்டினை ஏற்றுக்கொள்ளமாட்டோம் – ஜோர்தான் ​\nஅரபு நாடுகளின் உள்விவகாரங்களில் ஈரானின் தலையீட்டினை தமது நாடு ஏற்றுக்கொள்ளாது என ஜோர்தானின் புதிய வெளிவிவகார அமைச்சரான... மேலும் வாசிக்க >>\n​​​மஆரிப் மீது ஹூதிக்களால் ஏவப்பட்ட 02 ஏவுகணைகள் அரபு கூட்டணிப்படைகளால் தாக்கியழிப்பு.\nயெமனின் மஆரிப் பிரதேசத்தின் மீது ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை அரபு ... மேலும் வாசிக்க >>\n​யெமனின் தாயிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பல ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் தாயிஸ் மாகாணத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினர் மீது யெமன் இராணுவத்தினர் மேற்கொண்ட ... மேலும் வாசிக்க >>\nஸிரியாவில் ��ஸாத்தின் அரச படை, ஈரானிய படைகளின் தாக்குதல்களில் 34 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஸிரிய அரச படையினரும், ஈரானின் படையினரும் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 09 சிறுவர்கள் ... மேலும் வாசிக்க >>\n​யெமனில் கூட்டுப்படை விமான தாக்குதல் - மொக்ஹா நகரினை விட்டும் ஹூதிக்கள் தப்பியோட்டம்.\nயெமனின் கரையோர மாகாணமான தாயிஸின் மொக்ஹா நகரிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்ளின் மீது அரபு கூட்டுப்படையினர் பலத்த விமானத்... மேலும் வாசிக்க >>\n​அஸாத் ஆட்சியில் நீடித்தால் ஒன்றிணைந்த ஸிரியா சாத்தியமில்லை – துருக்கி தெரிவிப்பு.\nஸிரியாவில் ஜனாதிபதியாக பஸார் அல்-அஸாத் நீடித்தால் அங்கு ஒன்றிணைந்த மற்றும் அமைதியான ஸிரியா சாத்தியமில்லை என துருக்கி இன்னும் ... மேலும் வாசிக்க >>\nஸிரிய அரச படைகள் இத்லிபில் மேற்கொண்ட தாக்குதலில் 03 பொதுமக்கள் பலி, பலர் காயம்.\nஸிரியாவின் இத்லிப் மாகாணத்தில் பொதுமக்கள் குடியிருப்பின் மீது ஸிரிய அரச படைகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் 03 ... மேலும் வாசிக்க >>\n​தாயிஸின் மேற்கு கரை பிரதேசங்களை விடுவிக்க யெமன் இராணுவம் பாரிய படை நடவடிக்கை.\nயெமனின் தாயிஸ் மாகாணத்தின் மேற்கு கரை பிரதேசத்தினை ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிக் குழுவினரிடமிருந்து முழுமையாக ... மேலும் வாசிக்க >>\n​ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த சவுதி பிரஜை கைது.\nஉலகின் பல்வேறு நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த ... மேலும் வாசிக்க >>\n​2016ல் சவுதி அரேபியா தனது சொந்த மண்ணில் 34 பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டது.\nசவுதி அரேபியா போன்று உலகில் வேறெந்த நாடும் பயங்கரவாதத்தினால் அதிகம் அவதிப்படவில்லை. அந்தளவுக்கு சவுதி அரேபியாவினை ... மேலும் வாசிக்க >>\n​​சவுதி அரேபிய எல்லையினுள் ஹூதிக்களின் ஊடுருவல் முயற்சி சவுதி படையினரால் முறியடிப்பு.\nசவுதி அரேபிய எல்லையினுள் ஊடுருவ முயற்சித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிக் குழுக்கள் மீது இன்று அதிகாலை சவுதி அரேபிய... மேலும் வாசிக்க >>\n​மூன்று பெரும் தீங்குகளை ஈரான் பிரதிநிதித்துவம் செய்கின்றது – முகம்மத் பின் சல்மான்.\nநாடு கடந்த ���ித்தாந்தம் (பிராந்திய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடல்), ஸ்திரத்தன்மையை சீர்குலைத்தல் மற்றும் பயங்கரவாதம் ... மேலும் வாசிக்க >>\n​கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை யெமன் இராணுவம் சிறப்பாக முறியடித்து வருகின்றது – அஸீரி.\nயெமன் தேசிய இராணுவம் எந்தவிதமான கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களையும் முறியடிக்கும் திறமையான இராணுவமாக இன்று வளர்ச்சியடைந்துள்ளதாக... மேலும் வாசிக்க >>\n​மஸ்ஜிதுன் நபவி தாக்குதலின் பின்னணியில் தேடப்பட்ட தீவிரவாதிகள் சவுதி படையினரால் கொலை.\nகடந்த வருடம் சவுதி அரேபியாவின் மஸ்ஜிதுன் நபவி தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த ஐ.எஸ். பயங்கரவாத... மேலும் வாசிக்க >>\n​ஜஸான் எல்லையில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஊடுருவல் முறியடிப்பு, பல கிளர்ச்சியாளர்கள் பலி.\nசவுதி அரேபியாவின் எல்லை நகரமான ஜஸான் பிராந்தியத்திற்குள் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபிய... மேலும் வாசிக்க >>\n​சஆதாவில் இடம்பெற்ற தாக்குதலில் ஹூதி தளபதிகள் உட்பட பல கிளர்ச்சியாளர்கள் பலி.\nஅரபு கூட்டுப்படையின் உதவியுடன் ஹூதி கிளர்ச்சிளார்களுக்கு எதிராக சஆதா முன்னரங்கு நிலைகளில் யெமன் அரச படைகளால்... மேலும் வாசிக்க >>\n​அரபு கூட்டுப்படை விமானங்கள் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது தாக்குதல்.\nஅரபு கூட்டுப்படை விமானங்கள் யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினரின் இலக்குகள் மீது தாக்குதல்களை... மேலும் வாசிக்க >>\n​​​யெமன் தாயிஸில் இடம்பெற்ற மோதலில் தளபதி ஒருவர் உட்பட 07 ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் தாயிஸ் பிரதேசத்தில் புதனன்று யெமன் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் ஹூதி கிளர்ச்சிக் குழுவின் களமமுனைத் தளபதி ஒருவர்... மேலும் வாசிக்க >>\n​யெமனில் மஸ்ஜித்களை இலக்குவைத்து அழிக்கும் ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள்.\nயெமனில் 2015ம் ஆண்டில் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியினை ஆரம்பித்த ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் இதுவரை முழுமையாகவும்... மேலும் வாசிக்க >>\n​யெமனில் ஆயுதங்கள் கொண்டுசென்ற ஹூதிக்களின் 02 ட்ரக்கள் கூட்டுப்படையினால் அழிப்பு.\nயெமனின் ஹஜ்ஜா மாகாணத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்���ுகொண்டிருந்த இரண்டு ட்ரக்... மேலும் வாசிக்க >>\n​நஜ்ரான் பிராந்திய எல்லையருகே ஹூதிய ஷீஆ கிளர்ச்சியாளர்களுக்கு பாரிய இழப்பு.\nசவுதி அரேபியாவின் எல்லைப்பிராந்திய நகரமான நஜ்ரான் அருகே ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது ஞாயிறன்று சவுதி படையினர் மேற்கொண்ட... மேலும் வாசிக்க >>\n​சஆதா மாகாணத்தில் ஹூதி ஷீஆக்களின் பல நிலைகள் யெமன் இராணுவம் வசம்.\nயெமனின் சஆதா மாகாணத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினரின் பலப்பிரதேசமாக காணப்படும் பகுதிகளில்... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவில் ஈரானின் விருப்பத்தினை நிறைவேற்ற வேண்டும் – குத்ஸ் படையின் தளபதி தெரிவிப்பு.\n2016ம் ஆண்டானது ஸிரியாவின் சிவில் யுத்தத்தில் தீர்க்கமான ஒரு ஆண்டாக அமையும் என ஈரானிய புரட்சிகர படையின் குத்ஸ் படைப்பிரிவினுடைய பிரதி ... மேலும் வாசிக்க >>\n​அல்-கூபா பிரதேசத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி படையினர் தாக்குதல்.\nசவுதி அரேபியா மற்றும் யெமன் எல்லையோர பிராந்தியத்தில் உள்ள அல்-கூபா பிரதேசத்தினை நோக்கி இன்று காலை முன்னேற முயன்ற ஹூதி ... மேலும் வாசிக்க >>\n​​யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகள் மீது கூட்டுப்படை தாக்குதல்.\nயெமனின் ஹஜ்ஜா மற்றும் ஸன்ஆ ஆகிய மாகாணங்களில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ... மேலும் வாசிக்க >>\n​ஈராக்கினை கட்டுப்படுத்தும் வாய்ப்பினை அமெரிக்கா எங்களுக்கு வழங்கியுள்ளது – ஈரான்.\nஈரானிய புரட்சியின் தரத்திற்கு அமைவான அரசு ஒன்றினை ஈராக்கில் அமைப்பதற்கு ஐக்கிய அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பின் ... மேலும் வாசிக்க >>\n​ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத அங்கத்தவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைத்தண்டனை.\nஈரான் ஆதரவிலான ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றம் நிரூபிக்கப்பட்ட 07 சந்தேக நபர்களுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சிய ... மேலும் வாசிக்க >>\n​​மக்கா தாக்குதலுக்கு காமினி கட்டளையிட்டார்: ஈரான் எதிர்க்கட்சி தெரிவிப்பு\nகடந்த ஒக்டோபர் 29ம் திகதி யெமனிலிருந்து சவுதியின் புனித மக்கா நகரினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலை ஈரானிய ... மேலும் வாசிக்க >>\n​​ஹூதி கிளர்ச்சியாளர்கள் பள்ளிவாயல் ஒன்றிலிருந்தே ஏவு���ணை தாக்குதல் நடாத்தியுள்ளனர் – அஸீரி.\nஈரானின் உதவியுடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் மக்கா நகரின் மீது கடந்த வியாழனன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ... மேலும் வாசிக்க >>\n​​மக்கா மீதான தாக்குதல்: 1.5 பில்லியன் முஸ்லிம்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகும் - ஷெய்க் சுதைஸ்\nஈரானினால் இயக்கப்படும் ஹூதி பயங்கரவாத குழுவினால் மக்காவினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலானது உலகிலுள்ள ... மேலும் வாசிக்க >>\n​மக்கா மீது தாக்குதல் நடாத்திய ஹூதிக்களை இயக்கும் ஈரானுக்கு வலுக்கும் கண்டனங்கள்.\nபுனித மக்கா நகரினை நோக்கி கடந்த வியாழன் இரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலினை சவுதி படையினர் இலக்கினை ... மேலும் வாசிக்க >>\n​புனித மக்காவினை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் – பல நாடுகள் கண்டனம்.\nயெமனிலிருந்து ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் புனித மக்கா நகரினை நோக்கி வியாழன்று ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ... மேலும் வாசிக்க >>\n​​சமாதான திட்டமானது “ஹூதிக்களின் ஆயுதங்களை களையவேண்டும்” – யெமன் அரசாங்கம்.\nஹூதிக்களின் ஆயுதங்களை களைவது தொடர்பான விடயம் உள்ளடக்கப்படாத எந்தவொரு சமாதான திட்டத்தினையும் யெமன் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது ... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் பல பாடசாலை சிறார்கள் பலி.\nஸிரியாவில் பாடசாலையான்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 22 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ... மேலும் வாசிக்க >>\n​மொசூலில் உள்ள அஹ்லுஸ்ஸுன்னாக்களை வதை செய்யும் ஷீஆ இராணுவம் – புதிய காணொளி.\nஈராக்கின் மொசூல் நகரினை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்தல் எனும் பெயரில் ஒக்டோபர் 17ம் திகதி ஆரம்பித்த படை ... மேலும் வாசிக்க >>\n​​ஈரான் பிராந்தியத்தில் மதவாத மோதலினை தூண்டுகின்றது – சவுதி அரேபியா\nபயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பண ரீதியான உதவிகளை வழங்குவதன் மூலம் பிராந்தியத்திலுள்ள லெபனான், ஸிரியா மற்றும் யெமன் ... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவின் விதியினை ஈரானே தீர்மானிக்கும் – ஈரானிய படையின் தளபதி.\nஸிரியாவின் தலைவிதியினை தீர்மானிக்கும் நாடாக ஈரான் காணப்படுகிறது என ஈரானிய புரட்சிகர படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் முகம்மத் அலி ... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் அரச படையினரின் தாக்குதல்களில் 50 பொதுமக்கள் பலி.\nஅலெப்போவின் கிழக்கு நகர்ப்பகுதியில் ஸிரிய அரச படைகள் மேற்கொண்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் குறைந்து 50 பொதுமக்கள் ... மேலும் வாசிக்க >>\n​சவுதி – பஹ்ரைன் கூட்டு கடற்படை பயிற்சிகள் இன்று ஆரம்பம்.\nசவுதி கடற்படை மற்றும் பஹ்ரைன் கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு கடற்படைப் பயிற்சிகள் இன்று ஞாயிறு காலை ஆரம்பமாகின்றன. ... மேலும் வாசிக்க >>\n​பிராந்தியத்தில் குமைனிய புரட்சியை நடைமுறைப் படுத்துவதே எமது இலக்கு – ஈரான்.\nஸிரியா மற்றும் ஈராக்கில் ஈரானிய இராணுவ ஆலோசகர்களின் தலையீடுகள் மற்றும் யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கான ஈரானின் ... மேலும் வாசிக்க >>\n​​யெமன் இராணுவத்தின் தாக்குதல்களில் 60 ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் ஸஆதா மாகாணத்தில் யெமன் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் மூத்த கிளர்ச்சி தலைவர் ஒருவர் உட்பட 60க்கும் அதிகமான... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவில் இடம்பெற்ற விமான தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி.\nஅலெப்போவின் பல பகுதிகளில் இன்று அதிகாலை ஸிரிய அரச படைகளுக்குச் சொந்தமான விமானங்களும் ரஸ்ய விமானங்களும் பொதுமக்களின்... மேலும் வாசிக்க >>\n​ஹூதி கிளர்ச்சிக் குழுவின் இராணுவ தகவல் அதிகாரி நஜ்ரான் அருகே கொல்லப்பட்டார்.\nஹூதி கிளர்ச்சிக் குழுவின் முக்கிய தளபதிகளுள் ஒருவரும், ஹூதிக்களின் ஊடக பிரிவு மற்றும் யுத்த பிரச்சாரக குழுவின் தலைவருமான கேனல் அஹ்மத்... மேலும் வாசிக்க >>\n​கிழக்கு அலெப்போவில் அரச படைகளின் விமானத் தாக்குதல்களில் 12 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியிலுள்ள மர்ஜாஹ் மாவட்டத்தினை இலக்கு வைத்து ஸிரிய அரச படைகள் இன்று மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில்... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவின் தாபிக் நகரம் ஐ.எஸ்.ஐ.எஸ். இடமிருந்து மீட்கப்பட்டமையை சவுதி வரவேற்றுள்ளது.\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஸிரியாவின் தாபிக் நகரத்தினை துருக்கியின் ஆதரவுடன் செயற்படும் எதிர்த்தரப்பு... மேலும் வாசிக்க >>\n​சவுதி அரேபிய எல்லையிலுள்ள சோதனைச்சாவடியை கைப்பற்ற முனைந்த பல ஹூதிக்கள் பலி.\nசவுதி அரேப��ய எல்லையருகே அமைந்துள்ள சவுதி இராணுவத்தினரின் சோதனைச் சாவடியொன்றினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர எத்த... மேலும் வாசிக்க >>\n​ஈரான் தலையீடுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும்: துருக்கி – GCC வேண்டுகோள்.\nபிராந்தியத்தில் மதவாத / குறுங்குழுவாத தலையீடுகளை ஈரான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் (GCC)... மேலும் வாசிக்க >>\n​யெமனின் சஆதாவில் இடம்பெற்ற சண்டையில் ஹூதி தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nயெமனின் வடகிழக்கு மாகாணமான சஆதாவில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் யெமன் தேசிய இராணுவம் மற்றும் மக்கள் படையினருக்கும் இடையே... மேலும் வாசிக்க >>\n​​யெமன் ஹூதிக்களால் ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nயெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் செவ்வாயன்று இரவு சவுதி அரேபியாவின் தென்மேற்கு பிரதேசமான காமீஸ் முஸைத் நகரினை நோக்கி... மேலும் வாசிக்க >>\n​யெமனில் அரபு கூட்டணிப்படைகளின் தாக்குதல்களில் 50 ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி.\nசவுதி அரேபிய எல்லையருகே அமைந்துள்ள யெமனின் மலைப்பிரதேசங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான படை நடவடிக்கை... மேலும் வாசிக்க >>\n​சவுதியின் அல்-கூபா எல்லையில் டஸன் கணக்கான ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி.\nசவுதி அரேபியாவின் ஜிஸான் பிராந்தியத்திலுள்ள அல்-கூபா எல்லையினுள் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்... மேலும் வாசிக்க >>\n​​சவுதி கடற்படையின் “வளைகுடா கேடயம் 1” எனும் மாபெரும் கடற்படை பயிற்சிகள் நிறைவு.\nசவுதி அரேபிய கடற்படையினர் கடந்த செவ்வாயன்று வளைகுடா கடற்பரப்பில் ஆரம்பித்த “வளைகுடா கேடயம் 1” (Gulf Shield 1) எனும் மாபெரும்... மேலும் வாசிக்க >>\n​அண்மையில் ஹூதிக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களால் கிளர்ச்சி குழுக்களுக்கு பாரிய பின்னடைவு.\nயெமனின் மேற்கு மஆரிப் பிரதேசத்தில் யெமன் தேசிய இராணுவம் மற்றும் மக்கள் படையினரால் பல ஹூதி கிளர்ச்சியாளர்களும் சாலிஹின் கிள... மேலும் வாசிக்க >>\n​​போதைப்பொருள் கடத்திய 05 ஈரானியர்கள் உட்பட ஏழுபேர் குவைட்டில் கைது.\nகடல் வழிமூலமாக 221 சிறு பைகளில் அடைக்கப்பட்ட சுமார் 140 கிலோ ஹஸீஸ் போதைப் பொருளினை கடத்த முயன்ற 05 ஈரான் நாட்டு பிரஜைகள் உட்பட... மேலும் வாசிக்க >>\n​ஹூதி கிளர்ச்சியாளர்களின் இலக்க��கள் மீது சவுதி நடாத்திய வான் தாக்குதல் காணொளி.\nசவுதி – யெமன் எல்லையில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஐந்து வாகனங்களை இலக்கு வைத்து அதனை தாக்கியழிக்கும் சவுதி தலைமையிலான... மேலும் வாசிக்க >>\n​​சவுதி அரேபியா வளைகுடாவில் கடற்படை பயிற்சிகளை தொடங்கியது.\nபிராந்திய போட்டி நாடான ஈரானுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் மத்தியில் கடற்படை யுத்த பயிற்சி நடவடிக்கைகளை சவுதி அரேபியா... மேலும் வாசிக்க >>\n​யெமன் இராணுவம் தாயிஸின் தெற்கு பகுதியை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.​\nயெமனின் தாயிஸ் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மோதலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினைச் சேர்ந்த 12... மேலும் வாசிக்க >>\n​அரபு கூட்டுப்படை விமானத் தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழுவின் மூத்த தளபதி ஒருவர் பலி.\nசவுதி அரேபிய எல்லை பிரதேசமான நஜ்ரானுக்கு அருகேயுள்ள யெமன் நிலப்பரப்பினுள் வைத்து ஹூதி கிளர்ச்சிக் குழுவின் மூத்த தளபதியான... மேலும் வாசிக்க >>\n​​யெமனின் ஜவாபிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் இறுதி பலப்பிரதேசம் விடுவிக்கப்பட்டது.\nயெமனின் அல்-ஜவாப் பிராந்தியத்தின் வடக்கு ஆளுகைக்குட்பட்ட அல்-கைல் கிராமத்தினை யெமன் தேசிய இராணுவத்தினரும், அரச சார்பு... மேலும் வாசிக்க >>\n​சவுதி அரேபிய எல்லையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.\nசவுதியின் எல்லை நகரமான ஜஸான் பகுதியில் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினர் மீது சவுதி... மேலும் வாசிக்க >>\nயெமனில் ஹூதி தலைவர் கொலை, இராணுவம் முன்னேற்றம்.​\nயெமனின் வடமேற்கு நகரமான ஸஆதாவில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடரணி ஒன்றினை இலக்கு வைத்து அரபு கூட்டுப்படை விமானங்கள்... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் அரச படை, ரஸ்ய படையின் புதிய வான் தாக்குதலில் நூற்றுக் கணக்கான மக்கள் பலி.\nஸிரியாவின் அலெப்போவில் பொதுமக்கள் உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டின் மத்தியில் அவதியுறும் வேளையில் திங்களன்று ஸிரிய படை... மேலும் வாசிக்க >>\n​யெமனின் தாயிஸ் பகுதியில் யெமன் இராணுவத்தின் தாக்குதலில் 09 கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் தாயிஸ் நகரில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 06 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதுடன்,... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான குண்டுவீச்சில் 06 நாட்களில் 323 பொதுமக்கள் பலி.\nஸிரியாவில் எதிர்த்தரப்பு போராளிகள் வசமுள்ள அலெப்போ நகர பகுதிகளில் ஸிரிய விமானப்படையும் ரஸ்ய விமானப்படையும் மேற்கொண்ட மூர்க்க... மேலும் வாசிக்க >>\n​​நஜ்ரானில் ஹூதி ஜெனரல் ஒருவர் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினரால் கொலை.\nசவுதி அரேபிய எல்லையில் இடம்பெற்ற சண்டையில் யெமன் ஹூதி கிளர்ச்சிக்குழுவின் மூத்த படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ... மேலும் வாசிக்க >>\n​​பிராந்திய பாதுகாப்பினை சீர்குலைப்பதிலேயே ஈரான் எப்போதும் ஈடுபட்டுள்ளது – அமீரகம்.\nகடந்த வருடம் ஈரான் உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டதிலிருந்து பிராந்திய பாதுகாப்பினை சீர்குலைக்கும் ... மேலும் வாசிக்க >>\n​​கூலிப் படையினர் மூலமாக ஈரான் யெமனில் அழிவுத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது - ஹாதி\nயெமனில் கூலிப்படையிரைப் பயன்படுத்தி ஈரன் பாரிய அழிவுத் திட்டத்தினை தலைமை தாங்கி வழிநடாத்திச் செல்வதாக தெரிவித்த யெமன் ஜனாதிபதி... மேலும் வாசிக்க >>\n​அலெப்போ மீது அரச படை மற்றும் ரஸ்ய படைகளின் விமானத் தாக்குதலில் 91 பொதுமக்கள் பலி.\nஸிரிய அரச படைகளும் மற்றும் ரஸ்ய விமானப் படையும் இணைந்து அலெப்போ நகரின் மீது மேற்கொண்ட கடுமையான விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களில்... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் 45 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் அலெப்போ நகரின் மீது புதன் இரவு அசாத்தின் அரச படை விமானங்கள் மற்றும் ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் ... மேலும் வாசிக்க >>\n​​சவுதி எல்லையில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஊடுருவல் முயற்சி சவுதி படையினரால் முறியடிப்பு.\nசவுதி அரேபியாவின் எல்லைப் பிரதேசமான அல்-கூபா நகரினுள் ஊடுருவ முயன்ற போது ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவுதி படையினரிடையே ... மேலும் வாசிக்க >>\n​யெமனில் கடந்த 06 மாதங்களில் கிளர்ச்சியாளர்களால் 75,000 க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல்கள்.\nயெமனில் கடந்த 06 மாதங்களில் மாத்திரம் 75,000க்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மீறல் குற்றங்களை கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டு ... மேலும் வாசிக்க >>\nசவுதி அரேபியாவினை நோக்கி ய��மனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியழிப்பு.​\nயெமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் சவுதி அரேபியாவின் ஹமிஸ் முஸ்யத் நகரினை நோக்கி ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ... மேலும் வாசிக்க >>\n​​ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 03 குழுக்கள் சவுதியில் கைது.\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 03 குழுக்களை சவுதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ... மேலும் வாசிக்க >>\n​ஈரானின் தலையீட்டிற்கு யெமன் வெளிவிவகார அமைச்சர் கண்டனம்.\nயுத்தத்தினால் சிதைவடைந்துள்ள தமது நாட்டின் மீது ஈரான் அதன் தலையீட்டினை தொடர்ந்து கொண்டிருப்பதாக யெமன் வெளிவிவகார அமைச்சர் அப்துல் ... மேலும் வாசிக்க >>\n​யெமன் - சாலிஹின் கிளர்ச்சிப்படை தலைவர் கூட்டுப்படை விமானத் தாக்குதலில் பலி.\nயெமனின் சஆதா மாகாணத்தின் மத்திய மாவட்டத்தில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹினுடைய ... மேலும் வாசிக்க >>\n​​ஈரானுடனான உறவினை துண்டிக்குமாறு முரித்தானிய முப்தி வேண்டுகோள்.\nஈரானுடனான உறவினை துண்டித்துக் கொள்ளுமாறு முரித்தானிய நாட்டு பெரிய பள்ளிவாயலின் இமாமும் முப்தியுமான ஷெய்க் அஹ்மத் ஒஊத் ... மேலும் வாசிக்க >>\n​​சவுதி எல்லையில் தினமும் டஸன் கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்படுகின்றனர் - அஸீரி\nசவுதி – யெமன் எல்லையில் தினந்தோறும் ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினர் டஸன் கணக்கில் கொல்லப்படுவதாகவும், சவுதி அரேபிய... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவின் தீர் அல்-ஸூரில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 23 பொதுமக்கள் பலி.\nகிழக்கு ஸிரியாவின் தீா் அல்-ஸூர் மாகாணத்தில் வியாழன் இரவு மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் 09 குழந்தைகள் உள்ளடங்கலாக 23 ... மேலும் வாசிக்க >>\nஹஜ் தொடர்பான ஈரானின் விமர்சனத்திற்கு சவுதி இளவரசர் பதில்.\nசவுதியின் சிரேஸ்ட அதிகாரியான மக்கா மாகாண ஆளுணர் இளவரசர் காலித் அல்-பைசல் சவுதி அரேபியாவின் ஹஜ் முகாமைத்துவம் தொடர்பான ... மேலும் வாசிக்க >>\n​​சவுதிக்கு எதிரான காமினியின் குற்றச்சாட்டுக்களுக்கு ஈரானிய யாத்திரிகர்கள் கண்டனம்.\nஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு வேறு நாடுகளில் இருந்து வருகைதந்த ஈரானிய ஹஜ் யாத்திரிகர்கள் ஈரானின் ஆன்மீக தலைவர் அலி காமினியின் ... மேலும் வாசிக்க >>\n​​ஹஜ் பெருநாளை எதிர்பார்த்திருக்கும் வேளையில் அலெப்போ மற்றும் இத்லிபில் பலர் படுகொலை.\nஅமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ... மேலும் வாசிக்க >>\n​பிலிப்பைன்ஸில் என் மீதான படுகொலை முயற்சியின் பின்னணியில் ஈரான் – ஆயித் அல்-கர்னி.\nபிலிப்பைன்ஸில் வைத்து தன்னை படுகொலைசெய்ய முயன்றதன் பின்னணியில் ஈரான் செயற்பட்டதாக பிலிப்பைன்ஸின் விசாரணை... மேலும் வாசிக்க >>\n​​ஹஜ் ஒழுங்கமைப்பினை நிருவகிக்க தகுதிவாய்ந்த நாடு சவுதி அரேபியா மாத்திரமே–சூடான் தெரிவிப்பு\nசவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரானின் ஆன்மீக தலைவர் அலி காமினியி அண்மையில் தெரிவித்த கருத்துக்களுக்கு சூடான் அரசாங்கம் ... மேலும் வாசிக்க >>\n​ஈரானின் சதிகளை முறியடிக்க சவுதியுடன் என்றும் இணைந்திருப்போம் – பஹ்ரைன் தூதுவர்.\nமிக மோசமான பயங்கரவாதத்தினை உருவாக்கி வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் தாக்குதல்களை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவின் அலெப்போவில் அஸாத்தின் இராணுவத்தினர் 20 பேர் பலி.\nஸிரியா அலெப்போவின் தென் பகுதியில் அரச எதிர்ப்பு போராளிகள் அஸாத்தின் இராணுவத்தினர் மீது மேற்கொண்ட தாக்குதலில் 20 ... மேலும் வாசிக்க >>\n​​ஈராக்கிய ஹஜ் பயணிகளுடன் சேர்த்து உளவுப் படையை அனுப்பும் ஈரானின் முயற்சி முறியடிப்பு.\nபோலிக் கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி ஈராக்கிய ஹஜ் யாத்திரிகர்களுடன் சேர்ந்து மக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு முயன்ற ஈரானிய புரட்சிகர படையின்... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் ரஸ்ய, ஸிரிய இராணுவத்தினரின் விமான குண்டுவீச்சில் 50 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் அலெப்போவில் ரஸ்ய மற்றும் ஸிரிய அரச படையின் விமானங்கள் புதன் கிழமையன்று பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களில் 50... மேலும் வாசிக்க >>\n​யெமன் இராணுவம் சில முக்கிய இடங்களை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.\nயெமன் இராணுவம் மற்றும் மக்கள் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகளில் மலைகள் சூழ்ந்த முக்கியமான சில பிரதேசங்களை கைப்பற்றியுள்ளனர்... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவின் இத்லிபில் ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் பல பொதுமக்கள் பலி.\nஸிரியாவின��� இத்லிப் பிரதேசத்தின் பொதுமக்களின் இலக்குகள் மீது ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் காரணமாக பல... மேலும் வாசிக்க >>\n​​ஹஜ் பற்றிய ஈரானின் விமர்சனங்களுக்கு சஊதி இளவரசர் கண்டனம்.\nகடந்த வருடம் ஹஜ்ஜின் போது இடம்பெற்ற மோசமான சம்பவம் காரணமாக நூற்றுக் கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் கொல்லப்பட்டமையை அடுத்து ஹஜ்... மேலும் வாசிக்க >>\n​​யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல், 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் ஹஜ்ஜாஹ் மாகாணத்திலுள்ள யெமன் தேசிய இராணுவம் மற்றும் மக்கள் படையணியின் நிலைகளை நோக்கி முன்னேறுவதற்கு முயற்சித்த... மேலும் வாசிக்க >>\n​ஸன்ஆவின் கேந்திர முக்கியத்துவமிக்க இடங்கள் யெமன் இராணுவத்தினர் வசம்.\nயெமன் தலைநகர் ஸன்ஆவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நிலைகளான மலைப்பிரதேசங்கள் மற்றும் உயர் நிலப் பகுதிகளை யெமன் அரச படைகள்... மேலும் வாசிக்க >>\n​​ஜாஸான் ஊடாக சஊதியினுள் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் 40 பேர் சுட்டுக்கொலை.\nசஊதியின் தூங்காத மாகாணம் என அழைக்கப்படும் ஜிஸான் பிராந்தியத்தில் இன்று அதிகாலை தாக்குதலை மேற்கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சஊதி... மேலும் வாசிக்க >>\n​​யெமன் தலைநகர் ஸன்ஆவை அடையும் பாதையை யெமன் படையினர் நெருங்கியுள்ளனர்.\nயெமனின் மஆரிப் நகரிலுள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க மலைப்பிரதேசங்கள் மற்றும் மேட்டுநிலப் பகுதிகளை யெமன் இராணுவம் கைப்பற்றியதையடுத்து... மேலும் வாசிக்க >>\n​கூட்டுப்படையின் விமானத் தாக்குலில் ஹூதி தளபதிகள் இருவர் பலி.\nயெமனின் வடமேற்கு மாகாணமான சஆதா எல்லையில் அரபு கூட்டுப்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக்... மேலும் வாசிக்க >>\n​ஈரான் அதன் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் – சஊதி வேண்டுகோள்.\nஈரான் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் செயற்படும் அதேவேளை, ஸிரிய கொடுங்கோல் அரசு, லெபனானின் ஷீஆ குழுவான ஹிஸ்புல்லா... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவில் அரச படைகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் 17 பொதுமக்கள் பலி.\nஅண்மைய நாட்களில் அரச படைகளிடமிருந்து ஸிரிய எதிர்த்தரப்பு போராளிகளால் கைப்பற்றப்பட்டிருந்த ஸிரியாவின் ஹமா மாகாணத்தின் மீது ஸிரிய... மேலும் வாசிக்க >>\n​ஈரானிலிருந்து கடத்திவரப்பட்ட 160 கில��� “ஹஸீஸ்” போதைப்பொருள் குவைட்டில் கைப்பற்றப்பட்டது.\nஈரானிலிருந்து கடல்மார்க்கமாக கடத்திவரப்பட்ட 160 கிலோ ஹஸீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனை கடத்திவந்த வளைகுடா... மேலும் வாசிக்க >>\n​ஈரானின் ஓய்வுபெற்ற முன்னாள் ஜெனரல் ஒருவர் ஸிரியாவில் கொல்லப்பட்டார்.\nவடக்கு ஸிரியாவில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஈரானிய புரட்சிகர படையின் ஓய்வுபெற்ற ஜெனரல் ஒருவர் எதிர்த்தரப்பு போராளிகளின்... மேலும் வாசிக்க >>\n​யெமனை கைப்பற்ற ஈரானுக்கு இடமளிக்கப்படமாட்டாது – சஊதி வெளிவிவகார அமைச்சர்.\nஹூதி கிளர்ச்சியாளர்களை பயன்படுத்தி யெமனை கைப்பற்றும் ஈரானின் திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என சஊதி... மேலும் வாசிக்க >>\n​யெமன் ஹூதி கிளர்ச்சிக் குழுவின் முப்தி ஒருவர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.\nவடக்கு யெமனிலுள்ள சஆதா மற்றும் அம்றான் மாகாணத்திற்கு இடைப்பட்ட பிரதேசத்தில் அரபு கூட்டணி படைகளால் கிளர்ச்சியாளர்களின் மீது ... மேலும் வாசிக்க >>\n​தடைசெய்யப்பட்ட நச்சுவாயு குண்டுகளை பயன்படுத்தி ஸிரிய அரசாங்கம் பொதுமக்கள் மீது தாக்குதல்.\nஸிரியாவின் ஹொம்ஸ் பிரதேசத்தில் சனிக்கிழமையன்று ஸிரிய அரச படையினர் பொதுமக்களின் இடங்கள் மீது சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட ... மேலும் வாசிக்க >>\nயெமன் இராணுவத்தினர் தாயிஸில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல், பல கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் தாயிஸ் மாகாணத்திலுள்ள ஹஜ்ஜாஹ் பிரதேசத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினர் ... மேலும் வாசிக்க >>\n​​ஸிரயாவின் அலெப்போவில் பெரல் குண்டு வீச்சு - பதினொரு குழந்தைகள் பலி.\n​ஸிரியாவின் அலெப்போ நகரின் மீது வியாழனன்று அஸாத்தின் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட பெரல் குண்டுத் தாக்குதலில் 11 ... மேலும் வாசிக்க >>\n​யெமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையொன்று சஊதி வான்பாதுகாப்பு படையினால் தாக்கியழிப்பு.\n​யெமன் நிலப்பரப்பிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் நேற்றுமாலை சஊதி அரேபியாவின் ஜிஸான் நகரினை நோக்கி ஏவப்பட்ட கண்டம் விட்டு ... மேலும் வாசிக்க >>\n​ஸிரிய அரச எதிர்ப்பு போராளிகளின் தாக்குதலில் 30 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி.\n​ஜோர்தான் எல்லை அருகேயுள்ள ஸிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஸிரிய அர�� எதிர்ப்பு போராளிகளின் முகாம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ... மேலும் வாசிக்க >>\n​சஊதி எல்லைப் பகுதியில் ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினர் பலர் பலி.\n​சஊதி அரேபிய எல்லை நகரான ஜஸானை அண்மித்த பிரதேசத்தில் சஊதி அரேபிய பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளில் ... மேலும் வாசிக்க >>\n​​சஊதியில் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளவிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்கள் கைது.\n​பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு அதனை மேற்கொள்வதற்கு சென்று கொண்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத சந்தேக ... மேலும் வாசிக்க >>\n​அலெப்போ மற்றும் டமஸ்கஸில் அரச எதிர்ப்பு போராளிகளின் தாக்குதலில் பல அரச படையினர் பலி.\n​அலெப்போ மற்றும் டமஸ்கஸ் ஆகிய நகர்களில் முன்னேறுவதற்கு முயற்சிக்கும் ஸிரிய அரச படைகளின் மீது பலத்த தாக்குதல்களை ஸிரிய அரச ... மேலும் வாசிக்க >>\n​​நஜ்ரான் எல்லையில் சஊதிபடை மேற்கொண்ட தாக்குதல்களில் பல கிளர்ச்சியாளர்கள் பலி.\n​ஸஊதி அரேபியாவின் எல்லைப்புற நகரான நஜ்ரான் பிரதேசத்திற்குள் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் மீது சஊதி அரேபிய ... மேலும் வாசிக்க >>\n​​யெமனின் ஸன்ஆவில் கிளர்ச்சியாளர்களின் இடங்கள் மீது கூட்டுப்படை தாக்குதல்.\n​யெமனின் தலைநகர் ஸன்ஆ மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அரபு கூட்டணிப்படையினர் ... மேலும் வாசிக்க >>\n​ஹூதி கிளர்ச்சிக் குழுவின் தலைவர் ஒருவரும் அவரின் மெய்க்காப்பாளர்களும் பலி.\n​யெமனின் மேற்கு தாயிஸ் பிரதேசத்தில் சஊதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையின் உதவியுடன் படை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் ... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவிலுள்ள சந்தையொன்றின் மீது ஸிரிய மற்றும் ரஸ்ய விமானங்கள் தாக்குதல் - பலர் பலி.\n​ஸிரியாவின் மேற்கு அலெப்போ பிரதேசத்திலுள்ள சந்தை மற்றும் பொதுமக்களின் குடியிருப்பு கட்டடங்களின் மீது ஸிரிய அரச படை மற்றும் ரஸ்ய ... மேலும் வாசிக்க >>\n​சன்ஆ “இராணுவ ரீதியாக பெரும்பாலும் வீழ்ந்துவிட்டது” – யெமன் அரசாங்கம் தெரிவிப்பு.\n​2014ம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் ஹூதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட யெமன் நாட்டின் தலைநகர் சன்ஆ இராணுவ ரீதியாக தம்மிடம் ... மேலும் வாசிக்க >>\n​​யெமன் - தாயிஸில் ஹூதிக்���ளால் பிடிக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் மீட்கப்பட்டது.\n​யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து தாயிஸ் நகரின் கிழக்கு பகுதியும் அங்கிருந்த அல்-மெகல்க்ல் இராணுவ முகாமும் ஈரான் ஆதரவு ... மேலும் வாசிக்க >>\n​அலெப்போ தாக்குதலின் அவலத்தினை வெளிக்காட்டும் இரத்தம் தோய்ந்த சிறுவனின் வீடியோ.\n​ஸிரிய அரசாங்கமும் அதன் கூட்டணியினரும் கடந்த சில வருடங்களில் ஆரம்பித்த அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக ஆரம்பித்த குற்றங்களை இன்னும் ... மேலும் வாசிக்க >>\n​​சஊதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குல்கள் - ஒரு வாரத்தில் 1,654 ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி.\n​கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் யெமனில் சஊதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் மற்றும் யெமன் அரசாங்க படையினர் ... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவில் இடம்பெற்ற அரச படையின் மோசமான தாக்குதல்களில் 57 பொதுமக்கள் பலி.\n​ஸிரியாவின் அலெப்போ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஸிரிய அரச படையினர் மற்றும் ரஸ்ய யுத்த விமானங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான ... மேலும் வாசிக்க >>\n​​ஹூதிக்கள் ஏவும் ஏவுகணைகள் “தெஹ்ரானின் தயாரிப்பு” என்பதனை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளது.\n​சஊதி அரேபியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய தாக்குதலுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்களால் அண்மையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் ... மேலும் வாசிக்க >>\n​யெமனின் அத்னில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு.\n​யெமனில் வெடிகுண்டுகள் மற்றும் நிலக்கண்ணிவெடிகளை தம்வசம் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேக நபர் ஒருவரை யெமன் பாதுகாப்பு படையினர் ... மேலும் வாசிக்க >>\nஅலெப்போவில் ஸிரிய அரச படையின் தாக்குதல்களில் 50 பொதுமக்கள் படுகொலை.\n​ஸிரியாவின் அலெப்போ பிரதேசத்தில் ஸிரிய அரச படைகள், ரஸ்ய விமானங்கள் மற்றும் அவர்களின் கூட்டணியினர் பொதுமக்களின் இலக்குகள் மீது ... மேலும் வாசிக்க >>\n​யெமனின் சஆதா பிரதேசத்தில் கிளர்ச்சியாளர்களின் இராணுவ பயிற்சி முகாம் தாக்கியழிப்பு.\n​யெமனின் சஆதா பிரதேசத்திலுள்ள கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அரபு கூட்டணி படைகள் சனிக்கிழமையன்று மேற்கொண்ட விமானத் ... மேலும் வாசிக்க >>\n​​ஹூதிக்களால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சவூதியினால் தாக்கியழிப்பு.\n​ஹூதி கிள��்ச்சியாளர்களினால் நேற்று (சனிக்கிழமை) ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றினை சவூதி அரேபியாவின் வான் ... மேலும் வாசிக்க >>\n​​சவூதி இராணுவம் ஹூதி கிளர்ச்சியாளர்களின் பாரிய ஊடுருவலை முறியடித்தது.\n​சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிராந்தியத்திய எல்லையினுள் சனிக்கிழமையன்று மிகப்பெருமளவில் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் ... மேலும் வாசிக்க >>\n​​நஜ்ரானுக்கு அண்மித்த பகுதியில் சஊதி படையினரின் தாக்குதல்களில் 40 ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி\n​சஊதியின் நஜ்ரான் பிராந்தியத்திற்கு அண்மையிலுள்ள சஊதி-யெமன் எல்லையோர கிராமத்தில் சஊதி படையினர் கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொண்ட ... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட விசவாயு தாக்குதலில் 04 பொதுமக்கள் பலி, பலருக்கு காயம்.\n​புதன் கிழமையன்று ஸிரியாவின் அலெப்போ நகரின் மீது அஸாத்தின் அரச படைகள் மற்றும் ரஸ்ய படைகள் மேற்கொண்ட குளோரின் விசவாயு தாக்குலில் ... மேலும் வாசிக்க >>\n​​ஈரானின் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உலக முஸ்லிம் லீக் கண்டனம்.\n​ஈரானில் வாழும் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு எதிராக ஈரானிய அரசு மேற்கொள்ளும் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உலக முஸ்லிம் ... மேலும் வாசிக்க >>\n​சன்ஆவில் சஊதி தலைமையிலான கூட்டணிப்படையின் விமானத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பம்.\n​கடந்த வாரம் குவைட்டில் இடம்பெற்ற ஐ.நா. அனுசரணையுடனான யெமன் சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து ... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவின் அலெப்போவில் 2013 ம் ஆண்டின் பின் அஸாத் அரசுக்கு கிடைத்துள்ள மாபெரும் தோல்வி.\n​ஸிரியாவின் அலெப்போவில் அஸாத்தின் அரச படை மற்றும் அவர்களது கூட்டணியினருக்கு எதிராக மிகப்பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு ... மேலும் வாசிக்க >>\n​மரணதண்டனை பிராந்தியத்தில் பதற்ற நிலையை அதிகரிக்கும் – ஈரானிய முஸ்லிம் மத போதகர்.\n​ஈரானிய அரசினால் கடந்த வாரம் அஹ்லுஸ்ஸுன்னா கைதிகளுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளானது பிராந்தியத்தில் மதவாத ... மேலும் வாசிக்க >>\n​​ஈரான் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு பாகிஸ்தான் அறிஞர்கள் சபை வேண்டுகோள்.\n​இவ்வாரம் ஈரானில் இரண்டு டசின் முஸ்லிம்களுக்கு எவ்வித முறையான வழக்கு விச��ரணைகளையும் மேற்கொள்ளாமல் ஈரானிய அதிகாரிகளால் மரண ... மேலும் வாசிக்க >>\nஈரானில் மேலும் 18 அஹ்லுஸ்ஸுன்னா கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயம்.\n​கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய அஹ்லுஸ்ஸுன்னா கைதிகள் 20 பேருக்கு ஒரே நாளில் தூக்குத்த ... மேலும் வாசிக்க >>\nஸிரியாவின் அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் 13 பொதுமக்கள் பலி.\n​ஸிரியாவின் அலெப்போ கிழக்கு பகுதியில் வெள்ளியன்று பொதுமக்களின் இலக்குகள் மீது அஸாத்தின் அரச படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் ... மேலும் வாசிக்க >>\n​ஈரானில் 20 அஹ்லுஸ்ஸுன்னா மதபோதகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.\n​பல்வேறு போலியான குற்றச்சாட்டுக்களின் கீழ் ஈரானிய அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஹ்லுஸ்ஸுன்னா மத ... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போ மோதலில் அஸாத்தின் அரச படையின் 16 அதிகாரிகள் பலி.\n​ஸிரியாவின் அலெப்போவில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் மோதல்களில் அஸாத்தின் அரச படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அஸாத்தி ... மேலும் வாசிக்க >>\n​ரஸ்ய விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டதையடுத்து ஸிரியாவின் இத்லிபில் நச்சுவாயு தாக்குதல்\n​நேற்று ஸிரியவவின் இத்லிபிலுள்ள கிராமம் ஒன்றில் வைத்து ஸிரிய அரச எதிர்ப்பு போராளிகளால் ரஸ்யாவின் உலங்கு வானூர்த்தியொன்று ... மேலும் வாசிக்க >>\nஐ.நா. சமாதான யோசனையில் கைச்சாதிடுவதற்கு யெமன் அரசு ஹூதிக்களுக்கு காலக்கெடு விதிப்பு.\n​யெமனின் சிவில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஐ.நா. வின் சமாதான முன்மொழிவுத் திட்டத்தல் கைச்சாத்திடும் இறுதி தினமாக ... மேலும் வாசிக்க >>\n​சன்ஆவை விடுவித்து நாட்டினை மீட்டெடுக்கும் யுத்தத்திற்கு தயார் - யெமன் இராணுவம் பிரகடனம்.\n​ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படை வசமுள்ள யெமனின் தலைநகர் சன்ஆவையும் மற்றும் ஏனைய மாகணங்களையும் மீட்டெடுப்பதற்கான ... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவின் இத்லிபில் மகப்பேற்று மருத்துவமனை மீது அரச படையினர் குண்டுத் தாக்குதல்.\n​ஸிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலையின் மீது ஸிரிய அரச படைகள் வெள்ளியன்று மேற்கொண்ட குண்டுத்... மேலும் வாசிக்க >>\n​ஈரான், ஹிஸ்புல்லாஹ், ரஸ்யாவுடன் இணைந்து அஸாத் மனிதப்படுகொலைகளை தொடர்கிறார்.\n​நான்காயிரத்திற்கும் அதிகமான ஈரானிய ஷீஆ படையினர், ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகள், ரஸ்ய படையினர் மற்றும் ஏனைய பயங்கரவாதிகள்... மேலும் வாசிக்க >>\n​யெமன் அரச படையினர் மற்றும் ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்களிடையே கடும் மோதல்.\n​யெமனின் ஜவாப் மாவட்டத்தின் மஸ்லூப் மற்றும் அல்-அக்பா பிரதேசங்களில் யெமன் படையினர் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களிடையே புதனன்று... மேலும் வாசிக்க >>\nஸிரியாவின் அலெப்போவில் அரசபடையினரின் தாக்குதல்களில் 16 பொதுமக்கள் பலி.​\n​ஸிரியா அலெப்போவின் கிழக்கு பகுதியில் அஸாத்தின் அரச படையினர்புதனன்று மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும் வாசிக்க >>\n​ஹூதிக்களால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சஊதியினால் தாக்கியழிப்பு.\nசனிக்கிழமையன்று யெமன் நிலப்பரப்பிலிருந்து சஊதி அரேபியாவின் நஜ்ரான் மாகாணத்தினை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட கண்டம் ​... ​மேலும் வாசிக்க >>\n​யெமனில் கூட்டுப்படைகளின் விமானத்தாக்குதல்களில் 80 கிளர்ச்சியாளர்கள் பலி.\nயெமனின் வடமேற்கு மாகாணமாகன ஹஜ்ஜாவில் அமைந்திருந்த ஈரான் ஆதரவுடன் செயற்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் ​... ​மேலும் வாசிக்க >>\n​ஸிரிய விடுதலை இராணுவ பிரிவின் சுரங்க குண்டுத் தாக்குதலில் அஸாத்தின் அரச படையினர் 38 பேர் பலி.\n​ஸிரியாவின் வடக்கு மாகாணமான அலெப்போவில் அஸாத்தின் அரச படையினர் பயன்படுத்திய கட்டடம் ஒன்றின் கீழ் அரச எதிர்ப்பு போராட்ட ... மேலும் வாசிக்க >>\n​ஈரான் மற்றும் ஈராக்கில் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் ஐந்து பேர் பஹ்ரைனில் கைது.\n​ஈரான் மற்றும் ஈராக்கில் பயிற்சி பெற்று வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை தயாரித்த பயங்கரவாதிகள் ஐவரை பஹ்ரைன் பாதுகாப்பு படையினர்... மேலும் வாசிக்க >>\n​​ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஊடுருவல் சஊதியினால் முறியடிப்பு, 50 கிளர்ச்சியாளர்கள் பலி.\n​சஊதி அரேபிய – யெமன் எல்லையில் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது கூட்டுப்படையினர் இன்று மேற்கொண்ட விமானத்தாக்குதல்களில்... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தா- க்குதல்களில�� 21 பொதுமக்கள் உயிரிழப்பு.\n​வடமேற்கு ஸிரியாவின் அலெப்போ நகரில் ரஸ்ய மற்றும் ஸிரிய அரச படைகளின் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 06 சிறுவர்கள் உட்பட 21... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். க்கு எதிரான யுத்தத்திற்கு சஊதியின் ஆதரவு தொடரும் – ஜுபைர்.\nபிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற 25வது ஐரோப்பிய யூனியன் - வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலின் இணைந்த கூட்டத்தொடரின் பின்... மேலும் வாசிக்க >>\n​ஹூதி கிளர்ச்சியாளர்கள் 900க்கும் மேற்பட்ட சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியுள்ளனர். ​\nயெமனின் ஹஜ்ஜா மாகாணத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அவர்களின் கிளர்ச்சிக் குழுவில் 900 சிறார்களை சேர்த்துக் கொண்டுள்ளதுடன்... மேலும் வாசிக்க >>\n​யெமன் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பம் – இது சமாதானத்திற்கான இறுதி வாய்ப்பு.\n​ஐ.நா. அனுசரணையுடனான யெமன் சமாதான பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமையன்று குவைட்டில் மீள ஆரம்பமானதுடன் அங்கு யுத்தத்தில்... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவின் இத்லிபில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதல்களில் 11 பொதுமக்கள் பலி.\n​வடமேற்கு ஸிரியாவின் இத்லிப் மாகாணத்தில் புதனன்று மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் 03 குழந்தைகள் உட்பட குறைந்தது 11 பொதுமக்கள்... மேலும் வாசிக்க >>\n​யெமனில் பாரசீக அரசொன்று உருவாவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் – யெமன் ஜனாதிபதி.\n​வெள்ளியன்று குவைட்டில் ஐ.நா. அனுசரணையுடன் மீள ஆரம்பமாக உள்ள யெமன் சமாதான பேச்சுவாா்த்தைகளில் சர்வதேச பிரதிநிதிகள்... மேலும் வாசிக்க >>\n​யெமனில் ஈரானின் தலையீட்டினை ஆஸிபத்துல் ஹஸ்ம் படைநடவடிக்கை தகர்த்துள்ளது – மர்யம் ரஜாவி.\nயெமனில் ஈரானின் தலையீட்டினை சஊதி அரேபியாவின் ஆஸிபத்துல் ஹஸ்ம் படைநடவடிக்கையானது தகர்த்துள்ளதாக ஈரானிய எதிர்க்கட்சி... மேலும் வாசிக்க >>\n​யெமன் – ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலக்கண்ணிவெடி களஞ்சியம் கூட்டுப்படையினால் அழித்தொழிப்பு.\nயெமனின் வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜாவில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினருக்கு சொந்தமான... மேலும் வாசிக்க >>\n​அரபு கூட்டணிப்படை யெமன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல், 17 கிளர்ச்சியாளர்கள் கொலை.\nயெமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினர் தாயிஸில் ஒன்றுகூடிய இடமொன்றினை இலக்குவைத்து... மேலும் வாசிக்க >>\n​​சட்டரீதியான அரசாங்கத்தை மீளக்கட்டியெழுப்பும்வரை சஊதியின் படைநடவடிக்கை தொடரும் – யெமன்.\n​யெமனில் சட்டரீதியான அரசாங்க ஆட்சி மீளத்திரும்பும்வரை சஊதி அரேபியா ஆஸிபத்துல் ஹஸ்ம் எனும் படை நடவடிக்கையை தொடரும் என்ற... மேலும் வாசிக்க >>\n​​தன்னை மன்னிக்குமாறு முன்னாள் ஹூதி தலைவர் யெமன் மக்களிடம் வேண்டுகோள்.\n​ஈரானின் பின்னணியுடன் இயங்கும் கிளர்ச்சிக்குழுவான ஹூதி கிளர்ச்சிக்குழுவுக்கு தான் இணைந்து செயற்பட்டமைக்கும் அதற்கு ஆதரவு வழங்கியமைக்காகவும்... மேலும் வாசிக்க >>\n​யெமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சஊதி வான் பாதுகாப்பு படையினால் தாக்கியழிப்பு.\n​சஊதியின் அப்ஹா நகரினை நோக்கி யெமனிலிருந்து ஏவப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றினை எவ்வித சேதங்களுமின்றி... மேலும் வாசிக்க >>\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஐந்து பேரின் குடியுரிமை பஹ்ரைன் நீதிமன்றினால் பறிப்பு.\n​பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட ஐந்து பஹ்ரைன் பிரஜைகளின் குடியுரிமையை பஹ்ரைன் நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளதுடன்... மேலும் வாசிக்க >>\n​​ரஸ்ய விமானத்தாக்குதல் – ஸிரியாவில் 25 குழந்தைகள் படுகொலை.\n​ஸிரியாவின் தீர்அல்ஸோர் மாகாணத்திலுள்ள அல்-குரிய்யா நகரில் ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் 25 குழந்தைகள்... மேலும் வாசிக்க >>\n​ஸிரிய முஸ்லிம்களை கொல்வதற்காக ஈரான் 14,000 ஆப்கானியர்களை கூலிப்படைக்கு சேர்த்துள்ளது.\n​ஸிரிய முஸ்லிம்களின் புரட்சியினைத் தோற்கடிப்பதற்காகவும், ஸிரிய மக்களை கொலை செய்வதற்காகவும் ஈரான் இதுவரை 12 ஆயிரம் தொடக்கம் 14 ஆயிரம்... மேலும் வாசிக்க >>\n​ஈரானுடனான உறவுகளை துண்டித்துக்கொள்ளுமாறு முரித்தானிய கட்சி அழைப்புவிடுத்துள்ளது.\n​வடமேற்கு ஆபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய நாடான முரித்தானியாவில் ஈரானிய ஷீஆ அலை அதிகரித்துவருவதன் காரணமாக அதனைக் கட்டுப்படுத்த... மேலும் வாசிக்க >>\n​​ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணை சஊதி வான்படையினால் இடைமறித்து அழிக்கப்பட்டது.\n​யெமன் நிலப்பரப்பிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் சஊதியை நோக்கி வெள்ளியன்று ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவில் மேற்���ொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 25 பொதுமக்கள் பலி.\n​ஸிரிய மற்றும் ரஸ்ய விமானங்கள் ஸிரியாவின் அல்ரிக்கா நகரின் பலபகுதிளில் பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதல்களில் 06 சிறுவர்கள் உட்பட... மேலும் வாசிக்க >>\n​​ஈரானிய புரட்சிகர இராணுவம் பஹ்ரைன் மீது மீண்டும் மிரட்டல்.\nஅரபு இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு நாடான பஹ்ரைன் அந்நாட்டில் இயங்கிவந்த ஷீஆ தலைமையகமான அல்-வாகிப் நிறுவனத்தை மூடியமை... மேலும் வாசிக்க >>\n​வன்முறையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஈஸா காசிமின் குடியுரிமை பஹ்ரைனால் பறிப்பு.\nபஹ்ரைனில் இனவாத பிளவுகளை விதைத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பஹ்ரைன் நாட்டவரான ஈஸா காசிம் என்பவரது குடியுரிமையை... மேலும் வாசிக்க >>\n​தீவிரவாம், பயங்கரவாதத்திற்கு எதிரான பஹ்ரைனின் செயற்பாடுகளை சஊதி ஆதரிக்கிறது.\nகுழுவாதம் மற்றும் மதவாதத்தினை தூண்டும் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்த சங்கங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவில் 30 ஈரானிய ஷீஆ படையினர் பலி.\nஸிரியாவின் அலெப்போ தென்பகுதியில் ஈரானின் பினாமி படையினர் 30 பேரை தாம் கொன்றுள்ளதாக ஸிரிய எதிர்த்தரப்பு போராளி குழுவான ஜெய்ஸுல்... மேலும் வாசிக்க >>\n​கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆபிரிக்கர்களை ஆட்சேர்க்கும் வேலையில் ஈரான் ஈடுபட்டுள்ளது.\n​யெமனில் வெளிநாட்டு கிளர்ச்சிக்குழு கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பிராகரம், அவர்கள் ஆபிரிக்க நாடுகளில் இருந்து... மேலும் வாசிக்க >>\n​பிரதான எதிர்க்கட்சியான ஷீஆக்களின் அல்-விபாக்கை பஹ்ரைன் இடைநிறுத்தம் செய்துள்ளது.\n​பஹ்ரைன் நீதி அமைச்சிடமினால் செவ்வாயன்று பிறப்பிக்கப்பட்ட கட்டளையொன்றின் பிரகாரம் பஹ்ரைனின் அரசியல் எதிர்க்கட்சியான... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியா – ரமழானின் முதல் வாரத்தில் 224 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\n​ரமழானின் முதல் வாரத்தில் மாத்திரம் ஸிரியாவில் 67 சிறுவர்கள் மற்றும் 28 பெண்கள் உள்ளடங்கலாக மொத்தம் 224 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும் வாசிக்க >>\nஸிரியாவின் இத்லிபில் மற்றொரு மனிதப்படுகொலை ​\n​புனித ரமழான் மாதத்தில் ஸிரியாவின் இத்லிப் நகரிலுள்ள சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கூடியிருந்த பொ��ுமக்கள் மீது ஸிரிய... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவில் ஈரானிய கேனல் ஒருவர் உட்பட புரட்சிகர படையினர் பலர் பலி.\n​கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ஸிரியாவின் அலெப்போவில் இடம்பெற்ற மோதல்களில் ஈரானிய புரட்சிகர படையின் கேனல்... மேலும் வாசிக்க >>\n​ஐ.நா.வின் சிறுவர் உரிமை மீறல் கறுப்பு பட்டியலிலிருந்து சஊதி கூட்டணி நீக்கம்.\n​மோதல்களின் போது சிறுவர் உரிமைகளை மீறும் குழுக்களின் பெயர்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் கறுப்பு பட்டியலிலிருந்து... மேலும் வாசிக்க >>\n​சிரிய, ரஸ்ய படையினரின் விமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் கிழக்கு பகுதியான தீர் அல்-ஷூரில் உள்ள அஸஹரா நகரிலுள்ள சந்தை ஒன்றின் மீது திங்களன்று சிரிய மற்றும் ரஸ்ய படைகள் மேற்கொண்ட... மேலும் வாசிக்க >>\n​​ஈரானிய கட்டளைத்தளபதி ஒருவரும் அவரின் உதவியாளரும் அலெப்போவில் பலி.\nசனிக்கிழமையன்று அலெப்போவின் லொரஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற மோதலில் ஈரானின் புரட்சிகர படையின் “வலியுல் அஸ்ர்” படைப்... மேலும் வாசிக்க >>\n​யெமனின் தாயிஸில் ஹூதிக்கள் நடாத்திய தாக்குதலில் பல பொதுமக்கள் பலி.\n​யெமனின் தாயிஸில் உள்ள பிரபலமான ஒரு சந்தை தொகுதியின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் டசின் கணக்கான... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவில் இரண்டு ஈரானிய இராணுவ அதிகாரிகள் உட்பட பல ஷீஆ இராணுவத்திர் பலி.\nஸிரியாவின் அலெப்போவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் இரண்டு அதிகாரிகள்... மேலும் வாசிக்க >>\n​​யெமனில் ஹூதி கிளர்ச்சிக்குழுவின் இராணுவ மேற்பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.\n​யெமனின் கிழக்கு நகரமான தாயிஸில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் யெமனின் மக்கள் படையணி இடையே சனிக்கிழமையில் இருந்து... மேலும் வாசிக்க >>\n​அரபு கூட்டுப்படைகள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.\nயுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறும் வகையில் தொடர்ச்சியாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களையடுத்து... மேலும் வாசிக்க >>\n​​ஸிரிய அரச படையினரின் தாக்குலில் அலெப்போவில் 31 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் வடக்கு பகுதியான அலெப்போவில் வெள்ளியன்று அஸாத்தின் அரச படையினர் மேற்கொண்ட தொடர் விமானத் தாக்குதல்களில் 31... மேலும் வாசிக்க >>\n​ஈரானின் செயற்பாடுகளுக்கு எதிராக சஊதியுடன் துணைநிற்க முஸ்லிம் அறிஞர்கள் தயார்.\nசஊதியின் இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷெய்க் சாலிஹ் பின் அப்துல் அஸீஸ் ஹஜ் கடமையை நிராகரித்துள்ள ஈரானியர்களை கண்டித்துள்ளதுடன்... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் பல பொதுமக்கள் பலி.\n​ஸிரியாவின் அலெப்போ நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அஸாத்தின் அரச படையினர் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து... மேலும் வாசிக்க >>\n​சஊதி அரேபியாவில் 14 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\n​சஊதி அரேபிய விசேட குற்றவியல் நீதிமன்றம் காதிப் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகளுக்கு இன்று மரண... மேலும் வாசிக்க >>\n​​ஹஜ்ஜினை அரசியல் மயப்படுத்தவேண்டாம் என அரப் பாராளுமன்றம் ஈரானுக்கு தெரிவித்துள்ளது.\nஹஜ் அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது என அரப் லீக்கின் பாராளுமன்றம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது... மேலும் வாசிக்க >>\n​ஈரானின் இராணுவ தலையீடு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாம் - ஈரானிய பயங்கரவாதிகள்.\n​ஸிரியாவில் பயங்கரவாதிகள் வசமுள்ள அலெப்போ மாகாணத்தினை எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக ஸிரியாவில் ... மேலும் வாசிக்க >>\n​ஹூதிக்களால் ஏவப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகனையை சஊதி படையினர் தாக்கியழித்தனர்.\n​யெமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் சஊதி அரேபிய நிலப்பரப்புக்குள் ஏவப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகனை ஒன்றினை... மேலும் வாசிக்க >>\n​​ஈரான் தன்னை தனிமைப்படுத்தியுள்ளது, சஊதி யாரையும் ஹஜ், உம்றா செய்வதை தடுக்கவில்லை.\nசஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையில், ஹஜ் விவகார... மேலும் வாசிக்க >>\n​ஈரானுக்காக செயற்பட்ட ஐந்து பஹ்ரைனியர்களுக்கு ஆயுட்கால சிறையும், குடியுரிமை பறிப்பும்.\n​ஈரானுக்காக ஒத்துழைத்து செயற்பட்டார்கள் என குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பஹ்ரைன் பிரஜைகளுக்கு பஹ்ரைன் மேன்முறையீட்டு நீதி... மேலும் வாசிக்க >>\n​​ஈரான் ஷீஆ படையில் சேர்க்கப்பட்டு ஸிரியாவில் போராடிய 29 ஆப்கான் போராளிகள் பலி.\nஈரானிய ஷீஆ புரட்சிப் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டு ஸிரியாவில் போராடுதவற்கென அனுப்பிவைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த ... மேலும் வாசிக்க >>\n​யெமனில் ஹூதி தலைவர் ஒருவர் உட்பட சுமார் ஐம்பது கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.\n​யெமனின் பல்வேறு மாகாணங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படைகள் மேற்கொண்ட யுத்த நிறுத்த மீறும்... மேலும் வாசிக்க >>\n​​இஸ்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான மார்க்கம், சஊதி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறது.\nஇஸ்லாம் அன்பு, அமைதி மற்றும் நீதியின் மார்க்கம். இஸ்லாம் பயங்கரவாதத்தை விட்டும் நிரபராதியான மார்க்கம், ஏனெனில் இஸ்லாம் கொலைகளை... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவில் அஸாத்தின் சிறைகளில் 60,000 பேர் இறப்பு\nசித்திரவதை, மோசமான மனிதாபிமான செயற்பாடுகள், பட்டிணி போடுதல் காரணமாக கடந்த ஐந்து வருடங்களில் குறைந்தது 60,000க்கும்... மேலும் வாசிக்க >>\n​சமாதான பேச்சுவார்த்தைக்கு இறுதி சந்தர்ப்பம் – யெமன் வெளிவிவகார அமைச்சர்.\n​யெமன் அரசாங்கத்தின் சமாதான பேச்சுவார்த்தை குழுவின் தலைவரான யெமன் வெளிவிவகார அமைச்சர் அப்துல்மலிக் மிக்லாஃபி சனி... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவில் பெருமளவிலான தமது போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் - நஸ்ரல்லாஹ்.\n​ஸிரியாவில் பெருமளவிலான தமது போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதனை ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ... மேலும் வாசிக்க >>\n​“ஐக்கிய அரசாங்கம்” எனும் ஹூதிக்களின் முன்மொழிவினை யெமன் பிரதமர் நிராகரிப்பு.\n​ஈரானின் பின்புலத்துடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் முன்வைத்த ஐக்கிய அரசாங்கம் எனும் முன்மொழிவினை யெமன் பிரதமர் அஹ்மட் பின் தக்ஹர்... மேலும் வாசிக்க >>\n​Yemen அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை இடைநிறுத்தியுள்ளது.\n​ஐ.நா. தலைமையில் இடம்பெறும் யெமன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈரான் உதவியுடன் இயங்கும் கிளர்ச்சியாளர்களுடனான ... மேலும் வாசிக்க >>\n​​மாலைதீவு (Maldives) ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டுள்ளது.\nமத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஈரான் செயற்பட்டு ... மேலும் வாசிக்க >>\n��Syria இல் தமது இராணுவ தளபதி முஸ்தபாவை கொன்றவர்கள் ஆயுதக் குழுக்களே – ஹிஸ்புல்லா அறிவிப்பு.\n​ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் இராணுவ தளபதி முஸ்தபா பத்ர் அல்-தீன் பீரங்கித் தாக்குலிலேயே கொல்லப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத ... மேலும் வாசிக்க >>\n​Yemen இல் ஈரானிய கைக்கூலிகளை ஒழிப்பதற்கு சஊதி எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஹாதி பாராட்டு.\nயெமனில் சட்டரீதியான அரசாங்கத்தை மீளக்கொண்டு வருவதிலும் மற்றும் யெமனிலுள்ள ஈரானிய கைக்கூலி கிளர்ச்சியாளர்களை ... மேலும் வாசிக்க >>\n​Yemen படைகள் தாயிஸ் நகர முன்னரங்கு நிலைகளில் கிளர்ச்சியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.\nயெமனின் தாயிஸ் நகரிலுள்ள இராணுவ நிலைகள் மீது ஹூதி மற்றும் ஏனைய ஷீஆ போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து யெமன் ... மேலும் வாசிக்க >>\n​இதுவரை ஸிரியாவில் 1000க்கும் அதிகமான ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\n​லெபனானின் ஷீஆ பயங்கரவாத குழுவான ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஸிரியாவில் 2012ம் ஆண்டில் பஸர் அல்-அஸாத்திற்கு ஆதரவாக அதன் ... மேலும் வாசிக்க >>\n​யெமன் படையினர் 250 அல்-காயிதா பயங்கரவாதிகளை சிறைப்பிடித்துள்ளனர்.\nயெமனின் தென்கிழக்கிலுள்ள மிகப்பெரும் நகரமான முகல்லாவினை கடந்த மாதம் அரச படைகள் மீளக் கைப்பற்றியதில் இருந்து ... மேலும் வாசிக்க >>\n​சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் யெமன் இராணுவம் சன்ஆவுக்குள் நுழையும் - Aseeri\nகுவைட்டில் இடம்பெறும் யெமன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் பாரிய இராணுவ நடவடிக்கையுடன் யெமன் ... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவில் காசிம் சுலைமானியின் மிக முக்கிய உதவியாளரும் கொல்லப்பட்டுள்ளார்.\nஸிரியாவின் அலெப்போவிலுள்ள கான் துமான் கிரமாத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட ஈரானிய படையினர்களுள்... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவின் எதிர்த்தரப்பு போராளிகள் ஈரானிய படைவீரர்கள் 06 பேரை சிறைப்பிடித்துள்ளனர்.\n​அலெப்போவில் இடம்பெற்ற மோதல்களில் சுமார் 06 ஈரானிய புரட்சிப்படை வீரர்களை எதிர்த்தரப்பு போராளிகள் உயிருடன் பிடித்துள்ளதாக ஈரானிய... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் படுதோல்வி அடைந்ததை ஏற்றுக் கொண்டுள்ள ஈரானிய படை.\nதென்மேற்கு அலெப்போவின் கான் துமான் கிராமத்தில் வெள்ளியன்று இடம்பெற்ற மோதலில் ஈரானிய படையினர் பலத்த உயிரிழப்பினை ... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவில் 80 புரட்சிகர படையினர் கொல்லப்பட்ட பின்னர் ஈரானில் சர்ச்சை வெடித்துள்ளது.\nவடக்கு ஸிரியாவான அலெப்போவில் வெள்ளியன்று இடம்பெற்ற மோதலில் சுமார் 80 ஈரான் புரட்சிகர இராணுவத்தினைச் சேர்ந்தோர் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும் வாசிக்க >>\n​​துருக்கிய இராணுவத்தின் தாக்குதலில் ஸிரியாவில் 55 ஐசிஸ் தீவிரவாதிகள் பலி.\n​ஸிரியாவின் அலெப்போவில் சனிக்கிழமையன்று துருக்கி இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் ஐசிஸ் தீவிரவாதிகள் 55 ... மேலும் வாசிக்க >>\n​தமது இராணுவ ஆலோசகர்கள் 13பேர் ஸிரியாவில் கொல்லப்பட்டதை ஈரான் இராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nஸிரியாவின் அலெப்போவில் இடம்பெற்ற யுத்தத்தில் ஈரானின் இராணுவ ஆலோசகர்கள் 13 பேர் கொல்லப்பட்டதை ஈரான் புரட்சிகர இராணுவம் ... மேலும் வாசிக்க >>\n​ஸிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல் நடாத்தியதில் ஹிஸ்புல்லாஹ்க்களுக்கும் தொடர்பு.\n​ஸிரியாவில் எதிர்த்தரப்பினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஸிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட... மேலும் வாசிக்க >>\n​அகதிகள் முகாம் மீது ஸிரியப் படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் பலர் பலி.\nவடக்கு ஸிரியாவிலுள்ள அகதிகள் முகாம் ஒன்றின் மீது ஸிரிய அரச படைகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் ... மேலும் வாசிக்க >>\n​சவுதி அதிகாரிகள் மக்கா அருகில் ஐசிஸ் ஊடுருவிகளை துவம்சம் செய்தனர்.\n​மக்கா நகருக்கு அருகில் நுழைய முயன்ற ஐசிஸ் பயங்கரவாத ஊருடுவிகளின் 05பேர் கொண்ட குழு ஒன்றினை வியாழனன்று சஊதி ... மேலும் வாசிக்க >>\n​​அரசியல் அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் அஸாத் வெளியேற்றப்படுவார் – அல் ஜுபைர்.\n​ஸிரிய ஜனாதிபதி பஸர் அல்-அஸாத் அரசியல் அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் ஸிரியாவை விட்டும் வெளியேற்றப்படுவார் என ...\n​​அலெப்போ கலங்கிக் கொண்டிருக்கிறது – கடந்த 13 நாட்களில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பு.\nகடந்த 13 நாட்களாக தொடரும் விமானத் தாக்குதல்கள் மற்றும் இடைவிடாத குண்டுத் தாக்குதல்கள் இதன் காரணமாக இடம்பெற்றுவரும் மனிதப்படுகொலைகள்...\n​அலெப்போ விவகாரம் தொடர்பாக கலந்துரையாட அரப் லீக் அவசரமாக கூடுகிறது.\nஸிரியாவின் அலெப்போவில் தற்போதைய நிலைமை தொடர்���ாக கலந்துரையாடுவதற்கான அவசரக் கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அரப் ...\n​கசிந்த ஆவணங்கள் - ISIS மற்றும் அஸாத்தின் அரசாங்கத்தினிடையே காணப்படும் உறவு.\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஸிரிய அரசாங்கத்தினிடையே காணப்படும் உறவுகள் மற்றும் ...\nஸிரிய அரசாங்கம் அலெப்போவில் போர்க் குற்றத்தினை புரிந்து வருகின்றது – ஆதில் அல்-ஜுபைர்\nஸிரியாவில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த போதிலும் கடந்த ஒன்பது நாட்களாக ஸிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில்..\n​பிராந்திய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு சஊதி ஈரானிடம் வேண்டுகோள்.\nஅலெப்போவில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களுக்கு சஊதி கண்டனம்.\nஅலெப்போவில் பொதுமக்கள் மீது நடாத்தப்படும் தாக்குல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் - GCC\n​ஈரான் – ஆன்மீக தலைவர் காமெய்னியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\n​யெமன் அரசாங்க படைகள் அல்-காயிதா இராணுவ முகாமை கைப்பற்றியுள்ளனர்.\nஸிரியாவின் அலெப்போவில் பொதுமக்கள் மீது தொடரும் வான் தாக்குதல்கள் - பலர் பலி.\nஸிரிய அரசபடைகளின் விமானத்தாக்குதலில் அலெப்போவிலுள்ள ஒரு வைத்தியசாலை நிர்மூலம், பலர் பலி.\n​ஈரான் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.\n​அரபு நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க ஈரானை அனுமதிக்க மாட்டோம் – பஹ்ரைன்.\nயெமனில் கடந்த 12 மணிநேரத்தில் 800 அல்-காயிதா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nநாங்கள் ஸிரியாவுக்கு செல்லவில்லை – ஈரானிய இராணுவ தளபதியின் பொய்.\nயெமனில் அல்-காயிதா பயங்கரவாதிகள் மீது அரச படையினர் பலத்த தாக்குதல்.\nஸிரியாவில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 400,000 என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.\n​வளைகுடா-மொரொக்கோ மாநாட்டில் பயங்கரவாதம், இஸ்லாமிய இராணுவ கூட்டணி பற்றி பேசப்பட்டது.\nஸிரியாவில் ஈரானின் மூத்த இராணுவ ஜெனரல் படுகாயம், பல இராணுவ அதிகாரிகள் பலி.\nஹூதி கிளர்ச்சியாளர்கள் யெமன் சமாதான பேச்சுவார்த்தைகளில் அக்கறை காட்டவில்லை.\n​ஹூதி கிளர்ச்சியாளர்கள் பின்வாங்குவதால் யெமன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தாமதம்.\nஜோர்தான் தெஹ்ரானுக்கான அதன் உயர்ஸ்தானிகரை மீளழைக்கிறது.\nஏனைய நாடுகளில் தலையிடும் ஈரானை இஸ்லாமிய நாடுகள் கண்டித்துள்ளன – அல்-ஜுபைர்.\nஈரான் மற்றும் ஹிஸ்புல்லாக்களை இஸ்லாமிய நாடுகள் பகிரங்கமாக கண்டித்துள்ளன.\nஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படைகள் யுத்த நிறுத்த மீறல் – தாயிஸ் நகரில் தாக்குதல்.\nவடக்கின் முழக்கம் பாதுகாப்பை குலைக்க நினைப்போருக்கு 01 செய்தியை அனுப்பியுள்ளது - சல்மான்\n12 நாடுகளில் ஈரான் ஒரு பயங்கரவாத நாடாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஸிரியாவில் அதிகரித்துள்ள ஈரானிய படையினரின் உயிரிழப்பு – கண்ணீர்விடும் கட்டளைத்தளபதி.\nஸிரியாவுக்கு ஈரான் அனுப்பிய விசேட கொமாண்டோ படையின் 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nநெருக்கமான உறவின் அடையாளமாக மன்னர் சல்மான் துருக்கியினால் கௌரவிப்பு.\nசஊதி அரேபியா, ஜோர்தான் ஆகியன ஈரானின் பிராந்திய தலையீடுகளை நிராகரித்துள்ளன.\nசஊதி அரேபிய மன்னர் சல்மான் துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயம்.\n​அஸாத்தின் பதவி முடியும் வரை அவரைப் பாதுகாக்க ஈரான் உதவும் – காமெய்னியின் ஆலோசகர்.\n​சிரியாவில் ஈரானிய விசேட கொமாண்டோ படையின் மரணம் ஆரம்பம்.\nயெமனில் யுத்தநிறுத்தம் ஆரம்பம், மீறல்களை எச்சரிக்கிறார் வெளிவிவகார அமைச்சர்.\nஅரபு கூட்டணி படைகள் யெமனில் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்கின்றன.\n​ஸிரியாவில் இராணுவ ஆலோசகர் உள்ளிட்ட 3 ஈரானிய படையினர் பலி.\nஇரண்டு புனித பள்ளிவாயல்களின் பணியாளர் அல்-அஸ்கர் பள்ளிவாயலுக்க விஜயம்.\nஇரண்டு புனித பள்ளிவாயல்களின் பணியாளர் அல்-அஸ்கரின் தலைமை இமாமை சந்தித்தார்.\nயுத்தநிறுத்தத்திற்கு ஒருநாள் மீதமிருக்கையில் யெமனின் தாயிஸில் பலத்த மோதல்.\n​ஈரான் ஏனைய நாடுகளில் தலையிடாமல் இருப்பது அவசியம் – சஊதி வெளிவிவகார அமைச்சர்.\nயெமனில் இரண்டு ஈரானிய இராணுவ நிபுணர்கள் மற்றும் 52 கிளர்ச்சியாளர்கள் பலி\n​ஸிரியாவில் பாரிய கொலைகளை நிகழ்த்திய ஈரான் இராணு ஜெனரல் காசிம் சுலைமானி மரணம்.\nஈரானின் புதிய ராணுவப்படை ஸிரியா செல்கிறது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானின் மாஹான் எயார் விமானங்கள் சஊதியில் தடை.\nஈரானிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.\n​சிரியாவின் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபகர் “அபூ ஜஃபர்” சிரியாவில் கொலை.\nஇராணுவ ஒத்துழைப்பிற்காக அரபு கூட்டணிபடைகளுக்கு யெமன் அரசாங்கம் நன்றி தெரிவிப்பு.\nயெமன் ஈரானுக்கோ அல்லது அதன் பினாமிகளுக்கோ அடிபணியாது - ஹாதி\nஈரானிலிருந்து யெமனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆயுதங்களை பிரான்ஸ் கைப்பற்றியது. ​\nஅஸாத்தை உள்ளடக்கும் எந்த புதிய அரசாங்கமும் சட்டவிரோதமானதே – சிரிய எதிர்க்கட்சி.\n101 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் 10 ஈரானியர்கள் இலங்கையில் கைது.\nஈரானுக்காக பாகிஸ்தானில் உளவுபார்த்த இந்தியர் பாகிஸ்தானில் கைது.\nயெமன் அரசுக்கு சஊதி தலைமையிலான கூட்டுப்படையின் உதவியினை ஹாதி புகழ்கிறார்.\nயெமனில் ஈரானின் திட்டத்தினை அரபு கூட்டணி படையினர் சுக்குநூறாக்கியுள்ளனர்.\nதாயிஸில் எஞ்சியுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களை துடைத்தெறிய புதிய தாக்குதல்கள் ஆரம்பம்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய கூட்டணி நாடுகள் றியாதில் சந்திக்கின்றன.\n​மன்னர் சல்மான் நிவாரண நிலையம் யெமனில் 4000 உணவுப் பொதிகளை வழங்கியது.\n​மன்னர் சல்மானை கௌரவிப்பற்கு யெமன் மக்கள் தாயிஸில் அணிவகுப்பு.\nஅணுசக்தி ஒப்பந்தத்திற்கு முன்னர் ஒபாமா ஈரானுடன் இரகசிய பேச்சவார்த்தை நடாத்தினார்.\nஅரபு மற்றும் வளைகுடா நாடுகளுக்கு லெபனான் அநியாயம் செய்துவிட்டது – லெபனான் பிரதமர்.\n​பாதுகாப்பு பிரச்சினைகளில் குற்றம் சாட்டப்பட்ட 09 ஈரானியர்கள் சஊதியில் கைது.\nஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 14 சந்தேக நபர்களை குவைட் வெளியேற்றியது.\nயெமனில் சஊதி அரேபியா தலைமையிலான இராணுவ நடவடிக்கை “முடிவுக்கு வருகிறது”.\nபஹ்ரைனில் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகளின் படங்களை விற்பனை செய்த இருவர் கைது.\nதாயிஸை மீட்டதையடுத்து ஹூதிக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள அழிவுகள் வெளிப்பட்டுள்ளன.\n“வடக்கின் இடிமுழக்கம்” இஸ்லாமிய நாடுகளின் ஒருமைப்பாட்டின் ஆழத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.\nமன்னர் சல்மான் நிலையம் யெமனுக்கு 220 தொன் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.\nஹிஸ்புல்லாஹ் பயங்ரவாதிகளுடன் தொடர்புள்ள லெபனானியர்களை பஹ்ரைன் வெளியேற்றுகிறது.\nஅரபு நாடுகளின் விவகாரங்களில் ஈரானின் தலையீட்டுக்கு அரபு அமைச்சர்களின் குழு கண்டனம்.\n2015ல் ஈரானில் மரணதண்டனை மிக கூடுதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது – ஐ.நா.\nஹிஸ்புல்லாஹ் அபிமானிகள் நாடுகடத்தப்படுவார்கள் - சஊதி அரேபியா முடிவு.\n​சஊதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைக்கு யெமன் ஜனாதிபதி நன்றி தெ��ிவிப்பு.\nஅரசபடைகள் தாயிஸ் நகரின் நுழைவுப் பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர் - அஸீரி\nஅத்னில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது.\nஹூதி தூதுக்குழுவினர் “ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஈரானுக்கு விஜயம்”.\nஸிரியாவில் ரஷ்யா மோசமான தவறினை செய்து கொண்டிருக்கிறது – எர்டோகான்.\nகுண்டுத் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்த சிரிய நபர் சஊதி அரேபியாவில் கைது.​\nசிரியாவில் எங்கள் தாக்குதல் 3 அல்லது 4 மாதங்கள் தொடரும் - ரஷ்யா\nஆஸாத் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் வழங்க முடியாது.\nதன் தூதுவரை வரவழைத்த பஹ்ரைன் ஈரான் அதிகாரியையும் துரத்தியது.\n​ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கான ஈரானின் ஆயுதக்கடத்தல் கூட்டுபடையினரால் முறியடிப்பு.\nயெமன் ஜனாதிபதி அப்த் ரப்பு மன்சூர் ஹாதி நாடு திரும்பியுள்ளார்.\nமஆரிபை கைப்பற்றி கூட்டுப் படைகளின் கொடிகள் பறக்கவிடப் பட்டன.\n70,000 போலி குர்ஆன் பிரதிகள் சஊதி அதிகாரிகளால் பறிமுதல்.\nசஊதியின் நிவாரணக் கப்பல் ஜித்தாவிலிருந்து யெமனுக்கு அனுப்பி வைப்பு.\nசஊதி பாதுகாப்பு படையினர் ISIS உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.\nயெமன் அரசாங்கம் அதன் கடமைகளை மீள ஆரம்பிக்கிறது.\nமஆரிபை மீளக்கைப்பற்றுவதற்கான படைநடவடிக்கைகளை யெமன் படைகள் ஆரம்பித்துள்ளன.\nநாங்கள் 2.5 மில்லியன் சிரியர்களை உள்வாங்கியிருக்கிறோம். சஊதி வெளிவிவகார அமைச்சு.\nசிரியாவின் இரண்டாவது மிகமுக்கியமான விமானப் படைத்தளம் போராளிகள் வசம்\nஅரபு கூட்டணி படைகள் மத்திய யெமன் மாகாணத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.\nசிரிய புரட்சி ஆரம்பித்ததிலிருந்து சுமார் 500,000 சிரியர்கள் சஊதியில் தங்கியுள்ளனர்.\nஹூதி கிளர்ச்சியாளர்கள் குடியிருப்பு பகுதிகளை அழித்து துவம்சம் செய்துள்ளனர்.\nயெமனில் பலத்த மழை காரணமாக 1500 மிதிவெடிகள் கண்டுபிடிப்பு\n4800 போராளிகளை உத்தியோகபூர்வமாக யெமன் தன் படையில் சேர்த்துக் கொண்டது.\nதனது குடிமக்களுக்கு சுதந்திரம் வழங்கும் 152 நாடுகளின் பட்டியலில் ஈரான் கடைசி இடத்தில்.\nISIS தலைவர் பக்தாதி ஓர் மொசாட் ஏஜன்ட் – அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரக முன்னாள் ஊழியர் தகவல்.\nஅமெரிக்க பணயக் கைதியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த ISIS தலைவர் பாக்தாதி\nஅரச ஆதரவு படைகள் யெமனின் தென் மாகாணத்தை மீளக் கைப்பற்றியுள்ளன.\nயெமன் போராளிகள் தென் மாகாணத்தை விடுவித்துள்ளனர்.\nயெமன் பிரச்சினையை அவசரமாக முடித்துவிட அரசியல் ரீதியான எந்த முனைப்புக்களும் இல்லை.\nசஊதி பள்ளிவாயல் ஒன்றில் பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்.\nதாயிஸ் பிரதேசம் அடுத்த இரண்டு தினங்களுக்குள் விடுவிக்கப்படும்\nதஃஸின் 75 வீதமான நிலப்பரப்பு மக்கள் படையணியிடம்.\nபுதிய ஆலோசகர்களை நியமிக்கும் யெமன் ஜனாதிபதி அப்து ரப்பு\nமுன்னேறியது மக்கள் படையணி, அடங்குகிறது ஹூதியின் கொட்டம்.\nஹூதி கிளர்ச்சியாளர்களால் 3000 க்கும் அதிகமான பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர்.\nயெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ‘‘ஐ.நா. யுத்த நிறுத்தத்தை மீறினர்”\nஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் மக்கள் புரட்சிப் படைக்குமிடையே பயங்கர மோதல்.\nதிரிவுபடுத்தப்பட்ட 2 இலட்சம் குர்ஆன் பிரதிகள் மக்காவில் மீட்பு\nமுஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிக்குள் பெண்களைப் போன்று வேடமிட்டு நுழையும் ஹூதி ஷீஆக்கள்.\nஜெனீவா கூட்டத்தில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது ஹூதிய ஷீஆவுக்கு செருப்பால் அடிக்கும் யெமனின் வீர மங்கை.\nயெமனில் போர் நிறுத்த தீர்வினை தாமதப்படுத்தும் சவால்கள்.\nமுதல் முறையாக ஹுதிக்களின் நவீன ரக ஆயுதங்களைக் கைப்பற்றிய ஸஊதிப் படை.\nசிரி­யாவில் இடம்­பெற்று வரும் மோதல்­களால் 69,494 பொது­மக்கள் உட்­பட 230,618 பேர் பலி\nகூட்டுப்படைகள் தாயிஸ் பிராந்தியத்தில் ஹூதிக்கள் மீது தாக்குதல்\nஹூதிக்களின் ஆயுதக் களஞ்சியம் தாக்குதலுக்குள்ளானதில் ஷனா மலைப்பகுதி வெடித்தது.\nஇனிவரும் நாட்களில் எமது படையின் பணி ஆஸிபதுல் ஹஸ்மை விடவும் பெரியது. உத்தியோகபூர்வ பேச்சாளர். அஹ்மத் அஸிரி\nசஊதி எல்லை அருகே ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது கூட்டுப்படை தாக்குதல்.\nயெமனின் அத்ன் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது போராளிகள் தாக்குதல்.\nகிளர்ச்சியாளர்கள் மிக விரைவில் தோற்கடிக்கப் படுவார்கள். (யெமன் படைத்தளபதி)\nசஊதி கூட்டுப்படைகள் சாலிஹின் வசிப்பிடத்தை இலக்கு வைத்து தாக்குதல்.\nஎமனில் ஹூதிக்களின் இலக்குகள் மீது சஊதி வான் தாக்குதல்\nசஊதி அரேபிய எல்லைப் பகுதியில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது கூட்டுப்படைகள் தாக்குதல்\nஹ��திக்களின் கள கட்டளைத் தளபதி கொல்லப்பட்டார்\nயெமன் – போர் நிறுத்தம் முடிவு, கூட்டுப்படைகள் அத்ன் பிராந்தியத்தில் உள்ள ஹூதிக்களின் தலைமையகம் மீது குண்டுத் தாக்குதல்.\nதாயிஸ் நகரத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்களினால் சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை\nஆஸிபாவிற்கு பயந்து நடுங்கும் ஈரான்\nவாஷிங்டனில் நடைபெற உள்ள அரபு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில், சல்மான் இல்லை\nசஊதி படைகள் கிளர்ச்சியாளர்களை நோக்கி பீரங்கி குண்டுத் தாக்குதல்\nசஊதி எல்லைக் காப்பு படையினரின் தாக்குதலில் இரண்டு ஹூதி கிளர்ச்சியாளர்களின் வாகனங்கள் நிர்மூலம். (வீடியோ)\nஈரான் விமானம் அனுமதி பெறவில்லை - கூட்டுப்படைகளின் தலைமை பேச்சாளர்.\nமக்களால் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஏமன் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற்றம்.\nவெற்றி உறுதிப்படுத்தப்பட்ட பின் ஆஸிபதுல் ஹஸ்ம் படை நடவடிக்கை முடிவுக்கு வரும் - கூட்டணி நாடுகள் அறிவிப்பு.\nஆஸிபதுல் ஹஸம்: ஹூதிக்களின் 80% யுத்த தளவாடங்கள் அழித்தொழிப்பு (வீடியோ)\nஅலி ஸாலிஹ் மற்றும் ஹுதி எனும் நச்சுப் பாம்புகளின் தலைகளைக் கொய்வதால் மாத்திரமே. யெமனின் பிரச்சினைக்கு முடிவு காணலாம் - யெமனின் முன்னாள் ஜனாதிபதி அலி ஸாலிம்.\nமுந்தைய செய்திகள் (Old News)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/200467?ref=archive-feed", "date_download": "2019-07-22T20:16:12Z", "digest": "sha1:VAIRCXCAVSBER3UMVT364PBOVGHX7BDJ", "length": 9106, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புலிகளின் அறிக்கை! இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புலிகளின் அறிக்கை இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை\nவிடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதை தொடர்ந்து இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைக���ை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என தெரிவித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், குறித்த அறிக்கையின் உண்மைத் தன்மை மற்றும் பின்னணி குறித்து இந்திய புலனாய்வு பிரிவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nலதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன் குருசாமி ஆகியோரின் கையொப்பத்துடன், சுவிட்ஸர்லாந்தில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.\nலதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன் குருசாமி ஆகியோர் புலம் பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மிகவும் தீவிரமாக செயற்படுகின்றனர்.\nஇந்நிலையிலேயே, குறித்த அறிக்கை தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=508190", "date_download": "2019-07-22T22:02:12Z", "digest": "sha1:G4Z7GIFMOWD5D2DXDYEEFKRCE7KUTX6Y", "length": 28211, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "போலீஸ் சேனல் | Police Channel - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nவசூலில் கை வைக்காதே சீறும் ஆர்ஐ டிரைவர்\nமலைக்கோட்டை மாநகர் கன்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவில் இருந்த ஆர்ஐ பதவி உயர்வில் டிஎஸ்பியாக அரியலூருக்கு மாற்றப்பட்டார். இதனால் கடந்த 3 மாதமாக அந்த இடம் காலியாக இருந்தது. ஆர்ஐ நியமிக்கப்படாததால் அரியமங்கலம் ஆர்எஸ்ஐ வசூலில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். லோடு ஆட்டோக்கள், லாரிகள் மூலம் கிடைக்கும் மாத தொகையை எவ்வித பிரச்னையும் இன்றி லபக்கினார். இந்நிலையில் புதிதாக ஆர்ஐ நியமிக்கப்பட்டபின்பும் மாத வசூல் தொகையை ஆர்எஸ்ஐயே வைத்துக்கொண்டார். இதனால் ஆர்ஐ டிரைவர் பங்கு தொகை கிடைக்காமல் பரிதவித்து வந்தார்.\nஇந்நிலையில் ஆர்எஸ்ஐயின் ரைட்டரிடம் (பைக் ஓட்டுபவர்) எங்களின் பங்கு தொகையை ஏன் கொடுக்கவில்லை என ஆர்ஐ டிரைவர் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது போக்குவரத்து போலீசாரை முகம் சுளிக்க வைத்துள்ளது.தற்போதைய ஆர்ஐயின் டிரைவர் இதற்கு முன் ரங்கம் இன்ஸ்பெக்டரின் டிரைவராக இருந்தார். அப்போது, பெண் அமைச்சரின் உறவினர் ஒருவர் காவிரியில் 7 மாட்டு வண்டியில் மணல் அள்ளி சென்றதை இன்ஸ்பெக்டர் கண்டறிந்து பறிமுதல் செய்தததை அவருக்கு தெரியாமல் 5 வண்டிகளை இவர்தான் விடுவித்தாராம். இதில் அப்பாவியான இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தன் மீது எதற்கு நடவடிக்கை என்பது தெரியாமல் அவர் தவிக்கிறாராம். இந்நிலையில் தற்போது இந்த ஆர்ஐ சிக்கி இருப்பதாக சக போலீசார் சிலாகித்து வருகின்றனர்.\nபழைய ஸ்டேஷனுக்கு திரும்பி பணம் வசூலிக்கும் போலீசார்\nசிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவு நடந்து வருகிறது. இதுதவிர டாஸ்மாக் பார்கள் என மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஸ்டேஷன்களில் சிறப்பு எஸ்ஐக்கள் பலர் ‘நாட்டாமை’, போல செயல்பட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக புகார்கள் கிளம்புகின்றன. இவர்கள் அனைவரும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அருகாமையில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு புதிதாக வெளிமாவட்டங்களில் இருந்து இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, சிறப்பு எஸ்ஐக்களாக வந்திருந்தவர்கள் மணல் கடத்தல், புறநகரில் இயங்கிவந்த பார்கள், கட்டப்பஞ்சாயத்துகளை ஒழித்தனர். இதனால் வருமானம் இழந்த ஆளுங்கட்சியினர், தேர்தல் முடிந்தபின் தங்களுக்கு வேண்டப்பட்ட சிறப்பு எஸ்ஐக்களை, தாங்கள் விரும்பிய ஸ்டேஷன்களுக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டனர்.\nமீண்டும் ‘வசூல் மன்னர்கள்’ தங்கள் வேலையை காட்டத்துவங்கி விட்டனர். திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மானாமதுரை, சிப்காட், பூவந்தி, காரைக்குடி டவுன், சிவகங்கை டவுன், ரூரல் என பல போலீஸ் ஸ்டேஷன்களில் மணல் கொள்ளையர்களுடன் பல சிறப்பு எஸ்ஐக்கள், மாமா, மச்சான் உறவுமுறை சொல்லி மாமூலால் லட்சாதிபதியாகியுள்ளனர். சமூக விரோதிகளுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதால் மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளைகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கின்றனர். தென்மண்டல ஐஜி, கொஞ்சம் சிரத்தை எடுத்து மீண்டும் பணிக்குத் திரும்பி வசூலில் ஜொலிப்பவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.\nபெண் காக்கிகளிடம் எரிந்து விழும் எஸ்பி\nதிருவாரூர் மாவட்ட எஸ்பி கடும் கறார் பேர் வழி என்றாலும் உதவி செய்யாவிட்டாலும் உபத்ரவம் செய்யக்கூடாது என மாவட்ட காக்கிகள் கொந்தளிக்கின்றனர். காவலர்கள் பற்றாக்குறையாக உள்ள காவல் நிலையங்களில் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார். மேலும், இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்திற்கு மாதம் 80 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. இதில் பந்தோபஸ்து மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது ஒதுக்கீடு செய்யப்படும் டீசல் போதுமானதாக இல்லை என கூறி கூடுதலாக டீசல் டோக்கன் கேட்கும் போது அதெல்லாம் முடியாது, ஒதுக்கீடு செய்த அளவிற்குள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என பொரிந்து தள்ளுகிறார். இதனால் மிரளும் இன்ஸ்பெக்டர்கள் வேறு வழியின்றி சொந்த செலவில் டீசல் நிரப்பி கொள்கின்றனர். எஸ்பி நினைத்தால் கூடுதல் ேடாக்கன் வழங்கலாம் ஆனால் வழங்க மறுத்து எரிந்து விழுகிறார். ஆண்கள் என்றில்லாமல் பெண் இன்ஸ்பெக்டர்களிடமும் இதே பாணியை தொடர்கிறார். இதை எல்லாம் எங்கே போய் கூறுவது என தெரியாமல் காக்கிகள் கைகளை பிசைந்து வருகின்றனர்.\nபெண் காக்கிகளிடம் எரிந்து விழும் எஸ்பி\nதிருவாரூர் மாவட்ட எஸ்பி கடும் கறார் பேர் வழி என்றாலும் உதவி செய்யாவிட்டாலும் உபத்ரவம் செய்யக்கூடாது என மாவட்ட காக்கிகள் கொந்தளிக்கின்றனர். காவலர்கள் பற்றாக்குறையாக உள்ள காவல் நிலையங்க��ில் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார். மேலும், இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்திற்கு மாதம் 80 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. இதில் பந்தோபஸ்து மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது ஒதுக்கீடு செய்யப்படும் டீசல் போதுமானதாக இல்லை என கூறி கூடுதலாக டீசல் டோக்கன் கேட்கும் போது அதெல்லாம் முடியாது, ஒதுக்கீடு செய்த அளவிற்குள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என பொரிந்து தள்ளுகிறார். இதனால் மிரளும் இன்ஸ்பெக்டர்கள் வேறு வழியின்றி சொந்த செலவில் டீசல் நிரப்பி கொள்கின்றனர். எஸ்பி நினைத்தால் கூடுதல் ேடாக்கன் வழங்கலாம் ஆனால் வழங்க மறுத்து எரிந்து விழுகிறார். ஆண்கள் என்றில்லாமல் பெண் இன்ஸ்பெக்டர்களிடமும் இதே பாணியை தொடர்கிறார். இதை எல்லாம் எங்கே போய் கூறுவது என தெரியாமல் காக்கிகள் கைகளை பிசைந்து வருகின்றனர்.\nகரன்சி இருந்தால் காவல் நிலையம் வா\nகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் வசூல் வேட்டைக்காக போலீசார், இப்போது புதுவித டெக்னிக்கை கையாள்கிறார்கள். காவல் நிலையங்களுக்கு புகாருடன் வருபவர்களிடம் எதுவும் தேறவில்லை என்றால், நேராக எதிர்மனுதாரர்களை வளைக்கிறார்கள். அவர்களிடம் பேசி, நீங்கள் முதலில் புகார் கொடுங்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறி ஆயிரக்கணக்கில் பேரம் பேசி முடிக்கிறார்கள். இவ்வாறாக பல புகார்தாரர்கள், குற்றவாளியாக்கப்பட்டு இப்போது வழக்கை சந்தித்து வருகிறார்களாம். சமீபத்தில் கருங்கல் பகுதியை சேர்ந்த நகைகடை உரிமையாளர் ஒருவர், தன்னை மிரட்டிய ரவுடி கும்பல் பற்றி புகார் அளித்துள்ளார். 2 நாட்கள் கழித்து கருங்கல் காவல் நிலையத்தில் இருந்து பேசிய போலீசார், நகை கடைக்காரரிடம் உங்கள் மீது புகார் வந்துள்ளது.\nஉடனடியாக காவல் நிலையம் வாருங்கள் என அழைத்துள்ளனர். பதறி அடித்து போய் வியாபாரிகள் சங்கத்தினருடன் எஸ்.பி. நாத்தை சந்தித்து கதறி உள்ளார். எஸ்.பி. தலையிட்ட பிறகு, நகை கடைக்காரர் அளித்த புகார் மீது கருங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல தகிடுதத்த வேலைகள் காவல் நிலையங்களில் அரங்கேறுகின்றன. புகார்தாரரோ, எதிர்மனுதாரரோ கரன்சி இருந்தால் மட்டும் காவல் நிலையத்துக்கு வாருங்கள் என எழுதாத குறையாக காவல் நிலையங்கள் உள்ளன என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nமாமூல், கந்து வட்டி வசூலுக்கு புரோக்கர்\nகந்து வட்டிக்காரர்களை பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலை மாறி, குமரி மாவட்டத்தில் காவல்துறையில் உள்ளவர்களே கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் சிலர், நேரடியாக கொடுத்தால் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் புரோக்கர்களை வைத்து கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். ஒரு புறம் கந்து வட்டி வசூல், மறுபுறம் மாமூல் வசூல் வேட்டை என சில காவலர்களும் கொண்டாட்டமாக இருக்கிறார்களாம். இவற்றையெல்லாம் எஸ்.பி.யின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியவர்களே கறை படிந்த கரங்களுடன் இருப்பதால், அவர்களும் தங்களது பங்கிற்கு செய்ய வேண்டியதை செய்து வருகிறார்களாம். மொத்தத்தில் கந்து வட்டி வசூல், மாமூல் வேட்டையில் சில காவல் நிலையங்கள் திக்குமுக்காடி வருவதாக பேசிக்கொள்கிறார்கள்.\nகடமையை மறந்ததால் கம்பி எண்ணும் காக்கிகள்\nநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்குவதற்கு வசதியாக ஏராளமான லாட்ஜ்கள், ரிசார்ட்கள் உள்ளன. இதை பயன்படுத்தி பாலியல் தொழிலும், இதற்கான புரோக்கர்களும் அங்கு கொட்டமடிக்கின்றனர். குற்றால சீசன் பணிக்காக நெல்லையில் இருந்து ஆயுதப்படை காவலர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருவிக்கரை, பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ‘ஷிப்ட்’ அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள லாட்ஜில் பாலியல் தொழில் நடப்பதாக தகவல் கிடைத்தது.\nசீசன் பணிக்காக வந்த இரு ஆயுதப்படை காவலர்கள் அங்கு சென்றனர். அவர்கள் தங்கள் கடமையை மறந்து ஓசியில் அனுபவித்ததுடன் அவர்களிடம் இருந்த பணத்தையும் கறந்து விட்டனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கடமை தவறிய காவலர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்களாம். பாதுகாப்பிற்கு செல்லும் காவலர்களே அத்துமீறுவதால் லாட்ஜ்களில் தங்கும் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர்.\nஆளை விடுங்க சாமீ... ெதறிக்க விடும் எஸ்.பி\nஈரோடு வழியாக சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில், பெண் பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் நகை பறிப்பு நடந்தது. தொடர்ச்சியாக நடந்த இந்த குற்றச்ெசயலை தடுக்க, ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாவேலிபாளையம், வீரபாண்டி, காவிரி ஆர்எஸ் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன், வேலூர் பட்டாலியன் போலீசில் இருந்து 100 போலீசார் வரவழைக்கப்பட்டனர்.\nஇவர்களுக்கு தினமும் வேலூர் பட்டாலியன் எஸ்.பி., பணி உத்தரவு பிறப்பித்து வருகிறார். தனித்தனி குழுவாக பிரிந்து, ரயில் கொள்ளை நடந்த பகுதியில் நைட் டூட்டி பார்க்க உத்தரவிடுகிறார். தினமும் 10 கி.மீ தூரம் தண்டவாளம் வழியாக நடந்துசென்று சுற்றுவட்டாரத்தில் சந்தேகப்படும்படியான நபர்களை பிடிக்கவேண்டும் என்பதும் இவரது உத்தரவு. இதை ஏற்று, பட்டாலியன் போலீசார் தினமும் ரயில் தண்டவாளம் வழியாக 10 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு, கண்காணித்து வருகின்றனர். எஸ்.பி. நம்மள இப்படி நடக்க விடுறாரே... என புலம்பியபடி பட்டாலியன் போலீசார் குமுறுகின்றனர். இந்த டார்ச்சர் தாங்காமல், தினமும் 5 முதல் 10 பட்டாலியன் போலீசார் மருத்துவ விடுப்பில் சென்றுவிடுகின்றனர். ‘’ஆளை விடுங்க சாமீ... தப்பித்தால் போதும்...’’ என ஓட்டம் எடுக்க இன்னும் பலர் காத்திருக்கின்றனர்.\nஆட்டோமொபைல்: ரூ.6 லட்சத்தில் புதிய 7 சீட்டர் கார்\nஅதிக சக்தியுடன் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்\nஅசத்தும் பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்\nயமஹா அதிரடி... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...\nபோலீஸ் சேனல்: உனக்கு பாதி, எனக்கு மீதி...: கொட்டுது கரன்சி மழை\nபோலீஸ் சேனல்: ஆளை விடுங்கடா சாமீ...\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள��\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95.html?start=10", "date_download": "2019-07-22T20:59:37Z", "digest": "sha1:VLFSJCEJWBRNG52XDSDAZUC2UHZNP2PX", "length": 9354, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாஜக", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nபுதுடெல்லி (25 ஜூன் 2019): தொடரும் இந்துத்வாவின் படுகொலைகள் கவலை அளிக்கிறது என்று பாப்புலர் ஃப்ரெண்ட் தெரிவித்துள்ளது.\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவிப்பு\nபாட்னா (23 ஜூன் 2019): பாஜக எம்.எல்.ஏ மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 15,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என பீகார் மக்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் முகத்திரை\nஇந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, வன்முறையை தடுக்க தவறியுள்ளது என்று அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிபிட்டுள்ளது.\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் அவசரக் கடிதம்\nகொல்கத்தா (21 ஜூன் 2019): வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nபுதுடெல்லி (21 ஜூன் 2019): முத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கலானது.\nபக்கம் 3 / 87\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எ��்.ஏ\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச…\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_76.html", "date_download": "2019-07-22T21:22:17Z", "digest": "sha1:W3IU5WVF3EKVWIGFJ7KYOXDWLTJDESU5", "length": 7269, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்\nசிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அனுசரணையில் ஜி ஐ .இசட் நிறுவன நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், உற்பத்திகளை வாங்குவோர் மற்றும் விநியோகிப்போர் இடையிலான இணைப்பு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன அலுவலகத்தி;ல் (09) நடைபெற்றது .\nசிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போது சிறு தொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு ,உற்பத்திகளை சந்தைப்படுத்தல் ,வெற்றிகரமான வர்த்தக சமூகம் ஒன்றினை உருவாக்கும் பொருட்டு , தொழில் , வர்த்தக அறிவு , சந்தைப்படுத்தல் திறமை ,ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புக்களை இனங்காண்பது தொடர்பாக விடயங்கள் கலந்துரையாடப்பட்டது\nமாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜி ஐ .இசட் நிறுவன திட்ட நிறைவேற்று பணிப்பாளர் டானி கன்ஸ்டன் டயின் நிகழ்வில் வளவாளராக சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் வியாபார மேம்பாட்டு வளவாளர் எஸ் .ஜெயபாலன் , மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_87.html", "date_download": "2019-07-22T21:29:08Z", "digest": "sha1:SQXMWAW3NSXRSZK6XW7B6YYDEU7RLFOM", "length": 7668, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "வவுணதீவு பொலிஸார் கொலைகளையும் தேசிய தௌஹித் அமைப்பின் தலைவர் தலைமையிலான குழுவே மேற்கொண்டது? - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வவுணதீவு பொலிஸார் கொலைகளையும் தேசிய தௌஹித் அமைப்பின் தலைவர் தலைமையிலான குழுவே மேற்கொண்டது\nவவுணதீவு பொலிஸார் கொலைகளையும் தேசிய தௌஹித் அமைப்பின் தலைவர் தலைமையிலான குழுவே மேற்கொண்டது\nமட்டக்களப்பு,வவுணதீவு பிரதேசத்தில் கடந்த ஆண்டு இரண்டு பொலிஸாரை தாங்களே கொலைசெய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹித் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் சாரதி காஃபூர் என்ற மொஹமட் ஷரீஃப் ஆதாம் லெப்பே வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி அதிகாலை வவுணதீவு –வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் வெட்டியும் சுட்டும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.\nஇது தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக��கப்பட்டுவந்தன.\nஅத்துடன் இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவந்ததுடன் இது தொடர்பில் ஒருவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.\nஇந்த நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தேசிய தொஹித் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் சாரதி காஃபூர் என்ற மொஹமட் ஷரீஃப் ஆதாம் லெப்பேயை கைதுசெய்து குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் வவுணதீவு பொலிஸார் படுகொலையினையும் இந்த குழுவினரே செய்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த பொலிஸாரிடம் இருந்து கொண்டுசெல்லப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/03185109/1221161/Vishal-notices-to-Producer-Council-locker-maker.vpf", "date_download": "2019-07-22T20:30:49Z", "digest": "sha1:TQ6CU3ZRNEP5B5FXPFCJVYVIZZHY6KUM", "length": 20299, "nlines": 201, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியவர்களுக்கு விஷால் நோட்டீஸ் || Vishal notices to Producer Council locker maker", "raw_content": "\nசென்னை 23-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியவர்களுக்கு விஷால் நோட்டீஸ்\nவிஷாலுக்கு எதிராக போராடி, தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டிய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Vishal #ProducerCouncil\nவிஷாலுக்கு எதிராக போராடி, தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டிய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Vishal #ProducerCouncil\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் உள்ளார். விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் அவரது எதிர்தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.\nவிஷால் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டை முன்வைத்து ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர், டி.சிவா உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ந்தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்தியதோடு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.\n20-ந்தேதி காலையில் விஷால��� தனது ஆதரவாளர்களுடன் வந்து பூட்டை உடைத்து அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் விஷாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nவிஷால், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் சங்க அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அரசு கட்டுப்பாட்டில் தயாரிப்பாளர் சங்கத்தைக் கொண்டு வந்ததற்கு கண்டனம் தெரிவித்து சீலை அகற்ற உத்தரவிட்டது.\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு வைத்த சீல் அகற்றப்பட்ட பின்னர் கடந்த 24-ந்தேதி மாலை தயாரிப்பாளர் சங்கத் தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய விஷால் ‘தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.\nபூட்டு போடும் வீடியோவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத யாராவது வீடியோவில் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.\nவிஷால் கூறியதை போலவே பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு சங்கம் சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், டி.சிவா, ஐங்கரன் விஜயகுமார், கே.ராஜன், தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, சவுந்தர பாண்டியன், பழனிவேல், ஜான் மேக்ஸ், வடிவேல், பஞ்சு பரத், திருமலை, பிஜி பாலாஜி, ஜோதி நளினி, சுப்பையா, சாலை சகாதேவன், சக்தி சிதம்பரம், பாபு கணேஷ், அடிதடி முருகன், குண்டு முருகன், ஆர்.எச்.அசோக், கணபதி, விடியல் ராஜு, சீனிவாசன், மீரா கதிரவன், கோயம்பேடு தமிழரசு, அஸ்ஸலாம் உள்ளிட்ட 29 தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஷோகாஸ் நோட்டீஸ் என்பது ‘சங்கத்துக்கு விரோதமாக செயல்படுகிறீர்கள். தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது’ என்று எச்சரிக்கை விடுக்கும் நோட்டீஸ் ஆகும்.\nஇந்த நோட்டீசுக்கு எதிர் தரப்பினர் தரும் பதிலை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nVishal | Producer Council | வ���ஷால் | தயாரிப்பாளர் சங்கம்\nதயாரிப்பாளர் சங்கம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதனி அதிகாரி நியமித்த குழுவுக்கு தடை கேட்ட விஷால் - உயர்நீதிமன்றம் மறுப்பு\nதனி அதிகாரிக்கு உதவ பட அதிபர்கள் சங்கத்துக்கு 9 பேர் கொண்ட குழு அமைப்பு\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் வழக்கு\nதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு ஒத்திவைப்பு\nஇளையராஜா 75, பார்த்திபன் விலகல், நடிகர் சங்க கட்டிடம் திறப்பு - முதல்வரை சந்தித்த பின் விஷால் பேட்டி\nமேலும் தயாரிப்பாளர் சங்கம் பற்றிய செய்திகள்\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன- அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nசூர்யாவுக்கு வில்லனாக முன்னாள் எம்.பி\n - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை இயக்கும் பிரபல இயக்குனர்\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nவிஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும் - பாரதிராஜா விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி வீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி விஷால் எல்லோரையும் பயன்படுத்தி கழற்றி விட்டுவிடுவார் - ஆர்.கே.சுரேஷ் நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியா\nவைரலாகும் அஜித்தின் செல்பி விவாதத்துக்கு ரெடியா - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வம���ி அமோக வெற்றி ஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/25/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-07-22T20:27:28Z", "digest": "sha1:K6FEU6C6V6GKZLRGBECVPDKD2WGTOJGR", "length": 26685, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு… எளிதாகப் பெற என்ன வழி? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு… எளிதாகப் பெற என்ன வழி\nஇன்றைக்கும் நம்மில் பலருக்கும் இருக்கிற பெரிய சந்தேகம், நமக்குப்பின் நம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான இழப்பீடு நம் குடும்பத்தினர் எளிதாகப் பெற முடியுமா என்பதுதான். இதில் சந்தேகமே வேண்டாம். ஒருவரது இறப்பு இயற்கையானதாக இருக்கும்பட்சத்தில் அவருக்கான இழப்பீட்டை அவரது குடும்பத்தினர் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்கிறார் எல்.ஐ.சி நிறுவனத்தின் தென்மண்டலப் பிரிவு மேலாளர் தாமோதரன். இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீட்டைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் இனி…\n`பாலிசிதாரரின் மரணத்துக்குப் பிறகு பாலிசியில் டெத் க்ளெய்ம் செய்வதற்கான நடைமுறை என்ன\n“பாலிசிதாரர் மரணமடைந்தால் அவரது இறப்புச் சான்றிதழை முதலில் பெறவேண்டும். அதன்பிறகு அவருடைய பாலிசி முகவரை அணுகினால், இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதற்கான அனைத்தையும் அவரே செய்துதருவார். முகவர் தொடர்பில் இல்லாத சூழலில், அந்த பாலிசிக்குரிய கிளை அலுவலகத்தை அணுகி க்ளெய்ம் பெறலாம். அங்கே, க்ளெய்ம் செய்வதற்குத் தேவையான விண்ணப்பப் பாரத்தைத் தருவார்கள். அதில் பாலிசி குறித்த விவரங்கள், பாலிசிதாரர் மற்றும் வாரிசுதாரரின் விவரங்கள், இறப்புச் சான்றிதழ் போன்ற விவரங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டால், அதைச் சரிபார்த்தபிறகு வாரிசுதாரரிடம் க்ளெய்ம் தொகையை ஒப்படைப்பார்கள்.\nலைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை, க்ளெய்ம் செய்யும் ஆண்டுகளின் அடிப்படையில் ���ரண்டாகப் பிரிப்போம். பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளுக்குள் செய்யப்படும் க்ளெய்ம்களை `இயர்லி க்ளெய்ம்’ (Early Claim) என்போம். பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளைத் தாண்டிய க்ளெய்ம்களை `நான்-இயர்லி க்ளெய்ம்’ என்போம். இந்த க்ளெய்மில் பூர்த்தி செய்யவேண்டிய பாரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். `இயர்லி க்ளெய்ம்’-ல் பூர்த்திசெய்யவேண்டிய பாரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஏனெனில், `இயர்லி க்ளெய்ம்’-ல் ஏதேனும் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து அறியவேண்டியுள்ளது. மூன்று ஆண்டுகளைத் தாண்டிவிட்டால், இப்படியான விசாரணைகள் தேவைப்படாது.’’\nபாலிசிதாரர் இறந்தபின் இழப்பீட்டைக் கேட்க காலதாமதமானால் சிக்கல் வருமா\n“இழப்பீட்டைக் கோர மூன்று ஆண்டுகள் வரை தாமதித்தால் பிரச்னையில்லை. அதற்குப்பிறகு க்ளெய்ம் செய்தவர்களுக்குத் தாமதத்துக்கான காரணத்தை விசாரித்தபிறகே கொடுப்போம். அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை தாமதித்தவர்களுக்கு இழப்பீட்டைத் தந்திருக்கிறோம்.’’\nகணவன், மனைவி இருவரும் மரணிக்கும் சூழலில் டெத் க்ளெய்மை யாருக்கு அளிப்பீர்கள்\n“பாலிசியில் குறிப்பிட்டுள்ள வாரிசுதாரரும் (Nominee) இல்லாத சூழலில் அவர்களின் மகன்/மகள், வாரிசுச் சான்றிதழை வாங்கி வந்து ஒப்படைத்து அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் அந்தத் தொகையைச் சமமாகப் பகிர்ந்தளிப்போம்.’’\nசந்தேகத்திற்குரிய நோயால் ஒருவர் மரணமடைந்தால், இழப்பீடு தரப்படுமா\n“இறந்தவர் எங்கே சிகிச்சை பெற்றார், எந்த நோய்க்காக சிகிச்சை பெற்றார், எவ்வளவு காலமாக சிகிச்சை பெற்றார், என்னென்ன மருந்துகள் எடுத்துக் கொண்டார் என்பதையெல்லாம் ஆய்வு செய்வோம். பாலிசி தொடங்கியதில் இருந்தே நல்ல முறையில் பிரீமியத்தைக் கட்டியுள்ள சூழலில், மூன்று ஆண்டுகள் தாண்டியபிறகு, உடல்நலக்குறைவால் ஏற்படும் மரணங்கள் குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பமாட்டோம். மூன்று ஆண்டுகளுக்குள்ளாக மரணம் நேரும் பட்சத்தில் மட்டுமே தீவிரமாக விசாரிப்போம்.’’\nபாலிசிதாரர் கொலை செய்யப்பட்டால் டெத் க்ளெய்ம் கிடைக்குமா\n“கொலையை இரண்டுவிதமாகப் பார்க்க வேண்டும். ஒன்று, அந்தக் கொலையில் பாலிசிதாரருக்கும் பங்கு இருக்கிறதா, அதன் காரணமாக அந்தக் கொலை நடந்துள்ளதா என்பது. இரண்டாவது, பாலிசிதாரருக்கு நேரடித் தொடர்பு இல்லாமல் வேறு ஏதேனும் காரணத்துக்காக கொலை நடந்துள்ளதா என்பது. பாலிசிதாரர் யாரையோ முன்னதாகக் கொலைசெய்து, அதற்கு எதிர்வினையாக இவரும் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தால், அந்த டெத் க்ளெய்மைத் தராமல் மறுக்க வாய்ப்புள்ளது.\nபாலிசிதாரரின் கொலை தொடர்பாக நாங்களே தனியாக விசாரணை நடத்துவோம். காவல் துறையின் அறிக்கை, கெமிக்கல் அனாலிசிஸ் ரிப்போர்ட் போன்றவற்றை ஆய்வு செய்து கொலைக்கான காரணத்தைக் கண்டறிவோம்.’’\nபாலிசிதாரரை அவரது வாரிசே கொலை செய்தால் இழப்பீடு கிடைக்குமா\n“இழப்பீட்டினைப் பெறவேண்டும் என்கிற நோக்கத்திலேயே கொலை செய்தது தெரியவந்தால், இழப்பீட்டினைத் தரமறுப்போம். இதுபோன்ற சூழலில் நீதிமன்றத்தை நாடுவோம். இத்தகைய சிக்கல்களை விசாரிப்பதற்காக, எங்கள் சார்பிலும் ஒவ்வொரு மட்டத்திலும் விசாரணைக் குழு வைத்திருக்கிறோம். டிவிஷனல் அலுவலக மட்டத்தில் விசாரணைக் குழு ஒன்று உள்ளது. அவர்களாலும் கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில், அடுத்ததாக மண்டல அலுவலக மட்டத்தில் உள்ள விசாரணைக் குழுவினரால் விசாரிக்கப்படும். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும் உறுப்பினராக இருப்பார். இதிலும் திருப்தியில்லாத பட்சத்தில், இதற்கும் மேலாக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும்.’’\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்���்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-681", "date_download": "2019-07-22T20:43:51Z", "digest": "sha1:LUFBCKYY74QK3ETWR4IYYU2SCLRZWVIP", "length": 10838, "nlines": 81, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கற்றுக்கொடுக்கிறது மரம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்���ம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionவேட்டைகாரனுக்குள் தியானித்திருக்கும் ஜென் துறவி .............................. .............. கவிஞர் ஜெயபாஸ்கரன் இந்த நூலில் லிங்குசாமியின் கவித்துவ உலகின் வெவ்வேறு பரிமாணங���களை வெகு நேர்த்தியாக தொட்டுச் செல்கிறார். லிங்குசாமியின் வரிகள் உருவாக்கும் மன அலைகளை இந்த நூல் நுட்பமாக வரைகிறது. ஹைக...\nவேட்டைகாரனுக்குள் தியானித்திருக்கும் ஜென் துறவி\nகவிஞர் ஜெயபாஸ்கரன் இந்த நூலில் லிங்குசாமியின் கவித்துவ உலகின் வெவ்வேறு பரிமாணங்களை வெகு நேர்த்தியாக தொட்டுச் செல்கிறார். லிங்குசாமியின் வரிகள் உருவாக்கும் மன அலைகளை இந்த நூல் நுட்பமாக வரைகிறது.\nஹைகூ என்பது ஒரு இலக்கிய வடிவமல்ல. அது ஒரு வாழ்வியல் தத்துவார்த்த நோக்கு. வாழ்வின் கொண்டாட்டத்திற்கும் பற்றின்மைக்கும் நடுவிலான அபூர்வ நடனம். அது பருவங்களால், காலங்களால், நுண்மையான காட்சிகளால் ஆனது. அந்த காட்சிகளை தன்வயப்படுத்தும் அபூர்வ மனநிலையையே ஒரு ஹைகூவை உருவாக்க முடியும். அப்படி இல்லாததெல்லாம் ’பொய்க்கூ’ என்பார் சுஜாதா.\nதமிழில் ஹைகூவிற்கு கறாராக இலக்கணம், கண்ட சுஜாதாவே பாராட்டிய லிங்குசாமியின் ஹைகூ பற்றியும் ஜெயபாஸ்கரன் இந்த நுலில் பேசுகிறார். ஒரு குளத்தில் பரவும் நீர்வளையங்கள் போல லிங்குசாமியின் பல வரிகளுக்குப்பின்னே அலை அலையாக விரியும் அர்த்தங்களை ஜெயபாஸ்கரன் திறக்கும்போது லிங்குசாமியின் சொற்கள் அவை கிளம்பிய இடத்திலிருந்து ஒரு மலைக்கோயிலிருந்து பரவும் மணியோசைபோல பள்ளத்தாக்குகளெங்கும் நெடுந்தொலைவு செல்கிறது.\nதேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும்\nநிலவெளி 1 ஆண்டு சந்தா\nநிலவெளி இதழ் - மே, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/02/blog-post_20.html", "date_download": "2019-07-22T20:32:55Z", "digest": "sha1:ZGYSTZLRPPNVETOUCNGZ36XFNYFFCFGW", "length": 7966, "nlines": 139, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: தலைமுறைகள் தாண்டியும் பலன் தரும் பாபா சேவை", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nதலைமுறைகள் தாண்டியும் பலன் தரும் பாபா சேவை\nஸ்ரீ ஸாயி சத்சரித்திரம் எனும் புனிதமான புத்தகம் மூலம் கலியுக அவதாரம் ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர் \"ஹேமாட்பந்த்\" என பாபாவால் ஆசீர்வாதிக்கப்பட்டு நாமம் சூட்டப் பெற்ற கோவிந்தரகுநாத தாபோல்கர் என்பவர்.\nஇவர் ஒருநாள் இரவில், \"பக்தியிலும் ஞானத்திலும் முன்னேறுவதற்குப் பலபேர் பலவிதமாக பிரயத்தனங்கள் செய்கிறார்கள். பாபாவையே நினைத்து தியானம் செய்தல், தொடர்ந்து விடாமல் சாயி நாமஜெபம் செய்தல் இப்படிப்பட்ட வழிகளில் நம்முடைய நேரத்தை செலவிட்டிருந்தால்கூட இந்நேரம் பாபா நமக்கு மிகப்பெரிய நலனை அருளியிருப்பார். இப்படி அவருடைய கதைகளைத் தொகுப்பதாலும், பாபாவின் லீலைகளை எழுதுவதாலும் என்ன நமக்கு கிடைத்துவிடப் போகிறது அல்லது இந்த சேவையால் என்ன பெரிய பயனும் பலனையும் அவர் நமக்கு கொடுத்து அங்கீகரித்துவிடப் போகிறார் அல்லது இந்த சேவையால் என்ன பெரிய பயனும் பலனையும் அவர் நமக்கு கொடுத்து அங்கீகரித்துவிடப் போகிறார்\" என்று மனதால் நினைத்து மிகவும் சலித்துக் கொண்டே உறங்கிவிட்டார்.\nமறுநாள் அதிகாலை சுமார் மூணே முக்கால் மணிக்கு ஹேமாட்பந்தின் கனவில் பாபா தோன்றி ஒரு காகிதத்தை நீட்டினார். அதில் , \"பேனா ஒரு வலுவான மூலதனம்\nஅதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்த ஹேமாட்பாந்த், \"தனது எழுத்துப் பணி தனக்கானதல்ல தன்னுடையதல்ல\" என்றும் \"ஒருவரால் செய்யப்படும் 'பக்தியும் தியானமும்' செய்யப்படுபவருக்கு மட்டுமே உதவும் என்பதும், 'சேவை' என்பது புண்ணிய விருட்சத்தின் விதை என்பதும், அது தலைமுறைகள் தாண்டியும் பலன் தரும்\" என்று பாபா தமக்கு உணர்த்திவிட்டதாக எண்ணி பாபாவுக்கு திருப்தியுடன் நன்றி கூறினார்.\nகுரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eksaar.blogspot.com/2011/01/blog-post_15.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1283279400000&toggleopen=MONTHLY-1293820200000", "date_download": "2019-07-22T21:11:00Z", "digest": "sha1:FM7XR3GMJOMBLDJRNJZYSEGMXT5P6RD7", "length": 8650, "nlines": 111, "source_domain": "eksaar.blogspot.com", "title": "EKSAAR: ஆடுகளம் - வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாய்ங்களா ..", "raw_content": "\nSave TN Fisherman - பிழையான வழிநடத்தல்\nசினிமா விமர்சன பதிவு எழுதுவது எப்படி\nஆடுகளம் - வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாய்ங்களா ..\nஆடுகளம் - வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாய்ங்களா ..\nகடந்த வியாழன் இரவு (13) மீண்டும் மன்மதன் அம்பு படம் பார்க்க சென்ற எனக்கு பார்க்க நேர்ந்தது ஆடுகளம்.\nபடத்தின் பாடல்களை முன்னர் கேட்டிருக்காததாலும், படம் பற்றிய எந்த தகவல்களை அறிந்திராததாலும், படத்தின் போஸ்டரையும் பெயரையும் கொண்டே ஒரு கணிப்பை செய்யவேண்டியிருந்தது. போஸ்டர் ஏதோ வட்டாரக்கதை என்றும் போதியளவு கவர்ச்சி இல்லாமல் இருந்ததாலும் ரிஸ்க் எடுக்கவேண்டியிருந்தது.\nபடம் என் எதிர்பார்ப்புக்கு மாறாக மிகச்சிறப்பாக இருந்தது. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. முக்கியமாக இடைவேளைக்கு முன்னரான சாவல்சண்டை (சேவல்சண்டை) காட்சியில் மொத்த பார்வையாளர்களும் லயித்துப்போனது இயக்குனரின் திறமைக்கு சான்று பகர்ந்தது.\nஐரீன் பாத்திரம் மிக அழகான பொருத்தமான் தேர்வு. இலங்கைப்பெண்களை ஞாபகப்படுத்தும் ஐரீனின் உடையமைப்பு, I miss Sri Lanka. உரிக்காத அழகு. இலைமறை காயாக கவர்ச்சி. இதற்கும்மேலாக \"அட வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாய்ங்களா... உன்னைவெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா... \" இன்னும் மனசுக்குள் நிற்கும் வரிகள். அதுவரை ஞாபகத்தில் இருந்த கத்திகளின் சகவாசத்தை மறக்க வைத்தது. தாப்சேயை விட ஐரீன் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு இருந்திருக்க முடியாது.\nரத்த சரித்திரத்திற்கும் ஆடுகளத்திற்கும் இடையிலான ஒற்றுமை இரண்டிலும் நல்லவன் எப்படி கெட்டவனாகின்றான் என்பது யதார்த்தமாக காட்டப்பட்டிருக்கிறது. ஆயினும் படம் வெண்ணிலா கபடிக்குழுவை ஓரளவுக்கு ஒத்தது.\nபடத்தின் முடிவில் பணத்தை விட்டுவிட்டு ஓடுவதுதான் எனக்கு புரியவில்லை. வெண்ணிலா கபடிக்குழுவிலும் நாயகனின் திடீர் மரணம் போல்\nபடத்தில் சாவல் சண்டைக்காட்சிகள் கிரபிக்ஸ் என்று சொல்லப்பட்டாலும் நிஜ காட்சிகள் மிருக வதை போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க கிராபிக்ஸ்போல தோன்றச்செய்யப்படிருக்கின்றன என நினைக்கிறேன்.\nபொங்கலுக்கு இப்படம் வெளியிடப்பட்டது மிகுந்த ஆச்சரியமிக்க முடிவு. பொழுதுப��க்கு படங்கள் மாத்திரம் வெற்றிபெறக்கூடிய காலப்பகுதியில் ஒரு நல்லபடம் போட்டி போட வந்திருப்பது படத்தின் வெற்றியை பாதிக்குமோ என்ற கவலை இருக்கிறது. ஆயினும் குப்பைகளை வெற்றிபெறவைத்த சன் டீவியின் விளம்பரம் கட்டாயம் இப்படத்தின் வெற்றிக்கு பங்களிப்புச்செலுத்தவேண்டும். அப்போதுதான் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் முன்வருவார்கள்.\n** இந்தப்பதிவு முதல் தமிழ் வாசிக்கத்தெரியாத எனது நண்பர்களுக்காக பதிவின் சாராம்சம் ஆங்கிலத்தில் தரப்படும் என்பதை அறியத்தருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/50%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2019-07-22T20:45:42Z", "digest": "sha1:2N2BMVNH3BPLGYDSOUGQRCKS3AU33PGC", "length": 11159, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nதாயகத்தில் பருத்தித்துறை தும்பளை மற்றும் தற்போது இந்தியாவை வசிப்பிடமாக கொண்ட திருமதி.FLOWER இராஜரட்ணம் அவர்கள் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை இன்று 04ம் திகதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை தனது இல்லத்தில் அன்புக் கணவர் பிள்ளைகளுடன் கொண்டாடுகிறார்.\nஇன்று 50வது பிறந்த தினத்தை கொண்டாடும் FLOWER ராஜரட்ணம் அவர்களை அன்புக் கணவர் ராஜரட்ணம் (ராஜன்), நியூசிலாந்தில் வசிக்கும் அன்பு மகள் நிஷாந்தி,அன்பு மருமகன் மகேஸ்வரன்,பேரன் TIGER (ரைகர்), இந்தியாவில் வசிக்கும் மகன்மார் பவித்திரன், தரண், இலங்கையில் வசிக்கும் அன்பு மாமியார் திருமதி.நவமணி அம்மாள் ஐயாமுத்து அவர்கள் மற்றும் பிரான்சில் வசிக்கும் பெரியண்ணா மோகனதாஸ் குடும்பம்,ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் சின்னண்ணா ரவீந்திரதாஸ் குடும்பம்,கனடாவில் வசிக்கும் தம்பி விஜிதாஸ் குடும்பம் , மற்றும் மைத்துனர்மார் மைத்துனிமார்,விசாகரட்ணம் குடும்பம் (இலங்கை) ஜெயரட்ணம் குடும்பம் (கனடா) யோகரட்ணம் குடும்பம் (இலங்கை) விமலாதேவி கமலரங்கன் குடும்பம் (இலங்கை) சண்முகரட்ணம் குடும்பம் (இந்தியா) இந்திராதேவி ஞானவேல் குடும்பம் (ஐக்கியராச்சியம்)தர்மரட்ணம் குடும்பம் (சுவிஸ்) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று 50வது பிறந்த தினத்தை கொண்டாடும் FLOWER ராஜரட்ணம் அவர்களை தமிழ் ஒலி குடும்பமும் வாழ்த்துகின்றது.\nஇன்றைய எமது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள்\nஅவர்களுக்கும் எமது நன்றிகள் .\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on 50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016) Print this News\nஅரசியல் சமூக மேடை – 03/11/2016 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சமைப்போம் ருசிப்போம் – 01/11/2016\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரகாஷ்குமார் ஆதித்யா (22/07/2019)\nயேர்மனி München இல் வசிக்கும் பிரகாஷ்குமார் விதுர்ஷா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதித்யா 21ம் திகதி ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை நேற்றுமேலும் படிக்க…\nமுதலாவது பிறந்த தினம் – செல்வி.அஸ்விகா யசோதரன் (13/06/2019)\nதாயகத்தில் கொக்குவிலைச் சேர்ந்த யசோதரன் நிஷா தம்பதிகளின் செல்வ புதல்வி அஸ்விகா செல்லம் தனது முதலாவது பிறந்த நாளை 13மேலும் படிக்க…\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன் (25/05/2019)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (23/05/2019)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன் (20/05/2019)\n50 வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்(13/04/2019)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.விதுனா செல்வராஜா (04/03/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.விஜயபாஸ்கர் லெயோனார்த் (Leonard)\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம் (09/02/2019)\n4வது பிறந்த தினம் – செல்வன்.முகுந்தன் பரீன் (Barin) 07/02/2019\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2019)\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் (03/02/2019)\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன் (26/01/2019)\n1வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.சதீஷ் சந்தோஷ் (19/01/2019)\n90 வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி செந்தி வேல் நீலாம்பாள் (22/12/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – றவி சஞ்ஜீவன் (15/12/2018)\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனுஷியா சுகுமார் (25/11/2018)\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன் (17/11/2018)\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பொன்னுத���துரை சக்திவேல் (29/10/2018)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-07-22T20:18:15Z", "digest": "sha1:OTIWPS2DCQ2UJWE7N3NKUCK6OMXQUL2R", "length": 8793, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிராதயோக முறை", "raw_content": "\nTag Archive: கிராதயோக முறை\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nஜெ மந்திரமெழுந்தது மனக்குகை இருளில். மின்னிஎழுந்தன என் முந்தையர் விழிகள். கடுவெளி நிறைத்த காரிருளானேன். காலமென்றான துடியொலி கேட்டேன். வெறுமை மிதித்து வெறிநடமிட்டேன். கிழிபடும் திசைகளில் இடியொலி கேட்டேன். கீழ்த்திசை வானில் ஒரு சொல் கேட்டேன். உடுக்கொலியை காதில் கேட்கவைக்கும் இந்தப்பகுதியுடன் நீலம் முழுமையை அடைந்துவிட்டது. வைணவத்தின் ராஸலீலைக்குள் சிவனின் கடுந்துடி தாளமும் காளியின் கொடுகொட்டியும் சரியாக வந்து அமைந்துவிட்டன. யோசித்துப்பார்த்தால் எல்லா மதத்திலும் இந்த ஆடலை காணமுடியும் என்று நினைக்கிறேன். அஷ்டபதியில் இருக்கிறது. அப்புறம் பெரும்பாலான …\nTags: அஷ்டபதி, காமயோகம், காளி, கிராதயோக முறை, கேள்வி பதில், சாலமோன், செயிண்ட் ஜான், நாயகிபாவம், நீலம், வெண்முரசு தொடர்பானவை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\nதொ.ப - ஒரு வினா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–79\nஇலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்...\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 5\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+0040.php?from=in", "date_download": "2019-07-22T20:18:56Z", "digest": "sha1:6I7TTSOW24WKB4XWIA3IXPR6FVMNNEJQ", "length": 11216, "nlines": 22, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் +40 / 0040 / 01140", "raw_content": "தொலைபேசி எண் +40 / 0040\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nதொலைபேசி எண் +40 / 0040\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தி��ிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 0040.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nதொலைபேசி எண் +40 / 0040 / 01140: ருமேனியா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, ருமேனியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0040.8765.123456 என்பதாக மாறும்.\nநாட்டின் குறியீடு +40 / 0040 / 01140\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weekendpopcorn.com/lkg-twitter-review/", "date_download": "2019-07-22T20:49:32Z", "digest": "sha1:3O4SE5FIUS4AVE4RRTLXJWR6QV37E75R", "length": 6967, "nlines": 92, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "எல்.கே.ஜி. ட்விட்டர் விமர்சனம் - Weekend Popcorn", "raw_content": "\nஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகியுள்ள எல்.கே.ஜி. படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது.\nஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிப்பில் பிரபு இயக்கத்தில் வெளியான எல்.கே.ஜி ���டத்திற்கு பெரிய ஹீரோக்கு இணையாக அதிகாலை 5 மணி காட்சி கிடைத்தது படத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.\nதரமான அரசியல் சிரிப்புக்கு கேரண்டி👌@RJ_Balaji ஜெயிச்சிட்டீங்க ப்ரோ[email protected] அழகு😍\nமறக்காம தியேட்டர்ல மட்டும் பாருங்க.#LKGReview\nதரமான அரசியல் சிரிப்புக்கு கேரண்டி👌@RJ_Balaji ஜெயிச்சிட்டீங்க ப்ரோ..@PriyaAnand அழகு😍\nமறக்காம தியேட்டர்ல மட்டும் பாருங்க.#LKGReview\n@RJ_Balaji நல்லா screenplay எழுதுறீங்க ப்ரோ , பட் ஒரு சின்ன உறுத்தல்.. தட் வில்லன் ஆம்பளையே இல்லனு வர எபிசொட் மட்டும் வேண்டாமே \n@RJ_Balaji நல்லா screenplay எழுதுறீங்க ப்ரோ , பட் ஒரு சின்ன உறுத்தல்.. தட் வில்லன் ஆம்பளையே இல்லனு வர எபிசொட் மட்டும் வேண்டாமே \nதமிழ்ப்படம்2 அளவுக்கு கூட வரல\nLKG படம் பாத்தேன் மொக்கைலையும் மொக்க காட்டு மொக்க காமெடிங்ற பேர்ல எதோ பண்ணி வச்சுருக்காங்க\nஇதுல சோகம் என்னன்னா தமிழ்ப்படம்2 அளவுக்கு கூட வரலங்றது தான் 👎👎#LKGfromToday\nLKG படம் பாத்தேன் மொக்கைலையும் மொக்க காட்டு மொக்க காமெடிங்ற பேர்ல எதோ பண்ணி வச்சுருக்காங்க\nஇதுல சோகம் என்னன்னா தமிழ்ப்படம்2 அளவுக்கு கூட வரலங்றது தான் 👎👎#LKGfromToday\nசம கால தமிழ்நாட்டு அரசியலை கண் முன் காட்டும் நல்ல படம். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ப(பா)டம்……….\nசம கால தமிழ்நாட்டு அரசியலை கண் முன் காட்டும் நல்ல படம். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ப(பா)டம்……….\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் காக்கி\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படத்திற்கு காக்கி என பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-22T20:56:35Z", "digest": "sha1:3D2R6C5R5IWFTOVFTLD6UDUE6PDJ4Q2B", "length": 10220, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சந்திரபாபு நாயுடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags சந்திரபாபு நாயுடு\nஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பதவி விலகுகிறார்\nஹைட்ராபாட்: ஆந்திராவில் சட்டப்பேரவை, மக்களவை இரு தேர்தலிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று வியாழக்க்கிழமை பதவி விலகுவதாக தகவல்...\nசந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை\nசென்னை - இன்று மாலை சென்னை வந்தடைந்த ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக தலைவர்...\nசந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்\nசென்னை - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெர்ச்சூரியும் இணைந்து...\nசந்திரபாபு நாயுடு கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது\nஅமராவதி - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சியான தெலுகு தேசம் காங்கிரஸ் கூட்டணியில் இணைவதாக இன்று அறிவித்தார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தியும், சந்திரபாபு நாயுடுவும்...\nசந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் – நடிகை ரோஜா தகவல்\nநகரி - சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகை ரோஜா பேட்டியளித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற 2 ஆண்டில் ரூ.1 லட்சத்து 34...\nவிசாகப்பட்டினத்தில் மைக்ரோசாப்ட் சிறப்பு மையம் – நாதெல்லா ஒப்புதல்\nஐதராபாத் - பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து நட்பு பாராட்டி வந்ததன் விளைவாக மைக்ரோசாப்ட், கூகுள், சியாவுமி என பல்வேறு நிறுவனங்களும் தங்களது பார்வையை பெங்களூர், தமிழகம்...\nஇந்தியாவில் சீனாவின் சியாவுமி ஸ்மார்ட்போன்: சந்திரபாபு நாயுடு அறிமுகம்\nஐதராபாத், ஆகஸ்ட்11- ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் உலக அளவில் மூன்றாவது இடத்திலுள்ள சீனாவைச் சேர்ந்த சியாவுமி (Xiaomi) நிறுவனம், தற்போது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் தனது கிளையைத் துவக்கியுள்ளது. இதன்மூலம் குறைந்த மூலதனத்தில் தரமான ‘ரெட்மி...\nஆந்திரா மகாகோதாவரி பூஷ்கரம் விழா: நெரிசலில் சிக்கி 27 பலி\nராஜமுந்திரி, ஜூலை 14- ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ‘கோதாவரி புஷ் கரம்’ விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதை ஆந்திராவில் மகா...\nதொலைபேசி ஒட்டுக் கேட்பு: ஆந்திரா- தெலுங்கானா முதல்வர்கள் மோதல் முற்றுகிறது\nஐதராபாத், ஜூன் 10- தெலுங்கானா மேல��ைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகை ரோஜா அறிவுரை\nவிசாகப்பட்டனம், ஏப்ரல் 24 - மக்கள் பிரச்சனைகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். விசாகப்பட்டனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது; “மாநிலத்தில் பல...\n12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது\n16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/192441", "date_download": "2019-07-22T20:19:08Z", "digest": "sha1:JEHYZVWODIT3APZUVHDBIRWRSLHA4USZ", "length": 3582, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "புதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ...", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ...\nவலங்கைமானின் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்சி கஜேந்திர பாபு பேச்சு : திருவாரூர் ஜீன் 29: புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஅன்புள்ள மாணவிக்கு நூல் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து:\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/29890/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-22T21:20:40Z", "digest": "sha1:7KKRTMWLHOK4ROMIZWVQFYAVW5BXXTMA", "length": 10815, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "நெடுந்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது | தினகரன்", "raw_content": "\nHome நெடுந்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nநெடுந்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nஇலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் நால்வரும் நெடுந்தீவு கடலுக்கு அருகே வைத்து நேற்று (07) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களது பயணம் செய்த ட்ரோலர் படகு மற்றும் உபகரணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் காங்கேசன்துறையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் தளமான 'உத்தர' விற்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகத��ஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/194992?ref=archive-feed", "date_download": "2019-07-22T21:09:15Z", "digest": "sha1:4XP3PC4NN22STWY5HJM2ZB4SHAFYBN42", "length": 7160, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "80 வயது கணவன்...65 வயதில் குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n80 வயது கணவன்...65 வயதில் குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 65 வயது பெண் ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளதால் இந்தியாவின் வயதான தாய் என அழைக்கப்படுகிறார்.\nHakim Din (80) என்பவரின் மனைவிதான் குறித்த பெண். இவரது பெயர் வெளியிடப்படவில்லை.\nஇவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 65 வயதில் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.\nஇது மருத்துவ உலகில் ஆச்சரியான ஒன்றுதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்தியாவில் அதிகமான பெண்களுக்கு 47 வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடுகிறது.\nமேலும், அதற்கு மேல் செல்லும் பெண்கள், குழந்தை இல்லாவிட்டாவில் IvF முறையில் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். அப்படியிருக்கையில் சுகப்பிரசவம் மூலம் இவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.\nதாயும், சேயும் நலமாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். தந்தை கூறியதாவ��ு, இது எங்களுக்கு அல்லா கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு என கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-22T20:32:37Z", "digest": "sha1:YTNJEDR7R66EABBIFCOSHT22RAJVSCRR", "length": 10090, "nlines": 180, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜல்லிக் கட்டு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: ஜல்லிக் கட்டு\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nPosted on August 4, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள் காவிரி பற்றி வெளியான கட்டுரைகளில் இது முக்கியமானது,. அதற்கான இணைப்பு —————————– இது. அனேகமாக சட்ட ரீதியான இழுபறிகளில் இது நிரந்தரமாக ஊசலாடப் போவது என்பது நாம் அறிந்ததே. தென் மேற்குப் பருவ மழை நன்றாகப் பெய்து காவிரியில் தமிழ் நாட்டு அணைகள் நிரம்பும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கர்நாடகா, காவிரி நதி நீர் பிரச்சனை, குடி நீர், சுற்றுச் சூழல், ஜல்லிக் கட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள், தினமணி கட்டுரை, நிலத்தடி நீர் வறட்சி, நீர் நிலை ஆதாரங்கள்\t| Leave a comment\n2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி பதிவுகள்\nPosted on November 24, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி 2017 பதிவுகள் ஜனவரி 2017ன் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே கூட்டம் சிந்திப்பதில்லை எதற்காகப் புத்தக வாசிப்பு -1 எதற்காகப் புத்தக வாசிப்பு -1 எதற்காகப் புத்தக வாசிப்பு -2 எதற்காகப் புத்தக வாசிப்பு -2 எதற்காகப் புத்தக வாசிப்பு -3 எதற்காகப் புத்தக வாசிப்பு -3 எதற்காகப் புத்தக வாசிப்பு -4 எதற்காகப் புத்தக வாசிப்பு -4 எதற்காகப் புத்தக வாசிப்பு \nPosted in தொடர் கட்டுரை\t| Tagged எதற்காகப் புத்தக வாசிப்பு, எஸ்.ராமகிருஷ்ணன், கி ராஜ நாராயாணன், சத்யானந்தன், சத்யானந்தன் 2017, சாரு நிவேதிதா, ஜல்லிக் கட்டு, ஜெயகாந்தன், ஜெயமோகன், வாசிப்பு\t| Leave a comment\nஅவமானமான ஆறாம் இடம் – தினமணி தலையங்கம்\nPosted on January 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅவமானமான ஆறாம் இடம் – தினமணி தலையங்கம் யுனிசெப் அறிக்கைப் படி நாம் பிறந்த சிசுக்கள் மரிப்பதில் தெற்கு ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளில், சிசு மரண எண்ணிக்கை விகிதத்தில் ஆறாம் இடத்தில் இருக்கிறோம். மருத்துவப் பட்டப் படிப்புக்கு எவ்வளவு போட்டி சிறு பெரு நகரங்களில் எத்தனை மருத்துவர்கள் சிறு பெரு நகரங்களில் எத்தனை மருத்துவர்கள் எத்தனை மருத்துவ மனைகள் \nPosted in நாட் குறிப்பு, Uncategorized\t| Tagged அவமானம், கிராமப் புற வறுமை, கிராமப்புற வேலை வாய்ப்பு, ஜல்லிக் கட்டு, தாய் சேய் உடல் நலம், தினமணி தலையங்கம், பச்சிளம் குழந்தைகள் மறுப்பு, யுனிசெப்\t| Leave a comment\nPosted on January 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகூட்டம் சிந்திப்பதில்லை எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் நேரில் கண்ட மிகப் பெரிய எழுச்சிகளை வரிசைப்படுத்துகிறேன். முதலாவதாக நான் பதின்களில் பார்த்த அதிர்வலை ‘நெருக்கடி நிலை பிரகடனம் ஆன போது. எதிரெதிர் கொள்கை உள்ள சோ-ஆர் எஸ் எஸ் , திமுக , கம்யூனிஸ்ட் இவர்களே அப்போது கருத்துக் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். கலைஞர் கருணாநிதி … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை, Uncategorized\t| Tagged எமெர்ஜென்சி, கலைஞர் கருணாநிதி, சிந்தனை, ஜல்லிக் கட்டு, பழ நெடுமாறன், புதிய சிந்தனை\t| Leave a comment\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nகோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி\nவெற்றி அமைப்பை மீண்டும் பாராட்டுவோம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events/1397-2.html", "date_download": "2019-07-22T21:47:06Z", "digest": "sha1:C2OKAMZHCFCR5BAFZHWSMXF2SQO3S2IE", "length": 5558, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Kamal Haasan - 45 ஆகியும் இன்னும் இளமையாக இருக்கிறது கமல்ஹாசன் பெருமிதம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஅரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்' | பயத்தை மையமாக கொண்ட கதை | மீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி | பா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா | பிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி | இளைஞர்களை விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தும் படம் | டாப் ஹீரோக்கள் வரிசையில் யோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று | விஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள் | ராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை | சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே' | ஏமாற்றத்தால் மன வேதனையில் தவிக்கும் யுவன் ஷங்கர் ராஜா | தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள் | எனக்கான அங்கீகாரத்தை கொடுத்த படம் | யுவன் சங்கர் ராஜாவின் இசையோடு கலந்த இனியாவின் குரல் | மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி | 'பௌவ் பௌவ்' இசை வெளியீட்டு விழாவில் விழா குழுவினரின் அனுபவங்கள் | 300 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ள பிரபல நடிகர் | ரோபோ ஷங்கர் மன குமுறல் - காரணம் இதுதான் | வனிதாவால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை | இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா & அனுபமா |\nKamal Haasan - 45 ஆகியும் இன்னும் இளமையாக இருக்கிறது கமல்ஹாசன் பெருமிதம்\nGhibran - Kadaram Kondan எனக்கு ஒரு முக்கியமான படம்\nஅக்ஷராஹாசன் கடாரம் கொண்டான் பற்றி\nKalavani 2 அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் - Public Star துரை சுதாகர்\nஓவியா - சற்குணம் சார்தான் எனக்கு ஓவியான்னு பெயர் வைத்தது\nActor Jai மீது கவலைப்பட்ட இயக்குனர் SAC\nAthulya Ravi - இதுக்கெல்லாம் காரணம் இயக்குனர் SAC தான்\nகேப்மாரி Jai - ரெண்டு பீர் போட்டா அவ்வளவுதான்\nவெளுத்து வாங்கு பட பூஜை\nMysskin - இந்த படத்துல எனக்கு பிடிக்காத விஷயம் இருக்கு\nSuseenthiran - எனக்கே என்னை பார்க்க புதுசா இருந்தது\nஅதுல்யா ரவி - சுசீந்திரனிடமிருந்து எல்லா ஆற்றல்களையும் எடுத்துக்கொண்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2010_06_13_archive.html", "date_download": "2019-07-22T21:29:04Z", "digest": "sha1:STMVG3EX55GG5RV5BASK2W65V26NWQ2I", "length": 24450, "nlines": 303, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 6/13/10 - 6/20/10", "raw_content": "\nமிருகண்டு என்ற முனிவர் மருத்துவதி என்ற பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். நல்லறம் நன்மக்கட்பேறு அன்றோ. ஆனால் மிருகண்டுவிற்கு பல ஆண்டுகளாக மக்கட்பேறு வாய்க்கவில்லை.கணவனும் மனைவியுமாக காசி மாநகர் சென்று ஓராண��டு கடும் தவம் செய்தனர். இவர்களின் தவத்திற்கு மெச்சிய பரமேஸ்வரன் அவர்களின் முன் தோன்றியருளினார்.\n எனக்குச் சந்தான பாக்யத்தைத் தந்தருள வேண்டும்.\" என்றார் மிருகண்டு.\n கல்வி ,ஞானம், அன்பு பக்தி அடக்கம் முதலிய குணங்களுடன் பிறக்கும் பதினாறு ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன் வேண்டுமா கோபம், சூது,கொலை அடங்காமை வஞ்சனை என்ற துர்குணங்கள் கொண்ட நூறு ஆண்டுகள் ஆயுள் உள்ள மகன் வேண்டுமா கோபம், சூது,கொலை அடங்காமை வஞ்சனை என்ற துர்குணங்கள் கொண்ட நூறு ஆண்டுகள் ஆயுள் உள்ள மகன் வேண்டுமா\n பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தாலும் சத்புத்திரனாகவே இருக்கவேண்டும். அருள் புரியுங்கள்\" என்றார்.\n\"நன்று. விரைவிலேயே உங்களுக்கு சத்புத்திரன் பிறப்பான்.\" என்று வரமளித்து மறைந்தார் பரமேஸ்வரன்.\nஆண்டவன் வரத்தின்படியே அடுத்த ஆண்டே மருத்துவதி ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள்.குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டுச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர் பெற்றோர்.\nகுழந்தை மார்க்கண்டேயனுக்கு ஐந்து வயதாகியது. ஒளிவிடும் கண்களும் செந்தாமரை போன்ற முகமுமாக அழகின் சிகரமாகத் திகழ்ந்தான் மார்க்கண்டேயன். அத்துடன் வேதங்கள் புராணங்கள் சாஸ்த்திரங்கள் என்று அனைத்திலும் சிறந்து விளங்கினான்.இறை பக்தியிலும் சிறந்தவனாக பூஜை ஜபம் முதலியன செய்து வந்தான். பெற்றோரை தெய்வமாக மதித்துப் போற்றிவந்தான். இவனது அறிவையும் அழகையும் கண்டு பெற்றோர் பூரிப்புடன் மனவேதனையும் கொண்டனர்.மார்க்கண்டேயன் வளர வளர அவர்களின் துயரமும் வளர்ந்துகொண்டே போனது. காலம் நிற்குமா\nஅது ஓடிக்கொண்டே இருந்தது. மார்கண்டேயனுக்குப் பதினைந்து வயது முடிந்து பதினாறாவது வயது தொடங்கியது.\nதாய் மருத்துவதி எப்போதும் அழுது கொண்டே இருக்கத் தொடங்கினாள்.தந்தையும் துயரத்தில் மூழ்கினார்.அடுத்த பிறந்தநாளில் தங்கள் மகன் தங்களை விட்டுப் பிரிந்து விடுவானே.நாம் இருக்கையில் தங்கள் மகன் தங்களை விட்டுப் பிரிவதா என எண்ணி எண்ணி அழுதனர்.\nஇவர்களின் துயரம்கண்டு மார்க்கண்டேயன் காரணம் கேட்டான். காரணம் சொல்லாமல் மறைக்க முயன்ற மிருகண்டு கடைசியில் துயரத்துடன் கூறினார்.\n இன்னும் ஓராண்டுதான் நீ எங்களுடன் இருப்பாய். பிறகு...பிறகு..\" துக்கம் தொண்டையை அடைக்கப பேச முடியாமல் கண்ணீர் சிந்தினார் மிருகண்டு ��ுனிவர்.\nதந்தையின் துயர் கண்டு துடித்தான் மார்க்கண்டேயன்.அவன் தாய் மருத்துவதி அழுது கொண்டே கூறினாள்.\n\"என் கண்ணே, உனக்கு ஆயுள் இன்னும் ஓராண்டுதானப்பா.பதினாறு வயதானபின் நீ எமனுலகு சென்று விடுவாய்\nஎன்பது சிவபெருமான் எங்களுக்குத் தந்த வரம்\"\nமார்க்கண்டேயன் புன்னகை புரிந்தான்.\"தாயே, இதை இத்தனை நாட்களாகக் கூறாமல் மறைத்து வைத்ததோடு நீங்களும் துயரப்பட்டீர்களே.என் விதியை நான் மாற்றிக் காட்டுகிறேன்.கவலையை விடுங்கள். வெற்றியுடன் வருகிறேன். எனக்கு ஆசிகூறி அனுப்புங்கள்.\" என்றபடி பெற்றோரைப் பணிந்து நின்றான்.\nபெற்றோரின் ஆசியோடு புறப்பட்டான். சிவபெருமான் கோயில் கொண்டுள்ள சிவாலயங்கள் பலவற்றையும் தரிசித்து அங்கெல்லாம் பூஜை செய்து வழிபட்டான்.ஓராண்டு முடியும் சமயம் திருக்கடவூர் என்னும் சிவத்தலம் வந்து சேர்ந்தான்.அங்கு தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பூஜித்து வந்தான். உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகி இறைவனை வேண்டினான்.\"இறைவா, நான் வாழ ஆசைப்படவில்லை. ஆனால் என் பிரிவினால் என்னைப் பெற்ற தெய்வங்களான என் பெற்றோர் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள் என்பதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மகன் இருந்தும் அவன் காரணமாக பெற்றோர் துயரப்படுவதாஅதனால்தான் என் ஆயுளை மாற்றி என் பெற்றவரை மனம் மகிழச் செய்.\" மனம் கசிந்து உருகி வேண்டினான்.\nநாளாக நாளாக அவனது பக்தி தீவிரமடைந்தது.அன்ன ஆகாரமின்றி இறைவனின் நாமத்தைக் கூறிக்கொண்டு வேறு எந்த கவனமும் இன்றி ஒரே குறிக்கோளோடு வேண்டிக்கொண்டிருந்தான். அந்தநாளும் வந்தது.\nஅன்றோடு மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயது முடிந்தது. எமதருமன் சபையில் மார்க்கண்டேயனின் ஆயுள் முடிந்த செய்தி அறிவிக்கப்பட்டது. எமனும் தன் தூதர்களை அனுப்பினான்.\nஅவர்களும் திருக்கடவூர் கோயிலுக்கு வந்து மார்க்கண்டேயன் அருகே வந்து நின்றனர். ஆனால் அவர்களால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. மீண்டும் எமலோகம் சென்று எமன் முன் தலை குனிந்து நின்றனர்.இவர்கள் கூறியதைக் கெட்ட எமன் கோபத்துடன் கர்ஜித்தான். \"ஒரு சிறுவனின் உயிரைக் கொண்டுவர உங்களால் முடியவில்லையாஅப்படி என்ன சிறப்பு அவனிடம் நானே சென்று அவன் உயிரைக் கவர்ந்து வருகிறேன்.\"என்று கூறிய எமன் தன் வாகனமான எருமைக்கடாவின் மீது ஏ���ி திருக்கடவூர் வந்து சேர்ந்தான்.\nஇறைவன் முன் அமர்ந்து வேண்டிக் கொண்டிருக்கும் மார்க்கண்டேயனைக் கண்டான்.\n\"சிறுவனே, உன் ஆயுள் முடிந்து விட்டது.என்னுடன் புறப்பட்டு வா.\"\nகண் திறந்து பார்த்த மார்க்கண்டேயன் எமனைப் பார்த்துப் புரிந்து கொண்டான்.உடனே \"இறைவா, அபயம், அபயம்,\nஉன்னையே நம்பியுள்ளேன் என்னைக் கை விடாதே.\" என்று அலறியபடியே இறைவனின் திருமேனியை இறுகக் கட்டிக் கொண்டான். அவனது இச்செயலால் கோபமடைந்த எமன் தன் கையிலிருந்த பாசக்கயிற்றை அவன் மீது வீசினான்.அக்கயிறு சிவலிங்கத்தின் மேலும் பட்டது. கோபாவேசமாக லிங்கத்தினின்றும் சிவன் வெளிவந்தார்.\n\"எமதர்மா, என்னகாரியம் செய்தாய். என் பக்தன் மீது பாசக்கயிற்றை வீச உனக்கு என்ன தைரியம் \" என்றபடியே\nஇடது காலால் காலனை எட்டி உதைத்தார்.எமன் அவர் பாதத்தைப் பற்றிக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.\nஅவனுக்குக் கருணை புரிந்த பெருமான் பரிவுடன் மார்க்கண்டேயனை நோக்கினார்.\n\"மைந்தனே, உனது தீவிரமான பக்தியினால் என் மனம் மகிழ்ந்தது. நீவிரும்பியபடியே முடிவில்லாத ஆயுளைப் பெறுவாய். என்றும் பதினாறாகவே இருப்பாயாக.\".\nஇறைவனின் கருணையைப் பூரணமாகப் பெற்ற மார்க்கண்டேயன் விரைந்து தாய் தந்தையரைக் கண்டு அவர்களின் பாதங்களில் மலர்களைச் சொரிந்து வணங்கி நின்றான். நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டறிந்த பெற்றோர் இழந்த கண்களை மீண்டும் பெற்றவர் போல் மகிழ்ந்தனர். மார்க்கண்டேயன் தன் பெற்றோருக்குப் பலகாலம் தொண்டு செய்து என்றும் பதினாறாகவே வாழ்ந்திருந்தான்.\nவிதியே என்று வீணாய் இருக்காமல் தன் மதியாலும் முயற்சியாலும் விதியை மாற்றிக்கொண்ட\nமார்க்கண்டேயனின் வாழ்க்கைநமக்கெல்லாம் ஒரு பாடமாகும்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.\n117. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம். மங்களபுரி மன்னன் சூரசேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaaramorualayam.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2019-07-22T21:17:59Z", "digest": "sha1:HD6KAXILPHKUSPRZ3ZLD2XGBGOUGMYLN", "length": 5225, "nlines": 66, "source_domain": "vaaramorualayam.blogspot.com", "title": "வாரம் ஒரு ஆலயம்: அருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nஅருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி\nஅருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nதிருக்கோழி என்னும் உறையூர் திருச்சி நகருக்குள்ளேயே உள்ளது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது.\nதீர்த்தம் : கல்யாண தீர்த்தம்\nதற்போதைய பெயர் : உறையூர்(திருக்கோழி)\nசோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானையொன்று ஊருக்குள் வந்தபோது ஒருகோழி அதனை எதிர்த்து யுத்தம் செய்து தனது கால் நகங்களினாலும் , அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால் இவ்வூருக்கு கோழியூர் என்ற ப��யருண்டாக்கித் திருக்கோழியாயிற்று. இங்கு கமலவல்லி நாச்சியார் வடதிசை நோக்கி திருமணத்திற்கு தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுகிறார்.\nமேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :\nஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி\nஎம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்\nஎம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்\nடவுன்லோட் அருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி\nLabels: அருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி\nஅருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F&si=0", "date_download": "2019-07-22T21:19:20Z", "digest": "sha1:BVFHUEI2YUFGCMJ5LQZ3FIDMZNTZOAKL", "length": 23844, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நீலகண்ட » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நீலகண்ட\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal\nகடவுளை நீங்கள் உணரத்தான் முடியும். அனுபவிக்கத்தான் முடியும். நம்ப முடியாது. நம்பவும் கூடாது.’\n‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டாலின். தன் கீழிருந்த மானுட சமுதாயத்தை மட்டுமல்லாது, தனது ஆட்சிப்பரப்பில் இருந்த இயற்கையையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தலைப்பட்டார்... மனிதர்களைக் கட்டுப்படுத்த [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அரவிந்தன் நீலகண்டன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar\nமோடியின் பெயரை உச்சரிக்கும்போதே வெள்ளமாகக் குவியத் தொடங்கும் ஆதரவும் புயல்போல் வலுத்து வரும் எதிர்ப்புகளும் நமக்குத் தெளிவாக உணர்த்தும் உண்மை ஒன்றுதான். மோடியை ஒருவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். நிச்சயம் புறக்கணித்துவிடமுடியாது.\nஇந்தியாவை வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் மட்டுமல்ல, அதற்கான தெளிவான [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அரவிந்தன் நீலகண்டன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகள்தான் உங்கள் கைகளை அலங்கரிக்கும் 'காசேதான் காதலிடா' 'செஸ் விளையாடுவது எப்படி' 'செஸ் வ��ளையாடுவது எப்படி', 'ஆங்கிலம் பேசுவது எப்படி', 'ஆங்கிலம் பேசுவது எப்படி' என்று சகலவிதமான விஷயங்களையும் கற்றுக் கொடுக்க எத்தனையோ வகுப்புகள் இருக்கின்றன. ஆனால், 'பணத்தைப் பெருக்குவது எப்படி' என்று சகலவிதமான விஷயங்களையும் கற்றுக் கொடுக்க எத்தனையோ வகுப்புகள் இருக்கின்றன. ஆனால், 'பணத்தைப் பெருக்குவது எப்படி' என்று மட்டும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சுரேஷ் பத்மநாபன் (Suresh Padmanaban)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n\"உலக அளவில் பொருளாதாரச் சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை விளக்கும் நூல். ஆடம் ஸ்மித், ஜெரமி பென்தம், ஜீன் - பாப்டிஸ்டி úஸ, டேவிட் ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் ஸ்டூவர்ட் மில், கார்ல் மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எஸ். நீலகண்டன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\n\"கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அரவிந்தன் நீலகண்டன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநம் நாட்டுக் கீரை வகைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : கே. பாலசுப்பிரமணியன், கே. நீலகண்டன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்திய அறிதல் முறைகளையே பயன்படுத்தவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்று நம்முடைய கல்வி [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்\nஇன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இருபதுபேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந்தக் கட்சியும் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆ. திருநீலகண்டன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nடாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் ` - Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum\nஇந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் டாக்டர் அம்பேத்கரின் சேவை, உழைப்பு, அவரின் நுட்பமான சட்டஇயல் இங்குப் பொதுவாக விளக்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் பொது வாழ்வில் சிந்தனையிலும், படைப்பிலும், நடைமுறையிலும், அரசியல் மற்றும் சட்டக் கொள்கைகளில் எவ்வாறு [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : மு. நீலகண்டன் (Mu. Neelakandan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமுடக்கிப்போடும் மூட்டு வலி (காரணங்களும் தீர்வுகளும்)\nசென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் விமலா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மனிதனை முடக்கிப்போடும் பல நோய்களில் முதன்மையானது தண்டுவட அழற்சி நோய், பலதமனி அழற்சி நோயாகும். உடல் இயங்குவதற்கு உடலின் உள்ளுறுப்புகள் முக்கியம். அதேபோல், எலும்பு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் துரை. நீலகண்டன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\npadma devan, kadithangal, thavam, Thirukur, ஜாதகப்படி ம, அறநிலையத்துறை, நல தமயந்தி, கல்வியில் கணினி, பஞ்சாயத்து அரசாங்கம், jeyakantha, மாஸ்டர், புண், சித்த யோகம், காடை, Thallu\nமாணவர் நன்னெறிக் கதைகள் -\nகாலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking\nதமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai\nமணக்கும் மதுரை சமையல் -\nகிருஷ்ண மந்திரம் - Krishna Mandiram\nஅருந் தமிழ் விளக்கம் பாகம் 2 -\nமயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram\nநியாயம் கேட்கிறோம் முதற் பகுதி (old book rare) -\nகதை சொல்லும் கணக்குகள் -\nஎல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/32549/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2019-07-22T20:14:15Z", "digest": "sha1:F6I24WG7F7IIZASWX4FXCSHFGQZLP6LH", "length": 22213, "nlines": 220, "source_domain": "www.thinakaran.lk", "title": "இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் | தினகரன்", "raw_content": "\nHome இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல்\nகுடும்ப அலகை பாதுகாத்தல், அதனை பலப்படுத்தல் போன்ற விடயங்களுக்கு இஸ்லாம் மிகப் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது, ஏனெனில் குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு பிரதான அங்கமாகும், குடும்பமெனும் அலகு முக்கியத்துவமளித்து கவனிக்கப்படுவதில் தான் சமூகத்தின் வளர்ச்சியும் சீர்திருத்தமும், ஆரோக்கியமும் தங்கியுள்ளது.அருள்பாளிக்கப்பட்ட சிறந்த குடும்பத்தின் பிரதான தூண்கள் பெற்றோர்களாவர். இவர்கள் மூலமே குடும்பக் கட்டமைப்பு உருவாகிறது மேலும் அடுத்த சந்ததி தோற்றம் பெறுகிறது.\nபெற்றோரின் கண்ணியம் மகத்துவம் என்பவற்றை போதிக்கும் பல வசனங்களை அல்குர்ஆனில் கண்டுகொள்ளலாம், உதாரணமாக. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான் அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இன்னும்இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் 'என் இறைவனே. இன்னும்இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் 'என் இறைவனே நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர��த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக' என்று கூறிப் பிரார்த்திப்பீராக' என்று கூறிப் பிரார்த்திப்பீராக\nபெற்றோரை நடத்துவது பற்றி உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான். (அல் இஸ்ரா 23-25)\nஅதேபோல நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடைய ஏராலமான ஹதீஸ்களும் இது விடயமாக வலியுறுத்துவதை காணலாம்.\nஅப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் ' அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது, அல்லாஹ்வின் வெறுப்பு தந்தையின் வெறுப்பில் உள்ளது' ( அல் அதப் அல் முப்ரத்)\nபெற்றோருக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகள் மிகப்பாரியவை, அவர்களுக்க நாம் செய்யவேண்டிய உபகாரங்கள் அதிகமானவை, வெருமனே ஒரு சில பரிசுகளை வழங்குவதாலோ, ஒருசில கடமைகளை செய்வதாலோ அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரங்களை பூரணமாக நிறைவேற்றியதாகாது.\nஒரு தடவை ஒருமனிதர் தனது தாயை தோழிலே சுமந்தவராக கஃபாவை வழம்வந்தார், பின்னர் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் 'நான் எனது தாய்க்கு செய்யவேண்டிய கடமைகளை( உபகாரத்தை) செய்து முடிந்துவிட்டேனா' எனக் கேட்டார் அதறகு இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், உமது தாயின் பிரசவ வலிக்குக் கூட இது ஈடாகாது, எனினும் நீர் உமது தாய்க்கு நன்மை செய்துள்ளீர் உமது குறைவான நன்மைக்கு இறைவன் நிறைவான கூலியை வழங்குவானாக. எனக் கூறினார்.\nஇந்த அடிப்படையில் தான் எமது முன்னோர் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் என்பதன் அர்த்தத்தை புரிந்துவைத்திருந்தனர், அலி இப்னுல் ஹுஸைன் அவர்கள் ஒரு ஆச்சரியமான விடயத்தை செய்து வந்தார்கள்.... ஒரு முறை அலி இப்னுல் ஹுஸைன் அவர்களிடம் 'நீங்கள் பெற்றோருக்கு மிகச்சிறந்த முறையில் உபகாரம் செய்யும் மனிதர் என்று நாம் அறிவோம் ஆயினும் உங்கள் தாயாருடன் ஒர��� தட்டில் சாப்பிடுவதில்லையே' எனக் கூறப்பட்ட போது, ' எனது தாய் உண்பதற்கு ஆசைப்பட்டு பார்க்கும் உணவுக்குவளத்தை அவரது கரம் எடுப்பதற்கு முன்னர் எனது கை எடுத்துவிடக் கூடும், இதனால் நான் எனது தாயை நோவினை செய்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்' என்று பதிலளித்தார்.\nபெற்றோர் தமது உள்ளத்தில் பிள்ளைகளின் மீது அதிக அன்பை சுமந்து வாழ்கின்றனர், ஆயினும் சிலபோது பிள்ளைகள் தமது மனைவியரை அல்லது நண்பர்களை பெற்றோரைவிட முதன்மைப் படுத்தும் நிலமைகளை காண்கின்றோம்.\nஇப்னு அவ்ன் அவர்கள் தனது தாய் உணராத விதத்தில் கூட அவருக்கு எந்த தொந்தரவும் செய்ததில்லை, அவர் தனது வாழ்வில் நிகழ்த ஒரு சம்பவத்தை இவ்வாறு கூறுகிறார் ' ஒரு முறை எனது தாயார் என்னை அழைத்தார், அவருடை அழைப்பிற்கு நான் பதிலளித்தேன், அப்போது எனது சப்தம் தாயின் சப்பதத்தைவிட உயர்ந்தது, ஆகவே நான் இரு அடிமைகளை விடுதலை செய்தேன்'.\nபெற்றோருக்கு உபகாரம் செய்வதன் சிறப்புகள் மற்றும் அதன் உலக, மறுமை பயன்கள் தொடர்பாகவும், பெற்றோரை நோவினை செய்வதன் விபரீதங்கள் தொடர்பாகவும் ஏராளமான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.\nஒருவர் பெற்றோருக்கு உபகாரம் செய்யும் போது\n1. இறை நம்பிக்கை பூரணமடைவதுடன் இஸ்லாத்தை அழகிய முறையில் பின்பற்றியவராக கருதப் படுகிறார்.\n2. இறைவனுக்கு மிகவுமே விருப்பமான அமல்\n3. ஒரு மனிதனை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அமல்.\n4. செல்வத்திலும், சந்ததியிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறது\n5. பெற்றோருக்கு பணிவிடைசெய்வோருக்கு பணிவிடை செய்யும் ஒரு சந்ததியை இறைவன் ஏற்படுத்துகிறான்.\n6. கவலைகள், கஷ்டங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nஅதே போல பெற்றோருக்கு நோவினை செய்வோருக்கான பாதக விளைவுகளையும் இஸ்லாம் எச்சரிக்கையாக முன்வைப்பதைக் காணலாம்.அவற்றுல் சில\n1. இறைவனின் கோபத்தை கொண்டுவரும்\n3. நரகத்திற்கு அழைத்துச் செல்லும் செயலாகும்\n4. பெற்றோருக்கு நோவினை செய்வோரின் நல்ல செயல்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது\n5. இத்தகையோருக்கு இறைவன் உலகிலும் தண்டனை வழங்குகிறான் மறுமையிலும் தண்டனை வழங்குகிறான்.\nபெற்றோருக்கு உபகாரம் செய்து, இறைதிருப்தியையும், உலக மறுமை அருள்களையும் பெற்றுக்கொள்வதற்கு இறைவன் எமக்கு அருள்புரிய வேண்டும். பெற்றோருக்கு நோவினை செய்யும் பாவத்தையும் அதன் ம���சமான விளைவுகளையும் விட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக.\nஎம்.ஜீ. முஹம்மத் இன்ஸாப் (நளீமி) எம்.ஏ\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/lok-sabha-election-results", "date_download": "2019-07-22T20:55:43Z", "digest": "sha1:HYK4XZRWR5ZGD4UWQXO4RNPEE4JFIOPE", "length": 20153, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok sabha election results News in Tamil - Lok sabha election results Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆய்வுக்குழு அறிக்கைக்கு பின் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம்.. டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவு\nடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இத்தோல்விக்கான...\nGautam Gambhir: ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை விமர்சனம் செய்த பாஜகவினர்- வீடியோ\nகுருகிராமில் இஸ்லாமியர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் குறித்து டிவிட் செய்து பாஜக எம்.பி கவுதம் கம்பீர்...\nஅவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக\nசென்னை: பாஜக கட்சி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை வைத்து தமி...\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\nஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெறுவதற்கு பின் பல முக்கிய...\nஒரு பக்கம் ப.சிதம்பரம்.. இன்னொருபுறம் சச்சின் பைலட்.. காங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி\nடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இரண்டு முக்கியமான நபர்கள் தலைவர் பதவிக்கு அடிபோட்டு வருவதாக செ...\n சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா-வீடியோ\nஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நடிகை ரோஜா மிக முக்கியமான காரணம் என்பது...\nஇன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..பாஜக விரித்த வலையில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. அடுத்தடுத்த டிவிஸ்ட்\nடெல்லி: பாஜகவின் திட்டப்படியே காங்கிரஸ் கட்சியில் வரிசையாக நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறத...\n அதிமுக பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள்-வீடியோ\nலோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள்....\nஅடுத்த காங்கிரஸ் தலைவர் யார் தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்\nடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நிறைய பேர் போட்டிபோடுவதாக செய்திகள் வெளியாகி இ...\n6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்���ீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..வீடியோ\nதமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிந்த பின்பும் கூட அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும், அமமுகவும் முடிவெடுத்து...\nஅவர் அமைச்சரானால் ஆபத்து.. ஓ.பி.ஆர் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு.. அதிமுகவில் நிழல் யுத்தம்\nசென்னை: அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு அதிமுகவில் சிலர் எத...\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.\nவிஜயகாந்த் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகப் போகிறது. தமிழகத்து அரசியல் ஜாம்பவான்களை எல்லாம் அலற வைத்தார் விஜயகாந்த்....\nமோடி பதவி ஏற்பிற்கு மறுநாளே முக்கிய மீட்டிங்.. ரஜினியும் வருவார்.. மே 31ஐ குறிவைக்கும் பாஜக\nடெல்லி: பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் பாஜக நடத்து...\nLok sabha results 2019 மக்களவை தேர்தலில் வென்ற 78 பெண் எம்.பிக்கள்\nமக்களவை தேர்தல்களில் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது பாரதிய ஜனதா. இந்நிலையில் இந்த 17-வது மக்களவை...\nதலைவர் பதவிக்கு வேறு நபரை பாருங்கள்.. என்னை விடுங்கள்.. கறாராக சொல்லிவிட்ட ராகுல்.. திருப்பம்\nடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் கண்டிப்பாக நீடிக்க முடியாது வேறு நபரை தேர்வு செய்யுங்கள் ...\nஅவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\nடெல்லி: குருகிராமில் இஸ்லாமியர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் குறித்து டிவிட் செய்து...\nவெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்\nசென்னை: லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றது எப்படி என்று தேசிய கட்சித் தலைவர்கள் ஆலோசிக்...\nதாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை.. மோடி முதல் ஓபிஆர் வரை.. கலாய்த்து தள்ளிய மீம் மேக்கர்ஸ்.. பங்கம்\nசென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளால் அரசியல் கட்சிகள் எவ்வளவு அல்லோகலப்பட்டதோ அதே அளவிற்கு ...\nஅவர்தான் இனி மாநில தலைவர்களில் ஹீரோ.. ஜெகன் நிகழ்த்திய இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது\nஹைதரபாத்: ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி...\nஇதுதான் பழிக்குபழி.. சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா.. ஆந்திராவின் கேம் சேஞ்சரான கதை\nஹைதராபாத்: ஆந்திர பிர��ேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நடிகை ரோஜா மிக ...\nவிடமாட்டோம்.. சுட்டுக் கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை சுமந்த ஸ்மிரிதி இராணி.. உருக்கமான வீடியோ\nலக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் உடலை பாஜக எம்.பி ...\n6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்.. ஆட்சியை கவிழ்க்க புதிய பிளான்\nசென்னை: தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிந்த பின்பும் கூட அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும், அமமு...\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nசென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவும், பிக்பாஸ் காயத்ரி ரகுராமும் டிவிட்டரில் போட...\nகேட்டது கிடைக்கிறது.. பாஜகவில் கம்பீருக்கு முக்கிய அமைச்சரவை ஒதுக்கீடு\nடெல்லி: பாஜக எம்.பி முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு மத்தியில் அமைச்சரவையில் மு...\nஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nலக்னோ: அமேதி தொகுதி பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் ஒருவர் நேற்று இரவு 11.30 மணிக்கு சு...\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nசென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வ...\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nசென்னை: லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது உறவினர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2012/10/", "date_download": "2019-07-22T20:35:43Z", "digest": "sha1:34UTXE3SDPECYGSXU74RY46SCDZULIRI", "length": 55445, "nlines": 369, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: October 2012", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇன்றைய உலகம் தகவல்களால் நிரம்பி இருப்பதாகத் தோன்றுகிறது. மூட்டை மூட்டையாக, குப்பை குப்பையாகத் தகவல்கள் நியூஸ் பேப்பர்கள், டி.வி.சானல்கள், பத்திரிக்கைகள் , இன்டர்நெட் ....எல்லாம் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றன.ஒரு பத்திரிக்கையை ,ஒரு செய்தித்தாளை படித்த�� முடித்தால் எந்தத் திருப்தியும் ஏற்படுவதே இல்லை....இந்த தகவல் ஞானம் உண்மையான அறிவு என்று தவறாக எடுத்துக் கொள்ளப்படுவது தான் வேதனை.\nஇதில் நான்கு நிலைகள் உள்ளன என்று தோன்றுகிறது.\n1 . Information : தகவல்: பத்திரிக்கையைப் பார்த்து , நியூஸ் கேட்டு, இன்று எங்கெல்லாம் மழை பொழிந்தது ,எத்தனை செ.மீ.பொழிந்தது,எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது என்று 'வெறுமனே' தெரிந்து கொள்வது.\n2 . Knowledge :அறிவு: மழை எப்படிப் பொழிகிறது , கடல் நீர் ஆவியாகி மேகம் குளிர்ந்து நீர் எப்படி மழையாகப் பொழிகிறது என்று அறிவியல் பூர்வமாக மழையைப் பற்றிய அறிவு கொண்டிருப்பது.\n3 .Awareness : ஞானம்:ஞான திருஷ்டி மூலம் அல்லது அறிவியல் கணிப்புகள் மூலம் எங்கெங்கே நாளை மழை பொழியும் எத்ததனை நாள் மழை நீடிக்கும் என்ற அறிவை பெற்றிருப்பது.\n4 . Wisdom : புரிதல்:இது முதல் மூன்று நிலைகளையும் கடந்த ஒரு வித 'ஜென் நிலை' என்று சொல்லலாம்.அதாவது, மழை பொழியும் போது நிகழ்காலத்துடன் முழுவதும் ஒருங்கிணைந்து மனமற்ற நிலையில் அந்த மழையாகவே மாறி விடுவது...\nஇந்த நான்கில் எது உயர்ந்தது என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்.\nஜென் என்றதும் சில ஜென் கவிதைகள் ஞாபகம் வருகின்றன.\nநீரும் நிலவை நனைத்திடுமோ -இல்லை\nநீர் அது கொஞ்சம் என்றாலும் -அதில்\nஅழகைப் பார் அங்கே அசிங்கமும் இருக்கும்\nநன்மை பார் அங்கே தீமை ஒளிந்திருக்கும்\nஅறிவைப் பார் அதில் இருக்கும் அறியாமை\nஞானம் பார் அதில் நடமிடும் மாயை\nஒன்றை அல்ல நீ இரண்டையும் கைவிடு -அதுவே\nகனவிலும் அதை நீ நினையாதே\nநீ அதைத் தொடவும் முயலாதே\nஏன் நீ நினைந்தே வருந்துகிறாய்\nவிதிகள் இங்கே ஏதும் இல்லை\nமனமது இறக்கும் கலை அறிந்தால் -நீ\n உன் அறிவு எத்தனை ஆழம்\nஅது ஒரு முடிக்கு சமானம்\n உன் அனுபவம் எத்தனை பெரிது\nஅகன்று விரிந்த அனுபவம் எனது\nஉன் அனுபவம் துளியினும் சிறிது\nசெந்தில் ஒருவன் தான் அவனது கிராமத்தில் பட்டப்படிப்பு முடித்தவன்.. மிகவும் நேர்மையானவன்.நல்லவன்.பிறருக்கு உதவும் உள்ளம் படைத்தவனும் கூட.கிராமத்தில் மற்றவர்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாத ஏழைகள். வறுமைக்கோட்டுக்கு சற்றே சற்று மேலே வாசம். செந்திலின் திறமைக்கு ஏற்ப பெருநகரம் ஒன்றில் பிரபலமான தொழிற்சாலையில் அவனுக்கு இஞ்சினியர் வேலை கிடைத்தது. முதன் முறையாக தன் கிராமத்தை விட்டு நகரம��� வந்து சேர்ந்தான்.\nவேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திலேயே தன் கடின உழைப்பால் நல்ல பெயர் பெற்று பதவி உயர்வும் பெற்று விட்டான். நல்ல சம்பளமும் கூட.ஒரு நாள் நகரத்தில் காலாற நடந்து கொண்டிருக்கும் போது செந்திலுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் சிலரை நகரத்துக்கு அழைத்து வந்து காட்டினால் என்ன இந்த நகரம் அறிவால் நிரம்பி வழிகிறது.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் , கணினி மையங்கள் நூலகங்கள், பதிப்பகங்கள், பொருட்காட்சிகள் இந்த நகரம் அறிவால் நிரம்பி வழிகிறது.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் , கணினி மையங்கள் நூலகங்கள், பதிப்பகங்கள், பொருட்காட்சிகள்இதையெல்லாம் செயல்முறையில் காட்டினால் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை உதவியாக இருக்கும்இதையெல்லாம் செயல்முறையில் காட்டினால் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை உதவியாக இருக்கும் என்னைப் போலவே அவர்களுக்கும் பின்னாளில் நல்ல வேலையும் கிடைக்கும்.\nநினைத்தபடியே அடுத்த வாரமே தன் கிராமத்துக்கு சென்று +2 படிக்கும் ஐந்தாறு பையன்களை கூட்டி வந்து விட்டான் செந்தில். பையன்களுக்கு இதுதான் முதல் மாநகரப் பயணம். நகரத்தின் விஸ்தாரத்தை, பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்தார்கள் கிராமத்து மாணவர்கள்.\nஒரு நல்ல ஹோட்டலில் மாணவர்களுக்கு ரூம் போட்டுத் தந்தான் செந்தில். அன்றிரவு \" இதைப் பாருங்க பசங்களா,,,நீங்கள் வாழ்க்கையில் முன்னேறனும்னு தான் இங்க ஒரு வாரம் கூட்டி வந்திருக்கேன்...பாடத்தில் படிப்பதை எல்லாம் நீங்க இங்க செயல்முறையாப் பார்க்கலாம்.இந்த வாய்ப்பை நல்லா உபயோகப்படுத்திக்கிட்டு வாழ்க்கையில் முன்னேறனும்\nநல்லாப் படிச்சு அப்பா அம்மாக்கு ,நம்ம கிராமத்துக்கு நல்ல பேர் வாங்கித் தரணும் \"என்றான்.\n'சரி சார்' என்ற பையன்கள் முகத்தில் ஒரு வித தயக்கம் நிழலாடியதை உணர்ந்தான் செந்தில்.\n'இதப் பாருங்க...சார் கீர் எல்லாம் வேண்டாம். அண்ணான்னே கூப்பிடுங்க... நான் உங்க செந்தில்..என்னை உங்க சொந்த அண்ணன் போல நினைச்சுக்குங்க. உங்க முன்னேற்றம் தான் எனக்கு முக்கியம். எந்த உதவி வேணும்னாலும் தயங்காமே கேளுங்க...நாளைக்கு சிடி லைப்ரரி போலாம்.. அப்புறம் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் இன்டெர்னல் டூருக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்..'\n'அண்ணா ...அது வந்து....வந்து...தப்பா எடுத்துக்காதீங்க... அது என்னவோ சொல்லுவாங்களே.. பப்பு..இந்த பொம்பளைப் புள்ளைகள் எல்லாம் ராத்திரி டான்ஸ் ஆடுமே...அந்த இடத்துக்கு ஒருநாள் எங்களை எல்லாம் கூட்டிப் போறீங்களா. சும்மா பாக்கறக்கு தான் அண்ணே....' என்று எச்சில் முழுங்கியபடி பேசினான் ஒரு பையன்..\nதமிழர்களுக்கு 'சர் நேம்' என்ற இணைப்புப் பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. ஆபீசில் சர் நேரம் கேட்டால் தமிழர்கள் அப்பா பெயரையே கொடுத்து விடுகிறோம்.மற்ற எல்லா மாநிலத்தவர்களுக்கும் இருக்கிறது. ஆபீசில் சிலரது சர்- நேம்கள் விசித்திர விசித்திரமாக இருக்கின்றன..\n* சேத்தன் தெங்கின்காய் (தெங்கின்காய் என்றால் கன்னடத்தில் தேங்காய்)\n* பிரவீண் கரிச்சட்டி ( கரிச்சட்டி என்பது ஒரு ஊராம்\n* சௌம்யா தும்மலா ( ஆமாங்க ஜலதோஷம்)\n* விஜய் பெசரிட்டு (பெசரிட்டு என்றால் பயத்த மாவு\n* கேசவன் கோமுகுட்டி (நான் கன்னுகுட்டின்னு நினைச்சேன்\n* மனோகர் கொண்ட்ரகொண்டா (என்னத்தை கொண்டாறது\n* ஷீதள் பாப்பா (இன்னும் பாப்பா தானா\n* ஷஷிதர் கனுமரலாபுடி ( என்னது கண்ணுல மொளகாப்புடியா\n* ராமகிருஷ்ணா குண்டுரெட்டி (தெலுங்குப் படத்தில் வில்லன் சான்ஸ் கேட்கவும்)\n* அபினவ் கரக்கா (நா கொடுகா\n* ராஜு பெரிச்சாலா (பெருச்சாளின்னு வைக்கலை\n* கிருஷ்ண ரெட்டி உம்மா (கேரளாப்பக்கம் பேரை சொல்லிறாதீங்க)\n* குப்புசாமி மயில்வாகனம் (ஆஹா அப்படியே முருகனை தரிசிச்ச பீலிங் அப்படியே முருகனை தரிசிச்ச பீலிங்\n* ராஜேந்தர் குண்டுகுன்ட்லா (குண்டு குண்டா பேர் வச்சுருக்கீங்களே\n* கபில் உள்ளவாலே (லே நீ வெளில போலே\n* கோபு மதாமஞ்சி (என்ன பேரு மச்சி\n* ஜனார்தன உடுப்பி சபாபதி பெரிய ஐயங்கார் ரெட்டி (டேய் நீ எந்த மாநிலத்துக் காரன்\nநாமும் கொஞ்சம் கிரியேடிவ்-ஆக சுகுமார் சும்மாதான் இருக்கேன் , கோபி கத்தரிக்காய், பரமசிவம் பைப்பில்தண்ணிவரலை ,உமாபதி உப்புமாகிண்டி, ஆயிஷா அரிசிக்கடை, விவேக் வீடுகாலி, கோடீஸ்வரன் கூடவரியா, மேனகா மிளகாய்பொடி, கதிர்வேல் காதுகேக்கலை, அகிலா அம்மா அடிச்சிட்டா , விவேக் வீடுபூட்டி , வாசுதேவன் வேலைவேனும் , சபாபதி சம்பளம்பத்தலை, தினேஷ் தூங்குமூஞ்சி , செந்தில் சரியாயிருக்கா\nதிவ்யா தலைபொடுகு, சங்கரன் சாப்பிட்டாச்சா , டேனியல் டின்னர்வேனும் என்றெல்லாம் தினம்தினம் புதுப்பெயர் வைத்துக் கொள்ளலாம்\nஐன்ஸ்டீனைப் போலவே இருக்கும் ஒரு குரங்கைப் படம் பிடித்த��ள்ளார்கள் ..... போட்டோ கலாட்டா..:)\nகுரங்கு என்றதும் கேவலமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.. நம்முடைய டி.ஏன்.ஏ வும் எலியினுடையதும் 90 % மேட்ச் ஆகிறதாம்.உராங் உடான் என்ற குரங்குடன் 96 % மேட்ச் ஆகிறதாம். நாலு சதவிதத்தில் நாம் 'மனிதன்' ஆகிவிடுகிறோம்...சினிமாப்படம் எடுக்கிறோம்.. டயலாக் பேசுகிறோம்\nமது மறுவாழ்வு மையத்துக்கு ஒருவன் வருகிறான்.டாக்டர் அவனுக்கு நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்து அனுப்புகையில்\n\"இதைப் பாரப்பா, இனிமேல் கண்டிப்பா குடிக்காதே, தப்பித் தவறி நீ தவிர்க்க முடியாம குடித்து விட்டால் மறுநாளே வந்து என்னிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விடு\" இது நீ மீண்டும் குடிக்காம இருக்க உதவும்\" என்றார்.\nசிறிது நாள் கழித்து அதே ஆள் வந்தான்.\n\"டாக்டர், நான் எதுக்கு வந்தேன்னா, நான் நேத்து தவிர்க்க முடியாம குடிக்கும் படி ஆயிடுத்து\" என்றான்.\nடாக்டர் \" ஆனா உன்னைப் பார்த்தா இப்பவே நல்லா தண்ணி அடிச்சுட்டு வந்த மாதிரி இருக்கே\n\"அமாம் டாக்டர்..அனால் இதைப் பற்றி நான் உங்க கிட்ட நாளைக்கு வந்து சொல்வேன்\".....\nஉங்களுக்காக இன்னொரு ஜோக்.. சிரியுங்கள்...Happy Weekend \nராணுவ கார்போரல் புதிதாக வந்த ராணுவ வீரர்களிடம் பேசுகிறார்.\nமுதல் வரிசையில் முதல் ஆளாக நின்று கொண்டிந்த ஒருவனைப் பார்த்து , \"ராபர்ட், உன்னைப் பொறுத்த வரை கொடி என்றால் என்ன\nஅந்த ஆள், \"கொடி என்பது வண்ணங்கள் நிறைந்த ஒரு துணி\" என்றான்.\n\"என்ன, என்ன சொன்னாய் நீ முட்டாளே, தேசத்தின் கொடி அது தான் எல்லாம்....கொடி என்பது உன் தாய், உன் தாய் நினைவிருக்கட்டும்.. கொடி உன் மாதா\"\nபிறகு வரிசையில் அடுத்ததாக நின்றிருந்த ராணுவ வீரனைப்பார்த்து \"நீ, சொல், கொடி என்பது என்ன\nஅவன் உடனே \" ராபர்ட்டின் அம்மா சார்\" என்றான்.\n\"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\" ,\n\"தந்தை தாய் இருந்தால்\" ...\n-இப்படி உணர்ச்சிப் பூர்வமான கவிதைகளில் தந்தைக்கே முதலிடம். இதை சொல்வதற்கு இப்போது காரணம் இருக்கிறது.07 -10 -2012 ,ஞாயிறு அன்று அப்பா எங்களை எல்லாம் பிரிந்து வைகுண்டப் ப்ராப்தி அடைந்து விட்டார். நீண்ட நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.மருத்துவம் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். கடைசியில் தன் இறுதி மருந்தை (ultimate medicine ) அப்பா எடுத்துக்கொண்டு தன் துன்பங்களில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றுவிட்டார்.\nநம்மிடம் ஒரு பொருளைக் கொட���த்து அதனுடன் உறவு ஏற்படுத்தி , அளவளாவச் செய்து , அன்பு செலுத்த வைத்து பின் திடீரென்று ஒரு நாள் நம்மிடம் இருந்து அதை வெடுக்கெனப்\nபிடுங்கிக் கொண்டால் எப்படி இருக்கும் அப்படிப்பட்டது தான் மரணம். நாம் தான் நம் அப்பா நம் அம்மா நம் மனைவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயற்கையோ 'இவர் என்னுடையவர்' என்று கருணையின்றி ஒருநாள் தன் வசம் எடுத்துக்கொண்டு விடுகிறது. ஓஷோவின் புத்தகங்களை அதிகம் படித்ததால் அப்பாவின் மரணம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.'மரணம் என்பது வாழ்வின் மலர்தல்', மரணம் ஒரு கொண்டாட்டமாக வேண்டும் என்கிறார் ஓஷோ.\nகுழந்தை எங்கிருந்து வருகிறது என்பதும் இறந்தவர் எங்கே போகிறார் என்பதும் இன்னும் மர்ம முடிச்சுகள் தான்.\nஇறந்தவுடன் யமலோகம் என்று சும்மா சொல்லிவிட்டாலும் ஜீவன் அங்கே யாத்திரையாக நடந்து செல்ல ஒரு வருடம் ஆகிறது என்கிறது கருட புராணம்.ஒவ்வொரு மாதமும் புத்திரன் அளிக்கும் மாசிக பிண்டத்தை உண்டு அது படிப்படியாகக் கடக்கிறதாம். போகிற\nவழியில் ஜீவனுக்கு வழி தெரிய வேண்டி இங்கே தீப தானம்,குளிர் அடிக்காதிருக்க இங்கே கம்பளி தானம் , தாக சாந்தி நீங்க உதுகும்ப தானம். வைதரணி நதியைக் கடக்க இங்கே கோதானம் முதலியவை செய்தல் வேண்டுமாம். இவையெல்லாம் சுத்த ஹம்பக் என்று\nநினைக்கத் தோன்றினாலும் இறந்தவர்கள் பெயரை சொல்லியாவது மனிதனை தானம் செய்விக்கத் தூண்டும் உத்திகள் தான் இவை.என்ன, இந்தத் தானத்தை எல்லாம் சுமோ வீரர்கள் போல வயிறை வளர்த்து வைத்திருக்கும் ப்ரோகிதர்களுக்குக் கொடுக்காமல் உண்மையிலேயே\nகஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.\nஒருவர் இறந்து விட்டால் 'அடடா அவர் இருந்த போது இன்னும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கலாமே\"என்ற ஆதங்கம் தோன்றுவது இயல்பு தான். ஆனால் இறந்து விட்ட ஒருவருக்காக நாம் என்ன செய்ய முடியும்\"என்ற ஆதங்கம் தோன்றுவது இயல்பு தான். ஆனால் இறந்து விட்ட ஒருவருக்காக நாம் என்ன செய்ய முடியும் அது நம் கூண்டை விட்டு அகன்று விட்ட, இனிமேல் எப்போதும் திரும்பி வராத பறவை.என்னதான் தத்துவம் பேசினாலும் நமக்கு நெருக்கமான ஒருவரது இழப்பு நம்மை எப்படி நிலைகுலைய வைத்து விடுகிறது\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் -ச���ய்ய\nஇருகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nஎன்று கதறுகிறார். அன்னையின் மரணத்தைப் பார்ப்பதே கொடுமை என்றால் பெற்ற மகனின் மரணத்தைப் பார்க்கும் கொடுமை வந்துவிட்டது பாட்டிக்கு.என்ன செய்வது\nஅப்பாவின் மரணத்திற்கு பட்டினத்தார் செய்யுள் எழுதியதாய்த் தெரியவில்லை...நாம் எழுதி விடுவோம்...\nமன்மதனோ மாதவனோ மன்னனும் தானோஇவன்\nஎன்மகனோ என்றுமிக இன்புற்று -தன்மனதில்\nகளிப்புடன் நான் பிறக்கையிலே கையேந்தும் தந்தைக்கோ\nதோள்மீதும் மார்மீதும் தூக்கி எனைசுமந்து\nமாளாமல் அனுதினமும் அரவணைத்து- ஆளாக்கப்\nபள்ளிக்குப் போயமர்த்தும் தந்தைக்கோ இன்றுயான்\nகேட்ட பொழுதிலெல்லாம் காசுதந்து என்னிதயம்\nவேட்டதெல்லாம் அன்புடனே விளைவித்து -நாட்டமுடன்\nஅள்ளி அரவணைத்த அத்தனுக்கோ இன்றுயான்\nஉள்ளுடலின் கருப்பைதனில் உளமார சுமந்திட்ட\nநல்லகத்தாள் அன்னைதனை மிஞ்சிடவே -உள்ளமெனும்\nகருப்பையில் எனையிருத்தி காலமெல்லாம் சுமந்தவர்க்கோ\nநானுலகில் உதித்திடவே உயிரளித்து என்னிடத்தில்\nதேனொழுகும் தண்மொழிகள் உரைத்திட்டு -நான்விரும்பும்\nபண்டமெல்லாம் எனக்களித்த பாசமிகு தந்தைக்கோ\nஅறிவெல்லாம் எனக்களித்து அரவணைத்து யான்கொண்ட\nகுறையெல்லாம் கருதாமல் காத்திருந்து -பரிவுடனே\nவாத்சல்யம் காட்டியிவண் வாழ்ந்திருந்த அப்பனுக்கோ\nநடைகொடுத்தாய் நாலும் கொடுத்தாய் நான்வாழ நல்லோர்\nபடை கொடுத்தாய் பாயதனில் பணிந்து நின்பதத்தில்\nஉடைகொடுத்த உயிரன்னை உவந்தணிந்த தாலிக்கும்\nவிடைகொடுத்தாய் பாவியிங்கே விழைந்திடவும் வேறுளதோ\nவாசகர்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கவும்.\nகலைடாஸ்கோப் -74 உங்களை வரவேற்கிறது.\nThere's Plenty of Room at the Bottom என்கிறார் விஞ்ஞானி ரிசார்ட்ஃ பெயின்மேன்.\nமெஷின்கள் எவ்வளவு சிறிதாக இருக்க முடியும் நமக்கெல்லாம் தெரிந்த மிகச் சின்ன மெஷின் எது நமக்கெல்லாம் தெரிந்த மிகச் சின்ன மெஷின் எதுபென்சில் சீவும் மெஷின் என்று சொல்லக் கூடாது :) ... நம் உடலின் செல்கள் கூட ஒருவிதத்தில் மெஷின்கள் தான். இப்போது ஒரு அணுவையே ஒரு மெசினாக மாற்ற முடியாதா என்று யோசித்து வருகிறார்கள். உதாரணமாக கம்ப்யூட்டர் சிப் ஒன்றில் ஆயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்-கள் இருக்கின்றன.ஒவ்வொரு டிரான்சிஸ்டருக்குள்ளும் மில்லியன் கணக்கில் அணுக்கள் இருக்கின்றன. இப்போது ஒவ்வொரு தனித்தனி அணுவையும் நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் மிகச் சிறிய இடத்தில் ஒரு தொழிற்சாலையையே அமைத்து விடலாம். (Lab on a chip பென்சில் சீவும் மெஷின் என்று சொல்லக் கூடாது :) ... நம் உடலின் செல்கள் கூட ஒருவிதத்தில் மெஷின்கள் தான். இப்போது ஒரு அணுவையே ஒரு மெசினாக மாற்ற முடியாதா என்று யோசித்து வருகிறார்கள். உதாரணமாக கம்ப்யூட்டர் சிப் ஒன்றில் ஆயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்-கள் இருக்கின்றன.ஒவ்வொரு டிரான்சிஸ்டருக்குள்ளும் மில்லியன் கணக்கில் அணுக்கள் இருக்கின்றன. இப்போது ஒவ்வொரு தனித்தனி அணுவையும் நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் மிகச் சிறிய இடத்தில் ஒரு தொழிற்சாலையையே அமைத்து விடலாம். (Lab on a chip )மெஷின்களை இவ்வளவு சிறியதாக அமைப்பதன் மூலம் மிகப் பெரிய நன்மைகள் விளையும்.\n*இப்போது கேன்சர் செல்களை குத்துமதிப்பாக அழிக்க வேண்டி உள்ளது. 'மாலிக்குலார் மெஷின்கள்' வருமேயானால் ஒவ்வொரு கேன்சர் செல்லையும் தனித்தனியாக கண்டுபிடித்து அழிக்கலாம். ஹெச்.ஐ.வி வைரஸ்களையும்\n* குட்டிக் குட்டி மெஷின்கள் அடங்கிய மாத்திரைகளை உட்கொள்ளும் போது அது மிகச் சரியாக எங்கே பிரச்சினை இருக்கிறதோ அங்கே சென்று அதை சரி செய்கிறது.இந்த மெஷின்களை இதயத்தில், ரத்தக் குழாய்களில் ஏற்படும்\nஅடைப்புகளை சரிசெய்ய உபயோகிக்கலாம்.[அதாவது பிற்காலத்தில் வியாதி வந்தால் டாக்டரையே முழுங்கி விடுவோம்\n* வைரஸ்கள் பரவுவதையும் கதிரியக்க கழிவுகள் சுற்றுச்சூழலுடன் கலப்பதையும் இந்த குட்டி மெஷின்கள் மிகத் திறமையாக செயல்பட்டு அழிக்க முடியும்.\nஇந்த தொழில் நுட்பத்தை நானோ டெக்னாலஜி என்கிறார்கள்.\nஒரு எளிய உதாரணம் சொல்வதென்றால், தொழிற்சாலை ஒன்றின் உற்பத்தியை அதிகரிக்க, மேல்மட்ட நிலையில் அதன் எம்.டி யை சந்தித்து ஆலோசனை செய்யலாம். மீட்டிங் வைக்கலாம்.புரியாத பாசையில் பேசிக் கொள்ளலாம்.சார்ட்டுகள் வரையலாம்,இண்டஸ்ட்ரியல் எக்ஸ்பெர்ட் களை வரவழைக்கலாம் இப்போதைய நம் எலக்ட்ரானிக் மற்றும் மருத்துவ சமாச்சாரங்கள் இப்படி தான் இருக்கின்றன. நானோ டெக்னாலஜி என்பது ஒவ்வொரு தொழிலாளியின் வீட்டுக்கும் தனித்தனியே சென்று அவரை சந்தித்து அவர் இப்போது செய்யும் வேலை என்ன இப்போதைய நம் எலக்ட்ரானிக் மற்றும் மருத்துவ சமாச்சாரங்கள் இப்படி தான் இருக்கின்றன. நானோ டெக்னாலஜி என்பது ஒவ்வொரு தொழிலாளியின் வீட்டுக்கும் தனித்தனியே சென்று அவரை சந்தித்து அவர் இப்போது செய்யும் வேலை என்ன\nமேம்படுத்தலாம்.அதனால் அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தொழிற்சாலைக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று எடுத்து சொல்லி அவரை நன்றாக வேலை செய்ய ப்ரைன் வாஷ் செய்வதுஇரண்டில் எந்த அணுகுமுறைக்கு அதிக பலன் கிடைக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்\nபிரபலமான ஹார்ட் சர்ஜன் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். காரை பழுது பார்த்த மெக்கானிக்,\n\"டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்...நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்.அடைப்பை சரி செய்கிறேன்.புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்..நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்..அப்படி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி அதிக பணம்,புகழ்\nசில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் ,\"நீ சொன்ன வேலைகளையெல்லாம் இஞ்சின் ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்\nஒருநாள் நான் காலேஜில் இருந்து\nஅப்போது எங்கள் வீட்டில் ஃபோனும் இல்லை\nஅவளுக்கு அதுதான் சீக்கிரம் வரும்..\nவெளியே வந்து வெறித்துப் பார்த்து\nபாட்டி ஹனுமத் கவசம் சொல்லிக் கொண்டிருந்தாள்...\nநான் எப்போதோ எழுதிக் கொடுத்திருந்த\nசிநேகிதன் வீட்டு போன் நம்பரை\nசட்டையை மாட்டியபடி இருளில் கரைகிறார் அப்பா\nஅவர் மீசை என்ன, மேல்துண்டு என்ன\nமேலே பார்த்தபடி தான் நடப்பார்...\nவேட்டி கட்டும் அழகு என்ன\nகாலேஜில் என்னை சஸ்பென்ட் செய்து விட்டார்கள்\nதன் உயரத்தில் அரை அடி குறைந்து\n'எனக்காக மன்னிச்சுங்கங்க ' என்ற\nஅப்பாவை அன்று தான் பார்த்தேன்\nசிவா சொன்ன 112 தியானங்களில் ஒன்றைப் பார்ப்போம். (நன்றி : விக்யான் பைரவ் தந்த்ரா -ஓஷோ)\nஒரு பொருளை முழுமையாகப் பார்ப்பது நாம் ஒரு பொருளை முழுமையாகப் பார்ப்பதே இல்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா நாம் ஒரு பொருளை முழுமையாகப் பார்ப்பதே இல்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா உதாரணமாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் முகத்தை மட்டுமே முதலில் பார்க்கிறோம். பிறகு அவர் உடலைப் பார்க்கிறோம். நம் கண்களை முகத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு அசைக்கிறோம். அப்படி இல்லாமல் ஒரு பொர���ளை அல்லது ஒரு நபரை ஒட்டுமொத்தமாக ஒரேயடியாக முழுமையாகப் பார்க்கவும்.இதை முதலில் கடைபிடிப்பதற்கு கடினமாக இருக்கும். ஏனென்றால் நாம் பகுதிகளைப் பார்க்கவே பழக்கப்பட்டிருக்கிறோம். முழுமையை அல்ல உதாரணமாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் முகத்தை மட்டுமே முதலில் பார்க்கிறோம். பிறகு அவர் உடலைப் பார்க்கிறோம். நம் கண்களை முகத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு அசைக்கிறோம். அப்படி இல்லாமல் ஒரு பொருளை அல்லது ஒரு நபரை ஒட்டுமொத்தமாக ஒரேயடியாக முழுமையாகப் பார்க்கவும்.இதை முதலில் கடைபிடிப்பதற்கு கடினமாக இருக்கும். ஏனென்றால் நாம் பகுதிகளைப் பார்க்கவே பழக்கப்பட்டிருக்கிறோம். முழுமையை அல்ல ஆனால் கடைபிடிக்க கடைபிடிக்க இந்த தியானம் மிகச்சிறந்த பலனை அளிக்கும்.\nஒரு பொருளை முழுமையாக பார்க்கும் போது நம் கண்கள் நகருவதில்லை. எனவே நம் மனமும் நகர்வதில்லை. இதனால் ஒரு தெளிந்த ஸ்திரத்தன்மை நமக்குள் விளைவிக்கப்படுகிறது. (STILLNESS ).திடீரென்று நம்மை நாமே சந்திக்கிறோம் ஆச்சரியமாக இந்த முறையில் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்க்கும் போது ஒருவருக்குள் காம உணர்வும் எழுவதில்லை.\nசினிமா ஒன்றை இந்த முறையில் பார்க்க முயற்சிக்கவும். மிகவும் கஷ்டம் தான். திரையில் பொதுவாக நாம் ஹீரோ , அவர் முகம்,,,கார், வில்லன்... ஹீரோயின் என்றால் ....:):):) ஹி ஹி ..அப்படிப் பார்க்காமல் திரையையே ஒட்டு மொத்தமாக கண்களை அசைக்காமல் பார்ப்பது இப்படிப் பார்ப்பதால் படத்துடன் ஒன்ற முடியாது. அதனால் என்ன இப்படிப் பார்ப்பதால் படத்துடன் ஒன்ற முடியாது. அதனால் என்ன அந்த குப்பை மசாலாப் படத்துடன் ஒன்றவில்லை என்றால் என்ன குடியா முழுகி விடும்\nபச்சை நிறமே பச்சை நிறமே,,,,என்றெல்லாம் நாம் அவ்வப்போது காதலியைப் பார்த்துப் பாடுகிறோம்.உண்மையில் நிறம் என்பதே இல்லையாம்இந்தப் படத்தைப் பாருங்கள்...இடப்பக்கம் இருப்பது நமக்குத் தெரிகிற உலகம். வலப்பக்கம் இருப்பது நம் வீட்டு நாய்க்குட்டிக்குத் தெரியும் உலகம்...எது உண்மைஇந்தப் படத்தைப் பாருங்கள்...இடப்பக்கம் இருப்பது நமக்குத் தெரிகிற உலகம். வலப்பக்கம் இருப்பது நம் வீட்டு நாய்க்குட்டிக்குத் தெரியும் உலகம்...எது உண்மைநிறம் என்பது நம் கண்களின் ஏற்படும் வினைகள் தான்...\nகீழே உள்ள படம் நாம் பச்சை நிறமே பச்சை நிறமே என்று பாடிய இயற்க��� இன்ப்ரா ரெட் அலைநீளத்தில் எப்படித் தெரியும் என்று காட்டுகிறது.\nஎல்லாமே மாயை தான். நிறங்கள் உட்பட..அடுத்தமுறை உங்கள் கணவர் வாங்கி வந்த டிரெஸ்ஸை 'அய்யே கலரே சரியில்லை' என்று திருப்பிக் கொடுக்கச் சொல்ல வேண்டாம்\nசில ஓஷோ ஜோக்குகள்....நன்றாக சிரித்து வாழ்வைக் கொண்டாடுங்கள்.... ஜோக்குகள் மூலம் :- தம்மபதம் -VII\nடெக்சாஸ் பகுதியைச் சேர்ந்தவன்.சர்ச்சில் முழந்தாளிட்டு தன்னை ஆசிர்வதிப்பதற்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறான்.\"ஆறு வீடுகள் தந்திருக்கிறாய், இறைவா, அதற்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால் இன்னும் ஒன்றிரண்டும் எனக்குத் தரலாமில்லையா ரோல்ஸ்ராய்சும் அந்த ஆறு கெடிலாக் கார்களும் சரிதான்.நன்றி.ஆனால் எனக்கு ஓரிரண்டு படகுகள் இருந்தால் நன்றாக இருக்குமே ரோல்ஸ்ராய்சும் அந்த ஆறு கெடிலாக் கார்களும் சரிதான்.நன்றி.ஆனால் எனக்கு ஓரிரண்டு படகுகள் இருந்தால் நன்றாக இருக்குமே என் சொத்தாக இருக்கும் பாங்குகளுக்கு நன்றி.இன்னும் ஐந்து பாங்குகளுக்கு நான் முதலாளியாக இருந்தால் நன்றாக இருக்குமே\nஅவனுக்குப் பக்கத்தில் உருவத்தில் சிறிய ஒருவன் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.கடவுளிடம் பேசினான். \"எனக்குக் கொஞ்சம் ரொட்டியும் ஒரு சின்ன வேலையும் கொடு, கடவுளே உனக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்\"\nடெக்சாஸ்காரன் உடனே ஒரு நூறு டாலர் நோட்டை உருவினான். அவனிடம் நீட்டி ,'இந்த சில்லறை விவகாரத்துக்கெல்லாம் கடவுளை போய்த் தொந்திரவு செய்கிறாயே\" என்று கடிந்து கொண்டான்.\nஓர் ஏழை. வீட்டுக்கு வருகிறான். மனைவியிடம் ,\"பிளின்ட்ஸ் சமைக்கிறாயா\n\"சரிதான்.\" அவள் சொன்னாள். \"அது கொஞ்சம் செலவாகுமே. பாலாடைக் கட்டி வேணும்.\"\n\"அதை விட்டுட்டுப் பண்ணலாம் இல்லியா\n\"சரி. ஆனா வெண்ணை வேணும். லவங்கம் வேணும்.சர்க்கரை வேணும்.\"\n\"இதெல்லாம் இல்லாம பண்ணினா என்ன\nஅப்படியே அவளும் செய்தாள்.சாதாரண கேக் போன்ற ஒன்று.மாவும் தண்ணீரும் தவிர அதில் வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅதை சுவைத்துப் பார்த்தவன் , \"ஏன் இந்தப் பணக்காரங்க எல்லாரும் பிளின்ட்ஸ் -சுக்கு இந்த அடி அடிச்சுக்கரானுகளோ\nரயில் நயாகரா நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. மேரியும் பாபியும் மேல் பர்த்தில் இருக்கிறார்கள். \"பாபி நமக்கு கல்யாணம் ஆகிப்போச்சுங்கறதையே நம்ப முடியல்லே\nகீழ் பெர்த்த��ல் இருந்து தூக்கக் கலக்கத்தில் ஒரு குரல் , \"அடாடா , சீக்கிரம் அவளை நம்ப வையப்பா .நாங்க தூங்கணும்\"...\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=279", "date_download": "2019-07-22T21:11:36Z", "digest": "sha1:NPHSIJHFY4DEYTPURMC54W6IKVRN5SQW", "length": 12057, "nlines": 27, "source_domain": "thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nசெங்கற்பட்டு மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்தில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒரு சாராரும், தஞ்சாவூர் மாவட்டம் திருத்தருப்பூண்டி வட்டத்திலுள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும், கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சிவட்டத்திலுள்ள பெரிய களந்தை என்ற ஊரே களந்தை என்று மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். இவைகளின் வன்மை மென்மைகளை ஆராய்வாம்.\nபொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டல சதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங் கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. 1 ஆதலால் இக்களத்தூர் திருவிசைப்பாப் பெற்ற கோயில் களந்தை ஆகாது.\nநாகை மாவட்டம் திருத்தருப்பூண்டி வட்டத்தில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி கோயில், கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்த பெருமாள்கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகிய நாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23ஆம் ஆண்டு 204ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திருஆதித் தேச்சரமுடையா��் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு. ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். `அந்தணர் அழலோம்பு அலைபுனல் களந்தை\\' எனவும், \\\"குழையராய் வந்தென் குடிமுழு தாளுங் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே\\\" (தி.9 ப.9 பா.4) எனவும் திருக்களந்தை யாதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும், இறைவரின் திருப்பெயர் அழகர் (அழகியநாதசுவாமி) என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள் இராஜேந்திர சோழவள நாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றன. ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தெரிவிக் கின்றன. இறைவர்க்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது. `அந்தணீர்க் களந்தை\\' `அலைபுனற் களந்தை\\' எனத் திருவிசைப் பாவில் வருவதால், இக் களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப் படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர் முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடைய தால் நீர்வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக் களப்பாள் என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். பெரிய களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. 1 அவைகளுள் ஒன்று நீங்கலாக (எண் 169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன் திருப்பெயர் \\\"ஆதி புராணீஸ்வரம் உடைய நாயனார்\\\" என்றே குறிக்கப்பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார் என்று குறிக்கப்பட்டிருக் கிறது. இக் கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டு வந்து வைக்கப் பட்டதாகும். கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை தொடர்பற்ற கல் எனக் குறித்துள்ளனர். ஆதலின் இப்பெரிய களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று. இறைவரின் திருப்பெயர்: ஆதித்தேச்சுவரர்; அழகியநாத சுவாமி. இறைவியாரின் திருப்பெயர்: பிரபாநாயகி. வழிபாடாற்றியவர்: ஆதித்தசோழன், கூற்றுவநாயனார். இவ்வூரின் சிறப்பு: கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம் இக்களப்பாள் ஆ���ும். \\\"கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே\\\" என்பது திருத்தொண்டர் திருவந்தாதி. கல்வெட்டு வரலாறு: இவ்வூர்க் கோயில்களில் 12 கல்வெட்டுக்கள் (1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1902 Nos.656-663, -1925 Nos. 334-337 and S.I.I.Vol. VIII Nos. 261-268. ) இருக்கின்றன. இவைகளுள் அழகியநாத சுவாமி கோயிலின் இருகல்வெட்டுக்களின் மூலங்கள், தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் வெளி வந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகின்றேன். \\\"ஸ்வஸ்திஷ்ரீ கோமாறு பன்மர் திரிபுவனச் சக்ரவர்த்திகள் சிறிகுலசேகர தேவற்கு யாண்டு 23 24 ள் பங்குனி மீ களப்பாள் உடையார் திருவாதித்தீசுரமுடையாற்கு வரகூருடையார் பிள்ளை காடுவெட்டியார் மகனார் சொக்க நாயனார் கட்டின சந்தி ஒன்று.\\\" இவற்றால் களப்பாள் என்பது ஊரின்பெயர் என்பதும், ஆதித் தேச்சரம் என்பது கோயிலின் பெயர் என்பதும் புலப் படுகின்றன.\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/thoughts/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-07-22T21:09:45Z", "digest": "sha1:SRDZ477PJ67KCAJ6X3DPDRWGW36V4G7J", "length": 6297, "nlines": 131, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கண்ணாடிக் காடு", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\n“கண்ணாடிக் கூண்டுகளைக் காட்டுகிறன், வாருங்கள்” என்று ஓரிரு மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர் ஷஃபாத்.\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்��ு பேர் விடுதலை\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பத…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-07-22T21:17:23Z", "digest": "sha1:P66P7SIJBUW75T77OBXU6L3Q2LF3MHDY", "length": 8434, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வெளியேற்றம்", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nஅசிங்கப் பட்ட மஹத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றம்\nசென்னை (26 ஆக 2018): பிக்பாஸ் வீட்டிலிருந்து மஹத் வெளியேறியுள்ளார்.\nபிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nசென்னை (25 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மகத் வெளியேற்றப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக ஷாரிக் பலிகடா\nசென்னை (05 ஆக 2018): விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து சாரிக் ஹசன் வெளியேற்றப்பட்டார்.\nஇந்த வாரம் பிக் பாஸிலிருந்து யாரும் எதிர் பாராத ஒரு நபர் வெளியேற்றம்\nசென்னை (21 ஜூலை 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றுப் படலத்தில் யாரும் எதிர் பாராத ஒரு நபர் வெளியேற்றப் பட்டுள்ளார்.\nபிக்பாஸ் குளறுபடிகள் - நித்யா எப்படி வெளியேற்றப் பட்டார் தெரியுமா\nசென்னை (16 ஜூலை 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா வெளியேற்றப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 2 / 3\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச…\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-07-22T20:26:16Z", "digest": "sha1:EHLVYVFUR2KWNSQGJGFM77VA6JH3IFFI", "length": 38910, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "முட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nதிடீர் மழைக்குப் பிறகு வெயில் கொளுத்திய காலை நேரத்தில் கழுகார் சரேலென உள்ளே நுழைந்தார். ‘‘வருமானவரித் துறை ரெய்டின் அனல் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களில் பரவியிருக்கிறது’’ என்றார்.\n‘‘விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றபடி ஜூஸ் டம்ளரை அவர் பக்கமாகத் தள்ளிவைத்தோம்.\n‘‘தமிழகத்தில் கொங்கு மண்டலம், கர்நாடக மாநிலத்தில் முக்கியமான இடங்கள் என மொத்தம் 75 இடங்களில் ஜூலை 5-ம் தேதி காலையிலிருந்து ஐ.டி ரெய்டு நடந்தது. தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு, பாமாயில் என அனைத்தையும் விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம், அதைச் சார்ந்த துணை நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், அக்னி பில்டர்ஸ், ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனங்கள் சார்ந்த இடங்களிலேயே இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டு��்ளன.’’\n‘‘கிறிஸ்டி நிறுவனம், குமாரசாமி கவுண்டர் என்பவருக்குச் சொந்தமானது. நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. குமாரசாமி கவுண்டர் திருச்செங்கோடு அருகேயுள்ள மோர்பாளை யத்தைச் சேர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1991-96 காலகட்டத்தில், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தார் இந்திரகுமாரி. அப்போது அவருடைய ஆசிகளுடன் கிறிஸ்டி நிறுவனத்தைத் தொடங்கினார், குமாரசாமி கவுண்டர். தொடக்கத்தில், ஊட்டச்சத்து மையங்களுக்கு சத்துமாவு வழங்கி வந்தது இந்த நிறுவனம். அதன் பிறகு, தமிழக அரசுடன் ஒப்பந்தங்கள் போட்டு, கோடிகளில் ‘டர்ன் ஓவர்’ செய்யத் தொடங்கியது. தற்போது, ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்கு சத்துமாவு, முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வருகின்றன இவரின் நிறுவனங்கள். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களுக்கு சுமார் 55 லட்சம் முட்டைகளை சப்ளை செய்யும் டெண்டரை கிறிஸ்டி நிறுவனம் எடுத்தது. இத்தனைக்கும் இவர்களிடம் கோழிப் பண்ணைகளே கிடையாது.’’\n‘‘முட்டை பிசினஸில் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறதே\n‘‘இதுதான் கோழிப்பண்ணையாளர்களை அப்போது கொந்தளிக்க வைத்தது. கோழிப் பண்ணைகளே இல்லாமல் வெறுமனே அரசுக்கும் கோழிப்பண்ணைகளுக்கும் இடைத்தரகராக இருந்து மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.’’\n‘‘பெரிய இடத்துத் தொடர்புகள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா\n‘‘முக்கியமான அமைச்சர்கள் இருவர் இந்த நிறுவனத்தின் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது மட்டுமில்லை… பி.ஜே.பி ஆட்சியில் இல்லாத தென் மாநிலங்கள் அனைத்திலும் கிறிஸ்டி நிறுவனத்துக்கு வியாபாரம் உண்டு. தமிழகத்தைப் போலவே, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்களின் ஆதரவோடு கிறிஸ்டி நிறுவனத்தின் தொழில் உச்சத்தில் இருக்கிறதாம். குறிப்பாக, தற்போது கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வர் குமாரசாமி குறித்து ஏக கோபத்தில் இருக்கிறது பி.ஜே.பி. அதேபோல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியைவிட்டு விலகிவிட்டார். அத்துடன், பி.ஜே.பி-க்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். இவர்களுக்கும், கூடவே எடப்பாடி பழனிசாமிக்கும் செக் வைக்கவே இந்த ரெய்டு நடப்பதாகச் சொல்கிறார்கள்.’’\n‘‘இந்த நிறுவனங்களின் நடத்தப்படும் ரெய்டுகள் மூலம், இந்த மூன்று முதல்வர்களுக்கு எப்படி செக் வைக்க முடியும்\n‘‘இந்த ரெய்டுக்குக் காரணமாக வருமானவரித் துறை என்ன சொல்கிறது தெரியுமா ‘நிழலான நிறுவனங்களை ஆரம்பித்து, பணத்தை அவற்றில் திருப்பிவிட்டு வருமானவரி ஏய்ப்பு செய்தார்கள்’ என்பதுதான் வருமானவரித் துறையின் முக்கியமான குற்றச்சாட்டு. அதனால்தான் ரெய்டு ஆரம்பித்ததுமே மத்தியப் பிரதேசத்தில் வைத்து கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமி கவுண்டரைக் கைது செய்தார்கள். வேறு நபர்களின் பணமும் இந்த நிழல் நிறுவனங்களின் வழியே நடமாடி இருக்கலாம் என்பது வருமானவரித் துறையின் சந்தேகம். இதை வைத்துப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.’’\n‘‘புரிகிறது. ஆனால், ஒரு விஷயம் புரியவில்லை. குமாரசாமி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருமே பி.ஜே.பி-யின் எதிரிகள். அவர்களுக்கு செக் வைப்பதில் பிரயோஜனம் இருக்கிறது. ஆனால், பி.ஜே.பி-யை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் எடப்பாடிக்கு ஏன் குடைச்சல் கொடுக்க வேண்டும்\n‘‘இது காங்கிரஸ் கலாசாரம். எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து ஒருவித நடுக்கத்திலேயே வைத்திருப்பதுதான் தங்களுக்குப் பாதுகாப்பானது என்பது மத்தியில் ஆள்வோரின் லாஜிக். அதையேதான் பி.ஜே.பி-யும் பின்பற்றுகிறது. அவர்களிடம் இருக்கும் இரண்டு அஸ்திரங்களில் ஒன்று, லஞ்ச ஊழல் வழக்குகள்; இரண்டாவது, ஐ.டி ரெய்டு. ப.சிதம்பரம் குடும்பம், சசிகலா குடும்பம், லாலு பிரசாத் யாதவ் குடும்பம் என எல்லா இடங்களில் நடத்தப்படும் ரெய்டுகளும், பதிவுசெய்யப்படும் வழக்குகளும் அதன் அடிப்படையில்தானே இப்படிக் குடைச்சலைக் கொடுப்பதன் மூலம், மாநிலக் கட்சிகளின் பொருளாதார பலத்தை உடைப்பது, தங்கள் எதிரிகளை எப்போதும் அச்சுறுத்துவது, தற்காலிகமாக தங்களை ஆதரிப்பவர்களை நிரந்தரமாகக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதுதான் திட்டம்.’’\n‘‘எடப்பாடி எப்போதுமே பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறார்\n‘‘இப்போதுவரை அப்படித்தான் இருக்கிறார். ஆனால், இடையிடையே அவருடைய போக்கில் சிற்சில மா���்றங்கள் தெரிவதாக மத்திய அரசு சந்தேகிக்கிறதாம். அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, ‘எட்டு வழி பசுமைச்சாலை திட்டம் எங்களுடையது அல்ல, மத்திய அரசின் திட்டம்’ என்று மக்களின் கோபத்தை பி.ஜே.பி பக்கம் திருப்பிவிடப்பார்த்தது, தங்களின் ஆத்மார்த்த நண்பனான ஓ.பி.எஸ்ஸுக்கு உரிய மரியாதை தராமல் இருப்பது என்று சில விஷயங்களை மத்தியில் ஆளும் பி.ஜே.பி ரசிக்கவில்லையாம்.’’\n‘‘தனக்குப் பதவியைக் கொடுத்த சசிகலாவையும், அந்தக் குடும்பத்தையுமே காலி செய்தவர் எடப்பாடி. ஏதாவது ஒரு காரணத்தைக காட்டி ஒரு கட்டத்தில் பி.ஜே.பி-யுடன் மோதவும் தயங்கமாட்டார். எனவேதான், ‘நாங்கள் இருக்கிறோம்… ஜாக்கிரதை’ என்று நினைவூட்டிக் கொண்டே இருக்கும் வகையில் இப்படி எடப்பாடிக்கும் செக் வைக்கிறார்களாம்.’’\n‘‘விடாக்கண்டன்… கொடாக்கண்டன் கதையாகத்தான் இருக்கிறது.’’\n‘‘இப்படித்தான் 2016 டிசம்பரில் சேகர் ரெட்டி வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி ஓ.பி.எஸ்ஸை வளைத்தனர். அந்த வகையில், இப்போது கிறிஸ்டி ரெய்டு மூலமாக எடப்பாடிக்குக் குடைச்சல் கொடுக்கின்றனர். ஒரே முட்டையில் மூன்று ஆம்லெட் என்பதுபோல, இந்த ஒரு ரெய்டு மூலமாகவே தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று முதல்வர்களுக்கும் செக் வைத்துள்ளது மத்திய அரசு.’’\n‘‘இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வீடும் சிக்கியுள்ளதே\n‘‘ஐ.ஏ.எஸ் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி வீட்டில்தான் ரெய்டு நடைபெற்றது. கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமி கவுண்டர் போலவே இவரும் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் வாங்கப்படும் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் தரமற்றவையாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்த ஒப்பந்தம் குறித்து சில பருப்பு சப்ளையர்கள் சி.பி.ஐ-க்கு புகார் தந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் சுதாதேவி வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் இரண்டு பேர் வீடுகளுக்கும்கூட வருமானவரித் துறை அதிகாரிகள் எந்த நேரத்திலும் போகக்கூடும் என்று பேச்சு.’’\n‘‘ரஜினியின் தலைமை அலுவலகத்தில் ஏதோ குளறுபடியாமே\n‘‘சென்னை, கோடம்பாக்கத்தில் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபம் உள்ளது. இங்குள்ள ரஜினியின் அலுவலகம் சமீபகாலமாக பரபரப்பாகவே உள்ளது. தினமும் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பட ஷூட்டிங்குக்காக டார்ஜிலிங் சென்றுள்ளார் ரஜினி. இந்நிலையில், பதவி தருகிறோம் என்று பேரம் பேசி சில நிர்வாகிகள் பணம் பார்ப்பதாகக் குற்றச்சாட்டுகள் மீண்டும் கிளம்பிவிட்டன. இதையடுத்து, சில நிர்வாகிகளை அழைத்து டோஸ்விட்ட ரஜினி, ‘நான் வரும்வரை தலைமை அலுவலகத்தைத் திறக்கக்கூடாது’ என்று சொல்லிவிட்டார். இது அரசல்புரசலாக வெளியில் கசிய ஆரம்பித்ததும், ‘தலைமை அலுவலகத்தில் சில மாற்றங்கள் செய்கிறோம். அதனால்தான், இப்போது அலுவலகம் திறக்கப்படுவதில்லை’ என்று சமாளிக்க ஆரம்பித் துள்ளனர் ரஜினி மன்ற நிர்வாகிகள்.’’\n‘‘ஸ்டாலினின் டிரைவர் திடீரென நீக்கப்பட்டுள்ளாரே\n‘‘ஸ்டாலினின் டிரைவராக பல வருடங்களாக இருந்துவந்தவர் பாலு. இவர் மூலமாகத்தான் பல்வேறு ரகசிய முடிவுகள் வெளியாவதாக சந்தேகமாம். ‘சமீபத்தில்கூட தென் மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அறிவாலயத்தில் நடத்தாமல், முரசொலி அலுவலகத்தில் நடத்தினார் ஸ்டாலின். அப்படியும் சில தகவல்கள் கசிந்தன. இரவு நேரத்தில் தன்னிலை மறந்துவிடும் பாலுவை, தி.மு.க முன்னணியினர் சிலர் உளவாளியாகப் பயன்படுத்திவந்துள்ளார்கள். காரிலும், போனிலும் ஸ்டாலின் பேசும் விஷயங்களை பாலு வெளியில் சொல்லிவந்தார். இதே புகாரில் சில ஆண்டுகளுக்கு முன்பும் நீக்கப் பட்டவர் பாலு. இப்போது இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளார்’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.’’\n‘‘தமிழக எம்.எல்.ஏ-க்கள் வெளிநாட்டுக்குப் பறக்கப்போகிறார்களாமே\n‘‘ஆமாம். நீண்ட காலத்துக்குப் பிறகு காமன்வெல்த் கமிட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் 210 எம்.எல்.ஏ-க்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். பத்து ஆண்டு களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற செயல்பாடுகளை உறுதி செய்யும் அமைப்பாக காமென்வெல்த் உறுப்பு நாடுகளில் இத்தகைய அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், காமன்வெல்த் நாடுகளின் ந���டாளுமன்றங்களைப் பார்வையிடச் செல்லலாம் என்றொரு ஏற்பாடு உண்டு.\n‘எம்.ஜி.ஆர் ஓர் எம்.எல்.ஏ-க்கள் குழுவை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தைப் பார்வையிட அனுப்பிவைத்தார்’ என்று துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார். உடனே, ‘இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையுமே ஐந்து குழுக்களாகப் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்பலாம்’ என்று எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டனர்.’’\n‘‘இந்த ஒற்றுமையோடு ஆட்சியை நடத்தி தமிழகத்தை நல்வழிக்கு இழுத்துச் சென்றால் சந்தோஷப்படலாம்’’ என்று நாம் சொன்னதும், சிரித்துக்கொண்டே வெளியில் பறந்தார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/upcoming-maruthi-suzuki-cars-list-015212.html", "date_download": "2019-07-22T20:29:45Z", "digest": "sha1:XJSGBNWDLIEM2SSOTTUZSNS5ZBY5TYZY", "length": 24480, "nlines": 289, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nடோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...\n5 hrs ago ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\n5 hrs ago ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...\n7 hrs ago உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் பறந்த ரெனோ ட்ரைபர் கார்\n8 hrs ago பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...\nSports Pro Kabaddi 2019: யு மும்பாவை துவம்சம் செய்த பிங்க் பாந்தர்ஸ்... புனேரி பல்தானை சாய்த்த ஹரியானா\nNews 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\nMovies Bigg Boss 3 Tamil: யார் வோட் போடுவாங்கன்னே தெரியலையேப்பா\nFinance Automation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..\nLifestyle சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்\nஇந்தியாவின் அதிக கார்களை விற்கும் கார் நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் ஒட்டு மொத்த கார் விற்பனையில் பாதி கார்கள் மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்கள் தான்.\nஇதையடுத்து மாருதி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களையும் விற்பனையை தக்க வைக்க அவ்வப்போது தங்கள் கார்களில் சில மாற்றங்களை செய்து ரிலீஸ் செய்து வருகின்றனர். இச்செய்தியில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்கள் குறித்து பார்க்கலாம்.\nமாருதி சுஸூகி சியஸ் கார் சர்வதேச அளவில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டாலும், இந்தியாவில் புதிய லுக்கில் ரிலீஸ் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த கார் டிசைன் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதற்கான டெஸ்டிங் இப்பொழுது நடக்கிறது. அவ்வப்போது டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி வருகிறது.\nஇந்த காரில் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் தயாரித்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த கார் அடிக்கடி டெஸ்டிங் செய்யப்படுகிறது. பழைய காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருந்தது. மேலும் புதிய காரில் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது.\nசுஸூகி நிறுவனம் ஏற்கனவ இந்தோனேஷியாவில் எர்டிகா காரின் புதிய வெர்ஷனை வெளியிட்டுவிட்டது. இந்த கார் தான் விரைவில் இந்தியாவிற்கும் வரவுள்ளது. இந்த கார் ஹார்ட்டெக்ட் தளத்தில் உருவாக்கப்படுகிறது. பெலினோ மற்றும் புதிய ஸிப்ட் கார்கள் எல்லாம் இந்த தளத்தில் தான் உருவாக்கப்படுகிறது.\nபுதிதாக வரவுள்ள இந்த எர்டிகா எம்பிவி ரக கார் பழைய மாடலை விட சற்று நீளமாக வடிவமைக்கப்படுகிறது. இதிலும் மாருதியின் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்பொருத்தப்படுகிறது. சியஸ் ��ாரில் பொருத்தப்படும் அதே இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்படுகிறது. இந்த காரில் பிளஸ் இன்டீரியர், ஆட்டோ கியர், மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.\nஇந்த புதிய வேகன் ஆர் கார் தற்போது விற்பனை செய்யப்படும் கார்களில் இருந்து பெரும் மாற்றங்களை கொண்டுள்ளது. இந்த டிசைன் முழுவதும் ஜப்பானில் விற்பனையாகும் காரின் மாடலை ஒத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான டிசைன்கள் அப்படியே தான் இருக்கவிருக்கிறது.\nஇந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 67 பிஎச்பி பவரும், 90 என்எம் டார்க் திறனும் கொண்டிருக்கிறது. இந்த காரில் டிரைவருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆகியவற்றுடன் வருகிறது. ஏபிஎஸ் 2019ம் ஆண்டும் முதல் அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் இந்த கார் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.\nமாருதி நிறுவனம் ஆல்டோ காரை தற்போது ரீ டிசைன் செய்து வருகிறது. இதுவரைஅந்த கார் எப்படி இருக்கும் என்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சர்வதேச டிசைனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இன்ஜினிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடைசியாக ரிலீஸ் செய்யப்பட்ட ஜப்பானில் உள்ள ஆல்டோ காரில் 660 சிசி இன்ஜின் உடன் 51 பிஎச்பி பவரும், 63 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் கார் சிறந்த மைலேஜ் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் சில அம்சங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாருதி விட்டாரா ப்ரீஸ்ஸா பெட்ரோல்\nமாருதி விட்டாரா ப்ரீஸ்ஸா கார் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. ஆனால் அதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. டீசல் இன்ஜின் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. விட்டாரா ப்ரீஸ்ஸாவில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் 2019ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஹெபிரிட் சிஸ்டம் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் இருப்பதால் நல்ல மைலேஜ் கிடைக்கும். காம்பெக்ட் எஸ்யூவி ரக காரில் சிறந்த காராக இந்த கார் இருக்கும்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஇந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்\nயமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்\nமுதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...\nஇந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா\nசென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்\nஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\nவெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...\nமாருதி எர்டிகா க்ராஸ் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nஉருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் பறந்த ரெனோ ட்ரைபர் கார்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nபிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...\nஇந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது மாருதியின் அதிர வைக்கும் திட்டம்\nபுதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை\nமாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்\nடீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...\nவிரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nபோராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு: வேதனையில் உரிமையாளர்...\nமாருதி எர்டிகா க்ராஸ் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nda-meets-under-modi-decide-strategy-presidential-election-279413.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T20:26:39Z", "digest": "sha1:PRZNCAQZML75P5G2NR6EV2Z2C7OGFSQK", "length": 13707, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு | NDA meets under Modi to decide strategy for Presidential election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n3 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n4 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n4 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n4 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nடெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, லோக் ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான், சிவசேனா உள்ளிட்ட 33 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில் வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மோடி தலைமையில் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி தேர்தல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது பாஜக. அந்தத் தேர்தலில் பாஜக மட்டும் 283 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களையும் தாண்டி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது பாஜக. இந்நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலையும் மோடி தலைமையில் சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்���ப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nதிமுகவில் முடிவுக்கு வருமா மா.செக்கள் எனும் 'குறுநில மன்னர்களின்' சாம்ராஜ்யம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/06/trp-zee-tv.html", "date_download": "2019-07-22T21:41:54Z", "digest": "sha1:DRLEEVY4ZSZSCMYZWTSDXHW6CDEM3HQG", "length": 4744, "nlines": 51, "source_domain": "www.softwareshops.net", "title": "திடீரென்று செம்பருத்தி TRP குறைந்தது. இதுதான் காரணமாம். அதிர்ச்சியில் Zee Tv !", "raw_content": "\nHomecinemaதிடீரென்று செம்பருத்தி TRP குறைந்தது. இதுதான் காரணமாம். அதிர்ச்சியில் Zee Tv \nதிடீரென்று செம்பருத்தி TRP குறைந்தது. இதுதான் காரணமாம். அதிர்ச்சியில் Zee Tv \nதமிழகம் மட்டுமில்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்று வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது செம்பருத்தி தொலைக்காட்சி தொடர்.\nZee தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் இத்தொடருக்கு பட்டிதொட்டி எங்கும் பெண்கள் ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர்.\nசீரியலுக்காக, மற்ற வேலைகளை போட்டுவிட்டு குடும்பத்தோடு டிவி முன்பு உட்கார்ந்து பாரத்து விட்டுதான் மறுவேலை, சாப்பாடு எல்லாமே.\nஇந்நிலையில் திடீரென செம்பருத்தி தொடரின் TRP ரேட்டிங் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சன் டிவியில் வெளியாகும் நாயகி தொடர்தான்.\nஇதற்கு முன்பு செம்பருத்தி தொடர் முதன்மை நிலையில் இருந்த்து.. திடீரென அத்தொடரின் டைரக்டர் மாறியது இதற்கு முக்கிய காரணமாக கூறுகின்றனர்.\nசன் டிவி சீரியலை விஞ்சிய செம்பருத்தி தொடர் தற்பொழுது TRP ரெட்டிங் குறைந்ததை யடுத்து, Zee Tv மீண்டும் முதன்மை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகளை துரிதபடுத்தியுள்ளது.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Ennama%20Ippadi%20Panreengale%20ma%20Song", "date_download": "2019-07-22T21:14:24Z", "digest": "sha1:I6QLH7HBT76BKWFPDGAGWRPCB5TG7YAQ", "length": 7219, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Ennama Ippadi Panreengale ma Song Comedy Images with Dialogue | Images for Ennama Ippadi Panreengale ma Song comedy dialogues | List of Ennama Ippadi Panreengale ma Song Funny Reactions | List of Ennama Ippadi Panreengale ma Song Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2019-07-22T20:30:17Z", "digest": "sha1:RVGJUTYMNDZ6J4C4BH3QXNVIMZB7QOE2", "length": 7286, "nlines": 139, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: புர்கா", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nநெதர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட தடை\nநெதர்லாந்து (27 ஜூன் 2018): நெதர்லாந்தில் பொது இடங்களி���் முஸ்லிம் பெண்கள் முகத்தக் மூட தடை விதிக்கப் பட்டுள்ளது.\nவாக்குச் சாவடியில் முஸ்லிம் பெண் புர்காவை அகற்றச் சொன்னதால் பரபரப்பு\nபெங்களூரு (13 மே 2018): கர்நாடகாவில் வாக்குச் சாவடி ஒன்றில் முஸ்லிம் பெண் புர்காவை அகற்றச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமுஸ்லிம் பெண்களின் புர்காவை கழட்ட சொன்ன போலீஸ்\nலக்னோ (23 மார்ச் 2018): உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட பொது கூட்டத்தில் முஸ்லிம் பெண்களின் புர்காவை போலீஸ் கழட்ட சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/2017/09/29/indhiya-viduthalai-varalaru-part-10/", "date_download": "2019-07-22T20:32:25Z", "digest": "sha1:MWI3JIXE3RDW4I5ULJF64HNQZTRMM5QD", "length": 15975, "nlines": 114, "source_domain": "mythondi.com", "title": "“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10 – MyThondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nAbout Us | யார் நாங்கள் \n“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10\n“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10\n10 – விடுதலைப்போரில் வீரமங்கையர்\nஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.\nடில்���ி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கிலப் பெண் ஆல்ட்வெல் கூறியது.\n1857 இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.\nஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1857 இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.\nபேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nபிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள்\n1858 மார்ச் 6ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்து நாட்கள் தொடர் யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் களத்தை விட்டு வெளியேறினார்.\nபிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவான��ர்.\nபேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார்.\nதேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.\nபோர்க்களம் முதல் போராட்டக்களம் வரை\nவீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம்\nபேகம் ஹஜ்ரத் மஹல்லின் சம காலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.\n1938இல் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடாயிற்று. ஜின்னாவைச் சந்திக்க வந்த காந்திஜீயுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார்.\n“என்னிடம் அறிவுக்கூர்மை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள்” என்று கூறியவர் தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.\nஎன் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற பீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது.\nசுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.\nஇவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமியப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர்.\nPosted in இந்திய வரலாறு, வரலாறு\nPrevious Post மத்திய அரசின் விருதை வென்ற தொண்டி அரசு பள்ளி.\nNext Post “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 11\nநவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.\nதொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை\nநெல்லை கலெக்டரின் அதிரடி பேச்சு – கலக்கத்தில் விஏஓ க்கள்.\nஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.\nநம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nஉங்களது மின்னஞ்சலில் உடனுக்குடன் செய்திகளைப் பெற பதிவு செய்யுங்கள்.\nகாவல் துறை FIR போடவில்லையா..\nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2009/08/", "date_download": "2019-07-22T20:23:30Z", "digest": "sha1:WXSQ2TY5KIYABZO4OS253QQDDH4KXCDS", "length": 3886, "nlines": 163, "source_domain": "sudumanal.com", "title": "August | 2009 | சுடுமணல்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்\nIn: கட்டுரை | விமர்சனம்\nவவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு. இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது.\n\"ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/trailers/1363-7.html", "date_download": "2019-07-22T21:51:12Z", "digest": "sha1:PBT6H2EDXARBGFXLGMAJFULE2NYL7S5E", "length": 4672, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "கொலைகாரன் ட்ரைலர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஅரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்' | பயத்தை மையமாக கொண்ட கதை | மீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி | பா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா | பிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி | இளைஞர்களை விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தும் படம் | டாப் ஹீரோக்கள் வரிசையில் ���ோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று | விஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள் | ராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை | சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே' | ஏமாற்றத்தால் மன வேதனையில் தவிக்கும் யுவன் ஷங்கர் ராஜா | தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள் | எனக்கான அங்கீகாரத்தை கொடுத்த படம் | யுவன் சங்கர் ராஜாவின் இசையோடு கலந்த இனியாவின் குரல் | மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி | 'பௌவ் பௌவ்' இசை வெளியீட்டு விழாவில் விழா குழுவினரின் அனுபவங்கள் | 300 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ள பிரபல நடிகர் | ரோபோ ஷங்கர் மன குமுறல் - காரணம் இதுதான் | வனிதாவால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை | இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா & அனுபமா |\nதேவராட்டம் - அழகர் வாறாரு வீடியோ சாங்\nராஜாவுக்கு செக் - ட்ரைலர்\nNGK - தண்டல்காரன் சிங்கிள் ட்ராக்\nதந்தை சொல்மிக்க மந்திரமில்லை ட்ரைலர்\nரெட்டை ஜடை வீடியோ சாங்\nஇ பி கோ 306 - மெழுகுவர்த்தி சாங்\nவிதி நதியே - தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/92-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:53:51Z", "digest": "sha1:4EK6U6TLQFO52IQMLUGZOP75WSDE6VCO", "length": 4289, "nlines": 148, "source_domain": "yarl.com", "title": "செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை\nகவிதைகள் | பாடல் வரிகள்\nசிறுகதை | தொடர்கதை | நாடகம்\nஆத்தாதவன் செயல் - ஷோபாசக்த…\nகுறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்\nஈழப் பிரச்சினை பற்றிய சினம…\nநூல்கள் | அறிமுகம் | திறனாய்வு\nகள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/215154-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-35-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:55:14Z", "digest": "sha1:62VAW733VG7UFZD3MIISRHW4V7YK2VHX", "length": 28534, "nlines": 189, "source_domain": "yarl.com", "title": "வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nவடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்\nBy நவீனன், July 18, 2018 in ஊர்ப் புதினம்\nவடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்\nவடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்\nஇலங்கை பாராளுமன்றத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது\nஎமக்கு தெரிந்த உண்மையான தகவல்களுக்கு அமைய இப்போது வரையில் வடக்கில் 39 இராணுவ முகாம்களை நீக்க நடவடிக்கை எடுக்கபடுகின்றது\nவடக்கு கிழக்கில் மொத்தமாக 100 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றது.\nஇராணுவத்தில் இருக்கும் 25 வீத படையணியினரை நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.\nஇந்த நடவடிகைகள் மூலமாக இராணுவத்தை பலவீனபடுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.\nஇதனை அரசியல் காரணியாக கருதக்கூடாது. இராணுவத்தின் உள்ளேயே பலவீனமாதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் மூலமாக தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். ஆகவே உரிய அமைச்சர்கள் உடனடியாக இந்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.\nவடக்கில் முகாம்களை ஒருபோதும் நீக்க மாட்டோம் - விஜயவர்தன\nவடக்கில் இராணுவ முகாம்களை நீக்கக் கோரி அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. வடக்கின் முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படப் போவதுமில்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று தி���ேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nஇராணுவ படையணி குறிப்புகள் உள்ளிட்ட நிருவாக தீர்மானங்களை இராணுவமே முன்னெடுக்கின்றது, இதில் எந்தவித அரசியல் தலையீடுகள் இல்லை. இதனை தெளிவு படுத்தியே இராணுவத் தளபதி பாதுகாப்பு அமைச்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇந்த நடவடிக்கைகள் மூலமாக தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபது தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தின் பின்னர் சில படையணிகள் தனியாக இயங்குவது அவசியம் இல்லை என சுட்டிக்கட்டியுள்ள இராணுவம் அவ்வாறான படையணிகள் , குறைந்த படைகளை கொண்ட அணிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு அணியாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. அதை விடுத்து படையணியை இராணுவத்தில் இருந்து நீக்குவது நிக்கம் அல்ல. அவ்வாறு நீக்கப்படப்போவதும் இல்லை. இராணுவத்தின் எண்ணிக்கை அவ்வாறே இருக்கும்.\nஅதேபோல் வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படுவதாக இராணுவம் கூறவில்லை. அரசாங்கமாக நாமும் அவ்வாறன எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. எமக்கு எந்தத் தேவையும் இல்லாது நாம் இராணுவத்தை கட்டுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் - வலுக்கிறது எதிர்ப்பு\nஇங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன\nசிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nபாகிஸ்தானை மீண்டும் பிரிக்க முயலும் இந்தியா, அதை தடுக்கும் சீனா\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்\nவடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் - வலுக்கிறது எதிர்ப்பு\nகடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட���டியல் மூலம் ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் இது வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல வைத்தியர்கள் வந்து சேவையாற்றினர். ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலம் முடிவடைந்த நிலையிலும் சுகாதார அமைச்சானது வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியலினை நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கு சுகாதார வழங்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சாதாரணமாக ஒரு வைத்தியர் ஒரு வைத்தியசாலைக்கு நியமிக்கப்படின் கட்டாயமாக 4 வருடங்கள் சேவையாற்றிய பின் இடமாற்றம் பெற முடியும். சேவையின் மூப்பின் அடிப்படையில் தான் அவர் புதிய நிலையத்தினை தெரிவுசெய்ய முடியும். ஆனால் இந்த விசேட இடாற்ற பட்டியல் மூலம் ஒருவருட காலத்தில் இடமாற்றம் பெறும் வாய்ப்புக்கிடைக்கிறது. இதனால் சில விசேட திறன்களை இந்த வைத்தியர்களுக்கு பயிற்றுவித்தபின் சிறிது காலத்தில் இவர்கள் இடமாற்றம் பெறுவதனால் சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிப்படைகின்றன என வடக்கு கிழக்கினை சேர்ந்த வைத்தியர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் வடமாகாண அளுநர் மற்றும் எமது மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விசேட பட்டியலினை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்து எமது சுகாதார சேவைகள் பாதிப்புறாவண்ணம் மக்களுக்கு கிடைக்க வழிசமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/124598\nஇங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன\nவிளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம்.\nசிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nதமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கத்தை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் ���ொடர்ந்தும் காப்பாற்றி வருவதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் எந்த முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதால், அதனையும் தமிழினப் படுகொலையாக்கு துணைபோகும் செயற்படாகவே கருத வேண்டியுள்ளதாகவும் தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களையும் உளவுகள் நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை அவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் சர்வதேச அரங்கிலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் சிறிலங்காவிற்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் ஜெனீவா அமர்வு உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் பிரதமர் ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று காப்பாற்றி வருகின்றது. இந்த நிலையில் வவுனியா - பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் 884 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தொடர்பிலான தமது விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மை நிலவரங்களை வெளியிட ஸ்ரீலங்கா அர��ாங்கம் மறுக்கும் நிலையில், இனங்காணப்பட்டு வருடக்கணக்கில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இறந்திருக்கலாம் என கவலையுடன் கூறிய தாய், இராணுவத்திடம் தன்னை போல பல தாய்மார்கள் பிள்ளைகளை கையளித்து விட்டு கண்ணீர் சிந்துவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரசு தமக்கு ஒருபோதும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள், அதனால் சர்வதேச சமூகமே நேரடியாக தலையிட்டு தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். https://www.ibctamil.com/srilanka/80/124588\nபாகிஸ்தானை மீண்டும் பிரிக்க முயலும் இந்தியா, அதை தடுக்கும் சீனா\nஅமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. http://eelamurasu.com.au/ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக��கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. http://eelamurasu.com.au/\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்\nமொத்தத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் இதனூடாக ஊடுருவும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதால் இந்த ரெட் க்றசென்ட் குழுக்களை தடை செய்வது நாட்டின் அமைதிக்கு நல்லது.\nவடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2019-07-22T20:32:20Z", "digest": "sha1:LVGKN4MLQQYYN4WWZHZ63PFASBJN6P35", "length": 24197, "nlines": 91, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nமே தினம்: உழைப்பாளர்களின் சிறப்பைப் பற்றி சனைச்சர பகவான் கூறும் ஜோதிட ரகசியங்கள்\nஅனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் மே மாதம் முதல் நாளான இன்று 01/05/2019 (புதன் கிழமை) தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்குப் பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், பல தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துக் கூறியபடி இருக்கின்றனர். உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் உடல் உழைப்பை மூலதனமாகக்கொண்டு உலகை வாழ வைக்கும் உழைப்பாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் மே தின திருநாள் கொண்டாடப்படுகிறது.\nதங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாகப் போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது\nஉலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றும் கூறினார் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் காரல் மார்க்ஸ். இவ்வாறு அவர் கூறி 42 ஆண்டுகள், உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது.\nஉலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890-ஆம் ஆண்டு ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியைக் குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னையில்தான் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி ம.சிங்கார வேலர் 1923-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினர்.\nஜோதிட சாஸ்திரத்தில் உழைப்பாளர் தினத்தின் சிறப்பு\nஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களில் எட்டாம் எண்ணைக் குறிக்கும் கிரகமாக சனி பகவான் திகழ்கிறார். பொதுவாக இந்த எட்டாம் எண் பெயரில் வந்தால் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகவே கருதப்படுகிறது. எட்டாம் எண்ணைக் கண்டால் கெட்டது சனி என்று பயப்படுகிறார்கள்.\nதசாவதாரங்களில் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த தினம் எட்டு. திருமாலின் திருநாமம் (ஓம் நமோ நாராயணாய) என்பது எட்டெழுத்து. செல்வத்தைக் குறிக்கும் லக்ஷமி அஷ்ட லக்ஷமிகளாக விளங்குகின்றனர். திக்குகள் எட்டு. அஷ்ட திக் பாலகர்கள் அஷ்ட வசுக்கள், சிவஸ்வரூபங்கள் எட்டு என இப்படி எட்டுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்த எட்டிற்காக உலகெங்கும் பல போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் தினமாக அமைந்தது தான் இன்று கொண்டாடும் “உழைப்பாளர் தினம்” ஆகும்.\nஅது என்னங்க எட்டிற்கான போராட்டம்\n“எட்டு மணி நேர வேலை – எட்டு மணி நேர ஓய்வு – எட்டு மணி நேரத் தூக்கம்” ஒருவருக்கு எட்டு மணி நேரம் தூக்கம் இல்லை என்றால் அவருக்குப் பைத்தியமே பிடித்துவிடும். எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆக ஒருவரின் உழைப்பையும் ஓய்வையும் தீர்மானிப்பவர் உழைப்பின் நாயகனான. சனீஸ்வர பகவான் ஆவார்.\nசிறு தொழிலோ அல்லது பெருந்தொழிலோ உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ அனைத்து வேலைகளுக்கும் காரகர் சனைஸ்வர பகவான் ஆவார். எனவேதான் அவரை ‘கர்ம காரகன்’ என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. காலபுருஷ ராசியில் கர்ம காரகனாக விளங்கும் சனைச்சர பகவானே சகலவிதமான கர்மங்களுக்கும் காரகராகிறார். முக்கியமாக உலக இயக்கமே சனைச்சர பகவானின் அருளால்தான் நடைபெறுகிறது என்றால் மிகையாகாது. பொதுவாக கர்மாவை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.\nஒருவர் தனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்று குருவிடம் வேண்டினால் அவர் சனியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார். சனி தனது ஆதிக்க காலமான இரண்டரை ஆண்டுக் காலத்தில் அவரை எவ்வளவு கடினமான உழைப்பைக் கொடுக்கமுடியுமோ கொடுத்து விடுவார். உழைப்பின் மறுபக்கம் வெற்றிதானே. இரண்டரை ஆண்டு உழைப்புக்குப் பிறகு குரு பகவான் அவருக்கு தேவையான வெற்றி மற்றும் முன்னேற்றத்தைத் தந்து புகழின் உச்சத்தை எட்ட வைத்துவிடுவார். ஆகக் கஷ்டப்பட்டு தேன் எடுக்கிறவன் (சனி), ஒருவன் நோகாமல் புறங்கையை நக்கரவன் (குரு) மற்றொருவன். சனீஸ்வர பகவான் பேர் புகழுக்கெல்லாம் ஆசைப் படுவதில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்பதுதான். உழைப்பவர்கள் எல்லாம் சனி ஆதிக்கம் நிறைந்தவர்கள். உழைப்பவர்களைத்தான் சனீஸ்வர பகவானுக்கும் பிடிக்கும்.\nகடின உழைப்பாளிகள் எல்லோரும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவை பாதிப்பதில்லை. சனி உழைப்பின் பிரியர் என்பதால் அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் உண்மை.\nஜோதிடத்தில் கடின உழைப்பாளிகள் யார்\n1. கால புருஷ ராசியான மேஷத்திற்கு சனீஸ்வர பகவான் கர்மஸ்தானாதிபதியாகிறார். எனவே, மேஷ ராசி/லக்னக்காரர்கள் பொதுவாகவே கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவர்.\n2. துலா லக்னத்தில் சனி உச்சம் பெறுவதால் துலா ராசி/லக்னக்காரர��கள் எப்போதும் ஓடி ஓடி அடுத்தவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாகும் ராசிக்காரர்கள் ஆவர்.\n3. மகர கும்ப ராசிகளுக்கு சனீஸ்வர பகவான் அதிபதி ஆவதால் மகர கும்ப ராசி லக்னக்காரர்கள் கடும் உழைப்பாளிகள் ஆவார்கள்.\n4. ஒருவர் ஜாதகத்தில் 10ல் சனி நின்றுவிட்டால் அவர்கள் உழைப்பால் முன்னேறிய உத்தமர்களாக இருப்பார்கள்.\n5. ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் சனி நின்றுவிட்டால் அவர்கள் “கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே” என உழைக்கும் வர்க்கமாகும்.\n6. இந்த உலகத்தில் பேரும் புகழும் அடைந்த அத்தனை பேரின் ஜாதகத்திலும் சனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்.\n7. இயக்கம் என கூறினாலே அது சனீஸ்வர பகவானையே குறிக்கும். எனவே அண்டம் முதல் பிண்டம் வரை அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து பொருட்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பவர் சனீஸ்வர பகவான் ஆகும்.\n8. ஜாதகத்தில் எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் சனீஸ்வரரை தவிர எந்த கிரகம் நின்றாலும் அந்த கிரகமும் பாதிப்புக்குண்டாகி ஆயுளுக்கும் பிரச்னை ஏற்படுத்திவிடுவர். ஆனால், சனீஸ்வர பகவான் எட்டில் நின்றால் ஆயுளைக் கூட்டுவதோடு காரகோ பாவநாஸ்தி எனும் தோஷத்திலிருந்தும் விதிவிலக்கு பெறுகிறார்.\n9. சனீஸ்வர பகவான் கர்ம ஸ்தானாதிபதி என்றாலும் பாவாத்பாவத்தில் பத்துக்கு பத்தான ஏழாம் பாவத்தில் திக்பலம் பெறுகிறார். சனீஸ்வர பகவான் அல்ப விஷயங்களை சுருக்கி அற்புத விஷயங்களைப் பெருக்குபவர் ஆவார். எனவே எட்டாம் வீட்டின் 12ம் வீடான ஏழாம் வீட்டின் காரகங்களைக் குறைத்தால் எட்டாம் வீட்டின் மூலமாக ஆயுள் கூடும். பத்தாம் வீட்டிற்கு ஏழாம் வீடான சுகஸ்தானத்தின் காரகங்களை குறைத்தால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். மொத்தத்தில் கேந்திர வீடுகளான 1-4-7-10-ல் சனி நின்றுவிட்டால் அவர்களுக்கு திரிகோண வீடுகளான 1-5-9 சிறப்பாக அமைந்துவிடும்.\nஉழைப்பாளர்களின் வயிற்றில் அடிப்பவர்கள் எல்லாம் ஆரம்பத்தில் சந்தோஷமாக இருப்பது போல் தான் தோன்றும். ஆனால் அவர்கள் சனைச்சர பகவானின் சாபத்திற்கு ஆளாகி வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதே சத்தியம். எந்த ஒரு நிறுவனத்திலும் தங்கள் கீழ் வேலை செய்பவர்களை அழித்து முன்னேறுபவர்கள் ஒரு நேரத்தில் முற்றிலும் வேலை இழந்து இன்னல் படுவதைக் கண்கூடாகக் காண முட��யும் நல்ல வேலை கிடைப்பது அவரவர் கர்ம நிலை அடிப்படையிலேயே அமைந்துவிடுகிறது. எல்லோரும் ஏறக்குறைய ஒரே மாதிரி கல்வித் தகுதி பெற்றாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி வேலை அமைந்துவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நமது கீழ் பணிபுரியும் ஊழியர்களின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் நடந்துகொள்வது அவசியம்.\nஅனைத்து விதமான உடல் உழைப்பு மற்றும் அதனால் ஏற்படும் வலிகளின் காரகர் செவ்வாய் மற்றும் சனைச்சரன் ஆகும். நமக்காக லேபர் வார்டு சென்று பிரசவ வலியை அனுபவித்த அன்னையரையும் இந்நாளில் போற்றுவது சிறப்பாகும். என்றோ ஒரு நாள் அன்னையர் தினமாகக் கொண்டாடுவதை விட உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவதே சிறப்பாகும். இப்ப சொல்லுங்க. சனீஸ்வரர் நல்லவரா இல்லை கெட்டவரா நல்லவருக்கு நல்லவர் என்பதுதான் உண்மை.\nகுயவர்கள் எனப்படும் மண்பாண்டம் செய்வோர், செக்கில் எண்ணை ஆட்டுபவர்கள் போன்ற கடின உழைப்பாளிகள் மற்றும் சனியின் காரகம் பெற்றவர் ஆவர். எனவே மண்பாண்டங்களுக்கும் செக்கில் ஆட்டிய எண்ணெய்க்கும் செய்யும் செலவு சனீஸ்வர பகவானுக்குச் செய்யும் பரிகாரம் என்பதால் ஆயுள் காரகனின் அருள் கிட்டுவதோடு ஆரோக்கியம் கூடி ஆயுள் வளரும்.\nஅடிமை தொழில் செய்வோர், கடின உழைப்பாளிகளான வண்டி, ரிக்ஷா, வீடுகளில் பணி புரிபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு சம்பள பேரம், சம்பள நிலுவை போன்றவை செய்யாமல் சரியான சம்பளத்தை வழங்குவது மற்றும் இயன்ற உதவிகளைச் செய்வது உழைப்பாளர் தினத்தில் சனைச்சர பகவானை மகிழ்விக்கும் பரிகாரங்களாகும்.\nசனைச்சர பகவானை ராஜாவாகக் கொண்டு அமைந்த விகாரி வருஷ ஆரம்பத்திலேயா சனைச்சர பகவானின் பிரியத்திற்குரியவர்களான உழைப்பாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக உழைப்பாளர் தினத்தில் உழைப்பின் நாயகனாகிய சனீஸ்வர பகவானை வணங்கி “எட்டு மணிநேர வேலை- எட்டு மணிநேர ஓய்வு – எட்டு மணிநேர உறக்கம்” என்ற ஆரோக்கிய வாழ்வைப் பெறுவோமாக\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183512", "date_download": "2019-07-22T20:53:07Z", "digest": "sha1:RCW4P5RI3XQ4RGJLUMP3PWR7K56TV5XR", "length": 7917, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nஜகார்த்தா: உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவில் இன்று புதன்கிழமை தேர்தல் காலை 7 மணியளவில் தொடங்கியது. இந்தோனேசியாவின் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகிறது என சின் ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅடுத்த 2024-ஆம் ஆண்டு வரையிலும் தங்களின் நாட்டை ஆளப்போவது யாரென்பதை 192 மில்லியன் வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.\nமொத்தமாக சுமார் 245,000 வேட்பாளர்கள் நாடெங்கிலும் களம் இறங்கி உள்ளனர். சுமார் 800,000 வாக்குப்பதிவு நிலையங்கள் வாக்குகளைப் பதிவுச் செய்வதற்காக ஆறு மணி நேரங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என இந்தோனிசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலில், நடப்பு ஜனாதிபதியான,ஜோகோ விடோடோ, களம் இறங்க இருக்கும் வேளையில், அவருக்கு எதிராக முன்னாள் இராணூவத் தளபதி பிரோபோவோ சுபியாண்டோ களம் இறங்குகிறார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு ஏழைகளின் நாயகனாகத் திகழ்ந்தஜோகோ விடோடோ ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டார். இம்முறை, யார் ஜனாதிபதியாக வாகை சூடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஅதிகமான பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வணிக நட்பு சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விடோடோ வலியுறுத்துகிறார், அதே நேரத்தில் பிரோபோவோ பாதுகாப்பை அதிகப்படுத்தி மக்கள் நலன்களை மேம்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளார்.\nPrevious articleமெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்\nNext articleஎஸ்ஆர்சி வழக்கு: தடுமாறும் அசிசுல், நஜிப்புக்கு எதிராக பொய்யான சாட்சியம் அளிக்கவில்லை\nஇந்தோனிசியா: கடுமையான நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது\nஇந்தோனிசிய அதிபர் தேர்தல் முடிவுகள் எதிரொலி – கலவரங்களில் 6 பேர் பலி\nஜோகோவி மீண்டும் இந்தோனிசிய அதிபரானார்\nஉலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்திடமிருந்து பறிபோனது\nகப்பலை விடுவிக்காவிட்டால் ‘���திவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\nஅமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்\n12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது\n16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183666", "date_download": "2019-07-22T20:56:30Z", "digest": "sha1:DQ5DEPOMHPASB3QUENZ5VPYRNY7EBDPW", "length": 6700, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "கொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி! 280 பேர் காயம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\nகொழும்பு – இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் இதுவரையில் 25 பேர் பலியாகியுள்ளனர்.\nமேலும் சுமார் 280 காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த குண்டுவெடிப்புகளினால் மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.\nஇலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் வலிமையுடன் திகழ்ந்த கால கட்டத்தில் இதுபோன்ற பெரிய அளவிலான குண்டுவெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. ஆனால், விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் முறியடித்த பின்னர் நடைபெற்றிருக்கும் பெரிய அளவிலான குண்டுவெடிப்புகள் இன்று நடந்தவையாகும்.\nPrevious articleகொழும்பு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு\nNext articleகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nஇலங்கை காவல் துறை தலைவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது\nஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைதானவர்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்\nஇராவணனின் தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் ‘இராவணா 1’ செயற்கைக் கோள்\nஉலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்திடமிருந்து பறிபோனது\nகப்பலை விடுவிக்காவிட்டால் ‘அதிவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\nஅமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்\n12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது\n16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/cops-took-rs-2-crore-let-robbers-flee.html", "date_download": "2019-07-22T20:50:51Z", "digest": "sha1:RM4TJZUAO6MYAFSVGUJW7MU2DMAVGF22", "length": 7356, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ரூ.2 கோடி லஞ்சம் பெற்று, திருடர்களை தப்பவிட்ட காவல்துறை அதிகாரிகள் - News2.in", "raw_content": "\nHome / காவல்துறை / கோடி / டெல்லி / திருட்டு / தேசியம் / போலீஸ் / லஞ்சம் / ரூ.2 கோடி லஞ்சம் பெற்று, திருடர்களை தப்பவிட்ட காவல்துறை அதிகாரிகள்\nரூ.2 கோடி லஞ்சம் பெற்று, திருடர்களை தப்பவிட்ட காவல்துறை அதிகாரிகள்\nTuesday, November 29, 2016 காவல்துறை , கோடி , டெல்லி , திருட்டு , தேசியம் , போலீஸ் , லஞ்சம்\nடெல்லி: ரூ.2 கோடி லஞ்சம் பெற்று, திருடர்களை தப்பவிட்ட காவல்துறை துணை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nமத்திய பிரதேச மாநிலம் சடர்பூரைச் சேர்ந்த காவல்துறை துணை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், கடந்த 2013ஆம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய தகவல் தற்போது தெரியவந்துள்ளது. அப்போது தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.7.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் அது கருப்பு பணம் என்பதால் அவர் புகார் தெரிவிக்கவில்லை. இதனையறிந்த காவல் அதிகாரிகள், கொள்ளையர்களை தேடிக் கண்டுபிடித்தனர்.\nபின்னர் அவர்களிடம் ரூ.2.3 கோடி பேரம் பேசினர். இந்த பணத்தை பெற்றுக் கொண்டு, கொள்ளையர்களை தப்பவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் சடர்பூரில் ஒரு கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் 2013ல் நடந்த கொள்ளை சம்பவத்திலும் தொடர்புடையவர் என்று தெரியவந்தது. தன்னுடைய வாக்குமூலத்தில் 2013 கொள்ளை சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு தொடர்புள்ளதாக கூறினார்.\nபின்னர் அனைத்து காவல்த��றை அதிகாரிகளையும் நேரில் அழைத்து, கொள்ளையனிடம் காண்பித்தனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல், காவல்துறை கண்காணிப்பில் தற்போது உள்ளனர். இருப்பினும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-07-22T20:23:45Z", "digest": "sha1:EIZDUJUQ6VYSTWVL7MN3XIJCZY4AV2SE", "length": 9479, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "முல்லைத்தீவு – நாயாறு பிள்ளையார் கோயிலுக்கு : உதவிக்கு வந்த இராணுவத்தினர்! « Radiotamizha Fm", "raw_content": "\nவீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கைக்குள் பெருமளவு ஆபத்தான ஆயுதங்கள்\nதபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது\nதொடருந்துடன் மோட்டார் வாகனம் மோதி ஒருவர் பலி\nHome / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவு – நாயாறு பிள்ளையார் கோயிலுக்கு : உதவிக்கு வந்த இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு – நாயாறு பிள்ளையார் கோயிலுக்கு : உதவிக்கு வந்த இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு – நாயாறு பகுதி இந்து ஆலயம் நிர்வாகம், இராணுவத்தினரின் அவசர உதவி ஒன்றை இன்று கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆலயத்திற்குள் இருந்த 1000 கிலோ டைனமோ மின் இயந்திரம் ஒன்றை இடமாற்றம் செய்து தருமாறு உதவி கோரப்பட்டது.\nநாயாற்று பகுதி பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 ஆம் திகதி திருவிழா ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nஇந்த நிலையில் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படும் மின் சேவைக்கு மேலதிகமாக ஆலய வெளிவீதிக்கு மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.\nஇதனால் ஆலயத்திற்குள் இருந்த 1000 கிலோ டைனமோ மின் இயந்திரத்தை வெளிவீதிக்கு கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது.\nஇந்த நிலையில் குறித்த மின் இயத்திரத்தை இடமாற்றம் செய்ய அந்தப்பகுதி இளைஞர்களின் உதவி எதிர்பார்க்கப்பட்டது.\nஎனினும் இரண்டு நாட்களாக இளைஞர்களின் உதவி கிடைக்காத நிலையில் ஆலய நிர்வாகம் அருகில் இருந்த இராணுவ முகாம் சென்று உதவி கோரியுள்ளனர்.\nஇந்த நிலையில் இராணுவ முகாமில் இருந்து இன்று சென்ற 7 இராணுவ வீரர்கள் மின் இயந்திரத்தை வெளியேற்றிக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: வடக்கு, கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்களை : ஏற்றுக் கொள்ளப்போவதில்லை – இரா.சம்பந்தன்\nNext: வடிவேலுவை வைத்து இனி எந்த தயாரிப்பாளரும் : படம் எடுக்கக்கூடாது – தயாரிப்பாளர் சங்கம் \nவீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கைக்குள் பெருமளவு ஆபத்தான ஆயுதங்கள்\nதபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/07/2019\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது\nதிருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/06/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-15/", "date_download": "2019-07-22T20:36:26Z", "digest": "sha1:E5SKCVYF6PQCJAAHE4VFEVVPR6EEN6JF", "length": 9901, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "வாழ்க்கையின் ரகசியம் -15 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வாழ்க்கையின் ரகசியம் -14\nவாழ்க்கையின் ரகசியம் -16 →\nPosted on June 8, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவெற்றி, தோல்வி என்பதை வைத்து ஒரு பயணம் நமக்குத் தந்த ஊக்கம், ஆற்றல், பாடம் மட்டும் உயிர்ப்பான நிமிடங்கள் முடிவாவதில்லை. தன்னை இயக்கிய கனவு தந்த அந்த உயிர்ப்பான தருணங்கள் ஒரு மனிதனை மேலும் ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன.\nகனவு எப்போது பாதையைத் தெளிவாகக் காட்டும் எப்போது அது சமூகத்துக்கே பயன்படும் கனவாக இருக்கிறதோ அப்போது மட்டுமே. கலை. இலக்கியம், அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த கனவுகள் தனதளவில் பலன் தருவதானால் மனதில் விடுதலை மிக்க ஒரு கற்பனை உருவாவதே இல்லை. புதிய தடங்களும் கண்ணில் தென்படுவதில்லை. பிறருக்கும் அது போய்ச் சேரும் என்னும் போதே புதிய சாளரங்கள் திறக்கின்றன.\nராக்கெட் தொழில் நுட்பம் மட்டுமே செய்து கொண்டிருந்த அப்துல் கலாமின் கனவுகள் அதையும் தாண்டி விரிந்த போது கால் ஊனமுற்றோருக்கு இயக்க லேசான செயற்கைக் கால்களை உருவாக்கினார்.\nபிறர் நலனுக்காகத் தான் முழு மூச்சுடன் இயங்கும் போது பாதையில் தெளிவு பிறக்கிறது. பாதையில் தெளிவுள்ளவர்கள் அந்தப் பயணம் தனக்கு என்றும் நினைவு கூரத் தக்கதாய் என்றும் வழி காட்டுவதாய் மற்றும் தன்னை இன்னும் மேம்பட்ட நிலைக்கு இட்டுச் செல்வதாய் பொது நலக் கனவைச் சுமப்பவர் காண்கிறார்.\nதன் பாதையில் தெளிவுள்ளவர்கள், பிறர் நலனையும் பேணுவதில் தீர்மானமுள்ளவர்கள் தனது பயணத்தின் உயிர்ப்பு மிகு தருணங்களால் தான் மட்டும் மகிழ்வதில்லை. அவர்களது தெளிவு பிறரையும் ஈர்க்கிறது. சூழலே ஒளி பெறுகிறது.\nவாழ்க்கையின் ரகசியம் மனிதன் தனியே வாழ தனியே தன்னலம் காணப் பிறக்கவில்லை என்பதே.\nஇவ்வளவு தானா வாழ்க்கையின் ரகசியம் இத்தனை எளிதானதா அது ஏன் இவ்வளவு புதிராய் இருக்கிறது\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← வாழ்க்கையின் ரகசியம் -14\nவாழ்க்கையின் ரகசியம் -16 →\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nகோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி\nவெற்றி அமைப்பை மீண்டும் பாராட்டுவோம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=sp&name-meaning=&gender=All", "date_download": "2019-07-22T21:15:52Z", "digest": "sha1:OGEVCGNJFQ7ZOQAY6O7HUCHONP76BSEJ", "length": 10523, "nlines": 203, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Sp : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்தி���ப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003208", "date_download": "2019-07-22T20:18:28Z", "digest": "sha1:CUFHAKD7AHRZHBOCQWQSS6MQGAWNU6CJ", "length": 3399, "nlines": 47, "source_domain": "tamilbooks.info", "title": "பெண் : மொழி - வெளி ( தமிழகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடல்கள் ) @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபெண் : மொழி - வெளி ( தமிழகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடல்கள் )\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஇந்நூலில் தமிழகப் பெண் கவிஞர்கள் இருபது பேரின் கவிதைகள் பற்றிய அறிமுகமும் உரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுட்டி ரேவதி - ர.குமார்\nலீனா மணிமேகலை - அ.மாலதி\nமாலதி மைதிரி - சா,மரிய ரீகன்\nதமிழச்சி தங்க பாண்டியன் - மு.மீனா\nசுகிர்தராணி - ஜோ.சம்பத் குமார்\nபுதிய மாதவி - சீ.சாரதி கிருஷ்ணன்\nதேன்மொழிதாஸ் - ர.சித்தி ஜீனத் நிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanampadi.blogspot.com/2005/02/21.html", "date_download": "2019-07-22T21:13:32Z", "digest": "sha1:U3H3LIIQRCEQTSZVRWNBJXSIIK4KQDKC", "length": 28751, "nlines": 130, "source_domain": "vanampadi.blogspot.com", "title": "வானம்பாடி: 21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை!", "raw_content": "\n21 ஆண்டுகள���க மாறாத ஒரு ரசனை\nகாமிக்ஸ் படிப்பதை பலரும் 'சின்னபிள்ளைத்தனமாகவே' கருதுகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த வரை அது ஒரு தனி உலகம். இந்தப் புவியின் உள்ளேயே அதுவும் மறைந்திருக்கிறது, படிப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அது. அந்த உலகத்தில் நடக்கும் கதையை யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஒளிந்து கொண்டு நான் பார்த்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றும். நான் முதன் முதலில் படிக்கத் தொடங்கியது 'ராணி காமிக்ஸ்', 1982 முதல் தினத்தந்தி நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது இது. என் கைக்கு காமிக்ஸ் புத்தங்கள் சிக்கியது 1984ல் தான். அப்போது தொடங்கி இப்போது 2005 வரை 21 வருடங்களக எனக்கு ஆர்வம் குன்றாமல் இருக்கும் விஷயம் காமிக்ஸ் படிப்பது மட்டும்தான். ராணி காமிக்சில் தொடங்கி பின்னர் அது லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் , திகில் காமிக்ஸ் , மினி லயன் என்று விரிவடைந்தது. ரானி காமிக்ஸ் தொடங்கிய புதிதில் அவர்கள் தரமான வெளிநாட்டு கதைகளையே வெளியிட்டார்கள். தரமான ஓவியங்கள், கலக்கலான மொழிபெயர்ப்பு என்று படிக்கவே குஷியாக இருக்கும். பின்னர் மெல்ல மெல்ல தரம் குறைய ஆரம்பித்தது, சுமாரான ஒவியங்கள், வசனங்களுடன் கதைகள் வர ஆரம்பித்து விட்டது. ராணி காமிக்சில் வந்த ஒரே 'சூப்பர் ஸ்டார்' ஜேம்ஸ் பாண்ட் மட்டும் தான். பின்னர் ராணி 'மாயாவி' கதைகளுக்கு மாறி, அந்த சரக்கும் தீர்ந்த பின்னர் சொந்தக் கதைகளை உருவாக்கத் தொடங்கியபோது நான் அதை படிப்பதையே நிறுத்தி விட்டேன்.\nஆனால் லயன் காமிக்ஸில் தொடர்ந்து நல்ல தரமான படைப்புகளையே வெளியிட்டு வருகிறர்கள். அமேரிக்க, ஐரோப்பிய கதைகளின் உரிமையை வாங்கி மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர். இவர்களின் தனித்துவமே இவர்களின் நகைச்சுவை கலந்த மொழிபெயர்ப்புதான். ஸ்பைடர் (ஸ்பைடர்மேன் அல்ல, இது வேறு ஸ்பைடர்), இரும்புக்கை மாயாவி, அ.கொ.தீ.க வை எதிர்த்துப் போராடும் சி.ஐ.டி லாரன்ஸ் & டேவிட், கௌபாய்களான டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன் இணை, இரும்பு மனிதன் ஆர்ச்சி ரோபோ, லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்டி ப்ளைசி, கேப்டன் டைகர் என ஒரு பெரிய நாயகர்கள் பட்டியல் லயனில் உண்டு. இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஸ்பைடரும், டெக்ஸ் வில்லரும் தான். ஸ்பைடரின் எகத்தாளம் நிறைந்த வசனங்கள் மிகவும் பாப்புலர். காமெடியில் கௌபாய் ���க்கி லூக், சிக் பில் & கோ மற்றும் மதியில்லா மந்திரி ஆகியோர் பின்னியெடுப்பார்கள். சரியான வாசகர் ஆதரவு இல்லாதது, கதைப் பற்றாக்குறை மற்றும் பல காரணங்களால் லயன், முத்து தவிர மற்ற காமிக்ஸ்கள் நின்றுவிட்டன.\nசிறு வயதில் இவற்றை என்னால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை, முழுக்க முழுக்க இரவலில் தான் படித்தேன். அப்பொழுது வாங்காமல் விட்டதை எல்லாம் இப்போது பழைய புத்தகக் கடைக்காரர்களின் கூட்டணியோடு வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறென். என்ன அப்போது 2 ரூபாய் தான் அசல் விலையே, இப்போது அதை 5 ரூபாய் கொடுத்து வாங்குகிறேன். இப்போது லயன் காமிக்ஸிலேயே பழைய கதைகளை 'க்ளாசிக்ஸ்' என் வெளியிட ஆரம்பித்துவிட்டதால் என் பாடு இன்னும் கொண்டாட்டம் தான்.\nஅப்போதிலிருந்து இப்போது வரை உள்ள ஒரு பிரச்னை இந்த லயன் காமிக்ஸ் வகையறாக்கள் சரியாகக் கடைகளில் கிடைக்காததுதான். அவர்களே தாமதமாக வெளியிடுவார்கள், அப்படியே வெளியிட்டாலும் கடைக்கு வந்து சேராது. போதிய வாசகர்கள் இல்லாததால் பல ஊர்களில் முகவர்களே கிடையாது. காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது எனத் தெரியாதவரை கண்ணில் படும் புத்தகக் கடையில் எல்லாம் 'இங்கே காமிக்ஸ் கிடைக்குமா' என கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு கடைக்காரர் என்னைப் பார்த்து திருப்பிக் கேட்டார், 'அப்டின்னா என்னா சார்' என கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு கடைக்காரர் என்னைப் பார்த்து திருப்பிக் கேட்டார், 'அப்டின்னா என்னா சார்'. அன்றிலிருந்து கேட்கும் முன் கடையை ஒரு முறை நன்றாக நோட்டம் விட்டு, கடைக்காரரின் முகவிலாசங்களைப் படித்து துணிவு பெற்ற பின்னரே என் வினா பாயும். கடைசியில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் கடையை கண்டு பிடித்து ஜென்ம சாபல்யமடைந்தேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு வாரமும் அந்தப் பெட்டிக் கடைக்காரரைப் பார்த்து 'காமிக்ஸ் ஏதும் வந்திருக்கா'. அன்றிலிருந்து கேட்கும் முன் கடையை ஒரு முறை நன்றாக நோட்டம் விட்டு, கடைக்காரரின் முகவிலாசங்களைப் படித்து துணிவு பெற்ற பின்னரே என் வினா பாயும். கடைசியில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் கடையை கண்டு பிடித்து ஜென்ம சாபல்யமடைந்தேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு வாரமும் அந்தப் பெட்டிக் கடைக்காரரைப் பார்த்து 'காமிக்ஸ் ஏதும் வந்திருக்கா' என வினாவி அவர் 'இருக்கு சார்' என சொல்லிவிட்டால் நான் அடையும் பரவசத்திற்கு அளவிருக்காது. வாங்கும்போதே இவ்வளவு சந்தோஷமடைந்து விடுவதால், படிக்கும் போது அதை விட சந்தோஷம் சற்று குறைவாகத்தான் இருக்கிறது. :) 7 வயதில் தொடங்கிய ஒரு விஷயம், அன்றைக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்ததோ அதே அளவு அல்லது அதை விட சற்றுக் கூடுதலான சந்தோஷத்தையே இன்றைக்கும் கொடுக்கிறது...\nசிறு வயது நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டீர்.\n//சிறு வயதில் இவற்றை என்னால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை, முழுக்க முழுக்க இரவலில் தான் படித்தேன்.//\nஎனக்கும் இந்த அனுபவம் உண்டு, வாங்கிய கடையிலேயே படித்த புத்தகங்களை கசங்காமல் உடனடியாக திருப்பி கொடுத்தால் பாதி விலைக்கு எடுத்துக் கொள்வார்கள், அதனுடன் இன்னொரு பாதி போட்டால் மீண்டும் ஒரு புதுப் புத்தகம் கிடைக்கும். :-)\nநீங்கள் சொல்லும் இந்த பழக்கம் சென்னையில் இருக்கிறது. நான் பழைய காமிக்ஸ் வாங்கும் போது, என்னிடம் விற்பதை விட அவர்களுக்கு இந்த முறையே லாபமென்பதால் 'திருப்பி கொண்டு வாங்க சார்' என்ற வேண்டுகோளுடன் தான் கொடுப்பார்கள். வாடிக்கையான ஒரு பழைய புத்தகக் கடைக்காரர் 'நீங்க திருப்பி குடுக்க மாட்றீங்க சார்' என எனக்கு விற்க மறுத்து விட்டார். :)\nஇதேபோன்ற அனுபவம்தான் எனக்கும். ராணி காமிக்ஸின் 'சுறாவேட்டை' (அவர்களது மூன்றாவது புத்தகம் என்று நினைக்கிறேன்) புத்தகத்தை ஐந்தைந்து காசுகளாகச் சேர்த்து 1.50 ரூபாய்க்கு வாங்கியது அந்தக் காலச் சாதனை பேருந்து நிலையக் கடைகளின் பக்கம் செல்லும்போது லயன் மற்றும் முத்து காமிக்ஸுகளைத் தேடி கண்கள் அலையும் (எல்லா சமயத்திலும் வாங்க முடியாவிட்டாலும்). சிறுவனாக இருந்தபோது நிறைய படக்கதைகளைச் சேர்த்து வைத்திருந்தேன். அவற்றைப் பாதுகாக்கத் தவறியதற்கு இப்போது வருத்தம் ஏற்படுகிறது. :(\n'சுறா வேட்டை' என்னிடம் இருக்கிறது. அப்போது விட்டதையெல்லாம் இப்போது பிடித்து வைத்திருக்கிறேன். :) நீங்கள் தமிழகத்தில் வசிப்பவரானால், லயனின் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வாங்கலாமே. இரண்டு பழைய கதைகளை சேர்த்து ஒரு புத்தகமாக 'பாக்கெட் சைஸில்' இப்போது வெளியிடுகிறார்கள்.\n1986ல் ராணி காமிக்ஸ் 1.50 என்று நினைவு. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரும். தினமும் பத்து காசு, ராணி காமிக்ஸ் மாதமிருமுறை. இந்திரஜால் காமிக்ஸ் அப்போதெல்லாம் எட்டாக்கனி. ஒவ்வொரு புத்தகமும் ஐந்தோ ஏழோ ரூபாய்கள். ஒருமுறை என் பள்ளித் தோழனொருவன் வீட்டில் பைண்ட் செய்யப்பட்ட ஐந்து இந்திரஜால் காமிக்ஸ் தொகுதிகள் - கிட்டத்தட்ட நூற்றைம்பது புத்தகங்கள் - பார்த்ததும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் எத்தனை தடவை குதித்தேனென்று எனக்கே நினைவில்லை இந்திரஜால் காமிக்ஸில் மட்டும்தான் இந்தியக் கதாநாயகர்களைப் பார்த்துள்ளதாய் நினைவு (இன்ஸ்பெக்டர் பகதூர்) இந்திரஜால் காமிக்ஸில் மட்டும்தான் இந்தியக் கதாநாயகர்களைப் பார்த்துள்ளதாய் நினைவு (இன்ஸ்பெக்டர் பகதூர்) ஃப்ளாஷ் கார்டன், வேதாளர், மந்திரவாதி மாண்ட்ரேக் என்று சுவாரஸ்யமான கதாநாயகர்கள். (வேதாளர் ஒரு வெள்ளைக்காரர், சுற்றியுள்ளவர்களெல்லாம் ஆஃப்ரிக்க அடிமைகள், மாண்ட்ரேக் வெள்ளைக் கதாநாயகர், லொத்தார் என்ற கறுப்பு இளவரசன் வெறும் சைடுகிக் என்ற ரீதியில் விமர்சனங்களையெல்லாம் பிறகு படித்தபோது வருத்தமாகத்தான் இருந்தது. அதையெல்லாம் யோசிக்கத்தெரியாத குழந்தைப்பருவத்தில் வெள்ளையாவது கறுப்பாவது...) பின்பு ஒருமுறை ஏதோ ஒரு பள்ளி விடுமுறையில், கிலோ கணக்கில் காமிக்ஸ் விற்ற பழைய புத்தகக்கடையொன்றைப் பிடித்தேன். கிலோ பத்து ரூபாய். படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தால் ஐந்து ரூபாய். சில வாரங்களில் அந்தக் கடையும் காலி...காமிக்ஸ்கள் சாகாவரம் பெற்றவை ஃப்ளாஷ் கார்டன், வேதாளர், மந்திரவாதி மாண்ட்ரேக் என்று சுவாரஸ்யமான கதாநாயகர்கள். (வேதாளர் ஒரு வெள்ளைக்காரர், சுற்றியுள்ளவர்களெல்லாம் ஆஃப்ரிக்க அடிமைகள், மாண்ட்ரேக் வெள்ளைக் கதாநாயகர், லொத்தார் என்ற கறுப்பு இளவரசன் வெறும் சைடுகிக் என்ற ரீதியில் விமர்சனங்களையெல்லாம் பிறகு படித்தபோது வருத்தமாகத்தான் இருந்தது. அதையெல்லாம் யோசிக்கத்தெரியாத குழந்தைப்பருவத்தில் வெள்ளையாவது கறுப்பாவது...) பின்பு ஒருமுறை ஏதோ ஒரு பள்ளி விடுமுறையில், கிலோ கணக்கில் காமிக்ஸ் விற்ற பழைய புத்தகக்கடையொன்றைப் பிடித்தேன். கிலோ பத்து ரூபாய். படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தால் ஐந்து ரூபாய். சில வாரங்களில் அந்தக் கடையும் காலி...காமிக்ஸ்கள் சாகாவரம் பெற்றவை லயன் காமிக்ஸில் கடல்பயணம் போகும் இன்னொரு கோஷ்டி இருக்கிறதே...ஒரு குடிகார காப்டன் மற்றும் சில கைத்தடிகள்...மறந்துவிட்டேன்....\nகண்முன் 'உள்ளே வெளியே' கொசுவ��்த்திச் சுருள் மாதிரி ஃப்ளாஷ்பாக் நினைவுகள் வந்து போகின்றன.\nநான் தற்போது தமிழகத்தில் இல்லை. விடுமுறைக்கு அங்கு வரும்போது வாங்க முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி\n அது ப்ரின்ஸ் குழுதான். கேப்டனாக வரும் ஒரு கிழவன் தான் குடிகாரன், பிரின்ஸ் அதன் நாயகன்.\nநானும் நிறைய கதை படிக்க அலைந்து, நூலகம் நூலகமாக திரிந்திருக்கிறேன். காமிக்ஸ் நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் சில் வருடங்களுக்கு முன் நான் calvin and Hobbs படித்தேன். அதன் பரம ரசிகனாகிவிட்டேன். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி மிக அருமையானது.\nஎல்லாப் படக்கதைகளும் (காமிக்ஸ்க்கு தமிழ்) சிறு பிள்ளைத்தனமானவை அல்ல். ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் கதைகளில் பாராளுமன்ற அரசியல் பற்றிய நுட்பமான நகைச்சுவையைப் பார்க்கலாம். ரோமானிய வரலாற்றைப் படித்துஇருந்தால் அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nஅதே போல பிங்க் பாந்தர் படக்கதைகள். முதலில் முழுக்கதைகளாக வந்தது பின்னால் படக்கதைகளாகவும் வந்தன. வுடி ஆலன் ஓர் உதாரணம்.\nவுடி ஆலன் பற்றி யாராவது வலைப்பதிவுகளில் எழுதக்கூடாதா\nஏற்கனவே ஜெயமோகன் இணைய வாசகர்களுக்கு சீரியஸ்நெஸ் கிடையாது என்று பிலாக்கணம் பாடிக் கொண்டிருக்கும் போதுதானா படக்கதைகள் பற்றி நீங்கள் எழுத வேண்டும்\n படக்கதை என்று சொன்னால் எஙகே மற்ற புத்தகங்களில் வரும் படத்துடன் கூடிய கதைகள் என்று புரிந்து கொள்வார்களோ என 'காமிக்ஸ்' என்றே விட்டு விட்டேன். ஆனால், 'கதா' என்ற வடமொழிச்சொல்லிலிருந்து வந்த 'கதை'க்கு சரியான தமிழ்ச் சொல் என்ன இது போன்ற சொற்களின் பட்டியல் ஒன்று வைத்திருக்கறேன், விரைவில் அவற்றை ஒரு பதிவாக இட எண்ணியிருக்கிறேன்.\n'ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஒபிலிக்ஸ்' போல லயனில் வெளிவரும் 'மதியில்லா மந்திரி' (அசல் என்னவென்று தெரியவில்லை) கதைகளிலும் மத்திய ஆசிய அரசமைப்பு முறையைப் பற்றிய நையாண்டி இருக்கும்.\nபடக்கதைகள் 'தீவிர' இலக்கியமாக (அல்லது இலக்கியமாகவே கூட) இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தனி கவனம், ஒரு காட்சியை படமாக்கும் போது ஒவியர்கள் காட்டும் நுட்பம், இவை நம்மை அசர வைக்கும். ஒவ்வொரு படக்கதையின் பின்னும் ஒளித்திருப்பது மாபெரும் உழைப்பு. சினனச் சின்னக் கோடுகளின் மூலம் உணர்ச்சிகளை வேறுபடுத்திக் காட்டும் ப்ரம்���ாக்கள் அவ்வோவியர்கள்.\nஅருமையான பதிவு. நினைவலைகளைக் கிளறுகிறது. முன்பு மரத்தடியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருந்த ஒரு கட்டுரையை எனது வலைப்பதிவில் இடுகிறேன். நம் எல்லாருக்கும் நினைத்து நினைத்து மகிழ பொதுவான சமாசாரங்கள் நிறையவே இருக்கின்றன.\n2 ரூபாய்க்கு அந்தக் காலத்தில் வாங்கமுடியாமல் லைம்ரரிக்கும் நண்பர்களிடம் அலைந்தது நினைவுக்கு வருகிறது. இன்றைக்கும் அதைப் படித்தால் சலிக்காது என்றே நினைக்கிறேன் :-) .\nஆமாம் முத்து, அவை எனக்கு இன்றும் படிக்க சலிப்பதில்லை\nஆஸ்டிரிக்ஸ் மற்றும் ஓபெலிக்ஸ் காமிக்ஸ்களை அவற்றின் மூல மொழியாம் பிரெஞ்சிலேயே படித்துள்ளேன். சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விடும். ஆங்கில மொழியில் வரும் வைடல்ஸ்டடிஸ்டிக் மூலத்தில் அப்ராராகூர்ஸிக்ஸ். மற்றப்படி டாக்மாடிக்ஸ்=இடெஃபிக்ஸ், காகஃபோனிக்ஸ்=அச்ச்யூரான்ஸ்டூரிக்ஸ் இத்யாதி இத்யாதி. ஆங்கிலப் பெயர்கள் நன்றாகவே இருக்கின்றன.\nநன்றி டோண்டு, நானும் ஆஸ்டெரிக்ஸில் வரும் பெயர்களில் ஒளிந்துள்ள எள்ளலை மிகவும் ரசித்திருக்கிறேன். கற்பனா சக்தியின் உச்சம் ஆஸ்டெரிக்ஸ் படக்கதைகள்.\nகாமிக்ஸ் வாசகர் ஒருவரை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தான்.உங்களை விட ஜூனியர் என்றாலும்,உங்களைப் போலவே நானும் பழைய புத்தகக் கடை மூலமாகவே அதிகம் சேகரித்தேன்.சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.\nஅவ்வப்போது காமிக்ஸ் பற்றி எழுதுவதும் உண்டு.நீங்களும் எழுதுங்கள் ப்ளீஸ். :)\nஜோயல் ஆன் சாப்ட்வேர் (Joel on Software)\nஅன்றைய கணினி, இன்றைய கணினி\n21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/100_14.html", "date_download": "2019-07-22T21:00:52Z", "digest": "sha1:JUVGWZMO6SE26L24HQDVPYYF6ZVS2TC4", "length": 6415, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "கவர்னருக்கு ரூ.100 லஞ்சம் அனுப்பிய விவசாயி - News2.in", "raw_content": "\nHome / தமிழகம் / லஞ்சம் / கவர்னருக்கு ரூ.100 லஞ்சம் அனுப்பிய விவசாயி\nகவர்னருக்கு ரூ.100 லஞ்சம் அனுப்பிய விவசாயி\nஅரசின் சலுகைகள் பெற லஞ்சம் கேட்டு அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து கவர்னருக்கு விவசாயி ஒருவர் ரூ. 100 அனுப்பியுள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வடசிறுவளூர் கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி நாராயணசாமி(58), பல ஆண்டுகளாக பயிர் கடன், வங்கி கடன், பசுமை வீடு, நூறு நாள் வேலை கேட்டு ���ிண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் என மனு கொடுத்தார். எந்த பலனும் கிடைக்கவில்லை.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ சட்டி ஏந்தி வந்து, வட்டாட்சியர் மதியழகனிடம் மனு கொடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார். ஆனால் நடவடிக்கை இல்லை.\nஇந்நிலையில், தமிழக கவர்னருக்கு மனு ஒன்றை நாராயணசாமி அனுப்பியுள்ளார். அதில் தன்னுடைய கோரிக்கைகள், நிறைவேற லஞ்சம் கேட்கிறார்கள். என்னால் நூறு ரூபாய் தான் லஞ்சமாக கொடுக்க முடியும். எனவே, நான் அனுப்பியுள்ள நூறு ரூபாயை பெற்றுக்கொண்டு, அதை தமிழக நிர்வாகத்திற்கு வழங்கி எனக்கு வேண்டிய சலுகைகளை பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.\nமனுவுடன் பாரத ஸ்டேட் வங்கியில், நூறு ரூபாய்க்கு கவர்னர் பெயரில் டிடி எடுத்து நேற்று முன்தினம் கவர்னருக்கு அனுப்பியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2016/08/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-07-22T20:28:18Z", "digest": "sha1:ZOXVUMWEFU2HBLCRKZJSRJJKDZLYQ2UD", "length": 26643, "nlines": 273, "source_domain": "chollukireen.com", "title": "விருந்து சமையலில்கொறடா. | சொல்லுகிறேன்", "raw_content": "\nஓகஸ்ட் 4, 2016 at 1:52 பிப 14 பின்னூட்டங்கள்\nகொறடா என்ற பெயரைப் பார்த்தால் இடுக்கி மாதிறி ஏதோ இரும்பு ஸாமான் என்று தோன்றும். ஆனால் இதுவும் ருசியை இடுக்கிப் பிடிப்பதால் இதற்குக் கொறடா என்ற பெயர் போல��ம்\nசெய்வது மிக எளிதுதான். இதை தோசை,இட்லி,அடை வடை என்று யாவற்றினும் சேர்த்துச் சுவைக்கலாம். எங்கள் ஊர் விசேஷ சாப்பாடுகளில் ஒரு ஓரத்தில் இதுவும் இருக்கும்.\nஇப்போது சாப்பாடே வேறு விதமாக மாறி விட்டது. மெனுவும் மாறி விட்டது. அதனால் என்ன என்ன பிரமாதம்,துவையல் மாதிரி தானேஎன்று சொல்வதும கேட்கிறது. சமையல் எழுதி ஏராளநாட்களாகிவிட்டது. எதையாவது எழுதுவோம் என்றால் வகையாக கொறடாப் பிடியில் சிக்கியது.\nவேண்டியவைகள்—நல்ல நிறமான புளி ஒரு எலுமிச்சையளவு. பச்சை மிளகாய்–8, வற்றல் மிளகாய்– 3, தோல் சீவிய இ்ஞ்சி–2 அங்குல நீளம் [ கூடக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை], சுத்தம் செய்த பச்சைக் கொத்தமல்லி 2,அல்லது,3 பிடி. காம்புகள் உட்பட போடலாம். பெருங்காயம் பிடித்த அளவு, உப்பு தேவையானது. நல்லெண்ணெய்–3 டேபிள்ஸ்பூன், கடுகு வேண்டிய அளவு.\nசெய்முறை–வற்றல் மிளகாயைக் கிள்ளியும்,புளியைப் பிய்த்துப் போட்டும் சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும். புளி நீரை உறிஞ்சும் அளவு தண்ணீர் போதும். புளி ஊறியவுடன், சிறியதாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், பச்சைக்கொத்தமல்லி இவைகளைச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைக்கவும்.\nகளிம்பு ஏறாத வாணலியில், நல்லெண்ணையைக் காயவைத்து கடுகை வெடிக்க விட்டு பெருங்காயத்தையும் சேர்த்து அறைத்த கலவைையைச் சேர்த்துக் கிளறவும். வேண்டிய உப்புடன், ஒரு கொட்டைப்பாக்களவு வெல்லத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியுமளவிற்குக் கிளறி இறக்கவும்..\nபந்தி சாப்பாடுகளில் உப்பு உரைப்பு,புளிப்பு எது குறைவாகஇருந்தாலும், இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடும்போது யாவும் ஸமனாகி விடும். ருசி பார்த்துச் சொல்லுங்கள்.\nஅதிக நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். காரப் பிரியர்களுக்கு ஏற்றது. மிதமான காரம் வேண்டுமானால் மிளகாயைக் குறைக்கவும்.\nEntry filed under: தொக்கு வகைகள். Tags: ருசி கொடுக்கும் கொறடா.\n14 பின்னூட்டங்கள் Add your own\nசெய்முறை படிக்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. சாப்பிட வேண்டும்….. 🙂\nவாங்கோ,வாங்கோ முதல் விமரிசகரான உங்களுக்கு நல்வரவும்,எனக்கு ஸந்தோஷமும். நன்றி அன்புடன்\n3. ஸ்ரீராம் | 3:17 பிப இல் ஓகஸ்ட் 4, 2016\nகேள்விப்பட்டதில்லை. நன்றாக இருக்கும் என்று தெரிகிறது.\nஇப்போது கேள்விப்பட்டதோடு படத்தையும் பார்த்துவிட்டீர்கள். என்ன பிரமாதம். சின்ன அளவில் ஒருநாள் அதற்கான வேளை வந்தால் செய்தும் விடுவீர்கள். ஸந்தோஷம் அன்புடன்\nஎனக்கும் இரும்பு சாமான்தான் முதலில் நினைவுக்கு வந்தது. ஏதோ ஒரு பதவிகூட இந்தப் பெயரில் கேள்விப்பட்டிருக்கேன்.\nபெயரும் வித்தியாசம், செய்முறையும் வித்தியாசமா இருக்கே. சேர்த்துள்ள சாமான்களைப் பார்த்தால் நாவில் எச்சில் ஊறுகிறது. அன்புடன் சித்ரா.\nசட்ட,பையில் நிர்வாகங்களை கவனிக்க கொறடா என்பது ஒரு கௌரவமான பதவி என்று நினைக்கிறேன். ஸரியா தெரியாது. உப்பு,புளி,காரம்,கூட கொத்தமல்லித் தழை எல்லாம் சேர்ந்த கலவை கார ஹல்வாதான். பண்ணிச் சாப்பிடு. கொஞ்ஜமாக மிக்ஸியில் அரைப்பதுதான் கஷ்டம்., அம்மியானால் குறைந்த அளவும் செவ்வனே அறைபடும். பண்ணிவிட்டுக் கூப்பிடு. பறந்து வந்து விடுகிறேன். அன்புடன்\nவாருங்கள் ஸீதாலக்ஷ்மி. முதல் வருகைக்கு வரவேற்பு. ருசி பார்த்து எழுதவும். ஸந்தோஷமாக இருக்கும்.. மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்\nபச்சைமிளகாய் சேர்க்காமல் செய்திருக்கேன். ஆனால் மி.வத்தலை வறுத்துப்போம். மற்றபடி இதே செய்முறை தான். இஞ்சி சேர்ப்பது அவரவர் வீட்டு வழக்கப்படி. கருகப்பிலை நிறைய இருந்தால் கூட இது போல் செய்துக்கலாம்.\nஎண்ணெயில் அரைத்தது சுருள வதக்குவதால் வருபடுதல் அதில் அடங்கி விடுகிறது. சிறிது நிறமும் நன்றாக இருக்கும். சீஸன் இல்லாவிட்டால் , அ தே ஸாமான்கள்தான் வேண்டுமென்ற அவசியமில்லாது ஸமாளிப்பதுதான் கெட்டிக்காரத்தனம் என்று சொல்வார்கள். எங்கள் பாட்டி கறிவேப்பிலைதான் நிறைய உபயோகிப்பார்கள். வருஷம் முழுவதும் கிடைக்கும் வஸ்து. அதிக வெயில் நாட்களில் பச்சைக் கொத்தமல்லிக்கு ரேஷன் வந்துவிடும். முறைகள் ஒன்று. சிறிதளவு ருசி வேறு. உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது கறிவேப்பிலைதான். நன்றி அன்புடன்\nகேள்விப்படாத ஒரு சமையல் ஐட்டம். உங்கள் முன்னுரையை ரொம்பவும் ரசித்தேன்.\nஅது என்ன நல்ல நிறமான புளி (சும்மா ஜோக்\nகொறடா பளபளவென்று எண்ணெய் வெளியில் வந்து சூப்பர் ஆக இருக்கிறது புகைப்படத்தில்.\nகொறடா என்பது சட்டமன்றத்தில் ஒரு பதவி என்று நினைக்கிறேன்.\nகீதா சொல்வதுபோல கறிவேப்பிலையையும் போட்டுப் பண்ணலாம் என்று தோன்றுகிறது.\nநல்ல நிறமான புதுப்புளி உங்கள் தும்கூர் புளிபோல பேரீச்சம் பழம் போன்ற கலர். பழைய புளியானால் நிறம் சற்று கருப்பாக ஆகிவ���டுமல்லவா துளி ருசி வேறுபடும். எல்லா ஸீஸனிலும் கிடைக்கும் கறிவேப்பிலை. கொறடா சட்டமன்றத்தில் ஒரு கௌரவமான பதவிதான். கொறடா பண்றது கஷ்டமில்லை. மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டுமே துளி ருசி வேறுபடும். எல்லா ஸீஸனிலும் கிடைக்கும் கறிவேப்பிலை. கொறடா சட்டமன்றத்தில் ஒரு கௌரவமான பதவிதான். கொறடா பண்றது கஷ்டமில்லை. மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டுமே கொறடாவை ரஸித்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்\nஆமாமாம். அந்த காலத்துல போஜனக் கொறடான்னு சொல்லுவா. எங்க அம்மா பண்ணுவா. இப்பதான் புளி இஞ்சி பண்ணி வெச்சேன். தீர்ந்ததும் அடுத்தது இந்த போஜனக் கொறடா தான். அம்மாவை நினைவு படுத்திட்டேள். மகிழ்ச்சி தான். நன்றியும் தான்.\nபோஜனக்கொறடா, ஸரியாகச் சொன்னீர்கள். உங்க அம்மா , எங்க அம்மா எல்லோரும் செய்வார்கள். புளி இஞ்சியும் ருசிமிக்கது. இன்னும் ஒருபிடி சாதம் உள்ளிரங்கும். உங்கள் அம்மாவின் படமும் கண் முன் நிற்கிறது. ருசியில் அவரவர் அம்மாவின் கைமணத்திற்கு முன் எதுவும் நிகரில்லை. அன்புடன், நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/09/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:39:26Z", "digest": "sha1:XYOXYBJINJ2MLXTIQU7BC7FL5UOF7QHV", "length": 31738, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "ஆதலினால் காதல் செய்வோம்!’ – கெமிஸ்ட்ரி அறிவோம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nகாதல் பிறந்தவுடன் ஒரு சாதாரண மனிதன் கலைஞனாகிறான். காதல் தொலைந்தவுடன் அந்தக் காதலனே கவிஞனுமாகிறான். “காதலை யாரும் விவரிக்க முடியாது… உணர மட்டுமே முடியும்” என கவிதையாகச் சொன்னாலும், ‘உண்மையில் காதல் என்பது கவிதையல்ல; அது இருபாலரிடையே தோன்றும் பல்வேறு வகையான ரசாயனங்களின் கலவைதான்’ என்று உறுதிசெய்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.\nசரி… காதலித்து மனமொத்து வாழும் தம்பதியரும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். கடமைக்கு வாழும் தம்பதியரும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அப்படியென்றால், காதலோ, கெமிஸ்ட்ரியோ தேவையா என்ன\nஓர் ஆணும் பெண்ணும் காதலிப்பதுதான் கெமிஸ்ட்ரி என்றால், ஓர் ஆண் பல பெண்களைக் காதலிப்பதும், ஒரு பெண் பல ஆண்களைக் காதலிப்பதும், ஆணை ஆணே அல்லது பெண்ணைப் பெண்ணே காதலிப்பதும் என்னவிதமான கெமிஸ்ட்ரி\nநம் கேள்விகளுக்கு விடை சொல்கிறது மருத்துவ அறிவியல். புரியாத புதிராக விளங்கும் இந்த ஆழமான காதலின் ஒவ்வொரு நிலையிலும், மூளையின் பல்வேறு வேதிப்பொருள்கள் தூண்டப்படுகின்றன. வினை மற்றும் எதிர்வினைகளை இந்த ரசாயனப் பொருள்கள் ஏற்படுத்தி, உடலிலும் மனதிலும் காதல் கெமிஸ்ட்ரியை உருவாக்குகின்றன.\nஇவற்றையெல்லாம் இயக்குவது, மூளையின் ‘லிம்பிக் அமைப்பு’ என அழைக்கப்படும் ‘அமிக்டலா’, ‘ஹிப்போகாம்பஸ்’, அவற்றின் அருகே அமைந்துள்ள ‘ஹைபோதாலமஸ்’, ‘பிட்யூட்டரி சுரப்பி’ ஆகியவைதாம்.\n`தேவதையைக் கண்டேன்… காதலில் விழுந்தேன்…’ என்று கரன்ட் ஷாக் அடித்ததுபோல, பார்த்தவுடனே வரும் காதல்தான் காதலின் முதல்நிலை. பசி, தூக்கம் மறந்து காதல் ஒன்றே குறிக்கோளாக வாழும் போதை மூளைக்குள் ஏறிவிடும். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஓர் உருண்டை உருள்வதும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதும் காதலோ, காதலியோ செய்யும் செயல் அல்ல. மூளைக்குள் சுரக்கும் நியூரோட்ரான்ஸ்மிட்டரான ‘டோபமைன்’ என்ற நரம்பூக்கியின் செயல்பாடு அது. ஆக, ‘கண்டேன் காதலை’ என்று கவிதையில் சொல்லப்படுவது உண்மையில் ‘டோபமைன் காதல்’ என்கிறார்கள் அறிவியல்பூர்வமாக. டோபமைன், கண்டவுடன் தோன்றும் காதலுக்கு மட்டும் சுரப்பதில்லை. அதற்கெல்லாம் முன்பே உடல் அசைவு, ஞாபகத்திறன், கவன ஈர்ப்பு, கற்கும் ஆற்றல், பேச்சுத் திறமை என அனைத்திலும் முன்னின்று வழிநடத்துவதும் இந்த ‘மோட்டிவேஷன் மாலிக்யூல்’தான்.\nஅதோடு, தன்னைப்போலவே��ிருக்கும் தனது உற்ற நண்பனான அட்ரீனலின் அளவையும் டோபமைன் கூட்டுவதால், இதயம் படபடத்து, சுவாசம் அதிகரித்து, முகம் சிவந்து, நாக்கு உலர்ந்து, வியர்த்துக் கொட்டி, வார்த்தைகள் தடுமாறி காதலர்களை நிலைகொள்ளாமல் மாற்றவும் செய்கிறது. கண்டதும் தோன்றிய காதல் கனிந்தவுடன் படபடப்பு குறைந்து, ‘நான் போகிறேன் மேலே, மேலே… பூலோகமே காலின் கீழே…’ எனும் போதை நிலைதான் காதலின் அடுத்தநிலை. இந்தநிலையில் ‘டோபமைன்’ சிறிது குறைந்து, ‘செரட்டோனின்’ என்ற ‘ஹேப்பி ஹார்மோன்’ அதிகமாக வேலை செய்யத் தொடங்குகிறது.\nஅதனால்தான், மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி, நிம்மதி, ஒற்றுமை போன்ற நேர்மறை உணர்வுகளோடு, உலகிலேயே தங்களது காதல்தான் மிகவும் சிறந்தது, உன்னதமானது என்று காற்றில் மிதந்தபடி கவிதையும் எழுதத் தொடங்குகிறார்கள் காதலர்கள். உண்மையில், மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ‘செரட்டோனின்’ வகை மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இந்த ‘ஹேப்பி’ மற்றும் ‘மோட்டிவேஷன்’ ஹார்மோனின் நேர்மறைப் பயன்களால்தான்.\n‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\n`முத்து போன்ற மென்மையான குரலும், வெண்மையான பற்களும்கொண்ட காதலியின் உமிழ்நீரானது, தேனுடன் பால் கலந்தாற்போல சுவைகொண்டது’ என்றெல்லாம் அன்று வள்ளுவர் பாடியதும் இந்த ‘செரட்டோனின்’ காதலைத்தான்.\nகண்டதும் காதல்கொண்டு, அந்தக் காதலில் வெற்றியும் கொண்டபின் அலைபாயும் மனதை அடக்கியாண்டு வாழ்க்கையை நோக்கித் தயார்செய்வது, காதலின் அடுத்த மெச்சூர் நிலை. இந்த நிலைதான், காதலின் முழுமை நிலையும்கூட. இந்த முழுமையான காதலுக்கு, வெறும் கவிதை மட்டுமே போதாது. சிறிது நம்பிக்கையும், நாணயமும், எதிர்காலத் திட்டமிடலும் தேவை. அதனால் ‘டோபமைன்’ மற்றும் ‘செரட்டோனின்’ ஆகியவற்றின் கிளர்ச்சி குறைந்து, ‘ஆக்ஸிடோசின்’ என்ற லவ் ஹார்மோன், உயிர்க் காதலின் சிறப்பு வேதிப்பொருளாக மெள்ளத் தலையைத் தூக்குகிறது.\nதேடியடைந்த காதலின் வெற்றி தந்த நம்பிக்கை, ‘ஆக்ஸிடோசின்’ என்ற அரவணைப்பு ஹார்மோனை (Cuddle Hormone) ஹைபோதாலமஸின் கட்டளைப்படி பிட்யூட்டரியில் சுரக்கச்செய்கிறது. இந்த ‘ஆக்ஸிடோசின்’தான் திருமண பந்தம், குழந்தைப்பேறு, எதிர்காலம் என உறவினை வலிமையாக்கி வாழ்க்கையின் எதிர்காலத்தைத் திட்டமிட, ���ெரிதும் உதவுகிறது.\nகாதல் மற்றும் அதன் புரிந்துணர்வுக்கு மட்டுமன்றி, பிள்ளைப்பேறு, பாலூட்டுதல், தாய்க்கும் சேய்க்குமிடையே ஏற்படும் பந்தம் எனப் பல உன்னதமான பணிகளையும் சேர்த்தே செய்கிறது இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன். தன்னை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்ததற்கும் கொலை செய்ததற்கும் காரணம் காதல்தான் என்கிறார்களே குற்றம் செய்தவர்கள். பிரியமானவர்களையே சிதைக்கத் துணியும் இந்த வகைக் காதலுக்கு என்ன காரணம் இதற்கும் அதே ஆக்ஸிடோசினும், அதனூடே தாறுமாறாகச் சுரக்கும் டோபமைனும்தான் காரணம் என்கிறது அறிவியல்\nகாதலில் முழுமையான நம்பிக்கையைத் தரும் ஆக்ஸிடோசின், அதே காதல் நம்பிக்கை இழக்கும்போது அதிகளவில் சுரந்து கோபம், பொறாமை, வன்முறை ஆகியவற்றை தூண்டச் செய்கிறது. ஆனால், காதலில் தோற்ற எல்லோரும் காதலியையோ, காதலனையோ தாக்க முற்படாமல், ‘இதயம்’ முரளிபோல பெரும்பாலான தருணங்களில் சோக ராகம் பாடுவதற்குக் காரணம் என்னவென்றால், `அது எண்டார்பின்கள் செய்யும் வேலை’ என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.\nஅழுகை, கோபம், வலி, துன்பம் என அத்தனை உணர்ச்சிகளிலும் நம் உடலில் அதிகம் சுரக்கும் இந்த ‘எண்டார்பின்’ வகை நரம்பு ஊக்கிகளை, ‘உடலுக்குள்ளேயே இயங்கும் போதை மருந்து’ என்றே அழைக்கிறார்கள். இந்த எண்டார்பின், உடல்வலியைக் குறைப்பதுடன், காதல் தோல்வியால் ஏற்படும் மனவலியையும் குறைத்து, நாம் அடுத்தநிலைக்குப் பயணிக்கவும் உறுதுணையாக நிற்கிறது என்பதுதான் மகிழ்ச்சிகரமான தகவல்.\n`காதலின் வெற்றிக்கும் தோல்விக்கும் இத்தகைய கெமிஸ்ட்ரி நிகழும் அதே தருணத்தில், ஓரினக் காதல், இந்த ஹார்மோன்களும், இவற்றுடன் சேர்ந்து சுரக்கிற ‘ரீ புரொடக்டிவ் ஹார்மோன்கள்’ (Reproductive Hormones) என அழைக்கப்படும் ‘ஈஸ்ட்ரோஜென்’, ‘டெஸ்டோஸ்டீரான்’ ஆகியவற்றின் நிலைகளும் மாறும்போது நிகழ்கிறது’ என்கிறது மருத்துவ அறிவியல். ஆக, மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’, ‘செரட்டோனின்’, ‘ஆக்ஸிடோசின்’, ‘எண்டார்பின்கள்’ ஆகிய நான்கு நியூரோட்ரான்ஸ்மிட்டர்களும் காதலை பலப்படுத்துகின்றன அல்லது பலவீனப்படுத்துகின்றன.\nமற்ற ஹார்மோன்களான ‘டெஸ்டோஸ்டீரான்’, ‘ஈஸ்ட்ரோஜென்’, ‘வேசோப்ரெஸ்ஸின்’, ‘கார்டிசால்’, ‘நார்-அட்ரீனலின்’ ஆகியவை அவ்வப்போது இவற்றுக்குத் துணை நிற்கின்றன.\nஇந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் அல்லது ஹார்மோன்கள் அனைத்தும் மைக்ரோ அல்லது நானோ அளவுகளில் மூளையில் சிறு தூறல்கள்போல அவ்வப்போது சுரக்கின்றன. அதனால்தான், காதல் எப்போதும் ஒரு ‘ரோலர் கோஸ்டர்’ பயணம்போல ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. ஆனால், `இந்த ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும் மரபணு மாற்றத்துக்கும் பெரிதும் உதவுகின்றன’ என்கிறது மருத்துவ ஆய்வு.\nகாதலின் மந்திரச் சொற்கள் மூன்று.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/category/1-tamil-songs-lyrics/p/paruthi-veeran/", "date_download": "2019-07-22T20:37:08Z", "digest": "sha1:S6P2JGQCSEZ2GMO5AO3D7OSG5BRQEAZF", "length": 47711, "nlines": 985, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Paruthi Veeran | வானம்பாடி", "raw_content": "\nஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்க\nஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்க\nஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்க\nகூடனுமே கூடணுமே பூட்டு வண்டி காள போலே\nகூடணுமே கூடணுமே பூட்டு வண்டி காள போலே\nமாட்டுனேமே மாட்டுனேமே நாற பய கையி மேலே\nமாட்டுனேமே மாட்டுனேமே நாற பய கையி மேலே\n( நிறுத்துங்கடி.. ஏய் நிறுத்துங்கடி..\nஏய் நீ வா… நீ இங்க வா..எல்லாம் வரிசையா நில்லு..\nநல்லா இடுப்ப வளைச்சி நெளிச்சி ஆடணும் என்ன\nஹோய்.. இங்க பாருய்யா.. கண்டபக்கமெல்லாம் கைய வச்சீன்ன..\nம்ம்ம்.. ஏய் அட்றா… )\nநாடறிஞ்ச அழகிகளே நீங்க எங்க ஜோடி\nஉங்கள கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்க டீ..\nகத்தரிப்பூ ரவிக்க போட்ட சின்ன பைங்கிளி..\nகத்தரிப்பூ ரவிக்க போட்ட சின்ன பைங்கிளி..\nஉன்ன குவாட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்க வாடீ..\nஉன்ன குவாட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்க வாடீ..\n( குத்துன்னா இப்படி தான் குத்தணும் )\nஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே ரௌசு பண்ணும் சின்ன தம்பி\nநைட்டு எல்லாம் ஆட்டம் போட்டு எனக்கு காலு ரெண்டும் நோகுதடா\nஅடி ராவு எல்லாம் ஆட்டம் போட்டு உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன\nஇந்த பருவமுள்ள பையன் கிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடீ..பண்ணாதடீ..\nபருவமுள்ள பையன் கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல\nபாசாங்கு பண்ணாதிருந்தும் நீயும் அறிவு கெட்டு பேசாதடா.\nஅடி மாடி மேல மாடி வச்சி\n( அப்படி போடு சித்தப்பு..)\nஅடி காதறுந்த மூழி உன்ன கட்டுவேண்டி தாலி\nஅடி காதறுந்த மூழி உன்ன கட்டுவேண்டீ தா…லி….\nஅட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா..\nபொசகெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா..\nநெத்தியிலே.. பொட்டு வச்சி நெய்வரண சேலை கட்டி\nநெத்தியிலே பொட்டு வச்சி நெய்வரண சேலை கட்டி\nமத்தியான வெயிலுக்குள்ளே ஒத்த வழியிலே\nமத்தியான வெயிலுக்குள்ளே ஒத்த வழியிலே\n போற காரணம் எனக்கும் தெரியல\n ஆச காட்டி மோசம் செய்யும் ஆம்பிள நீங்க\nஉங்கள அறைஜ்சி எப்படி நம்புறது நாங்க\nஅல்லி அள்ளி இரைசி ஆதாரமா கொண்டை இட்டு\nஅல்லி அள்ளி இரைசி ஆதாரமா கொண்டை இட்டு\nபுள்ளி மான போல துள்ளி போகும் வழியிலே\nபுள்ளி மான போல துள்ளி போகும் வழியிலே\nஉங்கள புரிஞ்சிகிட்டா மனசு சும்மா இருக்க முடியலே\nஉங்கள புரிஞ்சிகிட்டா மனசு சும்மா இருக்க முடியலே\nபோட போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே\nபோட போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே\nஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரான்\nஉனக்கும் எனக்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை\nஉனக்கும் எனக்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை.\nஅடி பொட்டபுள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு\nஅடி பொட்டபுள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு\nபொறுப்புடனே நாங்கிருந்தா வெறுப்பு வராது..\nபொறுப்புடனே நாங்கிருந்தா வெறுப்பு வராது\nஎங்கள புரிஞ்சிக்கிட்டா மனசு சும்மா இருக்க விடாது\nஎங்கள புரிஞ்சிக்கிட்டா மனசு சும்மா இருக்க விடாது\n( என்ன நாயனாரே … சும்மா வேடிக்கை பாத்துட்டு இருக்கீயளே\nவாயில வச்சி ஊத வேண்டியது தானே…\nநீங்க ஊதுறீயளா நாங்க ஊதவா.. )\nஅறியாத வயசு புரியாத மனசு\nஅறியாத வயசு புரியாத மனசு\nரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்\nஅடி ஆத்தி ரெண்டும் பறக்குதே\nசெடி போல ஆசை மொளைக்குதே\nரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்\nவெட்டவெளி பொட்டலிலே மழை வந்தா\nஇனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்\nதட்டாம்பூச்சி வண்டியிலே சீர் வந்தா\nஇங்கு பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர் வரும்\nஓஹோ…அறியாத வயசு புரியாத மனசு\nரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்\nஎந்த கிழவியும் சொன்ன கதையில்ல\nகாட்டுல மேட்டுல காத்துல கலந்தது\nஉறவுக்கு இது தான் தலைமை\nஇத உசுரா நினைக்கும் இளமை\nஅவன் பூமிக்கு தொட்டு வச்சான் தேன\nபொடமாக்கி நடமாக்கி அடி ஆத்தி இந்த வயசுல\nஅறியாத வயசு புரியாத மனசு\nரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்\nகறந்த பாலையே காம்பில் புகுத்திட\nகணக்கு போடுதே ரெண்டும் தான்\nகோற புல்லிலே மெட்டி செஞ்சி தான்\nகாலுலே மாட்டுது தோளிலே சாயுது\nநடு காட்டுல நடக்குது விருந்து\nஇனி குடித்தனம் நடத்துமோ சேந்து\nஅடி ஆத்தி அடி ஆத்தி அடி ஆத்தி இந்த வயசுல\nஅறியாத வயசு புரியாத மனசு\nரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்\nஅடி ஆத்தி ரெண்டும் பறக்குதே\nசெடி போல ஆசை மொளைக்குதே\nரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்\nஹேய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி\nஹேய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி..மங்க சுங்க மௌசுக்காரி..\nமதுரை டவுனுக்குள்ளே என் மைக்க கொஞ்சம் கேளடி புள்ளே..\nமதுரை டவுனுக்குள்ளே என் மைக்க கொஞ்சம் கேளடி புள்ளே..\nஏய்.. அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சாம் பச்சாம் அகத்திக்கீரை\nவக்கனையா.. உனக்கு வக்கனைய சமைச்சு வைக்க\nஎன்னைய பக்குவமா பாக்கணும் டா.\nவக்கனையா.. உனக்கு வக்கனையா சமைச்சு வைக்க\nஎன்னைய பக்குவமா பாக்கணும் டா..\nஹா.. அக்கா மகளே சொரணம் என் பக்கம் நீயும் வரணும்..\nஎன் அக்கா மகளே சொரணம் என் பக்கம் நீயும் வரணும்\nமாமன் மகளே மயிலே மயிலே\nமச்சானுக்கு ஹலோ சொல்லடி ஒயிலே ஒயிலே\nமாமன் மகளே மயிலே மயிலே\nமச்சானுக்கு ஹலோ சொல்லடி ஒயிலே ஒயிலே\n( என்னவாம் … இஙிலி பீசு தூக்குது..\nஎல்லாம் உன்னைய பாத்ததுக்கபுறம் தான்..\nமேலையும் கீழயும் ஏறுது இறங்குது..\nபாத்து மச்சான் மூச்சி சூடானா..\nமுந்தி பத்திக்கிட்டு சந்தி சிரிச்சிடும்..\nஉங்க லௌசெல்லாம் ஓரங்கட்டிட்டு வந்திருக்கிறவங்களுக்கு\nஅய்யா வாரும் சபையோரே வயசுல பெரியோரே\nஅய்யா வாரும் சபையோரே வயசுல பெரியோரே\nகூடும் சபையோரே குணத்துல பெரியோரே\nஇங்கே கூடும் சபையோரே குணத்துல பெரியோரே\nஅட வந்தனமைய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும்\nஅய்யா வந்தனமைய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும்\nஇந்த சந்தணத்தை பூசுங்க நீங்க சந்தோசமா கேளுங்க\nஇந்த சந்தணத்தை பூசுங்க நீங்க சந்தோசமா கேளுங்க\n போடுங்க விசிறி இருந்தா வீசுங்க\n போடுங்க விசிறி இருந்தா வீசுங்க\nஅய்யா வெத்தலைன்னா வெத்தலை இது வேங்கனூரு வெத்தலை\nஅய்யா வெத்தலைன்னா வெத்தலை இது வேங்கனூரு வெத்தலை\nஅத வாங்கி வந்தேன் ஒத்தையில வாய்க்கு கூட பத்தலை\nஅய்யா வாங்கி வந்தேன் ஒத்தையில வாய்க்கு கூட பத்தலை\nஅய்யா நீங்க பெத்த பிள்ளை நானுங்க..\nஅம்மா நீங்க பெத்த பிள்ளை நானுங்க..\nபாட்டி குறை இருந்தா நீங்க கொஞ்சம் கண்டுக்கிடாதீங்க.\nபரம சைனா எங்க ஊரு பக்கம் வந்து சிங்கப்பூரு\nபரம சைனா எங்க ஊரு பக்கம் வந்து சிங்கப்பூரு\nவாருக்கு பயந்து நாங்க வந்தோம் இப்போ இந்த ஊரு\nவாருக்கு பயந்து நாங்க வந்தோம் இப்போ இந்த ஊரு\nடேய் என் மைனா டேய் என் மைனா டேய் என் மைனா..டேயலோசை..\nடேய் என் மைனா டேய் என் மைனா டேய் என் மைனா.. டேயலோசை..\nடேய் என் மைனா டேய் என் மைனா டேய் என் மைனா..டேயலோசை..\nடேய் என் மைனா டேய் என் மைனா டேய் என் மைனா.. டேயலோசை..\nஎங்க உள்ளத்தந்தை.. தேவர் குல சிங்கம்\nமுருகா முருகா என்ற தாங்கள்\nமுருகா முருகா என்ற தாங்கள்\nபசும்பொன்னை காக்கவே பாரி வள்ளல் அடைந்தாய்\nபசும்பொன்னை காக்கவே பாரி வள்ளல் அடைந்தாய்\nஅய்யய்யோ என் உசுருக்குள்ளே தீயை வச்சான்\nசங்கதியை சொல்லி தாரேன் வாடீ… நீ வாடீ…\nபத்து கன்னு பாலத்துல மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்\n.. வாடி புள்ள கூச்சத்துக்கு தேவையில்லை.. வாடீ.. நீ வாடீ..\nசெவ்வெளனி சின்ன கனி..உன்ன சிறையெடுக்க போறேன் வா நீ..\nஅய்யய்யோ என் உசுருக்குள்ளே தீயை வச்சான் அய்யய்யோ..\nஎன் மனசுக்குள்ளே நோயை தைச்சான் அய்யய்யோ..\nநானும் சுண்டெலியா ஆனேன் புள்ள\nநீ கொன்னா கூட குத்தமில்ல\nநீ சொன்னா சாகும் இந்தா புள்ள\nஅய்யய்யோ .. என் வெக்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ\nஎன் சமஞ்ச தேகம் காயுறதே அய்யய்யோ\nநாழி விதை வாசக்காரி..ஆள கொல்லும் பாசக்காரி..\nஎன் உடம்பு நெஞ்ச கீறி.. நீ உள்ள வந்த கெட்டிக்காரி..\nஅய்யய்யோ.. என் இடுப்பு வேட்டி இறங்கி போச்சி அய்யய்யோ\nஎன் மீச முறுக்கும் மடங்கி போச்சே அய்யய்யோ\nகல்லுக்குள்ளே தேரை போலே.. வளைஞிருகும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா\nகால சுத்தும் நிழலை போல..பொட்ட காட்டில் உங்கூடவே தங்கிடவா\nஐய்யனாரை பாத்தாலே உன் நினைப்பு தாண்டா\nஅம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சி ஏண்டா\nநான் வாடா மல்லி.. நீ போடா அள்ளி..\n கண்ணு கருவாச்சியே.. நீ தொட்ட அருவா கரும்பாகுதே\nநானும் சுண்டெலியா ஆனேன் புள்ள\nநீ கொன்னா கூட குத்தமில்ல\nநீ சொன்னா சாகும் இந்தா புள்ள\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/album/health", "date_download": "2019-07-22T22:10:35Z", "digest": "sha1:ZRJUAMQSVPJFUKV7LDUVZPXBDL66VKIV", "length": 5349, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\nஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும் உணவுகள்\nபுற்று நோய் அபாயத்தை அதிகப்படுத்தும் உணவுகள்\nபுரதம் நிறைந்த உணவுகளின் பட்டியல்\nஎங்கும் கலப்படம்... எதிலும் கலப்படம்\nசிகரெட் புகைப்பது: தற்கொலை மட்டுமல்ல... கொலையும் கூட\nபிங்க் கலர் லிப்ஸ் வேணுமா இதை ட்ரை பண்ணலாமே ....\nஉடல் எடையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க...\nஎந்த பழங்களில் என்ன நன்மைகள்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures/2953-10-06-2018", "date_download": "2019-07-22T20:26:06Z", "digest": "sha1:OROIMRJW63IXPVTEDGJLZMCINBMATBZG", "length": 11807, "nlines": 59, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "ஞாயிறு 10.06.2018 வாசகங்கள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 3:9-15\n\"ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, \"நீ எங்கே இருக்கின்றாய்\" என்று கேட்டார். \" உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்\" என்றான் மனிதன்.\n\" நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார் நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ\" என்று கேட்டார். அப்பொழுது அவன் \"என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் உண்டேன்\"என்றான்.\"ஆண்டவராகிய கடவுள், \"நீ ஏன் இவ்வாறு செய்தாய்\" என்று கேட்டார். அப்பொழுது அவன் \"என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் உண்டேன்\"என்றான்.\"ஆண்டவராகிய கடவுள், \"நீ ஏன் இவ்வாறு செய்தாய்\" என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், \"பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்\" என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், \"நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்.\" \"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்\" என்றார். - இது ஆண்டவர் வழங்கும் அ\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு\n\"நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்: ஆகவே பேசினேன் \"\nதிருத்தூதர் பவுல் கொருந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வாசகம்: 4:13-5:1\nசகோதரர் சகோதரிகளே, கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர��களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு\nமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 3:20-35\nஅதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், \"இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது \" என்றும் \"பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் \" என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: \"சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும் தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்: அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது \" என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார். அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. \"அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் \" என்று அவரிடம் சொன்னார்கள். அவர�� அவர்களைப் பார்த்து, \"என்தாயும் என் சகோதரர்களும் யார் தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்: அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது \" என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார். அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. \"அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் \" என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, \"என்தாயும் என் சகோதரர்களும் யார் \"என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, \"இதோ \"என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, \"இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் \" என்றார்.\n-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/author/girija/", "date_download": "2019-07-22T20:47:46Z", "digest": "sha1:TRBWEWD5HKUDMVNXHR7ILO4UOHRI2U3M", "length": 12081, "nlines": 188, "source_domain": "athiyamanteam.com", "title": "Athiyaman Team, Author at Athiyaman Team", "raw_content": "\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 35 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 34 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 33 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 32 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 31 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 30 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 29 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 28 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 27 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nTNPSC Group 2A Online Test in English – Science- SET 26 Group 2A Online Test in English – Science தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) குரூப் 2A (Group 2A Exams) தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் (TNPSC Syllabus) இருந்து வினாக்கள் (TNPSC Questions) எடுக்கப்பட்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…\nவனக்காவலர் தேர்விற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாமா\nவனக்காவலர் தேர்வு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/digital-marketing-in-tamil/", "date_download": "2019-07-22T20:43:57Z", "digest": "sha1:UQSSHWOX74J7TMKTFICY66NIUREDESUY", "length": 15738, "nlines": 195, "source_domain": "deepamdigital.com", "title": "டிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil) - Valavan Tutorials", "raw_content": "\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil)\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil)\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil)\nநாளுக்கு நாள் இணையத்தின் (Internet) பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதிசெய்கின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்களை என கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5% அதிகரித்திருப்பதாக அமெரிக்க வலைளதம் ஒன்று தெரிவித்துள்ளது. மக்கள் ஆன்லைனில் பொருட்களை நம்பி வாங்கும் அளவிற்கு இணையத்தின் பயன்பாடு நம்பகத்தன்மையோடும் அதே வேளையில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது.\nஆஃப்லைன் மார்கெட்டிங் – ஆன்லைன் மார்கெட்டிங்\nநேரடியாக கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. சிறு தொழிலானலும் அதனை ஆன்லைனில் சந்தைப்படுத்த வியாபாரிகளும் முன்வருகின்றர். நேரடியாகவும், ஆன்லைனிலும் நமக்கான வாடிக்கையாளர்களை கவரவேண்டுமென்பது அவர்களுக்கு முக்கிய தேவையாகியுள்ளது. எனவே பல்வேறு ஆஃபர்கள் கொடுத்து தங்களின் வியாபாரத்தை நிலைநிறுத்த ஆன்லைன் மார்கெட்டையும் பயன்படுத்துகின்றனர்.\nடிஜிட்டல் மார்கெட்டிங் (Digital Marketing)\nஅதிகரித்துவரும் இணைய பயன்பாட்டில் அனைவரும் தங்களை அல்லது தங்களின் வணிகத்தை சந்தைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நேரடியாக களத்தில் எவ்வாறு மார்கெட்டிக் செய்துகொண்டனரோ அவ்வாறே தற்போது டிஜிட்டல் யுகத்திலும் செய்யவேண்டியுள்ளது. இதனைத்தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) என அழைக்கின்றோம். இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் தற்போது பெருகிவருகிறது.\nதமிழில் டிஜிட்டல் மார்கெட்டிங் (Digital Marketing in Tamil)\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) துறை ஒவ்வொரு மொழிசார்ந்து இயங்கவில்லை. அல்லது தமிழ் மொழியில் இந்த துறைசார்ந்த பல்வேறு தகவல்கள் கிடைப்பதில்லை. எனவே இந்த துறைசார்ந்த பல்வேறு வினாக்களுக்கு விடையும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதையும் இந்த பகுதியில் பார்க்கலாம்.\nகீழ்வரும் தலைப்புகளின் அடிப்படையில் இதனை வரிசைப்படுத்தலாம்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்பவர் என்ன செய்வார்\nஉள்ளடக்க சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஎல்லா வணிகங்களுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை செய்யுமா\nஒரு நிறுவனத்திற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்கு என்ன\nநான் எந்த வகையான டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்\nஎனது உள்ளடக்கத்திலிருந்து முடிவுகளைப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய எனக்கு பெரிய பட்ஜெட் தேவையா\nமொபைல் மார்க்கெட்டிங் எனது டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திக்கு எவ்வாறு பொருந்துகிறது\nஇன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு வரையறுக்கிறார்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன\nஇணையம் அல்லது இணையம் சார்ந்த பிற பொருட்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தும் முறையை டிஜிட்டல் மார்கெட்டிங் என்கிறோம். தற்கால முறையில் டிஜிட்டல் வடிவில் கிடைக்கக்கூடிய எல்லா டேட்டாக்களைக் கொண்டு என்னெ்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு அதனை வாங்க அல்லது அதனைக் குறித்து விவாதிக்க டிஜிட்டல் மார்க்கெட்ங் உதவுகிறது.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் (Facebook, Twitter, Instagram, etc.,) வீடியோக்களைப் பார்வையிடும் YouTube மாதிரியான தளங்கள் மற்றும் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற பயன்படுத்தும் தேடுபொறிகள் ஆகியவைகள் அனைத்திலும் விளம்பரங்கள் வருவதை நம்மால் பார்க்க முடியும். இவை அனைத்துமே டிஜிட்டல் மார்கெட்டிங் தான். இதனை கீழ்வருவனவற்றில் அறியலாம்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்பவர் என்ன செய்வார்\nஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) தொழிலை மேற்கொள்பவர் மேற்காணும் உத்திகளின் வாயிலாக ஒரு வியாபாரத்தை அல்லது ஒரு நபரை தேவையான வகையில் சந்தைப்படுத்துவார். அரசியல் அல்லது வியாபாரம் என எதுவாயினும் இங்கு மார்கெட்டிங் அவசியமாகிறது. எனவே தனிப்பட்ட நபர்கள் ஆன்லைனில் பதிவிடும் சுய விவரங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வார்.\nஉள்ளடக்க சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஉள்ளடக்கம் (Content) மற்றும் டிஜிட்டல் (Digital Marketing) என இரண்டுக்கும் ஒரு நூலிலையில் வித்தியாசம் உள்ளது. உள்ளடக்கடத்தை தனித்துவமானதாக உருவாக்கினால் அதனை சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேகமாக உதவுகிறது.\nஎல்லா வணிகங்களுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை செய்யுமா\nஆம். உலகம் ஆன்லைனை நோக்கி பயணம் செய்யத் துவங்கியுள்ளது. இனிவரும் காலங்களின் அனைவரும் தங்களின் தொழிலை ஆன்லைன்வழியாக செய்வதற்கு ஏதுவாகின்றனர். இதனால் எல்லா வணிகங்களும் ஆன்லைன் மார்கெட்டிங் வேலைசெய்யும்.\nஒரு நிறுவனத்திற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்கு என்ன எந்த வகையான டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும் எந்த வகையான டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும் எனது உள்ளடக்கத்திலிருந்து முடிவுகளைப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும் எனது உள்ளடக்கத்திலிருந்து முடிவுகளைப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும் ஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய எனக்கு பெரிய பட்ஜெட் தேவையா ஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய எனக்கு பெரிய பட்ஜெட் தேவையா மொபைல் மார்க்கெட்டிங் எனது டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திக்கு எவ்வாறு பொருந்துகிறது மொபைல் மார்க்கெட்டிங் எனது டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திக்கு எவ்வாறு பொருந்துகிறது இன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு வரையறுக்கிறார்கள் இன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என பல வினாக்களுக்கு அந்தத் துறையில் கால்பதிக்கு��் பலரும் எழும் ஐயமாக இருக்கலாம். இவை அனைத்தும் நம் கண்முன்னே நிகழும் மாற்றங்கள் உணர்த்தும்.\nமேலும் தகவல்களைப் பெற வீடியோக்களைப் பார்வையிடுங்கள்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/wrote/", "date_download": "2019-07-22T21:11:20Z", "digest": "sha1:QBWZL3SB6BWXWQT5QB7KTCKC746KKQRF", "length": 14604, "nlines": 406, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "எழுத்துகள்!!! | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nஏதோ நானும் கொஞ்சம் எழுதுவேன், என்பதற்கு சான்றாக வெளிவந்துள்ள என் படைப்புகளின் தொகுப்பு இங்கு :\n09-07-2012 ட்வி தமிழ் – Followers, Friends நிர்வகிக்க செயலிகள்\n2012 அக்டோபர் மாத, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் – கால் இல்லாவிட்டால் என்ன, கை இருக்கே \n2012 டிசம்பர் மாத, கணியம் இணைய மின் இதழ் – Wallpaper சுழற்சிகள் (பக்கம் 10-11)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-22T21:08:32Z", "digest": "sha1:CHOKNNXW7EORTOZJYIFZGQHZWEDOQWCG", "length": 6976, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிட்ஜட் ஸ்பின்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொடுக்குச் சுழலி (Fidget Spinner) என்பது சிறுவர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட விளையாட்டுப் பொம்மை ஆகும். கேதரின் எட்டிங்கர் என்ற பெண்மணி முதன் முதலில் இக்கருவியைப் புனைந்தார்.[1]\nவெண்கலம் பித்தளை போன்ற உலோகங்களால் ஆன பேரிங் இக்கருவியின் நடுவில் உள்ளது. 1990களில் உருவாக்கப்பட்ட போதும் 2017 ஆம் ஆண்டில் இது பிரபலமானது. ஆட்டிசம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கவனத்தைக் கூர்மைப்��டுத்த இந்த விளையாட்டுக் கருவி பயன்படுகிறது எனக் கருதுகிறார்கள்.\nபள்ளி மாணவர்களின் நன்மைக்காக இப்பொம்மை செய்யப்பட்டாலும் மாணவர்கள் வகுப்பறைகளில் இதை வைத்துக்கொண்டு விளையாடுவதால் மாணவர்கள் படிப்பிலிருந்து கவனம் சிதறுகிறது என இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள சில பள்ளிகள் இந்த விளையாட்டுக் கருவியைத் தடை செய்துள்ளார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/lesser-known-facts-about-actress-aiswarya-rajesh-023934.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T20:19:10Z", "digest": "sha1:KX63I7Z3RYBJOWERCOVLAZ5BHLVV6GYS", "length": 23686, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "'என்ன கருவுலையே கலைக்கப் நெனச்சாங்க....' முன்னுதாரணமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகை! | Lesser Known Facts about Actress Aiswarya Rajesh! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\n6 hrs ago சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா\n7 hrs ago தக்காளிச் செடிக்கு எப்போ எப்படி எவ்ளோ தண்ணீர் ஊத்துனா செழிப்பா வளரும் தெரியுமா\n8 hrs ago குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\n9 hrs ago இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nSports Pro Kabaddi 2019: யு மும்பாவை துவம்சம் செய்த பிங்க் பாந்தர்ஸ்... புனேரி பல்தானை சாய்த்த ஹரியானா\nNews 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\nAutomobiles ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\nMovies Bigg Boss 3 Tamil: யார் வோட் போடுவாங்கன்னே தெரியலையேப்பா\nFinance Automation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'என்ன கருவுலையே கலைக்கப் நெனச்சாங்க....' முன்னுதாரணமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகை\nஇந்தியாவின் எந்த மொழி திரை துறையாக இருந்தாலும், மொழி, கலாச்சாரம், குவாலிட்டி, கதையம்சம், கதாநாயகன் உருவம், தோற்றம், கொண்டாட்டம் வேறுப்பட்டாலும்.. நாயகி மட்டும் தாஜ்மஹால் பளிங்கு கல் போல மாசு, குறைப்பாடு இல்லாமல் வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.\nஇன்று, நேற்று என்று இல்லாமல், காலம், காலமாக இதுவொரு சாபமாக இருப்பதை நாம் காண இயல்கிறது. இந்த நிற அரசியல் காரணத்தால் தங்கள் தாய் மொழி படங்களில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல், வளர முடியாமல் காணாமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள்.\nஎதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு தோற்றம், முடிவு இருக்க தான் வேண்டும். இந்த திரையுலகின் நிற அரசியலுக்கு கோலிவுட்டில் முற்றுப்புள்ளி வைத்த பெருமை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களையே சேரும்.\nமுப்பது வயதை கடந்தாலும் குழந்தைகளுக்கு தாயக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் இளம் வயதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகள் மற்றும் நல்ல விமர்சனங்கள் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nபலரது கனாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இலட்சியங்கள் கொண்டு வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் பலரும் அறியாத உண்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவரது தந்தை பெயர் ராஜேஷ். இவருடன் பிறந்தவர்கள் மூன்று மூத்த சகோதரர்கள். ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று வரம் இருந்து பெற்ற கடைசி கடைக்குட்டி தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nவேண்டி, காத்திருந்த பெற்ற குழந்தை என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது அவரது தந்தை ராஜேஷிற்கு மிகுந்த பாசமும், அக்கறையும் இருந்தது. ஆகையால், தன் மூன்று மகன்களை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்த போதிலும், மகள் ஐஸ்வர்யாவை மட்டும் தன்னுடனே தங்க வைத்து படிக்க வைத்தார் ராஜேஷ்\nஏற்கனவே மூன்று பிள்ளைகள் பற்றதாலும், ஒருவேளை நான்காவதும் மகனாக பிறந்தால் ஐந்தாவதாக இன்னொரு பிள்ளை பெற வேண்டி இருக்கும் என்பதாலும் ஒருக் கட்டத்தில் கருக்கலைப்பு செய்துவிடலாம் என்ற எண்ணமும் இருந்ததாம்.\nமேலும், முதல் மூன்று குழந்தைகள் சிறிய இடைவேளையில் பிறந்ததால் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவிற்கு உடல் வலிமையையும் குறைவாக இருந்ததாம்.\nஇப்படி பிறக்கும் போதே பல கடுமையான சூழலை கடந்து தான் பிறந்திருக்கிறார். இதை சமீபத்தில் தான் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களது தந்தை ராஜேஷும் நடிகர் தானாம். இவர் தெலுங்கில் 54 நான்கு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவரது தாத்தா அமர்நாத் அவர்களும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.\nஇவர்கள் மட்டுமல்ல, இவரது அத்தை ஸ்ரீலட்சுமி தெலுங்கில் 500க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் காமெடி வேடமேற்று நடித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்ரைன் வேளாங்கண்ணி சீனியர் மேல்நிலை பள்ளி மற்றும் ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார்.\nமேலும், எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் இவர் பி.காம் முடித்தார். இவர் இதே காலக்கட்டத்தில் நடனமும் கற்றுக் கொண்டார். கல்ச்சுரல்களில் நடனமாடியும் இருக்கிறார்.\nநடனம் கற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இவர் வெற்றியும் பெற்றார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நடிப்பில் ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமே இருந்தது. முதலில் நாடகங்களில் நடிக்க தான் வாய்ப்பு தேடினேன்.\nஆனால், அங்கே ஐநூறு ரூபாய் தான் சம்பளம் என்றனர். மேலும், திரைப்படத்தில் நடித்து வந்தால் இங்கே நல்ல சம்பளம் கிடைக்கும் என்றார்கள் அதனால் தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடினேன் என்றும் கூறி இருக்கிறார்.\nஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு தேடிய போது, நிறத்தை வைத்து துணை வேடங்களில் நடிக்க வாய்ப்பு தருவதே கடினம் என்று கூறி நிறைய பேர் நிராகரித்து வந்துள்ளனர்.\nசிறுவயதில் இருந்தே உன்னால் முடியாது என்றால், உடனே அதை முடித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த நிராகரிப்புக��ை எல்லாம் தகர்த்து நடிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று முனைப்புடன் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.\nஆரம்பத்தில் ஐஸ்வர்யா என்று பெயரை பயன்படுத்தி வந்த இவர். காக்கா முட்டை படத்தில் இருந்து தான் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெயரை கிரெடிட் கார்டில் சேர்க்க துவங்கினார்.\nபெயர் அளவில் மட்டுமின்றி, திறமை மற்றும் வெற்றி அளவிலும் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு நல்ல திருப்பு முனையாக இருந்தது. அதற்கு முன்பு வரை சிறுசிறு வேடங்கள், சின்ன, சின்ன படங்களில் நடித்து வந்தவர். அதற்கு பிறகு ரசிகர்கள் மனதில் இடம்பெறும் வகையிலான கதாப்பாத்திரங்கள் ஏற்க துவங்கினர்.\nஎல்லாருக்குமே ஒரு கனா இருக்கிறது. அது ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இருந்தது. வெறும் கனா மட்டும் போதாது, நம்மை யாரேனும் மட்டம் தட்டினால். அவர்கள் முன் வாழ்ந்து காட்ட, ஜெயித்து காட்ட தன்னம்பிக்கையும் வைராக்கியமும், விடா முயற்சியும் வேண்டும்.\nஅந்த வகையில் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மிகுதியாக கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனக்கே தெரியாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் பல கனவுகள் கொண்டு வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக உருவாகி வருகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்திய நடிகர், நடிகைகளின் சீக்ரெட் க்ரஷ் ,லவ்\nகணவரின் முதல் மனைவியுடன் ஜாலி பண்ணிய பிக்பாஸ் காஜல் - என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க\nஉடல் பாகம் குறித்து அசிங்கமாக கமெண்ட் செய்தவர்களுக்கு செருப்படி ரிப்ளை கொடுத்து நடிகைகள்\n40s கடந்தும் சிங்கிளாக வாழ்ந்தும் வரும் நடிகர், நடிகைகள்\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nநடிகைகள் வெளிப்படையாக கூறிய, அவர்கள் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள்\nமீண்டும் நிர்வாண கோலம் பூண்ட நடிகை பூனம் பாண்டே\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் சூப்பர் ஹாட் லுக் - # Photos\nவிட்டா அடுத்து இப்படியே ரோட்டுக்கு வந்திடும் போல இந்த அம்மணி... - Hot Fashion Photos\n நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் கற்பிக்கும் உறவுப் பாடங்கள்\nஃபேஸ்புக்கில் நடிகையின் தவறான புகைப்படத்தை பரப்பிய விஷமிகள்\nஇந்திய நடிகைகள் இத்தாலியில் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவது ஏன்\nRead more about: actress life facts celebrities நடிகைகள் வாழ்க்கை உண்மைகள் பிரபலங்கள்\nநெருப்பு, நி���ம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தவறான அறிவுரைகளை கூறுவார்கள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...\nஎன்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/11/30/methanol.html", "date_download": "2019-07-22T20:53:59Z", "digest": "sha1:SC4GNAWGEBO2HHAD3GNKBMI52GRGY2D6", "length": 14387, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாராயத்தில் மெத்தனால் அதிகம்: டாக்டர் அறிக்கை | More methanol in spirit is reason for deaths, says doctor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n4 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n4 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n4 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n5 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nSports Pro Kabaddi 2019: யு மும்பாவை துவம்சம் செய்த பிங்க் பாந்தர்ஸ்... புனேரி பல்தானை சாய்த்த ஹரியானா\nAutomobiles ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\nMovies Bigg Boss 3 Tamil: யார் வோட் போடுவாங்கன்னே தெரியலையேப்பா\nFinance Automation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..\nLifestyle சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாராயத்தில் மெத்தனால் அதிகம்: டாக்டர் அறிக்கை\nசாராயத்தில் மெத்தனால் அதிகம் கலக்கப்பட்டிருந்ததால்தான் இத்தனை பேரும் இறந்துள்ளதாக சிகிச்சை அளித்தடாக்டர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மாவட்ட மருத்துவ சேவைத்துறை இணை இயக்குநர் டாக்டர் சிவ��ாமி கூறுகையில்,\nசாராயம் குடித்ததால் மயங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டவர்களைச் சோதித்துப் பார்த்தோம்.\nஅப்போது அவர்கள் குடித்த சாராயத்தில் மெத்தனால் என்னும் வேதிப் பொருள் அளவுக்கு அதிகமாக இருந்ததுதெரிய வந்தது.\nஅளவுக்கு அதிகமாக சேர்க்கப்ட்ட இந்த மெத்தனால்தான் இவ்வளவு உயிர்களையும் எடுத்துள்ளது என்று கூறினார்டாக்டர் சிவகாமி.\nமேலும், மயக்கமாகி அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 54 பேருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்,இருப்பினும் இவர்களில் சிலருடைய நிலை ஓரளவு தேறி வருவதாகவும் டாக்டர் சிவகாமி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையை சுற்றி சூப்பர் மழை இருக்கு.. ஆனால் இந்த 4 மாவட்டங்களில் அதுக்கும் மேல இருக்கு\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nதொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு10,000 கனஅடி நீர் திறப்பு\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nகுழந்தைகளை தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்.. தமிழகத்தில் மீண்டும் பரவி வருவதால் அதிர்ச்சி\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T21:37:19Z", "digest": "sha1:V6PJMFWN6RGAW6FZAFG4XDY2ONA3X7QW", "length": 8337, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மௌடம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமௌடம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Sundar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமௌ டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூங்கில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தகவல் காத்திருப்பு வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 13, 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sivakumar/பிடித்த கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு08 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/தொகுப்பு1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/மேற்கோள் சுட்டுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூங்கிலிரிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கொலோபசுக் குரங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழ்நாடு வனத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கட்டுரைப்போட்டி/மாதிரிக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சுந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 21, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundar/த���குப்பு04 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோராமின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/s-janaki-songs/", "date_download": "2019-07-22T20:22:04Z", "digest": "sha1:JHUEKHZAZJ344H2TTOTQY42HEOBXTT3D", "length": 44698, "nlines": 977, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "S Janaki songs | வானம்பாடி", "raw_content": "\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் தொட்டே வராம்\nஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் தொட்டே வராம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞால் இடாம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞால் இடாம்\nலா லா லா லா லா ஆ லா லா\nஆ ஆ ஆ லாலாலா லா லா ஆ ஆ லா லா\nமந்ரத்தால் பாயுன்ன குதிரையே மாணிக்க கையால் தொடாம்\nமந்ரத்தால் பாயுன்ன குதிரையே மாணிக்க கையால் தொடாம்\nகந்தர்வன் பாடுன்ன மதிலது மந்தாரம் பூவிட்ட தணலில்\nமானத்து மானன்ட கைகளில் மாமுண்ணான் போகாமோ நமக்கினி\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில்ஆயத்தில் பொட்டே வராம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nபண்டத்தே பாட்டின்டே வரிகளு சுண்டத்தில் தேன் துள்ளியாய்\nபண்டத்தே பாட்டின்டே வரிகளு சுண்டத்தில் தேன் துள்ளியாய்\nகல்கண்டெ குன்னின்றே முகளினில் காக்கத்தி மேயுன்ன தணலில்\nகல்கண்டெ குன்னின்றே முகளினில் காக்கத்தி மேயுன்ன தணலில்\nஊஞ்ஞாலே பாடிப்போய்…. ஊஞ்ஞாலே பாடிப்போய்\nஆக்கையில் இக்கையில் ஒருபிடி கைக்காத நெல்லிக்காய் மணி தரு\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் பொட்டே வராம்\nலா லா லா லா லா ஆ லா லா\nஆ ஆ ஆ லாலாலா லா லா ஆ ஆ லா லா\nலா லா லலல லாலா லலலல\nமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nஅடி கண்ணே… அழகு பென்னே…\nஇந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nஎன் மன்னா… அழகு கண்ணா…\nஇந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nஇந்த ���ங்கை இவள் இன்ப கங்கை\nஎந்தன் மன்னன் என்னை சேர்க்கும் கடல்\nஇந்தக்கடல் பல கங்கை நதி வந்து\nஎன் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்\nஅடி என்னடி உனக்கிந்த அவசரம்\nஇந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nதோட்டத்திலே பல பூக்கள் உண்டு\nநீதானே என் சிகப்பு ரோஜா…\nஎன்றும் என்றும் என்னை உன்னுடனே\nநான் தந்தேன் என் ஆசை ராஜா\nமலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்…\nஇனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்…\nஇந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nவா ராசா வந்து பாரு\nவா ராசா வந்து பாரு\nவில்லாட்டம் உடல் வளைச்சி நான் தான் ஆட\nவா ராச வந்து பாரு..\nமூடும் தாவணி முத்து பந்தல் போலாட\nபாடும் லாவணி சிந்து ஒண்ணு நான் பாட\nஆட்டம் பாட்டம் பாத்தா சுகம் தான்\nகாதல் பைங்கிளி தத்தி தத்தி வந்தாட\nகுலுங்கும் மாங்கனி முன்னும் பின்னும் தள்ளாட\nஏதோ ஏக்கம் பாடா படுத்தும்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணீர் குயில் பாடுகிறேன் வா\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணீர் குயில் பாடுகிறேன் வா\nஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா\nஎன்பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா\nஎன்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை\nமௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை\nஉன்னை தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்\nஇந்த சோகம் கொள்ள என்ன காரணம்\nகண்ணே உனை தேடுகிறேன் வா\nகாதல் குயில் பாடுகிறேன் வா\nஉன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை\nகாதை என்றும் தீர்வதில்லை கண்ணே இனி சோகம் இல்லை\nகண்ணே உனை தேடுகிறேன் வா\nகாதல் குயில் பாடுகிறேன் வா\nசோகதின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா\nகங்கை நீர் காயகூடும் கண்ணீர் அது காயுமா\nசோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா\nமேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா\nஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே\nதோகை வந்த பின்னே சோகமில்லையே\nதங்க நிலாவினை அணிந்தவா (2)\nமலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க\nஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க\nமூன்று காலங்களும் உந்தன் விழிகள்\nசதுர் வேதங்களும் உந்தன் வழிகள்\nமூன்று காலங்களும் உந்தன் விழிகள்\nசதுர் வேதங்களும் உந்தன் வழிகள்\nகணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும்\nஅத்வைத்யமும் நீ ஆதி அந்தம் நீ\nனீ அங்கு இல்லை புவனம் முழுதும் நீ\nகைலாச மலை வாசா கலையாவும் நீ\nபுவி வாழ்வு பெறவே அருள் புரி நீ\nபுது வண்ணங்கள் ���ொஞ்சிடும் சோலை\nபுது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை\nபல எண்ணங்கள் துள்ளிடும் வேளை\nஎங்கும் மின்னுது செவ்வந்தி மாலை\nசெந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள\nவண்ண மாமயில் ஆடுது கேட்டு\nபுது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை\nபல எண்ணங்கள் துள்ளிடும் வேளை\nமண்ணிலே வளர்ந்த கொடி படர்வது மரத்திலடி\nபொன்னிலே நனைந்தது போல் மலர்ந்தது வசந்தமடி\nசுவை கண்டு மயங்குது கண்விழி\nஉல்லாசம் பன்பாடி உற்சாகம் கொண்டாட\nஅன்பிலே இணைந்த சிட்டு மறைந்தது கூட்டிலடி\nரெண்டிலே ஒன்றை கண்டேன் பிறந்தது நாணமடி\nஇன்று நான் மலர்ந்த பெண்ணானேன்\nஅதை சொல்லத்தான் ஏங்குது பெண்மையே\nஒன்றோடு ஒன்றாக என்னளும் கொண்டாட\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஅட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nமழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே\nமலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே\nமழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு\nமழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு\nஇது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா\nஇது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா\nஇந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா\nதங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ\nபட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ\nமலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ\nமலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ\nஇந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா\nஇந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா\nமழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/48675-facebook-dating-service-rolling-out-to-more-countries.html", "date_download": "2019-07-22T22:06:59Z", "digest": "sha1:IFXNLSCLXFNTWGLLKC4J4R5AT2RXLYKL", "length": 9600, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஃபேஸ்புக் நிறுவனத்தின் டேட்டிங் சேவை அறிமுகம்! | Facebook Dating service rolling out to more countries", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\nஃபேஸ்புக் நிறுவனத்தின் டேட்டிங் சேவை அறிமுகம்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது டேட்டிங் சேவையை சோதனை முறையில், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇளைஞர்கள் தங்கள் இணையை இணையத்தளம் மூலம் கண்டுபிடிக்க பல்வேறு செயலிகள் உள்ளன. இவற்றில் உள்ளே நுழைய ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பது அவசியம். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையை முதன்முறையாக கடந்த செப்டம்பர் மாதம் சோதனை முறையில் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இதே டேட்டிங் சேவையை கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சோதனை முறையில் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது.\nஇந்த சேவை மூலம், ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உரையாடவும், தங்களுக்கான ஜோடிகளை தேர்வு செய்யவும் முடியும். இந்த சேவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாஜக ஆட்சியால் மக்களுக்கு வீடு: யோகி ஆதித்யநாத்\n 'ரூபே' கார்டு பயன்பாடு 50% ஆக அதிகரிப்பு\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிர்ச்சி...வாட்ஸ் - அப், ஃபேஸ்புக் சேவையை பெறுவதில் திடீர் சிக்கல்\nமாணவி தற்கொலை: முகநூலில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் சரண்\nவாட்ஸ்ஆப்பில் பிழை : கண்டறிந்த கேரள சிறுவனை கவுரவித்த பேஸ்புக்\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆகணும்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/110537-", "date_download": "2019-07-22T21:29:32Z", "digest": "sha1:FFHSYZKRIPVILV6KE4EYAHIOG724YAXO", "length": 17920, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 27 September 2015 - கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில் | Commodity trading - Nanayam Vikatan", "raw_content": "\nவட்டியைக் குறைத்தால் வளர்ச்சி வந்துவிடுமா\nகடன் மியூச்சுவல் ஃபண்ட் - கிரெடிட் ரிஸ்க்: முதலீட்டாளர்கள் உஷார்\nஓய்வுக்கால முதலீடு... ‘‘முழுமையாகத் தெரிந்துகொண்டோம்\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nநாணயம் லைப்ரரி: நிறுவனங்களின் வெற்றிக்குப் பின்னால்..\nகல்விக் கடன் Vs முதலீடு: உயர் கல்விக்கு உங்கள் சாய்ஸ் எது\nஏற்ற இறக்கத்தில் சந்தை...எப்படி இருக்கும் எதிர்காலம்\nபங்கு முதலீடு Vs பங்கு வர்த்தகம் - ஒன்பது வித்தியாசங்கள்\nஷேர்லக்: டாடா மோட்டார்ஸை விற்ற டாடா ஸ்டீல்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 36\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 13\nநிதி... மதி... நிம்மதி - 14\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 12\nஹெல்த் இன்ஷூரன்ஸ்...அதிகபட்ச கவரேஜ் எவ்வளவு\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nபங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்��ல் அனாலிசிஸ்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nஅமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என அறிவித்ததும் தங்கத்தின் விலை\nமீண்டும் உயர ஆரம்பித்தது. இனி தங்கத்தின் விலைப் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்.\n“செப்டம்பர் 16, 17-ம் தேதியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைந்தபட்ச அளவிலாவது உயர்த்தும் என உலக நாடுகள் அனைத்தும் காத்திருந்தது. ஆனால் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. மேலும், அமெரிக்க வட்டி விகித உயர்வின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை இருக்கும். வட்டி விகிதத்தை ஃபெடரல் வங்கி உயர்த்தாத காரணத்தினால் தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்தது. அதாவது வட்டி விகித உயர்வு இல்லை என அறிவித்ததும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1123 டாலராக உயர்ந்தது. இந்த உயர்வு அடுத்த நாள்வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. அதாவது, கடந்த வெள்ளி அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1140 டாலர் வரை உயர்ந்தது. இந்த ஏற்றம் அடுத்த மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது. அதாவது, அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவின் வேலையில்லாதவர்கள் விவரம் வெளிவர உள்ளது. அந்த விவரத்தின் அடிப்படையில் மீண்டும் வட்டியை உயர்த்துவதற்கான வாய்ப்புள்ளது.\nமேலும் தங்கத்தை உற்பத்தி செய்யும் சுரங்க நிறுவனங்கள் செலவு குறைவு(Cost Cutting) நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. டாலருக்கு நிகரான பிற நாட்டுப் பணத்தின் மதிப்பு குறைவாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவிகித நிறுவனங்களின் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 40%-ஆக இருந்தது. இதனால் தங்கத்தின் உற்பத்தி குறைந்து வருகிறது. இந்தியாவில் பண்டிகை நாட்கள் துவங்கி விட்டது. எனவே டிமாண்ட் அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.26,700 - ரூ.26,800-க்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது.\nஅமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருப்பது உலக நாடுகள் அனைத்துக்கும் சாதகமான விஷயம்தான். உலகப் பொருள��தாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சீனாவின் பொருளாதாரம் மற்றும் சில நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால் வட்டி விகித உயர்வின் உண்மையான பயன் அமெரிக்காவுக்குக் கிடைக்காது என்பதால்தான் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை 20 -25 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனிவருவது குளிர்காலம் என்பதால் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை உயர வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு தங்களின் சந்தை பங்களிப்பைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதாவது எவ்வளவு விலை குறைந்தாலும் விற்பனையைக் குறைத்துக்கொள்ளக் கூடாது என ஒபெக் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலையானது வருடத்துக்கு 5 டாலர் வீதம் விலை உயர்ந்தால் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 80 டாலராக உயர வாய்ப்புள்ளது எனவும் ஒபெக் தெரிவித்துள்ளது. ஒபெக் நாடுகள் அல்லாத நாடுகளின் உற்பத்தி குறைந்து வருகிறது. வரும் வாரத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலையானது ரூ.3,400 – 3,500 வரை வர்த்தகமாக வாய்ப்புள்ளது.\nகரன்சியின் போக்கு குறித்து இந்தியா சிமென்ட் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ கே.சுரேஷ் கூறுகிறார்...\n“அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி உயர்வு இல்லை என அறிவித்ததன் விளைவாக கடந்த\nவெள்ளியன்று மட்டும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து 65.82-ஆக இருந்தது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாத காரணத்தினால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளிநாட்டு முதலீடுகள் இந்திய சந்தையில் அதிகம் வருவதற்கான சூழல் உள்ளது. ஆனால், இது நிரந்தரமான சூழல் கிடையாது. வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் புதிதாக வேலை கிடைத்தவர்களின் விவரம் வெளிவர உள்ளது. அதில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு நிறைவேறினால் வட்டி வகிதம் மீண்டும் உயருவதற்கான வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு 65.50 என்ற அளவிலே வர்த்தகமாக வாய்ப்பு உள்ளது.”\nதங்கத்தின் விலை உயருவதற்கு முன்பே வெள்ளியின் விலை உயர ஆரம்பித்து உ��்ளது. ஆபரணப் பயன்பாட்டைவிட தொழிற்சாலைகளின் பயன்பாடு அதிகம். அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவராததால் வெள்ளியின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 14.35 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 15.26 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த புதன் அன்று மட்டும் வெள்ளியின் விலை 4 % உயர்ந்துள்ளது. வரும் வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.37,500-38,000 வரை வர்த்தகமாகலாம்.\nகமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=sivakarthikeyan", "date_download": "2019-07-22T21:34:14Z", "digest": "sha1:7SE3E5UH56HPZC3IXHZ75UTNXU2AEJAE", "length": 7206, "nlines": 167, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | sivakarthikeyan Comedy Images with Dialogue | Images for sivakarthikeyan comedy dialogues | List of sivakarthikeyan Funny Reactions | List of sivakarthikeyan Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபங்கு பங்கு பங்கு நான் ஒரு தடவை இங்கிலீஷ்ல திட்டிக்கவா\nப்ளீஸ் ஹெல்ப் மீ ப்ளீஸ் ஹெல்ப் மீ\nகரகாட்ட கோஷ்டி இல்ல பெருசு பஞ்சாயத்து கோஷ்டி தான்\nபாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும்\nஅடிக்க கூடாதுன்னு தான் இருக்கோம்\nஎங்க கிட்ட எல்லாம் முடியும்மாண்ணே\nஹீரோ ஆகுறது கஷ்டம் டா\nஅதுவும் உனக்கு ரொம்ப கஷ்டம் டா\nஅப்படியே ஆரம்பம் படம் அஜித்\nதமிழ்நாடே என் பின்னாடி ஆடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7008/", "date_download": "2019-07-22T21:10:00Z", "digest": "sha1:FKUCIQSL6KFEOHEX6HJB4Y72RLFQCVVP", "length": 22403, "nlines": 107, "source_domain": "srilankamuslims.lk", "title": "கல்லால் எறிந்து கொல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சொறி நாய்கள் அல்ல! » Sri Lanka Muslim", "raw_content": "\nகல்லால் எறிந்து கொல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சொறி நாய்கள் அல்ல\nகல்லால் எறிந்து கொல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சொறி நாய்கள் அல்ல இந்நாட்டை சொர்க்கபுரியாக்குபவர்கள் – சட்டத்தரணி A.M.M.சறூக்.\nகடந்த 30 வருட யுத்தத்தின் முல்லிவாய்கால் நிகழ்வின் பின்னர் தமிழர்களை அடக்கிவிட்டதாக இருமாப்புக்கொண்ட பேரினம் அடுத்த சிறுபான்மை இனம��கிய முஸ்லிம்களை அன்று தொடக்கம் இன்று வரை சீண்டிக்கொண்டே இருக்கின்றது.\nவட்டிப்பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சிங்களவர்த்தகர்கள் தமது வியாபரங்களை வட்டியினூடாக முன்னெடுக்க முடியாமல் தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.\nவிளக்கமாக கூறின் தாம் எடுக்கும் கடனுக்கான வட்டியை கட்டுவதற்காக தாம் விற்கும்\nதமது பொருட்களை அதிக விலையில் விற்பதனால் தமது இன வாடிக்கையாளர்களையே தற்கவைக்க முடியாமல் இழக்கின்றனர்.\n“வட்டி பொருளாதாரத்தை வெறுத்து”தமது வியாபாரங்களை சிறப்பாக கொண்டு நடாத்தி தமது பொருட்களை குறைந்த இலாபங்களுடன் விற்பனை செய்யும் முஸ்லிம் வர்த்தகர்களுடன் போட்டி போட முடியாத நிலை மேற்கூறப்பட்ட சிங்கள வியாபாரிகளுக்கு ஏற்படுகிறது.\nநஷ்டமடையும் வியாபாரத்தின் மூலமாக தாம் எடுத்த கடனுக்கான வட்டியைக்கூட கட்டமுடியாத சிங்கள வர்த்தகர்கள் விரக்தியின் உச்சிக்கே வந்து விடுகின்றனர்.\nகுறைந்த இலாபத்துடன் தமது வியாபாரங்களை செய்து முன்னேறுகின்ற முஸ்லீம் வியாபாரிகளுடன் போட்டி போடமுடியாமல் வியாபார நிலையங்களில் “ஈ விரட்டும்” சிங்கள வர்த்தகர்கள் எப்படி சரி முஸ்லீம்களின் வியாபாரங்களை முடக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டேயிருக்கின்றனர்.\nவியாபார நிலையங்களில் ” ஈ விரட்டும்” வியாபாரிகள் தமது கைகளிலுள்ள போன்களினூடாக Whatsapp குழுமங்களை உருவாக்கி வேலை வெட்டியில்லாத சில சமூகத்துடன் விரக்தியடைந்த மனநோயாளர்களான அமித் வீரசிங்க டான் பிரசாத் போன்றவர்களை உசிப்பேற்றி அவர்களூடாக தமது பொறாமைத்தீயை ஆங்காங்கே வைத்து எமது பொருளாதாரத்தை அழித்து வருகின்றமை அன்றாட நிகழ்வுகளாக இருப்பதை காண்கிறோம்.\nஅமைதியை போதிக்கும் பௌத்த துறவிகளின் நிலையென்ன\nஇந்த குழுக்களோடு “கருணை மைத்திரி “போன்றவற்றை போதிக்க வேண்டிய பௌத்த மதகுருமார்கள் இணைத்திருப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.\nஅண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரேலிய ரத்ன தேரர் அவசர காலச்சட்டம் அமுலில் இருக்கின்ற போதே உண்ணாவிரதம் என்ற போர்வையில் அரசாங்கத்தை விரட்டி முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார்.\nபௌத்தர்களின் உணர்ச்சியை உசிப்பிவிட்டு தமது செயற்பாட்டை வெற்றிகரமாக செய்து அதில் ருசி கண்டு இன்னும் இன்னும் முஸ்லிம���களை நசுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.\nஅதற்கு முட்டுக்கொடுப்பவராக பிணை நிபந்தனைகளில் இருக்கின்ற ஞானசார தேரர் காணப்படுகிறார் இவர்களின் செயற்பாடு அவசரகால விதிமுறைகளின் படி ஒரு குற்றமாகும்.\nஇவர்களின் செயற்பாடுகளின் உச்சக்கட்டமாக அண்மையில் அஷ்கிரிய பீட மஹா நாயக தேரர் வராகொட ஶ்ரீ ஞானரத்ன தேரர் ” முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்களை கல்லால் அடித்து கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன்” என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇது பற்றி இன்று (2/07/2019) எனது சிங்கள சேவை நாடுனர்களுடன்(Clients)சொல்லிக்கவலைப்பட்ட போது “எமது எந்த துறவிகளும் எது சொன்னாலும் நாம் அதற்கு மரியாதை செய்தேயாகவேண்டும் காரணம் அவர்கள் (சிருர) காவியுடை அணிந்துள்ளார்கள் அதற்கு(சிருர)நாம் மரியாதை செய்தேயாக வேண்டும்.\nகாவியுடை அணிந்த காரணமாக அந்தக்காவியுடையுடன் அவர்கள் எது பேசினாலும் அதனை தேவ வாக்காகவே நாம் கருதுகின்றோம்.”என எனது clients எவ்வளவு அவர்கள் படித்திருந்த போதும் ஒட்டு மொத்த சிங்கள இனத்தின் மனநிலையை அப்படியே பிரதி பலித்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன்..\nஇலங்கை நாட்டில் நீதி நியாயங்களெல்லாம்\n(சிருரை) காவியுடைகளின் கீழ் மறைக்கப்பட்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.\nஎமது சகோதர முஸ்லீம் சட்டத்தரணிகளே சட்ட அறிவு எனும் அமானிதத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லையா\nமேற்கூறப்பட்ட பொறாமை கொண்ட வர்த்தகர்களினாலும் காவியுடைதாங்கியவர்களினாலும் தூண்டப்படுகின்ற காடையர்களினால் எமது உயிர்கள்பறிக்கப்படுகின்றபோதும், கஷ்டப்பட்டு உழைத்த சொத்துக்களை எமது வீடுகள் ,வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களை தீக்கிரையாக்குகின்ற போதும் சொத்துக்கள் சூரையாடுகின்ற போதும் அவர்களுக்கு எதிராக எமக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட “தற்பாதுகாப்பை எவ்வாறு பாவிக்கலாம்” என்பதை தாக்குதல் நிகழ்வுகள் நடைபெற சாத்தியப்படக்கூடிய இடங்களுக்குச்சென்று எமது மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு துணிவுள்ள சட்டத்தரணிகள் தேவைப்படுகிறார்கள்.\nஎல்லா நாசகார வேலைகளின் பின்னர் பல காடையர்கள் கைது செய்யப்படுகின்றனர்.அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகின்ற போது பாதிக்கப்பட்டவர்கள் சார்��ாக மன்றில் தோன்றுவதற்கும் காடையர்களுக்கு ICCPR சட்டத்தின் கீழ் பிணை வழங்க நீதவான்கள் முயற்சிக்கின்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் தைரியமான சட்டத்தரணிகள் தேவைப்படுகிறார்கள்.\nஅண்மையில் மினுவாங்கொடை தாக்குதல் வழக்குகள் காடையர்களுக்கு எதிராக நடந்து கொண்டு இருக்கின்ற போது , எமது FAST & FIRST TEAM (FFT)\nPTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் விடுதலைகளுக்காக வேறு பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்காடியமையால் இதில்\nகவனமெடுக்க முடியாமல் போய் விட்டது.\nஇவர்களுக்கு எது செய்தாலும் கேட்கப்பார்க்க ஆளில்லையென நினைத்து அண்மைய நிகழ்வில் விடுதலை செய்யப்பட்ட காடையர்கள் மீண்டும் இன்னும் ஓரிடத்தில் தாக்கக்கூடும்.\nஅதே போன்று அவசரகால சட்டம் அமுலில் இருக்கின்ற போது உண்ணாவிரதம் இருத்தல் ,அதே போன்று பொது கூட்டத்தை கூட்டி இன்னுமொரு இனத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் உதாரணமாக எதிர்வரும்\n7/7/2019 அன்று ஞானசார தேரரின் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றுகூடல் ICCPR சட்டத்தின் கீழ் பிணையில் விட முடியாத குற்றங்களாகும்.\nஅண்மையில் தளதா மாளிகைக்கு முன் அத்துரேலிய ரத்தின தேரர் அதே போன்று கல்முனை உண்ணாவிரதங்கள் தொடர்பாக தைரியமான ஒரு நாட்டுப்பற்றாளர் “இவர்கள் மக்களுக்கு இடஞ்சல் ஏற்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள்” இது அவசரகால சட்டத்தின் படி குற்றமாகும் என முறைப்பாட்டை அருகிலுள்ள பொலிசில் செய்திருப்பார்களாயின் சம்பந்தப்பட்டவர்கள்\nசிறைச்சாலைகளுக்குள் யாருக்கும் இடஞ்சல் இல்லாமல் உண்ணாவிரதங்களை மேற்கொள்ள வைத்திருக்கலாம்.\nஇவ்வாறான விடயங்களை விளங்கப்படுத்தி அதனை செயற்படுத்துவதற்கும் தைரியமான சட்டத்தரணிகள் தேவைப்படுகின்றனர்.\n“குட்டக்குட்ட குனியிரவனும் மடையன் குட்ரவனும் மடையன்” எனும் பழமொழிக்கிணங்க குட்ரவன் எவராகவும் இருந்திட்டு போகட்டும் ஆனால் குட்டக்குட்ட குனிகிற நிலமை இனியேற்படாத வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்ல இறைவனுக்கு மாத்திரம் பயப்படுகின்ற சட்டத்தரணிகள் எம்மோடு இணையுங்கள். குழப்படிக்காரர்களுக்கு சட்டவாட்சி என்னவென காட்டி விடுவோம்.\nசட்டவாட்சியைப்பற்றி பேசுகின்ற போது “மசாஹிமாவின் வழக்கை இலவசமாக செய்து தருக���றேன்” என பாரமெடுத்து வழக்கை கொண்டு நடாத்தும் சிங்கள இனத்தின் மனித இரத்தினங்களின் ஒன்றாகிய ஜனாதிபதி சட்டத்தரணி J.C.வெலியமுன அவர்களும் எமது சகோதர இனமாகிய தமிழர்கள் மத்தியில் எமது கண்ணில் தோன்றுகிறவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் ஆகும்.\nஎம்மிடையே வாழ்கின்ற நீதித்துறையிலே அஞ்சா வீரங்கொண்ட முப்பெரும்\nசரித்திரங்கள் இவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.இப்படியாவர்கள் எம்மத்தியில் இருப்பது எமக்கு எமது துறையில் துணிவுடன் செயற்பட ஒரு தைரியத்தை ஏற்படுத்துகிறது.\nஉள்நாட்டு நீதி பொறிமுறையில் எமக்கு நியாயம் கிடைக்கப்பெறாத பட்சத்தில் சர்வதேச மட்டத்தில் எமது பிரச்சினைகளை கொண்டு சென்று பேசுவதற்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது சகோதரர்கள் இறைவனிடத்தில் நன்மையினை நாடியவர்களாக எமக்கு உதவி ஒத்தாசை செய்ய துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nFAST & FIRST TEAM ல் ஏற்கனவே துணிச்சல் மிக்க 8 சட்டத்தரணிகள் இவ்வாறான விடயங்களில் மிகவும் வீரியமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த ஆள்பலம் எமக்கு போதாமலிருக்கிறது.\nமசாஹிமாவின் தர்மச்சக்கர வழக்கினை உயர்நீதிமன்றம் வரை இலவசமாக எம்மால் முன்னெடுத்துச்செல்வதைக்கண்ட வெளிநாட்டில் வாழ்கின்ற எமது உடன் பிறவா சகோதரர்கள் எமது செயற்பாட்டுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்.\nஅது அவர்களின் கடமையும் கூட .\nஎதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படுகின்ற போது அதற்கான பதிலடிகளை நாம் கொடுக்க அதற்காக பயணிக்க விரும்பும் சட்டத்தரணிகள் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.\n“கல்லால் எறிந்து கொல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சொறி நாய்கள் அல்ல”இந்நாட்டை\nஎன்பதை பேரினத்திற்கு காட்டிட ஒன்று சேர்வோம்.\nஉங்கள் நேர்மையை ஒருக்கா மறுபரிசீலனை செய்து பாருங்கள்\nநகர வாழ்க்கை வேண்டாம் – இயற்கை வாழ்வியலுக்கு திரும்பிய இளைஞர்\nஜனாதிபதி தேர்தல்; தமிழர் , முஸ்லிம்களுக்கான ஓர் இறுதி சந்தர்ப்பமாகும்\nபஷீர்சேகுதாவூத், ஹஸனலி வரிசையில் அடுத்தது ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88&si=0", "date_download": "2019-07-22T21:18:32Z", "digest": "sha1:YHHHDHTH4WAR5DSXH3XDOKF5FK7Q7VU5", "length": 24130, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பணத்தை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பணத்தை\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். \"அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே\" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். \"அள்ள அள்ளப் பணம்\" என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai\nகனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழ�� என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா. பாலமுருகன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam\nபணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி. சரவணன் (C.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவட்டியும் முதலும் - Vatiyum Muthalum\nபசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ராஜூமுருகன் (Rajumurugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் அதைச் செய்யாமல் தப்பிப்பது [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal\nஇன்றைய பொருளாதார வாழ்க்கை முறையில் பணத்தை ஈட்டுவது என்பதைவிட, ஈட்டியப் பணத்தை எதில் முதலீடு செய்து பாதுகாப்பது என்பதுதான், தற்போதைய தலைமுறையின் பெருத்த சிந்தனை. பொதுவாக, சேமிப்பு-முதலீடு என்றாலே, நமக்குத் தெரிந்ததெல்லாம் ‘ஃபிக்ஸட் டெபாசிட்’ அல்லது ‘ரியல் எஸ்டேட்’தான். இவற்றையும் தாண்டி [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : வ. நாகப்பன் (V.Nagappan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநம்மில் பல பேர் அவர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதத்துக்கு மேல் சேமிக்கிறார்கள். ஆனால், அதனை லாபகரமாக முதலீடு செய்து அதனைப் பெருக்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், பெரும்பாலோருக்கு எந்த முதலீட்டை எப்படி ஆரம்பிக்க வேண்டும், அதற்கு [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி. சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமாய கோட்டை, திருக்குறள் விளக்கு, வாங்கும்போது, ஈழத்து நாவல், பாரக் ஒபாமா, kannadasan pathippagam, அதிர்ஷ்டத்தின், bharathidhasan, fir, tamilnat, குழந்தைகளுக்கு பெயர், Kid, ம ங் க ல நா யா க ர் க, TNPSC po, நெல்லைச் சிறுகதைகள்\nசிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - Silappathikaram Or Eliya Arimukam\nசிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8 -\nபாரம்பர்ய வீட்டு வைத்தியம் - PaaramParya Veetu Vaithyam\nசங்க இலக்கியத்தில் ஒரெழுத்தொருமொழி -\nபுலிகேசியான புண்ணாக்கு - Pulikeesiyana Punnakku\nமண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17 -\nஅறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை - Ariviyal Valarchi Matrum Vanmurai\nஇதயத்தில் இடம் கொடு - Idhayathil Idam Kodu\nபடிக்காத மேதை காமராஜர் வாழ்வில் சுவையான நிகழ்வுகள் -\nமகளிர் மேம்பாடு - Magalir Mempaadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Kanimozhi-Condemned-for-tamil-youth-attacked-in-Karnataka.html", "date_download": "2019-07-22T20:33:41Z", "digest": "sha1:6SHGBRGP7ORX45NGK5KFQ64FYBOVNLHC", "length": 6290, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "தமிழ் இளைஞர் மீது தாக்குதல்: மனிதாபிமானமற்ற செயல் - கனிமொழி கடும் கண்டனம் - News2.in", "raw_content": "\nHome / கனிமொழி / தமிழ் இளைஞர் மீது தாக்குதல்: மனிதாபிமானமற்ற செயல் - கனிமொழி கடும் கண்டனம்\nதமிழ் இளைஞர் மீது தாக்குதல்: மனிதாபிமானமற்ற செயல் - கனிமொழி கடும் கண்டனம்\nபுதுச்சேரி: விடுதலை சிறுத்தை���ள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மகன் திருமண வரவேற்பு விழா புதுவை ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.\nதிருமண வரவேற்பு விழாவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஜி.ராமகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.\nகாவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் முகநூலில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவு செய்த தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடந்தது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கனிமொழி எம்.பி. பதில் அளித்து பேசியதாவது:-\nகருத்துக்களை பதிவு செய்யக்கூட தமிழனுக்கு உரிமையில்லை என்ற நிலை கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. தமிழனை தாக்கியது மனிதாபிமானமற்ற இழுக்கான செயல்.\nஇச்செயலை செய்தவர்களை கர்நாடக அரசு கண்டிக்க வேண்டும், நதிநீர் பிரச்சனைகளை திசை திருப்பி மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஇவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/30057/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-22T20:12:42Z", "digest": "sha1:N5L5OQ62B45TMRJEB6P23FI3Q7HG7633", "length": 14504, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஏனைய மதங்களுக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வாசகம் உள்ளடக்குவது அவசியம் | தினகரன்", "raw_content": "\nHome ஏனைய மதங்களுக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வாசகம் உள்ளடக்குவது அவசியம்\nஏனைய மதங்களுக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வாசகம் உள்ளடக்குவது அவசியம்\nபௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமையை இல்லாமல் செய்ய எவரும் விரும்பவில்லை. எனினும், ஏனைய மதங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான வாசகத்தை உள்ளடக்குவது எவருக்கும் எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். அரசாங்கம் அரசியலமைப்பு விடயத்தில் மனப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆராய்ந்து புதிய அரசியலமைப்பை தயாரிப்பதா அல்லது ஏற்கனவே உள்ள அரசியலமைப்பை திருத்துவதா அல்லது ஏற்கனவே உள்ள அரசியலமைப்பை திருத்துவதா என்பதைத் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசியலமைப்பை அவசர அவசரமாக நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாக காண்பிப்பதற்கு சிலர் முயற்சித்தனர். உண்மையான நோக்கத்துக்காக நாம் அரசியலமைப்பு சபையை உருவாக்கியுள்ளோம். தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் பலவற்றில் அரசியலமைப்பு மாற்றம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே நாம் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.\nவழிநடத்தல் குழுவில் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக மாகாணசபை முதலமைச்சர்கள் முன்வைத்த கருத்துக்களை உள்ளடக்கியதாக உபகுழுவின் அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. உபகுழுவின் முன்னால் கருத்துத் தெரிவித்த பெரும்பாலான மாகாண முதலமைச்சர்கள், தமக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர். எனவே மாகாணங்களுக்கிடையில் நியாயமான அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும்.\nஎனினும், பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமை இல்லாமல் செய்யப்படுகிறது என சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது. இன்று உரையாற்றிய பிரதமர் இதனை உறுதியாக மறுத்திருந்தார். பௌத்த மதத்துக்கான முன்னுரிமையில் எந்தவிமான மாற்றமும் செய்யப்படமாட்டாது. அதேநேரம், ஏனைய மதங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பிலான வாசகத்தை அரசியலமைப்பில் உள்ளடக்குவது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/electronics?categoryType=ads&models=neo-3", "date_download": "2019-07-22T21:19:19Z", "digest": "sha1:25EYLBS2WDIFAJFTAQ2KRUJY3RAQL6D7", "length": 7102, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகணினி துணைக் கருவிகள் (21)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (11)\nவேறு இலத்திரனியல் கருவிகள் (10)\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (3)\nஆடியோ மற்றும் MP3 (3)\nTV மற்றும் வீடியோ சாதனங்கள் (2)\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள் (2)\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (1)\nகாட்டும் 1-25 of 99 விளம்பரங்கள்\nகளுத்துறை, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/2017/10/15/important-phone-numbers/", "date_download": "2019-07-22T20:12:31Z", "digest": "sha1:GYTELEBNIO3GKBGQNOCSS3KVIXZYXP56", "length": 5209, "nlines": 105, "source_domain": "mythondi.com", "title": "மருத்துவர்கள் தொலைபேசி எண்கள் – MyThondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nAbout Us | யார் நாங்கள் \nDr. ஃபுர்கான் அலி 04561 243009\nDr ஜஃபருல்லாஹ் 94429 86545\nஇந்த பட��டியலில் உங்களது எண்ணையும் இணைக்க விரும்பினால்\nதகவல்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவது\nPrevious Post ​மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.\nநவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.\nதொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை\nநெல்லை கலெக்டரின் அதிரடி பேச்சு – கலக்கத்தில் விஏஓ க்கள்.\nஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.\nநம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nஉங்களது மின்னஞ்சலில் உடனுக்குடன் செய்திகளைப் பெற பதிவு செய்யுங்கள்.\nகாவல் துறை FIR போடவில்லையா..\nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2019-07-22T22:01:54Z", "digest": "sha1:3USVJOKSQ327SSUYKSQTGWAMAD7ORHB2", "length": 5003, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "வீதியோரம் நின்ற மாணவர்களை மோதித் தள்ளியது ஹன்ரர்!! - Uthayan Daily News", "raw_content": "\nவீதியோரம் நின்ற மாணவர்களை மோதித் தள்ளியது ஹன்ரர்\nவீதியோரம் நின்ற மாணவர்களை மோதித் தள்ளியது ஹன்ரர்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 14, 2019\nபேருந்துத் தரிப்பிடத்துக்கு அருகாமையில் நின்ற மாணவர்கள் இருவரை வீதியால் சென்ற ஹன்ரர் வாகனம் மோதித் தள்ளியது. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்து முல்லைத்தீவு மாங்குளம் முதன்மை வீதியில் முள்ளியவளை செங்குந்த வீதி சந்தியில் நடந்துள்ளது.\nவிபத்து தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகைகள் நீக்கம்\nமனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழு- கேப்பாப்பிலவு மக்களுடன் சந்திப்பு\nசிறு­மி­யைக் கடத்­திச் சென்று மூன்று தட­வை­கள் வன்­பு­ணர்ந்த நபர்- 27 ஆண்டுகள் கடூழியச் சிறை\nதிறன் விருத்தி நிலையம்- விசுவமடுவில் திறப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலருடன் ஆளுநர் சந்திப்பு\nகன்னியா விவகாரம்- நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு\nதெரேசாள் மகளிர் கல்லூரியில் ஸ்மார்ட் போட் திறப்பு\nஇந்தியாவிலிருந்து தொடருந்துப் பெட்டிகள் இறக்குமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-07-22T20:55:27Z", "digest": "sha1:3VWDZHPAFVJP75RGSYYYWW3GXUGVSYZJ", "length": 5485, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரில் மிச்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிரில் மிச்லி (Cyril Mitchley, பிறப்பு: சூலை 25 1960), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 52 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982-1992 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசிரில் மிச்லி கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 11 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/high-wires-will-be-turned-into-fossils-in-chennai-says-minister-thangamani-356775.html", "date_download": "2019-07-22T21:15:49Z", "digest": "sha1:TUXGVBNVG4OKK327S5WINDEFJND4BUCD", "length": 16909, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "2021-க்குள் உயர் மின்கம்பிகள், புதைவடங்களாக மாற்றப்படும்... அமைச்சர் தங்கமணி தகவல் | High wires will be turned into fossils in chennai Says Minister Thangamani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n5 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n5 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n5 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nSports Pro Kabaddi 2019: யு மும்பாவை துவம்சம் செய்த பிங்க் பாந்தர்ஸ்... புனேரி பல்தானை சாய்த்த ஹரியானா\nAutomobiles ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\nMovies Bigg Boss 3 Tamil: யார் வோட் போடுவாங்கன்னே தெரியலையேப்பா\nFinance Automation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..\nLifestyle சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021-க்குள் உயர் மின்கம்பிகள், புதைவடங்களாக மாற்றப்படும்... அமைச்சர் தங்கமணி தகவல்\nசென்னை: 2021ஆம் ஆண்டுக்குள், சென்னையில் 6,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் பொறுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nசென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உயர் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகளை இந்த ஆண்டுக்குள் அரசு செயல்படுத்துமா என, பேரவையில் கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னை மாநகரில் 6 ஆயிரத்து 532 கிலோமீட்டர் அளவுக்கு உயர் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படவுள்ளதாகவும், 2 ஆயிரத்து 567 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகர் 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.\nஇதேபோல, பல்லாவரம் பகுதியில் உயர் மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என திமுக உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர், தாம்பரம் கோட்டத்துக்குட்பட்ட பல்லாவரம் தொகுதியில் 102 கிலோமீட்டர் அளவுக்கு மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\n7 பேர் விடுதலை.. ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி வழக்கு.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nஇதனிடையே, தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் (அ) அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன், தொழில் முதலீடுச��ய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ரூ.1 கோடியில் வலைதளம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\nசென்னையை சுற்றி சூப்பர் மழை இருக்கு.. ஆனால் இந்த 4 மாவட்டங்களில் அதுக்கும் மேல இருக்கு\nஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உரிமை கோர முடியாது.. ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு வாதம்\nஇனி உதயநிதிதான் தளபதியாம்.. அப்படித்தான் அழைக்க வேண்டுமாம்.. வாய்மொழி உத்தரவாம்\nஅதிர்ச்சி வீடியோ... சுல்தானை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்.. தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin minister thangamani ஸ்டாலின் அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/south-tn-azhagiri-effect-is-true-201435.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T20:23:15Z", "digest": "sha1:EWQIXAWAEMTDS6NAOG3FMFJJHCJASV5J", "length": 21658, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக தோல்விக்கு ‘அழகிரி விளைவு’ காரணமா? ஒரு அலசல் | South TN Azhagiri effect is true? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n3 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n4 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n4 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n4 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nதிமுக தோல்விக்கு ‘அழகிரி விளைவு’ காரணமா\nமதுரை: திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதாலேயே லோக்சபா தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.\nஅழகிரி இருந்தபோதும் இதுபோன்றதொரு தோல்வி திமுகவிற்கு கிடைத்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே தெரிவித்துள்ளார்.\nஅழகிரி விளைவுதான் இப்படியொரு மோசமான தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது என்று சொந்தம் கொண்டாடும் அவரது ஆதரவாளர்களுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கிறது ஆய்வு முடிவு ஒன்று.\nலோக்சபா தேர்தலில் நேரடியாக பங்கெடுக்காத மு.க. அழகிரி, திமுகவிற்கு எதிராகஉள்ளடி வேலை பார்க்குமாறு தன் ஆதரவாளர்களுக்கு வெளிப் படையாகவே உத்தரவிட்டார்.\n4 வது இடத்திற்கு போகணும்\nமதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தொகுதிகளில் காது குத்து, திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், அந்தந்தத் தொகுதி திமுக வேட்பாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களை 4-வது இடத்துக்குத் தள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஅழகிரி ஆதரவாளர்கள் பாஜக அணிக்குத் தீவிரமாக வேலை பார்த்த தொகுதி என்றால் மதுரைதான். திமுக வேட்டி கட்டிக் கொண்டு துணிச்சலாக முரசுக்கு ஓட்டு கேட்டார்கள். அழகிரியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் சிவமுத்துக்குமாரோ டெபாசிட் இழந்தார். ஆனால் திமுக 2-வது இடத்தைப் பிடித்தது.\nஅழகிரியால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தேனி வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம்தான். அழகிரியின் ஆதரவு பெற்ற அழகுசுந்தரம் (மதிமுக) இங்கு 3-வது இடத்தையே பிடித்தார். ஆனால் பொன். முத்துராமலிங்கம் 2-வது இடத்தைத் தக்கவைத்தார்.\nதிண்டுக்கல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவருமான முத்துப்பாண்டி 4 ஆயிரம் பேருடன் அழகிரி அணியில் ச���ர்ந்தார். தேர்தல் நேரத்தில் அவரை வைத்து, வேலை பார்க்கலாம் என்று அழகிரி நினைத்திருக்க, முத்துப்பாண்டியோ கொலை செய்யப்பட்டார். எனவே திமுக எளிதாக 2-வது இடத்தைப் பிடித்தது.\nவிருதுநகர் தொகுதியில் அழகிரி ஆதரவாளர்கள் ரொம்பக் குறைவு. அழகிரியின் ஆதரவு பெற்ற வைகோ, 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றாலும் 2-வது இடத்தைத் தக்க வைத்தார். சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிர் கோஷ்டியாக சிலர் இருந்தாலும், அவர்கள் வெளிப்படையாக தேர்தல் வேலை பார்க்கவில்லை. ஆனால், இங்கு திமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.\nஜே.கே. ரித்தீஷும், ராம்கோ முன்னாள் சேர்மன் எம்.ஏ. சேக்கும் அழகிரியின் தளபதிகளாக இங்கே கோலோச்சியவர்கள். தேர்தல் நேரத்தில் ரித்தீஷ் அதிமுக பக்கம் போய்விட்டார். எம்.ஏ. சேக்கோ, ஜமாத் கட்டுப்பாட்டை மீற முடியாத சூழ்நிலைக்கு ஆளானார். ஆக, அழகிரி ஆதரவு பெற்ற வேட்பாளர் குப்புராம் 3-வது இடத்துக்குப் போய்விட்டார்.\nசிவகங்கை தொகுதியில் திமுக 2-வது இடத்தைப் பிடித்து, கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டது. அழகிரியை வீடு தேடி வந்து புகழ்ந்து தள்ளிய ஹெச். ராஜா டெபாசிட் இழந்ததுதான் மிச்சம். அழகிரியின் விளைவு எதுவும் இங்கே இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\n‘என் மனைவியும் தலித்தான். அவரது உறவினர்களை வைத்து கிருஷ்ணசாமிக்குப் பாடம் புகட்டுவேன்' என்றார் அழகிரி. இந்த தொகுதியில் அழகிரி ஆட்கள் வேலை பார்த்திருந்தால் கண்டிப்பாக மதிமுகவின் சதன் திருமலைக் குமார் 2-வது இடத்தைப் பிடித்திருப்பார் என்கிறார்கள் மதிமுகவினர். ஆனால், அழகிரி எதிர்த்த கிருஷ்ணசாமி 2-வது இடத்தை பிடித்தார்.\nஇந்த தொகுதியில் அழகிரியின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்பட யாரும் வெளிப்படையாக வேலை பார்க்கவில்லை. ஆனாலும், இங்கும் திமுக 2-வது இடத்தைப் பிடித்துவிட்டது.\nதூத்துக்குடி தொகுதியில் அழகிரி ஆதரவு பெற்ற வேட்பாளரான ஜோயல் (மதிமுக) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அழகிரி ஆதரவாளரான ஜெயதுரைகூட, இங்கு திமுகவுக்கு எதிராக வெளிப்படையாக வேலை பார்க்கவில்லை. ஆக, இங்கும் திமுக 2-வது இடத்தைப் பிடித்தது.\nஅழகிரியிடம் போனில் ஆதரவு கேட்ட பொன். ராதாகிருஷ்ணன் இங்கே வெற்றி பெற்றார். அதே சமயம் அழகிரி கன்னியாகுமரி வந்தபோது, சாலையோரம் ���ின்று சால்வை போட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 2-வது இடத்தைப் பிடித்தார். ஆனால் திமுக வேட்பாளர் ராஜரத்தினம் டெபாசிட் இழந்தார். இது ஒன்றும் அழகிரியால் நிகழவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில் தென்மாவட்டங்களில் திமுக தோற்றுப் போனதற்கு அழகிரி விளைவு என்பது எதுவும் இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெயலலிதா மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை - சோ\nபொறுப்பில்லாமல் செயல்பட்ட மா.செக்களுக்கு திமுக ஆப்பு\nவரலாறு காணாத வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு... போன் செய்து ‘நன்றி’ சொல்லும் அம்மா\nமாநிலவாரியாக கட்சிகள் வென்ற இடங்கள் இது தான்\nவிலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவையே தோல்விக்குக் காரணம்... மன்மோகன் சிங் ஒப்புதல்\nகாங்கிரஸ் ‘ஏட்டுச் சுரைக்காய்’ சமைத்ததை பாஜக பயன்படுத்திக் கொண்டது: கி.வீரமணி\nதேர்தல் ஸ்பெஷல் சிறப்புக் கட்டுரைகள்- இதையெல்லாம் படிச்சீங்களா\nசோனியா, ராகுல் கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா\nபேசிய பேச்சை விட ரொம்பக் குறைவான இடங்களை வென்ற ஆம் ஆத்மி...\nவிரும்பாமல் சேர்ந்தாலும் பாமகவுக்கு கரும்பாக இனித்த வெற்றி\nஇப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் திமுக சிக்கியது வரலாறு காணாத விசித்திரம்தான்...\nஅழகிரி என்று எனக்கு ஒரு பிள்ளையே இல்லை.. கருணாநிதி ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n8 வழிச்சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்.. முதல்வர் பழனிசாமி\nசந்திரயான் 2 வெற்றியால் நிலவை பற்றிய நமது அறிவியல் மேலும் மேம்படும்.. பிரதமர் மோடி பாராட்டு\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7090/", "date_download": "2019-07-22T20:44:05Z", "digest": "sha1:I6XVTSG3NMSTZW4BYWRQRPVWNFHRQPDA", "length": 2983, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "எரிபொருள்களின் விலை குறைப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nஎரிபொருள்களின் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்படுதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஉலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்திருப்பதன் பயனை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஇதன்ப��ி ஒக்ரெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்ரெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலையும் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nவைத்தியர் ஷியாப்தீனின் மனு ஒத்திவைப்பு\nபல இலட்சம் ரூபா சவூதி ரியால்களுடன் ஒருவர் கைது\nகன்னியாவில் விகாரை அமைக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/2019.html", "date_download": "2019-07-22T21:44:18Z", "digest": "sha1:QNGDTND5QA7CINGHS5IDOBAJ4B6E2B43", "length": 8561, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் 2019ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் 2019ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு\nபோரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் 2019ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு\nபோரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் 2019ம் ஆண்டு அலுவலக தினத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்புரைக்கமைய இன்று (01) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலாளரும் நிறுவனத்தின் தலைவருமான இ.ராகுலநாயகி தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nமுதலில் தேசியகொடி பிரதேச செயலாளர் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டதுடன் தேசியகீதம் இசைக்கப்பட்டது அதன்பின்னர் உயிர்நீத்த வீரர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅரச அலுவலர்கள் சகலரும் அரசாங்க சத்தியக் கூற்றுக்களை உரத்து வாசித்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்\nதொடர்து பிரதேச செயலாளரினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் 2019ம் ஆண்டு போதைப் பொருட்களற்ற சுற்றாடல் நேயமிக்க மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் நிலைபேறான விவசாய அபிவிருத்தி; அடைந்து கொள்ளும் நிகழ்சித்திட்டங்களை அலுவலர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பினையும் ஒத்துழைப்பினையும் நேர்மையாகவும் தாமதமின்றியும் மிகுந்த அற்பணிப்புடனும் வழங்கவேண்டிய அவசியத்தினையும் உரையில் இடம்பெற்றிருந்தது.\nஇதனை தொடர்து 2018ம் ஆண்டில் இடம்பெற்ற அபிவிருத்திகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து வேலைதிட்டங்களையும் வெற்றிபெற செய்வதற்கு அனைவரும் மிகவும் அற்பணிப்புடன் சேவையாற்ற வேண்டிய அவசியத்தினையும்; கூறியதோடு புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டனர்\nஇதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவினால் வறிய பாடசாலை செல்லும் ஜம்பது மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளும் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் பிரதேசசெயலக பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-22T21:10:06Z", "digest": "sha1:VF6BNSOSWWHEGP7XRP2DYHZYIZHHCFBU", "length": 12075, "nlines": 84, "source_domain": "www.trttamilolli.com", "title": "நரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்\nநரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.\nநரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்\nபெருங்காயத்தில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.\nபெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது. பெருங்காயத்தை நாம் பெரு��்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு. பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிக்கிறது; சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.\nபெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.\nநரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.\nபெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.\nஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.\nவாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.\nஇலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.\nமார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.\nஆரோக்கியம் Comments Off on நரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம் Print this News\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\nதம்பதிகளிடையே சண்டை வந்தால் மாரடைப்பு வரும்..\nஅன்றாடம் நாம் உண்ணும் கொழுப்பு உணவுகள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சண்டைகளும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகமேலும் ���டிக்க…\nடிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும்\nடி.வி.யை ஓடவிட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்தியமேலும் படிக்க…\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகருப்பை புற்றுநோய்: அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்\nசிறுநீரகத்தில் கல் உருவானால், மீண்டும் உருவாகுவதற்கான சாத்தியம்\nமருத்துவரின் வெள்ளை மேலாடையில் எவ்வளவு கிருமிகள்- ஆய்வு அறிக்கை\nசிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் இருந்தால் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்\nரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/30050/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-22T20:54:57Z", "digest": "sha1:JN3ZLJCU5M7ZE2XS6MKLNHEB7RPCR6OA", "length": 12124, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரச நிறுவனங்களில் எந்தவொரு பழிவாங்கல்களும் இடம்பெறவில்லை | தினகரன்", "raw_content": "\nHome அரச நிறுவனங்களில் எந்தவொரு பழிவாங்கல்களும் இடம்பெறவில்லை\nஅரச நிறுவனங்களில் எந்தவொரு பழிவாங்கல்களும் இடம்பெறவில்லை\nஇடமாற்றம், பணி இடைநிறுத்தம் செய்ய அரசு முயற்சிக்கவுமில்லை\nஅரசாங்க நிறுவனங்களில் எந்தவொரு ஊழியரையும் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்யவோ பணியிலிருந்து இடைநிறுத்தவோ அரசாங்கம் முயற்சிக்கவில்லையென பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\n27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பிரதம��் சார்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nஐ.ரி.என் நிறுவனம் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களில் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றங்கள் வழங்கப்படுவதுடன், சிலர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியிருந்தார்.\nதொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர், எமது அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் எந்தவொரு இடமாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன், எவரையும் பழிவாங்குவதற்காக சேவையிலிருந்து இடைநிறுத்தவுமில்லை.\nஅரசாங்க திணைக்களங்கள், சபைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் பணியாற்றுபவர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதை நாம் நோக்காக் கொண்டுள்ளோம். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடம��ி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/30056/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-22T20:28:59Z", "digest": "sha1:PFOAPICZMV7JEDQDKZHIUKOIBX3LN66E", "length": 12763, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "புதிய யாப்பில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்வாங்கினால் ஏற்கத் தயார் | தினகரன்", "raw_content": "\nHome புதிய யாப்பில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்வாங்கினால் ஏற்கத் தயார்\nபுதிய யாப்பில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்வாங்கினால் ஏற்கத் தயார்\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் அனைத்தையும் புதிய அரசியல்யாப்பு பூரணமாக ஏற்றுக்கொள்ளுமேயானால் தாம் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n என்ற வாதச்சண்டைக்குள் தீர்வு முயற்சிகள் முடங்கிப்போய் விட அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.\nநேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இத னைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் அதிகாரங்களே எமது மக்களின் அபிலாசைகள். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். பகிரப்பட்ட அதிகாரங்கள் நிலைபேறானதாகவும் மீளப்பறிக்கப்பட முடியாதவையாகவும் இருத்தல் வேண்டும். இறைமையுள்ள மாகாணங்களை கொண்ட இறைமையுள்ள நாடாக இருத்தல் வேண்டும். மதச்சார்பற்ற, இரு மொழிக்கொள்கையுள்ள நாடாகவும் இருத்தல் வேண்டும்.\nதமிழ் பேசும் மக்களுக்கு விசேட அதிகாரங்களை கொண்ட அரசியல் ஏற்பாடு உள்ளடக்கப்பட வேண்டும். இவைகள் மட்டும் இருந்தால் போதும். இத்தகைய தெரிவிற்கு எந்தப்பெயரை சூட்டினாலும் நாம் ஏற்றுக்கொள்வோம்.\nதமிழ் பேசும் மக்களுக்கு ஒரு முகமும், சிங்கள மக்களுக்கு இன்னொரு முகமும் காட்டும் மாய வித்தைகளை அரசியல் தீர்வு விடயத்திலும் காட்டுவதை அனுமதிக்க முடியாது. அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், அதனை மீளமைப்பதற்குமான அதிகாரங்கள் மத்திய அரசிற்கே உண்டு என இங்கு கொண்டுவரப்படும் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-22T22:09:42Z", "digest": "sha1:UPEOFF5EURVRAXHRC57TXA242OZAFC4V", "length": 4608, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "மநரடுகையும் சிரமதானமும்!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 19, 2019\nசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொடிகாமம் மத்தி கிராம அலுவலர் பிரிவில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும் நடைபெற்றன.\nகொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சிவில் பாதுகாப்புக்குழுவினர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nகிராம அலுவலர் அலுவலக வளாகத்தில் கிராம மக்களும்ஈ கொடிகாமம் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து சிரமதானத்தை மேற்கொண்டனர்.\nதொடர்ந்து சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மரங்கள் நடுகை செய்யப்பட்டன.\nயானையிடம் இருந்து பாதுகாக்கக் கோரி மனு\nநிலைமாறுகால நீதி தொடர்பில் கலந்துரையாடல்\nதெரேசாள் மகளிர் கல்லூரியில் ஸ்மார்ட் போட் திறப்பு\nபருத்தித்துறை பிரதேச செயலக- ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஅரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்\nதபால் ஊழியர் விவகாரம் -பிரதமருடன் சந்திப்பு\nகரைச்சி பிரதேச சபையால் நடமாடும் சேவை\nஇளைஞனின் இதயத்தை தாக்கிய ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search?updated-max=2019-06-10T10:46:00-07:00&max-results=10", "date_download": "2019-07-22T20:31:30Z", "digest": "sha1:X5V7OBUB5QBEVOHTLYAS2DVIJRPA3WC7", "length": 6315, "nlines": 71, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nவீட்டை விட்டு ஓடி வந்து பஸ்ஸ்டாண்டில் படுத்து உறங்கிய இளைஞரை இன்று உலகமே திரும்பி பார்க்கும் அதிசயம் \nமுயற்சியை மட்டுமே தனது மூலதனமாக கொண்டு தன் இசை பயணத்தின் வெற்றிக்காக போராடும் அருள்பி…\n சினிமாவுக்கு துரோகம் செய்தவர் - கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர்\nநகைச்சுவை நடிகர்களில் நடிகர்களில் வடிவேலுவின் பங்கு சினிமாவில் பல படங்களின் வெற்றிக்க…\nசினேகாவை எட்டி உதைத்த பிரபல நடிகர், பல வருடங்களுக்கு பிறகு அவரே கூறிய ஷாக் தகவல்\nசினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், அஜித், விக்ரம், சூர்யா என …\nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nநடிகர் வடிவேலு சமீபத்தில் நேசமணி என்ற டேக் மூலம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். அதன் பிறக…\nஉதிரிபூக்கள் நாயகன் - இயக்குநர் - மகேந்திரன் - மறைந்தார்\nஉடல்நலக்குறைவால் இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு ப…\n148 ஸ்கொயர் பீட்டில் 3 பெட்ரூம் கொண்ட வீட்டுத் திட்டம் \n17.5 இலடசம் ரூபாயில் கட்டிய இரண்டு மாடி வீடு. வீடு கட்டும் செலவு மற்றும் பிளான்க்கு லைக் செய்த பிறகு இமேஜ் மேலே கிளிக் செய்யவும்\n அந்த பொருளை பார்க்க இயலுமா\nமுடிவுக்கு வருகிறது ’விண்டோஸ் 7’- அடுத்து என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தை பயன்படுத்துபவர் என்றால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்…\nகம்ப்யூட்டர் மௌசை பயன்படுத்தி ஒரு புரோகிராமை திறக்க, மூட, டெக்ஸ்ட்டை செலக்ட் செய்ய, க…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2018/11/06/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-22T21:24:32Z", "digest": "sha1:V7X6IZDP6MU3EP42EYDICJ2QYGMEI5M7", "length": 18062, "nlines": 145, "source_domain": "sivankovil.ch", "title": "மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா ! 2018 | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome ஆன்மிகச் செய்திகள் மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nசுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலப் புலம் பெயர்வாழ்வில், மகத்தான திருநாளாக அமைந்தது, பேர்ன் மாநகரில், சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா நிகழ்வுகள் நடைபெற்ற இன்றைய (04.11.2018) ஞாயிறு. சுவிற்சர்லாந்திலுள்ள 23 இந்து சைவத் திருக் கோவில்கள் இணைந்துள்ள, இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் நடாத்திய இப் பெருவிழா காலை 10.45 மணிக்கு Freiburgstrasse 100, 3150 Schwarzenburg/BE எனும் முகவரியில் கோலகலமாக ஆரம்பமாகிய இப் பெருவிழாவில், மூவேந்தர் கொடி அம்பும் வில்லும், புலியும், மீனும் அசைந்தாட, சிறப்பழைப்பாளர்கள், பல் சமயத் தலைவர்கள், அந்தணப் பெருமக்கள், செந்தமிழ் அருட்சுனைஞர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் சூழ்ந்து வர, மங்கல வாத்திய சகிதம் , சமயகுரவர் நால்வரது திருவுருங்கள், மண்டபத்திற்கு எழுந்தருளிதோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nதொடர்ந்து, தேவாரத் திருமுறையும், திருக்குறளும், சிறார்கள் ஒதிநிற்க, பல்சமயங்களின் தலைவர்களும், சிறப்பழைப்பாளர்களும், மங்கல விளக்கேற்றி, நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். தொடர்ந்து உலகில் வன்முறையாலும், போர்களாலும், உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும், எமது தாயகத்தில், போரினால் உயிர் இழந்த அனைத்து உயிர்களுக்குமான நினைவு அகவணக்க மரியாதை இடம்பெற்றது.\nசிறப்பழைப்பாளர்களும், மதத்ததலைவர்களும், பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கலவாத்திய இசையும், வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. ஒன்றியச் செயலர் திரு. சின்னராசா இராதாகிருஷ்ணனின் தமிழ்மொழியிலான வரவேற்புரை, உறுப்பினர், திரு. செல்லையா தர்ணனின் ஜேர்மன் மொழியிலான வரவேற்புரையைத் தொடர்ந்து, சிறப்பழைப்பாளர்களினதும், மதகுருமார்களினதும், வாழ்த்துரைகள் இடம்பெற்றன. சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்விச் சேவைப் பொறுப்பாளர் திரு. பார்த்திபன் அவர்கள் நிகழ்வில் கலந்து வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். ஒன்றியத்தின் தலைவர் ���ிவருசி. தர்மலிங்கம் சசிகுமார் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து , ஒன்றியத்தின் தோற்றம், மற்றும் நோக்கம் குறித்து தெளிவுரையாற்றினார்.\nமதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து இனிமையான வீணை, மற்றும் இன்னிசையுடன் பிற்பகல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிழ்வுகளின் சிறப்பாக, ஒன்றிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட கருத்தாய்வு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், அடுத்து வரும் பத்தாண்டு காலத்தில் இந்து ஆலயங்களின் செயல்நிலை எவ்வாறிருக்கும் எனும் நோக்கில் நடைபெற்ற இக்கருத்தாய்வு நிகழ்வினை, திரு சிவகீர்த்தி அவர்கள் நெறியாள்கை செய்தார். பார்வையாளர் பலரையும் கவனமீர்த்த நிகழ்வாக இது அமைந்திருந்தது.\nஒன்றியத்தின் உபதலைவர் சிவஶ்ரீ. நா. கஜேந்திரக்குருக்கள் சிறப்புரை ஆற்றுகையில், சுவிற்சர்லாந்தில் இயங்கும் இந்து சைவத் திருக்கோவில்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசித்தினையும், தேவையினையும், வலியுறுத்தி, அதற்கான துவக்கமாகவும், தொடராகவும் இந் நிகழ்வு அமைந்திருப்பதாகவும், நமது தனித்துவங்களைப் பேணவும், இளைய தலைமுறையினரை, ஆன்மீக வழியில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும், எண்ணற்ற பணிகளும், தேவைகளும், இருப்பதாகவும், அவற்றை அனைவரும் ஒன்றாக இருந்து பேசவும், சிந்திக்கவும், செயலாக்கவும், தேவையானவற்றைப் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு பொதுத் தளமாக சுவிஸ் இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.\nஇந் நிகழ்வுகளை மேலும் சிறப்புச் சேர்க்க சுவிற்சர்லாந்தின் பல்வேறு நடன ஆசிரிகைகளின் மாணவிகள், நடன ஆற்றுகைகளை வழங்கியிருந்தார்கள்.\nஒன்றியத்தின் உறுப்பினர்கள், திரு. விக்கி, திரு. சபாரஞ்சன் ஆகியோர் நேர்த்தியான தொகுப்பினால், நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார்கள்.\nசிவன் தொலைக்காட்சி, முருகன் தொலைக்காட்சி ஆகியன விழாநிகழ்வுகளை நேரலை செய்தன.\nபெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்த, சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா, இணைவினாலான மகிழ்ச்சியையும், செயலாற்றலுக்கான நம்பிக்கையினையும், அனைவருக்கும் தந்த பெருமையுடன் மன்ற உறுப்பினர் திரு சண்முகலிங்கம் அவர்களின் நன்றியுரையுடன் குறித்த நேரத்தில் மாலை 16.20 மணிக்கு நிறைவு கண்டது.\nஒவ்வொரு கோவிலுக்கும் அதன் மன்றங்களுக்கும் ஒரு தனியான வரலாறு, பின்னணி, தனித்துவம், கொள்கை உண்டு. ஈழத்தமிழர்களால் அறங்காவல் செய்யப்படும் கோவில்கள் எனும் போது அதன்பால் ஒரு ஒற்றுமையும் ஏற்படுகிறது. இவ்வொற்றுமை வேற்றுமைகளைக் கடந்து ஒரு பொது இணக்கம் காண வழியாகவும் உள்ளது. ஒவ்வொரு கோவிலும் கடந்துவந்த பாதை தனித்தனியானதாக இருப்பினும் எதிர்காலத்தில் எமது தமிழ்ச் சமூகத்திற்கு அளிக்கப்போகும் அறிவுச்சொத்து பொதுவானது ஆகும்.\nஎதிர்வரும் காலங்களில் வலுவான சமூகப்பங்களிப்பினை சுவிற்சர்லாந்தில் ஆற்றுவதற்கும், சுவிற்சர்லாந்து ஊராட்சி, மாநில நடுவன் அரசுகளின் நடுவில் இந்து- சைவத்தமிழ் மக்களின் தேவைகளை எடுத்து விளக்கி உரிய உரிமையினை பெற்றுக்கொடுக்கவும் உழைக்கும் எனும் நம்பிக்கையினை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.\nPrevious articleகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nNext articleஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019 செவ்வாய்கிழமை வரை..\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப் பூசை\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\nகூனி அடிக்கும் வேலைகள் நடைபெற்றபோது..\nகூனி அடிக்கும் வேலைகள் நடைபெற்றபோது..\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/205778?ref=archive-feed", "date_download": "2019-07-22T20:34:43Z", "digest": "sha1:PJHR67MFIAOCNHC7YPRSACLWCLUCCEEJ", "length": 8605, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "தோழியை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்: பின்னர் வாழ்வே மாறிப்போன கதை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதோழியை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்: பின்னர் வாழ்வே மாறிப்போன கதை\nதனது தோழி ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார் ஒரு பெண், பிறகு அந்த தோழி அந்த வீட்டை விட்டுச் செல்லவேயில்லை.\nIdahoவைச் சேர்ந்த Kat (29) மற்றும் Justin Taddei (38) என்னும் தம்பதி பத்து ஆண்டுகள் இனிய திருமண வாழ்க்கை மேற்கொண்டிருந்தனர்.\nஒரு நாள் தனது தோழியான Nikki Mattoon (28) என்பவரை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார் Kat.\nஅன்று விருந்துக்கு வந்த Nikki அதற்கு பிறகு அந்த வீட்டை விட்டு செல்லவேயில்லை. அவர் அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாகிவிட்டார்.\nKat, Justin தம்பதியரின் நான்கு பிள்ளைகளுடன் தற்போது மூன்று பேரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அடுத்த ஆண்டு மூவரும் திருமணம் செய்து கொள்ளும் திருமண நிகழ்ச்சி போன்ற ஒன்றை நடத்த மூவரும் திட்டமிட்டுள்ளனர்.\nஅடுத்த ஆண்டு Kat, Justin தம்பதியரின் பத்தாவது ஆண்டு திருமண வாழ்வு துவங்கும் நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியை அவர்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஅது குறித்து Kat கூறும்போது, அடுத்த ஆண்டுடன் எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகின்றன, Nikki எங்களுடன் இணைந்து ஓராண்டு ஆகிறது.\nஅது எங்களுக்கு ஏற்கனவே விசேஷமான தருணம், அதே தருணம் Nikkiக்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த நாளை தேர்ந்தெடுத்தோம் என்கிறார்.\nமற்றவர்கள் இந்த உறவைக் குறித்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்டபோது, தான் தங்கள் உறவைக் குறித்து ஒரு செய்தியை பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும், அதற்கு எல்லோருமே, உங்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் என்று கருத்து தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார் Kat.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய ச��ய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/29/", "date_download": "2019-07-22T20:53:55Z", "digest": "sha1:UWG7M2HTRCATXLDSHCAB4IXRZLFR7RI7", "length": 17149, "nlines": 155, "source_domain": "senthilvayal.com", "title": "29 | மார்ச் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்… மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை\nஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு குறிப்பிட்ட வாகனங்களை வாங்க வேண்டாம் என பொது மக்களுக்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஒரு தலைவன் உருவாக அவனது கிரகங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும்\nநமது நாட்டில் பல கோடிக்கணக்கில் பணம் வைத்து இருப்பவர் தொழிலதிபதிபர்கள் எல்லாம் அரசியில் இறங்கி தலைவன் ஆக முடியவில்லை. ஆனால் அரசியல் கட்சி தலைவன் எல்லாம் பின்புலத்தில் தொழில் அதிபராக இருக்கிறார்கள்.\nதேர்தல்.. தமிழகத்தில் எங்கு அதிக பேர் போட்டி.. எத்தனை பெண்கள் போட்டி.. ஆச்சர்ய புள்ளிவிவரம்\nலோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nகுடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள வீட்டு குறிப்புகள்…\nரவா தோசை செய்யும்போது மைதா ரவை சேர்த்து அத்துடன் சிறிதளவு சாதத்தையும் மிக்சியில் குழைய அரைத்து தோசை செய்தால் மொறு மொறுப்பாக முறுகல் தோசை மாதிரியே இருக்கும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா… – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்’ – பரபரப்பில் அ.தி.மு.க.\nடம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/129018-ops-is-the-next-cm-predicts-periyakulam-people", "date_download": "2019-07-22T20:28:35Z", "digest": "sha1:4GUXMHER2EAAM7KNIOSZY7AHKECGWWDU", "length": 13344, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "\"அடுத்த 48வது நாளில் ஓ.பி.எஸ் முதல்வர்.!\" - பெரியகுளவாசிகளின் ஆரூடம் | ops is the next cm predicts periyakulam people", "raw_content": "\n\"அடுத்த 48வது நாளில் ஓ.பி.எஸ் முதல்வ���்.\" - பெரியகுளவாசிகளின் ஆரூடம்\n\"அடுத்த 48வது நாளில் ஓ.பி.எஸ் முதல்வர்.\" - பெரியகுளவாசிகளின் ஆரூடம்\nதுணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தனது சொந்த ஊரான தேனியில் முன்னின்று நடத்தும் மூன்றாவது கும்பாபிஷேகம் இது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வீட்டின் அருகில் இருக்கும் கோபால கிருஷ்ண சாமி கோயில் கும்பாபிஷேகம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் தீர்த்தத்தொட்டி விருபாட்சி ஆறுமுக நாயனார் கோயில் கும்பாபிஷேகம். தற்போது, பெரியகுளம் பெரியகோயில் எனப்படும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம். மேற்சொன்ன முதல் இரண்டு கோயிலிலுமே தனது சொந்தப் பணத்தின் மூலம் பராமரிப்புப் பணிகள் செய்து முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தினார் பன்னீர்செல்வம். பெரியகுளம் பெரியகோயிலைப் பொறுத்தவரை ஒரு படி மேலே சென்று கோயிலை பராமரித்தது மட்டுமல்லாமல், ராஜ கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார் பன்னீர்செல்வம்.\nராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட பெரியகோயிலின் மூலவராக ராஜேந்திர சோழீச்சுவரர் (சிவன்) இருந்தாலும் அவரது தனயன் பாலசுப்பிரமணியருக்கே கோயில் சிறப்பு. மிகப்பழைமை வாய்ந்த பெரிய கோயில் நீண்ட காலம் பராமரிப்பு இல்லாமலே இருந்தது. அதற்கு காரணம், பராமரிப்பு எனக் கோயில் மீது யார் கை வைத்தாலும் அவர்கள் அழிவது நிச்சயம் என்றும், இந்தக் கோயில் வேலையை பன்னீர்செல்வம் ஆரம்பித்தபிறகுதான் அவர் பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருக்கிறார் என்றும் அழுத்தமாகப் பேசுகிறார்கள் பெரியகுளம் மக்கள், ``கோயில் பராமரிப்பு எனப் பன்னீர்செல்வம் இறங்கிய பின்னர்தான் அவர் உட்பட ஐவர் கூட்டணி பற்றி ஜெயலலிதாவுக்குத் தெரியவந்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மகன் உட்பட சொந்தங்கள் அனைவரின் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கிடையில், கோயிலுக்குள் சில பகுதிகளை உடைத்து அங்கிருக்கும் சிலைகளை சற்று தள்ளி வைத்தார்கள். அந்த நேரம்தான் பன்னீர்செல்வத்துக்குத் தர்மயுத்த காலம். போதாக்குறைக்குத் தனது மனைவி பெயரில் வாங்கிய கிணறு பிரச்னையும் எழுந்தது.\nதொடர் பிரச்னைகளால் மொத்தமாக துவண்டு போனவர், கோயிலை பராமரிப்பதையும், கோயிலுக்குக் குறையாக இருந்த ராஜ கோபுரம் அமைக்கும் பணியையும் என்றுமே நிறுத்தச் சொல்லியதில்லை. ஊருக்கு வரும் போதெல்லாம், கோயிலுக்கு வந்து நடக்கும் வேலைகளை பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் கோயிலை தொட்டு கெட்டவர்கள்தாம் அதிகம். அந்த வரிசையில் பன்னீர்செல்வமும் விதிவிலக்கு அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். முழுமையாக அரசியலிலிருந்து வீழ்வார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் மேலே எழுந்தார். எல்லாவற்றுக்கும் பெரியகோயில் அனுகிரகமும், ராஜ கோபுரத்தைக் கட்டி எழுப்பியதும்தான் காரணம், நீங்கள் வேண்டுமென்றால் பார்த்துக்கொண்டே இருங்கள், கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த 48வது நாளில் முதல்வர் பதவிக்குப் பன்னீர்செல்வம் வருவார்\nஎல்லாப் பக்கமும் லாக் செய்யப்பட்டுள்ளார் பன்னீர் :\nபெரியகோயில் கும்பாபிஷேகமும், ராஜ கோபுரம் கட்டியதும் ஆட்சி அதிகாரத்துக்குப் பன்னீர்செல்வம் வருவதற்காகத்தான் எனப் பேசப்படுகிறதே என அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, ``ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர் பன்னீர், அதனால்தான் கோயில்களைப் பராமரிக்க உதவிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். பெரியகோயில் அவருக்கு மிக நெருக்கமான, சொந்த ஊரில் இருக்கும் கோயில். அதனால் கோயில்மீது அவருக்குப் பிரியம் அதிகம். ஊர் மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டுதான் எல்லாப் பணிகளும் நடந்தன. தன் பங்குக்கு என்ன செய்ய முடியுமோ அதைப் பன்னீர் செய்தார். அரசு துறைகள் அனைத்துக்கும் எடப்பாடி தரப்பிடமிருந்து ரகசிய ஆர்டர் அனுப்பப்பட்டிருக்கிறது.\nஅதாவது, பன்னீர் தரப்பினருக்கு எந்த உதவியும், கான்ட்ராக்ட்களும் கொடுக்கக் கூடாது என்பதுதான் அது. முழுமையாகப் பன்னீரை எல்லாப் பக்கமும் இருந்து லாக் செய்து, அவருக்கோ, அவரது தரப்பினருகோ எந்தவிதப் பணப் பரிவர்த்தனைகளும் இல்லாமல் செய்து வைத்திருக்கிறார்கள். இதற்காக அவர் எப்போதும் வருத்தப்பட்டது கிடையாது. இப்படியான ஒரு சூழலில், மன அமைதிக்காகவே பெரியகோயிலை கையில் எடுத்துச் சிறப்பாக முடித்திருக்கிறார். வேறொன்றும் இல்லை\nஅடிக்கடி யாகங்கள், பூஜைகள் செய்யும் பழக்கம் உடையவர் பன்னீர். அந்த வகையில், யாருமே ஆர்வம் காட்டாத பழங்காலக் கோயில் ஒன்றைப் பராமரித்து அதற்கு ராஜ கோபுரம் அமைத்து கும்பாபிஷேகமும் நடத்துவது உள்நோக்கம் இல்லாமல் இல்லை என்றே சொல்லப்படுகிறது. 48 நாள் ஆகட்டும். என்ன நடக்கிறது என்று பா��்க்கலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184904", "date_download": "2019-07-22T20:53:52Z", "digest": "sha1:ESDQG2T3UM26ZCTQAV2DXA4FJ6HNKZ4G", "length": 6469, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "ரோம் சாசனம்: மலேசியாவின் பெயர் நீக்கப்பட்டது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ரோம் சாசனம்: மலேசியாவின் பெயர் நீக்கப்பட்டது\nரோம் சாசனம்: மலேசியாவின் பெயர் நீக்கப்பட்டது\nகோலாலம்பூர்: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமான ரோம் சாசனத்தின் பட்டியலிலிருந்து மலேசியாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.\nநேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம், மலேசிய வெளியுறவு அமைச்சு இது குறித்து ஆரம்பத்திலேயே மனுவை வழங்கியதன் அடிப்படையில் மலேசியா அப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.\nமலேசிய அரசாங்கம் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமான ரோம் சாசனத்திலிருந்து விலகிக் கொள்வதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆயினும், படுகொலைகள், மனிதாபிமானமற்ற குற்றங்கள், போர்க்குற்றங்கள், குற்றவியல் ஆக்கிரமிப்புகள் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டிருக்கும் என அது உறுதியளித்திருந்தது.\nஐநாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ரோம் சாசனத்தை நிறைவேற்றும் நாடுகளில் மலேசியாவின் பெயர் இடம்பெற்றுள்ளதைக் குறித்து நேற்று புதன்கிழமை வெளியுறவு அமைச்சு அதன் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.\nPrevious articleஆர்டிஎம் தன் கடமையை சரிவர செய்கிறது- கோபிந்த் சிங் டியோ\nNext articleமதுரையில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீச்சு\nரோம் சாசனம்: “எல்லா பிரச்சனைகளுக்கும் என்னையே குற்றம் சொல்வார்கள்\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\n12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது\n16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Leo.html", "date_download": "2019-07-22T20:27:38Z", "digest": "sha1:V3FL64RDBRHDYVEBZRQL5G4VMXDGPSOA", "length": 13687, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "புரட்டாசி மாத ராசி பலன் - சிம்மம் - News2.in", "raw_content": "\nHome / Leo / ஆண்மீகம் / சிம்மம் / புரட்டாசி மாத ராசி பலன் / ஜோதிடம் / புரட்டாசி மாத ராசி பலன் - சிம்மம்\nபுரட்டாசி மாத ராசி பலன் - சிம்மம்\nSaturday, September 17, 2016 Leo , ஆண்மீகம் , சிம்மம் , புரட்டாசி மாத ராசி பலன் , ஜோதிடம்\nமகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை\nகொள்கைப் பிடிப்போடு மட்டுமல்லாமல் கூடியிருப்பவர்களை தன்வசமாக்கிக் கொள்ளும் ஆற்றலைப் பெற்ற சிம்ம ராசி நேயர்களே\nபுரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சூரியன் தன ஸ்தானத்திலும், தனாதிபதி புதன் உங்கள் ராசியிலும் சஞ்சரிக்க பரிவர்த்தனை யோகம் ஏற்படுகின்றது. யோகங்களில் மிகச் சிறந்த யோகம் பரிவத்தனை யோகமாகும். அந்த அடிப்படையில் இந்த மாதம் அற்புதமான பலன்களை அள்ளி வழங்கும் மாதமாகும். அதுமட்டுமல்லாமல் உங்கள் ராசிநாதனோடு குரு இணைந்து சஞ்சரிப்பதும் ஒரு யோகம் தான்.\nசென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாக அமையப் போகின்றது. செல்வநிலை உயரும். ஒரு தொழில் செய்வோர், இருதொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். வாகனங்களை வாங்கும் அமைப்பு உண்டு.\nஅர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை மட்டும் அடிக்கடி ஏற்படலாம். பழைய மருத்துவத்தை மாற்றிப் புதிய மருத்துவத்தைப் பார்ப்பதன் மூலம் உடல் நலன் சீராகும். தாய் வழி ஆதரவு குறையலாம். பூர்வீக சொத்துக் களில் பலமுறை பஞ்சாயத்துக்கள் வைத்தும் முடிவடையாத சூழ்நிலை ஏற்படலாம். ஜென்ம ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் நாக சாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.\nமாதத் தொடக்கத்தில் குடும்ப ஸ்தானத்தில் 3 கிரகங்கள் முற்றுகையிட்டு இருக்கின்றன. இதுபோன்ற காலங்களில் பெண் தெய்வ வழிபாட்டில் அக்கறை செலுத்துவது நல்லது. இந்த மாதம் நவராத்திரி விழா வருகின்றது. 9 நாட்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் அம்பிகையை வழிபாடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டு சுயதொழில் செய்யும் சூழ்நிலை அமையலாம்.\nசுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி\nசெப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். சகாய ஸ்தானாதிபதி சகாய ஸ்தானத்திற்குச் செல்வது யோகம் தான். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர வர்க்கத்தினரால் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெண்களின் சுபச்சடங்குகள் இல்லத்தில் நடைபெறலாம். பணி நீக்கத்தில் உள்ளவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கலாம்.\nஅக்டோபர் 4– ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகின்றார். தனாதிபதி தன ஸ்தானத்தில் உச்சம்பெறும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், உதிரி வருமானங்களும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு கிளைத்தொழில் தொடங்கும் வாய்ப்பும், இருமடங்கு லாபமும் வந்து சேரும். மாமன், மைத்துனர் வழியில் உறவுகள் புதுப்பிக்கப்பெறும். கல்யாண யோகம் கைகூடும். நீண்ட நாள் வழக்குகள் சாதகமாக முடியும்.\nஅக்டோபர் 14–ம் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். 3, 10–க்கு அதிபதி சுக ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்களால் லாபம் உண்டு. புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் நிலையத்தை விரிவுபடுத்தி கட்டும் எண்ணம் நிறைவேறும். தூர தேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆதாயம் அதிகரிக்கும் நேரமிது. இம்மாதம் ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் இருப்பதால் ராகு–கேது வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கிழமை விரதமும் அனுமன் வழிபாடும் சந்தோஷத்தை வழங்கும்.\nஇம்மாதம் குருச்சந்திர யோகத்தோடு மாதம் பிறப்பதால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். குழந்தைகளுக்கான மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவதில் இருந்த தடை அகலும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலங்கள் உண்டு. சுக்ரப் பெயர்ச்சிக்குப் பிறகு ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துக்கள் வாங்க, விற்க உகந்த நேரமிது. அரசியல் மற்றும் பொதுநலத்த��ல் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். பராசக்தி வழிபாடு பண வரவைப் பெருக்கும்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள் : செப்டம்பர்: 19, 20, 24, 25, 30 அக்டோபர்: 1, 5, 6, 7\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/qurandisp.php?start=112", "date_download": "2019-07-22T21:22:45Z", "digest": "sha1:K7UC3J2X3VRYGGD7FRLRVNRO7Q5YILO3", "length": 2687, "nlines": 38, "source_domain": "www.tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.\n112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.\n112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.\n112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-22T21:25:22Z", "digest": "sha1:4MTAT5TFGCL6XHKBFR4RFZVXF25DR5IM", "length": 7534, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டைய கிரேக்க கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடிய��வில் இருந்து.\nஹெரோலிகேஸ் மற்றும் அதீனா,படைப்பு:ஓவியர் ஆங்கொய்ட்ஸ் , 520/510 கி.மு.\nஹெலனிஸ்டிக் பெர்கமோன் பலிபீடம்: எல் நெர்யஸ், டொரிஸ், ஜெயண்ட், ஒனிகஸ்\nபெர்சோனைக் கடத்திய ஹேட்ஸ், 4 ஆம் நூற்றாண்டு கி.மு. வர்ஜினாவிலுள்ள சிறிய மாசிகல் அரச கல்லறையில் சுவர் ஓவியம்\nபண்டைய கிரேக்க கலை மனித உடலின் இயற்கையான ஆனால் சிறந்த சித்தரிப்புகளின் வளர்ச்சிக்கான மற்ற பழங்கால கலாச்சாரங்களின் மத்தியில் நிற்கிறது. கி.மு. 750 மற்றும் 300 ஆம் ஆண்டுகளுக்கிடையில் உள்ள பாணியிலான வளர்ச்சி விகிதம் பண்டைய தரமுறைகளால் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஓவியங்கள் வரைவதில் புதுமையான முறை கையாளப்பட்டு இருந்தது. . கிரேக்க கட்டிடக்கலை, தொழில்நுட்ப ரீதியாக மிகவும் எளிமையானது, ரோமானிய கட்டிடக்கலை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாணியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் மாமன்னர் அலக்சாண்டர் உருவாக்கிய விரிவாக்கப்பட்ட கிரேக்க உலகத்தைத் தாண்டி, குறிப்பாக யூரேசிய கலை மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது. கிரேக்க கலைகள் சமூக சூழல், தீவிர அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் செழிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது; தத்துவம், இலக்கியம் மற்றும் பிற துறைகளுக்கு சமமாக கிரேக்க கலைகள் நன்கு அறியப்பட்டுள்ளன. [1]\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 18:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-22T21:05:03Z", "digest": "sha1:MRXAL5VU3CFY2ONLXL6YVGDCCMYKHMH4", "length": 15935, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் அயோடைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 262.821 g/mol\nதோற்றம் நிறமற்ற ஊசிவடிவ படிகங்கள்\nகரைதிறன் CS2 இதில் சிறிதளவு கரையும்\nஎத்தனால், இருஈத்தைல் ஈதர் இவற்றில் நன்கு கரையும்.[2]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் see Berylliosis\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெரிலியம் அயோடைடு (Beryllium iodide) என்பது BeI2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது நீரை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நீருடன் அதிதீவிரமாக வினைபுரிந்து ஐதரயோடிக் அமிலத்தைத் தருகிறது.\nபெரிலியம் உலோகம் தனிம புரோமினுடன் 500 பாகை செல்சியசு முதல் 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் பெரிலியம் அயோடைடு கிடைக்கிறது.\nபெரிலியம் கார்பைடை ஐதரயோடிக்கமிலத்துடன் சேர்த்து வினைபுரிய வைப்பதாலும் பெரிலியம் அயோடைடு தயாரிக்கலாம்.\nபெரிலியம் அயோடைடில் உள்ள அயோடின் மற்ற ஆலசன்களால் எளிதாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இது புளோரினுடன் வினைபுரிந்து பெரிலியம் புளோரைடு மற்றும் அயோடினின் புளோரைடுகளைத் தருகிறது. மேலும் இது குளோரினுடன் வினைபுரிந்து பெரிலியம் குளோரைடையும் புரோமினுடன் வினைபுரிந்து பெரிலியம் புரோமைடையும் உண்டாக்குகிறது. குளோரேட்டு மற்றும் பெர்மாங்கனேட்டு போன்ற ஆக்சிசனேற்ற முகவர்களுடன் மிகத்தீவிரமாக வினைபுரிந்து அயோடினின் கருஞ்சிவப்பு நிற ஆவியைக் கொடுக்கிறது. திட மற்றும் வாயுரூப பெரிலியம் அயோடைடு காற்றில் எரியும் தன்மை கொண்டவையாகும் [2].\nபெரிலியம் அயோடைடை சூடான தங்குதன் இழையின் மேல் செலுத்தி அதை சிதைவடையச் செய்து மீத்தூய்மை கொண்ட பெரிலியம் தயாரிக்கலாம்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; hand என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சி��ம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2016, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/1-2000.html", "date_download": "2019-07-22T20:22:59Z", "digest": "sha1:4KLR3MY6LRR3IHHQLMXL6E3NWOMJ5WSF", "length": 17742, "nlines": 234, "source_domain": "tamil.adskhan.com", "title": "வெள்ளி முலாம் பூசிய கால் கொலுசு | 1 கிலோ 2000 மட்டும். - சிறு தொழில் - Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t4\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவெள்ளி முலாம் பூசிய கால் கொலுசு | 1 கிலோ 2000 மட்டும்.\nவெள்ளி முலாம் பூசிய கால் கொலுசு | 1 கிலோ 2000 மட்டும்.\nவெள்ளி முலாம் பூசிய கால் கொலுசு\n1 கிலோ 2000 மட்டும்....\nகாப்பர்(செம்பு) வாட்டர் பாட்டில் உபயோகியுங்கள் ஆரோக்கியம் பெற���ங்கள்\nகாப்பர்(செம்பு) வாட்டர் பாட்டில் உபயோகியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் உங்கள் செல்ல குழந்தைகளையும் நீங்களும் உங்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் உபயோகத்தில் இருந்து விலகி நம் முன்னோர்கள் உபயோகித்த காப்பரை(செம்பு) உபயோகியுங்கள்… சென்னை\nகண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் | பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம்\nகண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் (CCTV CAMARA) 1. 24 மணிநேரமும் இயங்கக்கூடியது 2. ரெகார்டிங் மற்றும் பிளேபேக் வசதியுடன் இருக்கும். 3. உலகில் எங்கிருந்தும் மொபைல் மூலமாக கண்காணிக்கலாம். 4 பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம் 5. அலுவலகத்திலும் நடைப்பெறும்… சென்னை\nமாதம் Rs 20 000 மேல் சம்பாதிக்கலாம் முன் பணம் வேண்டாம் முதலீடு வேண்டாம்.\nமாதம் Rs 20 000 மேல் சம்பாதிக்கலாம் முன் பணம் வேண்டாம் முதலீடு வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது... காலை முதல் இரவு வரை நாம் பயன்படுத்தும் Toothpaste Soap அரிசி எண்ணெய் பருப்பு சர்க்கரை துணிமணிகள் TV வீட்டுக்கு தேவையான அனைத்தும் குறைந்த விலையில் உலக… சென்னை\nஉங்கள் வீட்டிலிருந்து பேணா எழுதுகோல் தயாரிக்கும் தொழில்\nஉங்கள் வீட்டிலிருந்து பேணா எழுதுகோல் தயாரிக்கும் தொழில் தொடங்கி மாதம் ரூ.20,000 வருவாய் பெறலாம். இந்த தொழிலை தொடங்க தேவையான மெஷின் மற்றும் மூலப்பொருட்கள் எங்களிடம் கிடைக்கும் . விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதற்கு தேவைப்படும் இயந்திரங்கள்:… சென்னை\nபிரண்டை ஊறுகாய் பிரண்டையின் பயன்கள் பிரண்டையின் பயன்கள்\nபிரண்டை ஊறுகாய் பிரண்டையின் பயன்கள் பிரண்டையின் பயன்கள் பிரண்டை ஊறுகாய் பிரண்டையின் பயன்கள் பிரண்டை ஊறுகாய் பிரண்டையின் பயன்கள்- எலும்புகளுக்கு பலம் தருகிறது இடுப்பு வலி, மூட்டு வலி இவற்றை குறைக்கிறது பற்களை உறுதிபடுத்துகிறது இரத்த ஓட்டத்தை சீர்… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்க��் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nகூட்டுறவு சங்கம் கிளைகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\nஉங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் சேவை மையங்கள்\nகடன் தேவை ஆர்வம் உள்ள ஏஜென்ட்கள்ளும் தேவை\nசென்னை வண்டலூரில் உங்களுக்கு என்று ஒரு தனி வீடு வேண்டுமா\n15 நாட்களில் கடன் பெற்று தரப்படும் வங்கியில் மட்டும்\nகோவையில் கடன் உதவி தேவை\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் ���ஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n312 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-05-26 15:56:16\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1-7036", "date_download": "2019-07-22T20:46:53Z", "digest": "sha1:ZBSW5FIWW3KYSBQBSUIVZD5GCJYEQP4V", "length": 7929, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தம்மபதம் பாகம் 1 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.��ேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionபுத்தரின் இந்த சூத்திரங்கள் விலைமதிப்பற்றவை. தியானித்துப் படியுங்கள். ‘தியானைத்து இவற்றைப் படியுங்கள்’ என்று நான் சொல்வதன் அர்த்தம் விவாதிக்கும் நிலையில் அல்ல அது ஊன்றிப் படிக்கும் முறையாகாது. உள்வாங்கிப் படிக்கும் சாத்வீக முறையைப் பின்பற்றுக.\nபுத்தரின் இந்த சூத்திரங்கள் விலைமதிப்பற்றவை. தியானித்துப் படியுங்கள். ‘தியானைத்து இவற்றைப் படியுங்கள்’ என்று நான் சொல்வதன் அர்த்தம் விவாதிக்கும் நிலையில் அல்ல அது ஊன்றிப் படிக்கும் முறையாகாது. உள்வாங்கிப் படிக்கும் சாத்வீக முறையைப் பின்பற்றுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/52554-big-progress-in-trade-deal-with-china-trump.html", "date_download": "2019-07-22T22:05:58Z", "digest": "sha1:A2KIAVZIIA7NSYMW52FCMQSLX4TKBU2S", "length": 11448, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய முன்னேற்றம்: ட்ரம்ப் | Big progress in trade deal with China: Trump", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\nசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய முன்னேற்றம்: ட்ரம்ப்\nசீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த டொனால்ட் ட்ரம்ப், தற்போது வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் நல்ல வர்த்தக ஒப்பந்தம் அமையும் என்றும் தெரிவித்���ுள்ளார்.\nஇது குறித்து ட்விட்டரில் அவர், \"தற்போதுதான் சீன அதிபர் ஜி-யுடன் தொலைபேசியில் நீண்ட நேர பேச்சுவார்த்தை முடிந்தது. வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மிக சிறப்பாக நடந்து வருகிறது. இது பேசி முடிக்கப்படும் போது, எல்லா பகுதிகளையும், எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும். பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது\" என எழுதினார். ஆனால், பேச்சுவார்த்தை குறித்த எந்த விவரங்களையும் ட்ரம்ப் குறிப்பிடவில்லை.\nமுன்னதாக, சீன பொருட்களின் மீது கூடுதல் வரிகளை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டதை தொடர்ந்து, அமெரிக்க பொருட்கள் மீது சீனா பதிலுக்கு வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. தொடர்ந்து அதிகப்படியான பொருட்கள் மீது இரு நாடுகளும் வரிகளை விதித்து வந்த நிலையில், ஜி20 மாநாட்டில் இரு தலைவர்களும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவுக்கு வந்தனர். 90 நாட்களுக்கு வரிகளை நிறுத்திவைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த இடைவேளையில் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை பேசி முடிக்க முடிவு செய்யப்பட்டது. 90 நாட்களில் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், மீண்டும் முன்னர் விதிக்கப்பட்ட வரிகள் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் கட்ட நிதி கோரி வரும் அதிபர் ட்ரம்ப், கடந்த ஒரு வாரமாக அமெரிக்க அரசு துறைகளுக்கான பட்ஜெட்டை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டு, அரசை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎகிப்து தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்\nவங்கதேச தேர்தல்: வதந்தி பரப்பிய 8 பேர் கைது\n40 'தீவிரவாதிகளை' சுட்டுக் கொன்றது எகிப்து ராணுவம்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சல���ல் பெற SUBSCRIBE செய்யவும்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nஉள்ளூர் பிரச்னைகளை தீர்க்க முன்வருவார் யாரோ\nஅமெரிக்கா- ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி\nஅதிர்ச்சி...வாட்ஸ் - அப், ஃபேஸ்புக் சேவையை பெறுவதில் திடீர் சிக்கல்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/videos/general", "date_download": "2019-07-22T22:04:22Z", "digest": "sha1:N4NLNB3X65FBSFOPLZ64ESEQPX3WSHTZ", "length": 7321, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "Videos - பொது", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\nகும்பகோணத்தின் சிறப்புகள் | கும்பகோணம் ஓர் பார்வை\nகும்பகோணம் தனி மாவட்டமாக மாறுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள்\nபம்ப்செட் அறையில் தீ விபத்து: கர்ப்பமான பசு உடல் கருகி பலி | சோகத்தில் அப்பகுதி மக்கள்\nமணப்பாறையில் பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம்: நெகிழ வைத்த மீட்பு பணிகள்\nகுழந்தையை கடத்தி வீடியோ எடுத்து குழந்தையை மிரட்டும் காட்சி\nபுற்றுநோயை குணப்படுத்த கூடிய 210 கோடி மதிப்பிலான கருவியை தமிழ்நாட்டில் அறிமுக படுத்த உள்ளது.\nபோலிசார் கைது செய்யும் போது பிளேடால் உடம்பை கிழித்து கொள்ளும் கஞ்சா வியாபாரி...\nஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ICICI வங்கியை சார்ந்த 10-க்கும் மேற���ப்பட்ட வாலிபர்கள்\nசினிமா பாணியில் கேட்டில் கட்டி வைத்து வாலிபர் ஒருவரின் உடல் உயிருடன் எரிப்பு | போலீசார் அதிர்ச்சி\nலாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.\nகோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் கன்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பணம் இருப்பதாக தகவல் |Coimbatore\nஎட்டு வழி சாலை திட்டத்திற்கான அரசாணை ரத்து குறித்து High Court வழக்கறிஞர் பேட்டி\nவீட்டில் தனியாக உள்ள பெண்கள் இதை கட்டாயம் பார்க்க வேண்டும்\nபொள்ளாச்சி சம்பவம்: குண்டர் சட்டத்தின் கீழ் கைது\nகடன் தொல்லையால் வீட்டிற்கு முன்பே தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/archives/07-2016", "date_download": "2019-07-22T20:42:20Z", "digest": "sha1:LKROYI2LM4OXFR6V5NBFUDUCIXEKD5AL", "length": 4578, "nlines": 55, "source_domain": "www.tamilsheeya.com", "title": "Blog Archives - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆக்களுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் - ஓர் ஒப்புநோக்கு.\nதாவூதின் பரம்பரைக்கே ஆட்சி சொந்தமானது என்கின்றனர்.\n​இமாம் அலியின் பரம்பரைக்கே ஆட்சி சொந்தமானது என்கின்றனர்.\n​தஜ்ஜால் வெளியேறி வானத்திலிருந்து வாள் இறங்கும் வரை அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யமுடியாது என்றனர்.\n​தங்களின் இமாம் மஹ்தி வெளிப்பட்டு இவர்தான் மஹ்தி என அல்லாஹ்வைக் கொண்டு தெரிவிக்கப்படும் வரை ஜிஹாத் செய்யமுடியாது என்கின்றனர்.\n​இவர்கள் மஃரிப் வணக்கத்தை நட்சத்திரங்கள் ஒன்றோ��ொன்று பின்னிக் கொள்ளும் வரை பிற்படுத்துவர்.\nமஃரிப் வணக்கத்தை பூரணமாக இருளடையும் வரை பிற்படுத்துகின்றனர்.\n​கிப்லாவின் திசையை விட்டு சற்று விலகியே வணங்குவர்.\nகர்பலாவின் திசையை நோக்கியே வணங்குகின்றனர்.\n​முஸ்லிம்களது இரத்தத்தை ஹலால் எனக் கருதுகின்றனர்.\n​சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் இரத்தத்தை ஹலாலென கருதுகின்றனர்.\n​பெண்களின் இத்தா காலத்தை கணக்கில் கொள்வதில்லை.\n​இவர்களும் இத்தா காலத்தை கணக்கில் கொள்வதில்லை.\n​தௌராத்தில் இடைச் செருகல் செய்து அதனை திருவுபடுத்தினர்.\n​குர்ஆன் திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று வாதிடுவதுடன், அதில் இடைச் செருகல்களையும் செய்துள்ளனர்.\n​ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிரியாகக் கருதுகின்றனர்.\n​ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலி (ரழி) அவர்களுக்கு வழங்க வேண்டிய வஹியை தவறாக நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிவிட்டார் என்கின்றனர். இவர்கள் நாசமாகட்டும், அழிந்து போகட்டும் என்று கூறுகின்றனர்.\nபரிசுத்தமான மர்யம் (அலை) அவர்கள் மீது இட்டுக் கட்டினார்கள்.\nஅல்குர்ஆனால் தூய்மைப்படுத்தப்பட்ட முஃமின்களின் தாய் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது இட்டுக் கட்டினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/212554-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-22T20:50:25Z", "digest": "sha1:4LAD4TDSVOF5VYCD4DXXWDT7X45XPOXN", "length": 30023, "nlines": 198, "source_domain": "yarl.com", "title": "அணு ஆயுதத்தை கைவிடுவதா? - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\n - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா\nBy நவீனன், May 16, 2018 in உலக நடப்பு\n - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா\nஅணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரியா கூறியுள்ளது.\nமிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு ஜூன் 12-ம் தேதி நடக்க உள்ளது.\nதனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராய உள்ளதாக வட கொரியா கூறிய பிறகு, இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டது.\nஅமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் கீ-க்வான் கூறியதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவுடன் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோபமடைந்த வட கொரிய, தென் கொரியாவுடன் இன்று(புதன்கிழமை) நடக்க இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.\nஇந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும், படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது.\n''தென் கொரியவுடன் இணைந்து ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் நிலையில், வட கொரியா-அமெரிக்க இடையில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையின் தலைவிதியை பற்றி அமெரிக்கா கவனமாக விவாதிக்க வேண்டும்'' என கேசிஎன்ஏ கூறியுள்ளது.\nடிரம்ப்- கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்குக் குறித்து வட கொரியாவின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தங்களுக்கு தெரியாது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.\nஎது குறித்த பேச்சுவார்த்தை ரத்தானது\nகடந்த ஏப்ரல் 27-ம் தேதி வட கொரிய மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையே நடந்த வரலாற்றுப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, புதன்கிழமை நடக்க இருந்த சிறிய அளவிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்ட விஷயங்கள் குறித்து, வட கொரிய மற்றும் தென் கொரிய நாட்டு பிரதிநிதிகளும் மேலும் விவாதிக்க இருந்தனர்.\nஅணு ஆயுதங்களைக் கைவிடுவது, இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவது, சீனா, அமெரிக்கா இடையே இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவற்றை விவாதிக்க இருந்தனர்.\nவட கொரியா ஏன் கோபமடைந்தது\nஅமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிகள் வட கொரியாவை அடிக்கடி கோபப்படுத்தியுள்ளன.\nஇந்நிலையில், 100 போர் விமானங்கள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எஃப்-15கே ரக ஜெட் ஆகியவற்றுடன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவும் இணைந்து இந்த சமீபத்திய ராணுவ பயிற்சியினை நடத்தியது.\nஇந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியா கூறியுள்ளது.\n1953ல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கையெழுத்திட்ட ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில், இந்த பயிற்சிகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என இரு நாடுகளும் அழுத்தமாகக் கூறியுள்ளன.\nஆனாலும் புதன்கிழமை தென் கொரியாவுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை வட கொரியா ரத்து செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் - வலுக்கிறது எதிர்ப்பு\nஇங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன\nசிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nபாகிஸ்தானை மீண்டும் பிரிக்க முயலும் இந்தியா, அதை தடுக்கும் சீனா\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்\nவடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் - வலுக்கிறது எதிர்ப்பு\nகடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் மூலம் ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் இது வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல வைத்தியர்கள் வந்து சேவையாற்றினர். ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலம் முடிவடைந்த நிலையிலும் சுகாதார அமைச்சானது வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியலினை நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கு சுகாதார வழங்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சாதாரணமாக ஒரு வைத்தியர் ஒரு வைத்தியசாலைக்கு நியமிக்கப்படின் கட்டாயமாக 4 வருடங்கள் சேவையாற்றிய பின் இடமாற்றம் பெற முடியும். சேவையின் மூப்பின் அடிப்படையில் தான் அவர் புதிய நிலையத்தினை தெரிவுசெய்ய முடியும். ஆனால் இந்த விசேட இடாற்ற பட்டியல் மூலம் ஒருவருட காலத்தில் இடமாற்றம் பெறும் வாய்ப்புக்கிடைக்கிறது. இதனால் சில விசேட திறன்களை இந்த வைத்தியர்களுக்கு பயிற்றுவித்தபின் சிறிது காலத்தில் இவர்கள் இடமாற்றம் பெறுவதனால் சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிப்படைகின்றன என வடக்கு கிழக்கினை சேர்ந்த வைத்தியர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் வடமாகாண அளுநர் மற்றும் எமது மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விசேட பட்டியலினை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்து எமது சுகாதார சேவைகள் பாதிப்புறாவண்ணம் மக்களுக்கு கிடைக்க வழிசமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/124598\nஇங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன\nவிளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம்.\nசிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nதமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கத்தை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் காப்பாற்றி வருவதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் எந்த முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதால், அதனையும் தமிழினப் படுகொலையாக்கு துணைபோகும் செயற்படாகவே கருத வேண்டியுள்ளதாகவும் தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்ட���்களில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களையும் உளவுகள் நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை அவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் சர்வதேச அரங்கிலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் சிறிலங்காவிற்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் ஜெனீவா அமர்வு உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் பிரதமர் ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று காப்பாற்றி வருகின்றது. இந்த நிலையில் வவுனியா - பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் 884 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தொடர்பிலான தமது விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மை நிலவரங்களை வெளியிட ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுக்கும் நிலையில், இனங்காணப்பட்டு வருடக்கணக்கில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இறந்திருக்கலாம் என கவலையுடன் கூறிய தாய், இராணுவத்திடம் தன்னை போல பல தாய்மார்கள் பிள்ளைகளை கையளித்து விட்டு கண்ணீர் சிந்துவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரசு தமக்கு ஒருபோதும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள், அதனால் சர்வதேச சமூகமே நேரடியாக தலையிட்டு தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். https://www.ibctamil.com/srilanka/80/124588\nபாகிஸ்தானை மீண்டும் பிரிக்க முயலும் இந்தியா, அதை தடுக்கும் சீனா\nஅமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. http://eelamurasu.com.au/ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. http://eelamurasu.com.au/\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள��வாழ்வு சிகிச்சை நிலையம்\nமொத்தத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் இதனூடாக ஊடுருவும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதால் இந்த ரெட் க்றசென்ட் குழுக்களை தடை செய்வது நாட்டின் அமைதிக்கு நல்லது.\n - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/10/241011.html", "date_download": "2019-07-22T20:17:14Z", "digest": "sha1:QPJNB457JD5L2YJDBTWWRJFIKN2QOFFD", "length": 33110, "nlines": 362, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -24/10/11", "raw_content": "\nதமிழ் சினிமா என்கிற பொன் முட்டையிடும் வாத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நான் நிறைய முறை டிக்கெட் கட்டணங்களை நியாய விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவை என்ன என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன். சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஆட்சியில் வரிவிலக்கை ஆல்மோஸ்ட் ரத்து செய்து, வரியை டபுளாக்கியதை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அந்த வரி அரசுக்கு செல்லுமா என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன். சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஆட்சியில் வரிவிலக்கை ஆல்மோஸ்ட் ரத்து செய்து, வரியை டபுளாக்கியதை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அந்த வரி அரசுக்கு செல்லுமா என்றால் அது இல்லை. ஒவ்வொரு தியேட்டரும் 120யிலிருந்து 300 ரூபாய் வரை மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பல தியேட்டர்களில் அந்த விலை வைக்க அரசாணையே கிடையாது. கேட்டால் வாய் மொழி உத்தரவு என்கிறார்கள். சில மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் டிக்கெட்டுடன் சாப்பாட்டை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு ரசிகர்களை தள்ளுகிறார்கள். நிஜத்தில் கடைசியாய் நம் அரசாணைப் படி ஒவ்வொரு தியேட்டரும் வாங்க வேண்டிய டிக்கெட் விலை என்ன தெரியுமா என்றால் அது இல்லை. ஒவ்வொரு தியேட்டரும் 120யிலிருந்து 300 ரூபாய் வரை மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பல தியேட்டர்களில் அந்த விலை வைக்க அரசாணையே கிடையாது. கேட்டால் வாய் மொழி உத்தரவு என்கிறார்கள். சில மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் டிக்கெட்டுடன் சாப்பாட்டை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு ரசிகர்களை தள்ளுகிறார்கள். நிஜத்தில் கடைசியாய் நம் அரசாணைப் படி ஒவ்வொரு தியேட்டரும் வாங்க வேண்டிய டிக்கெட் விலை என்ன தெரியுமா http://www.tn.gov.in/stationeryprinting/gazette/2009/22-III-1(a).pdf கீழே கொடுக்கப்பட்டுள்ள விலையில் தொழில் நடத்த முடியுமா என்று கேட்பவர்களுக்கு ஆந்திராவில் இன்றைக்கும் ஒரு ஏசி, டி.டி.எஸ் தியேட்டரில் பால்கனி டிக்கெட் 50 ரூபாய்க்கு பார்க்க முடியும். ப்ரசாத போன்ற மல்ட்டிப்ளெக்ஸில் 70-80 ரூபாயில் படம் பார்க்க முடியும். சமீபத்தில் புத்தூரில் ஒரு தெலுங்கு படம் பார்க்க போனேன். அங்கு டிக்கெட் விலை வெறும் 35 ரூபாய்தான்.\nஎஸ்.சி.வியின் ஆதிக்கத்தை அடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் அரசு கேபிள் வெற்றியா இல்லையா என்ற குழப்பம் எல்லா இடத்திலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் நிறைய ஊர்களில் பழைய எம்.எஸ்.ஓக்களே கண்ட்ரோல் ரூம் வைத்திருக்கிறார்கள். இன்று வரை அரசு கேபிளில் சன் குழும சேனல்கள் இடம் பெறவில்லை என்றாலும் எல்லா ஊர்களிலும் சன் டிவி தெரிந்து கொண்டுதானிருக்கிறது. பைரஸி சிக்னல்களைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சன்னை காட்டக்கூடாது என்று சொன்னால் அரசு கேபிளின் நிலை மோசமாகி விடும் என்பதால் அவர்களும் ஆப்பரேட்டர்கள் பைரஸியில் ஓட்டுவதை கண்டு கொள்ளவில்லை. பைரஸியை பற்றிய பேச்சை எடுத்தால் சேனலின் இருப்பு ப்ரச்சனையாகிவிடும் நிதி தரப்பு அமுக்கி வாசிக்கிறார்கள். இந்நிலையில் தமிழில் மேலும் இரண்டு நியூஸ் சேனல்களும், இரண்டு மியூசிக் சேனலும், இன்னும் சில வடநாட்டு கார்பரேட் சேனல்களின் தமிழ் வர்ஷன்களும் வரவிருக்கின்றன. வெயிட் அண்ட் சீ.\nவிரைவில் வெளிவர இருக்கும் தன்னுடய புதிய நாவலான “எக்ஸைல்” குறைந்த பட்சம் 50,000 பிரதிகளிலிருந்து ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகும் என்று எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்லியிருக்கிறார். அது பற்றி ஆளாளுக்கு க்ரிட்டிக்கலாய் பல விதமாய் சொன்னாலும், நல்ல மார்க்கெட்டிங்கும், ப்ரோமோஷனும் இருந்தால் நிச்சயம் அவர் அசைப்பட்டத்தில் கால்வாசியாவது ரீச் செய்துவிட முடியுமென்பது என் எண்ணம். எதை வைத்து சொல்கிறேன் என்றால் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான “லெமன் ட்ரீயும்.. ��ெண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகம் வெளியான ஒரு வருடத்தில் முதல் பதிப்பான 500 பிரதிகள் விறறு இரண்டாம் பதிப்பும், இரண்டாவது புத்தகமான சினிமா வியாபாரம் வெளியான ஒரே மாதத்தில் முதல் ஐந்நூறு பிரதிகள் விற்றதும், மேலும் சில ஆயிரம் பிரதிகள் விற்றிருப்பதும், என்னுடய முதல் குறுநாவலான “மீண்டும் ஒரு காதல் கதை” நன்றாக விற்றுக் கொண்டிருப்பதையும் வைத்து சொல்கிறேன். இலக்கியத்தைப் பற்றி ஏதும் அறியாத என் புத்தகங்களே விற்கும் போது. தமிழில் உள்ள சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் சாருநிவேதிதாவின் புத்தகம் நிச்சயம் விற்கும் என்பது என் எண்ணம்.\nசேத்தன் பகத்தின் “Revolution2020\" வெளியான நாள் அன்றே அரை மில்லியன் காப்பிக்கள் விற்றிருப்பது வைத்துப் பார்க்கும் போது சேத்தன் பகத்தை இந்திய பல்ப் உலகின் மன்னன் என்று தான் சொல்வதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இவரது கால்செண்டர் நாவலை படித்து விட்டு எல்லா நாவல்களையும் வாங்கிப் படித்தேன். மிக சுவாரஸ்யமாய், பெரிய உலக இலக்கியமெல்லாம் எழுதுகிறேன் என்று டிக்‌ஷனரியை வைத்து படிக்க வைக்காமல் சுலப ஆங்கிலத்தில் நம்மை அதனுள் கலக்க வைப்பவர். இவரது ரெவ்வல்யூஷன் 2020 புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டேன். அதன் விமர்சனம் விரைவில்.\nசென்ற வாரம் ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நான் வேலை செய்வதாய் கிசுகிசு போல சொல்லியிருந்தேன். ஆனால் அது உலகறிந்த ரகசியம் என்பதை இரண்டு மூன்று இணையதளங்களில் செய்தியாய் வந்துபின் தான் தெரிந்தது. அந்த இயக்குனர் சுந்தர்.சி. அவர் இயக்கப் போகும் ‘மசாலா கஃபே” என்கிற முழு நீள காமெடி படத்தில் இயக்குனர் பத்ரியோடு வசனமெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு அவுட் அண்ட் அவுட் காமெடியை நிச்சயம் எதிர்பார்க்கலாம். வாய்ப்பை நல்கிய இரண்டு இயக்குனர்களுக்கும் நன்றிகள் பல.\nநாம் தான் இங்கு வில்பர் சர்குணராஜைப் பற்றி காமெடியாய் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனுஷனுக்கு உலகமெல்லாம் பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோவே ஒரு உதாரணம்.:))\nரவீந்தரன் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர். இவரது இசையில் வெளியான திரைப்பட பாடல்களின் ஹிட் வரிசை மிகப் பெரியது. இவர் எனக்கு தெரிந்து இசையமைத்த ஒரே தமிழ் படம் சத்யராஜ் நடித்த “ரசிகன் ஒரு ரசிகை” தான். ஜேசுதாஸின் மயக்கும் குரலில் அருமையான க்ளாசிக்கல் பாடல்களை கொண்ட படம். இப்படத்தில் வரும் இந்த இரண்டு பாடல்களும் அற்புதமான காம்போசிஷன்கள்.\nபதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டியின் சார்பாக நிகழ்ந்து கொண்டிருக்கும் “சவால் சிறுகதை போட்டி\"க்கான சிறுகதையை அனுப்ப இன்னும் எட்டு தினங்களே உள்ளது. உடன் உங்கள் சிறுகதைகளை எழுதி அனுப்புங்கள். இன்னுமொரு சிறப்பு செய்தி. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான யுடான்ஸ் தரும் மூவாயிரம் ரூபாய்க்கான புத்தக பரிசை தவிர மேலும் சில சிறப்பு பரிசுகளை டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎப்போதும் நாம் இதனால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ அதனால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்று கற்பனை செய்தே பல சமயம் பயந்து கொண்டிருக்கிறோம். பல சமயங்களில் நிஜத்தை விட கற்பனைகளுக்கான வீரியம் குறைவு என்று புரியாமல்.\nசின்னபையன் செக்ஸ் எஜுகேஷன் க்ளாஸுக்கு போனான். அப்போது டீச்சர் போர்டில் லுல்லா படத்தை வரைந்து இது என்னன்னு தெரியுமா என்று கேட்டார்கள். உடனே சின்னப்பையன் ஆர்வமா கையத் தூக்கினான். டீச்சர் அவனை என்னன்னு சொல்லச் சொன்னாங்க. சின்னப்பையன் “இதும் பேரு லுல்லா டீச்சர். என் அப்பாவுக்கு ரெண்டு இருக்குன்னான். டீச்சருக்கு ஆச்சர்யமா போயிருச்சு. அதெப்படின்னு கேட்க, சின்னப்பையன் சொன்னான் “ காலையில உச்சா போறதுக்கு சின்னதா ஒண்ணும், ராத்திரி அம்மா பல் தேய்க்க பெரிசா ஒண்ணும் வச்சிருக்காருன்னான்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nடிஸ்கி: தொடர்ந்து தியேட்ட்ர்களில் அதிக விலை விற்பனை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் கேட்டால் கிடைக்கும் குழுமத்தின் மூலமாகவும் அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நேற்று கோவையில் கங்கா திரையரங்கத்தின் லைசென்ஸை அதிக விலைக்கு விற்றதாய் சொல்லி கேன்சல் செய்திருப்பதாய் தகவல் வந்திருக்கிறது.\nசாருவின் எக்சைல் புத்தகம் எத்தனை பக்கம், என்ன விலை என்று தெரிந்தால் சொல்லுங்களேன்...\nகாமெடி படத்துக்கு வசனம் எழுதறீங்க வாழ்த்துக்கள் \nஅதுக்காக போறபோக்குல இப்படி \"தமிழில் உள்ள சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் சாருநிவேதிதாவின் \" அப்படீன்னு காமெடி பண்ணி வயிறு வலிக்க சிரிக்க வச்சுட்டீங்களே. ஓவர் சில்மிஷம்\nஉள்ளத்தை அள்ளித்தாவை விட காமெடி ஆக இருக்கும் என்று நம்புகிறோம். கலக்குங்கள் , வாழ்த்துக்கள்\nடிக்கெட் மேட்டரை விரிவா உரைப்பது போல எழுதி இருங்கிங்க...சம்பந்தபட்டவங்களுக்கு உரைக்குமா\n//ப்ரசாத போன்ற மல்ட்டிப்ளெக்ஸில் 70-80 ரூபாயில் படம் பார்க்க முடியும்//\nஇது ரொம்ப தப்பான தகவல். ப்ரசாதில் டிக்கெட் விலை 150/- I MAX விலை 250/-.வேறு மல்டிப்லேசிலும் இதே விலை தான்.\nஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்\nசினிமா பக்கம் போய் நாளாச்சு,\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஸ்.சி.வியின் ஆதிக்கத்தை அடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் அரசு கேபிள் வெற்றியா இல்லையா என்ற குழப்பம் எல்லா இடத்திலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. ///\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்\nமசாலா கஃபே படம் பதிவர்களுக்கு சிறப்பு காட்சி உண்டா...\n\"சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள்.\"\nஇன்னும் எத்தனை முறைதான் இந்த வாசகத்தை சொல்வீர்களோ\nவேண்டுமானால் ஒரு நூறு முறை imposition போல எழுதிவிடுங்களேன்.\nதாம்பரம், குரோம் பேட்டை தியேட்டர்களில் கவுண்டரில் காசுவாங்கிவிட்டு ரிசர்வேஷன் டிக்கெட்தான் குடுப்பார்கள். டிக்கெட் கிழிக்கும் இடத்தில் அந்த ரிசர்வேஷன் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு படத்திற்கான விலை குறைந்த டிக்கெட்டை குடுப்பார்கள்.\nதங்களின் திரைத்துறை வளர்ச்சி விஸ்வரூபமெடுக்க வாழ்த்துகள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...\nஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்\nஉறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ID@ Sathyam\nதமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.\nகொத்து பரோட்டா - 17/10/11\nஉயிரின் எடை 21 அயிரி\nநான் – ஷர்மி – வைரம் -9\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nநாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது\nகொத்து பரோட்டா - 10/10/11\nவீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nகொத்து பரோட்டா - 03/10/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர���கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2010/06/blog-post_2.html", "date_download": "2019-07-22T20:38:51Z", "digest": "sha1:7ZGLKK52HZLJL7Y5OPF7ESWZY3G2YIB4", "length": 105455, "nlines": 335, "source_domain": "www.kannottam.com", "title": "சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட் - க. அருணபாரதி | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nசூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட் - க. அருணபாரதி\nஅரசியல், உலகமயம், ஐ.பி.எல், க. அருணபாரதி, கிரிக்கெட்\nஉலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, “விளையாட்டு’ என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டி���ள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிருந்தனர்.\nஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் அண்மைய வெளிப்பாடே, ஐ.பி.எல். சர்ச்சையாக இன்று நாடெங்கும் பேசப்படுகின்றது. விலைவாசி உயர்வு, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், உழவர்களை அழித்து விட்டு பன்னாட்டு நிறுவனங் களுக்கு வேளாண்மையைத் தாரை வார்க்கும் அதிரடிச் சட்டங்கள் என விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் மறக்கப்பட்டு, அவை துண்டுச் செய்திகளாயின. ஐ.பி.எல். தலைப்புச் செய்தியானது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு, மட்டையடி விளையாட்டு வீரர்களை வெளிப்படையாக ஏலத்தில் எடுத்து, தொடக்கத்திலேயே தன் வணிகத்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டது தான், ஐ.பி.எல். அமைப்பு.\n2008 ஆம் ஆண்டு, முன்னணி மட்டையடி வீரர் கபில் தேவ், ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தோடு இணைந்து “இந்தியன் கிரிக்கெட் லீக்” (ஐ.சி.எல்.) என்ற ழைக்கப்பட்ட அமைப்பைத் தோற்றுவித்தார். பல்வேறு நாட்டு ஓய்வு பெற்ற மட்டையடி விளையாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய விளையாட்டு அணிகளை உருவாக்கி, விளையாட்டு நேரத்தைக் குறைத்து பரபரப்பானப் போட்டிகளை நடத்தி, அதன் ஒயூரப்பு உரிமைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதே இவ்வமைப்பின் ‘உயரிய’ நோக்கம்.\nஇவ்வமைப்பின் இந்த நோக்கத்தை உணர்ந்து கொண்ட, இந்திய மட்டையடி வாரியத்தின் பண முதலைகள், அவ்வமைப்பன் வழியே தானும் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டது. ஐ.சி.எல். அமைப்பை சீர்குலைக்கும் வகையில், ஐ.பி.எல். என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. நடுவண் காங்கிரஸ் அரசில் பங்கு வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் இந்திய மட்டையடி வாரியத்தின் பேரங்களை முன்னின்று நடத்துபவருமான அமைச்சர் சரத் பவார் இதற்கு பின்னணியில் இருந்தார். அவரைப் போன்றே தரகு வேலைகளில், ஈடுபடுவதில் ‘திறமைசாலி’யான இந்திய மட்டையடி வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். அமைப்பின் ஆணையராக அமர்த்தப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்தே, ரோமானிய அடிமைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது போல ‘விளையாட்டு’ வீரர்கள், ஐ.பி.எல். போட்டிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அம்பானி, வ���ஜய் மல்லையா போன்ற பன்னாட்டுப் பெரு முதலாளிகளும், இந்தியா சிமெண்ட்ஸ் போன்ற தனியார் பெரு நிறுவனங்களும், சீரழிந்த உலகமயப் பண்பாட்டை போதிக்கும் ‘டெக்கான் க்ரோனிக்கல்’ போன்ற ஊடகங்களும், அப்பண்பாட்டை செயலில் காட்டும் சாருக்கான், ப்ரீத்தீ ஜிந்தா போன்ற நடிகர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தின் மூலம் ஏறக்குறைய ரூ. 2000 கோடி இலாபம் சம்பாதித்தத்தோடு மட்டுமின்றி, போட்டிக்கான பார்வையாளர் நுழைவுச் சீட்டு, ஒயூரப்பு உரிமை, விளம்பரங்கள் என மேலும் பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்தது, ஐ.பி.எல்.\nஐ.பி.எல். ஏலம் எடுக்கப்பட்ட போதே, அந்த ஏலத்தில் புழங்கியப் பணம் எங்கிருந்து வந்தது என்று நடுவண் அரசு கூட ஆராய்ந்திடவில்லை. உழவர்கள் தற்கொலை, சிறுதொழில்கள் நசுக்கப்பட்டது குறித்தெல்லாம் வாய் திறக்காத ஊடகங்கள், ஐ.பி.எல். ஏலத்தொகையைக் கணக்குக் காட்டி ‘இந்தியா’ வளர்ந்து விட்டதாக பெருமையடித்தன.\nஐ.பி.எல். மட்டையடிப் போட்டிகளின் நடுவில் ‘இளைப்பாறுதல்’ என்ற பெயரில், அரைகுறை ஆடைப் பெண்களை ஆடவிடுவதும், நடிகைகளை விட்டுக் கட்டிப்பிடிக்க வைப்பதும், போட்டி முடிந்ததும் தினமும் நடத்தப்படுகின்ற, ‘இரவு’ ‘விருந்தில்’ நடக்கும் ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளும், அது சார்ந்திருக்கும், உலகமய நுகர்வியப் பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கின்றன. யார் வேண்டுமானாலும் யாருடனும் உறவு கொள்ள வலியுறுத்துகின்ற இந்த, உலகமய பாலியல் சீரழிவுகளுக்கு ‘பாலியல் விடுதலை’ என்று புதுப்பெயர் வைத்து, வளர்க்கின்றன ஊடகங்கள். கோடி கோடியாகக் கொள்ளையடித்த முதலாளிகளும், அவர்தம் கையாள் அரசியல்வாதிகளும், அவர்களது வாரிசுகளும், விலை மாதர்களுடன் கொஞ்சிக் குலாவுகின்ற, அந்த இரவு விருந்துகளில் கலந்து கொள்ள ஒருவருக்கான அனுமதிச் சீட்டின் இன்றைய நிலவரப்படி, விலை 40,000 ரூபாய் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nஉலகமய நுகர்வியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிய, மேட்டுக்குடியினர் மட்டுமின்றி, உலகமயப் பாலியல் சீரழிவுகள் மீதான கவர்ச்சியால் ஈர்க்கப்படும் நடுத்தர வர்க்கத் தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களும், ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்ப்பதோடு, இந்த இரவு விருந்துகளில் பெருமளவில் கலந்தும் கொள்கின்றனர்.\nஇவ்வாறு, கே��டி கோடியாக இலாபம் சம்பாதித்து வந்த ஐ.பி.எல். இந்தக் கொள்ளையின் இலாபம் போதாமல், இவ்வாண்டு மேலும் 2 புதிய அணிகளை உருவாக்கிக் கொள்ளையிடத் திட்டமிட்டது. இதன் விளைவாகவே புனே, கொச்சி என புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டன. கொச்சி அணி அதிகபட்சமாக ரூ. 1553 கோடி களுக்கு ஏலம் போனது.\nமொரீசியஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வுக்கு வரும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு என்பதால், அங்கிருந்து செயல்படுவதாக கூறிக் கொள்ளும் பல போலி நிறுவனங்கள் கருப்புப் பணத்தை ‘முதலீடு’ என்ற பெயரில், இந்தியாவிற்கு அனுப்பி வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றன. இவ்வகை முதலீடுகள் ஐ.பி.எல். போட்டியிலும் பெருமளவு குவிந்துள்ளன என்பதை, ஐ.பி.எல். ஏலத்தில் ஈடுபட்ட நிறுவனங்களின் பின்னணியை ஆராய்ந்த போது தெரியவந்தது.\nதமது ட்விட்டர் இணைய தளப்பக்கங்களில், கொச்சின் அணியின் உண்மையான உரிமை யாளர்கள் யார் யார் என, ஐ.பி.எல். ஆணையர் லலித் மோடி ஒரு பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதும், ஐ.பி.எல். விதிமுறைகள் மீறப்பட்டு, அதன் மரியாதை மீது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கொதித்துப் போய் அறிக்கை வெளியிட்டார், காங்கிரஸ் நடுவண் அமைச்சர் சசி தரூர். இந்திய மட்டையடி வாரியத் தலைவர் சசாங் மனோகரும், லலித் மோடி வெளியிட்ட ‘இரகசியங்களுக்கு’ எதிராகக் கண்டனம் தெரிவித்தார்.\nநடுவண் அமைச்சர் சசி தரூரின் பதட்டப் பின்னணியை ஆராய்ந்த போது, கொச்சி அணியின் ரூ. 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருப்பது, துபாயில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான சுனந்தா புஷ்கர் என்று தெரியவந்தது. அவர் சசி தரூரின் வருங்கால மனைவி என பேசப்படுபவர். பட்டியலை வெளியிட்ட பின், இதனை வெளியிடக் கூடாது என தம்மை அமைச்சர் சசி தரூர் மிரட்டினார் என்று லலித் மோடி மேலும் கூறினார்.\n“மெத்தப் படித்தவர், நிர்வாகவியல் தெரிந்தவர், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்” என்றெல்லாம் ஊடகங்களால் காட்டப்பட்ட சசி தரூர், அந்த செல்வாக்கின் மூலம் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்று, அமைச்சராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மலையாளி என்பது அவருக்குள் சிறப்புத் தகுதி. ��ற்போது, தம் காதலி சுனந்தாவிற்கு ஐ.பி.எல். அணியின் பங்குகளை வாங்கிக் கொடுத்தது போல், வேறு சில பினாமிகளின் துணையோடு வேறு அணிகளையும் தம் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தாரா என்ற ஐயம் அனைவரிடத்தும் வலுவாக எழுந்தது.\n‘நல்ல நிர்வாகி’ என்றெல் லாம் போற்றப்பட்ட லலித் மோடி, ‘அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், அடிதடி வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையிலிருந்தவர். அவருக்குத் தான் நாம் உயர்பதவி கொடுத் திருக்கிறோம்’ என அமைச்சர் சசி தரூரின் செயலாளர் ஜாக்கப் ஜோசப், லலித் மோடிக்கு எதிராக வெளிப் படையாக சீறி எழுந்தார்.\nபெருமுதலாளிகளும், முதலாளிகளின் ஊடகங்களும், அதில் நடித்த நடிகர்களும் தாம் கொள்ளையடித்தப் கருப்புப் பணத்தை, கண் முன்பே வெள்ளை யாக மாற்றுவது குறித்தும் எந்த தேர்தல் கட்சியும் சீறவில்லை. மாறாக, அதில் பங்கு கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வையோடே ஐ.பி.எல். மீது கரிசனத்தோடு கிடந்தனர். இந்நிலையில், பா.ச.க. அதுவரை ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்த்து வந்தது. ஆனால் காங்கிரஸ் நடுவண் அமைச்சர் ஒருவர் தம் அதிகாரத்தின் மூலம், தம் காதலிக்கு பங்குகள் வாங்கிக் கொடுத்தது அம்பலமானதும், ‘திடீர்’ அக்கறை யோடு நாடாளுமன்றத்தை கேள்வி களோடு முற்றுகையிட்டது.\nஉழவர்களை நசுக்கும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழாத பா.ச.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பனர்கள், சசி தரூரின் அதிகார மீறலுக்கு எதிராக ‘பொங்கி’ எழுந்தனர். எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் படிந்து, சசி தரூரின் பதவியைப் பறித்து, நல்லவர் போல தமக்கு ஏதும் தெரியாதது போல் வேடமிட்டுக் கொண்டு, சிக்கலை அத்தோடு முடிக்க நினைத்தது சோனியா - மன்மோகன் அரசு.\n2009ஆம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்த போது கூட, அதனை மதிக்காது புறந்தள்ளி, இந்திய அரசுக்கு சவால் விடுக்கும் விதமாக அப்போட்டிகளை தென் னாப்பரிக்காவில் நடத்தியது, ஐ.பி.எல். அமைப்பு. அப்போதும், நடுவண் அரசு லலித் மோடி மீது சினங்கொள்ளவில்லை. தற்போது, ஐ.பி.எல். ஊழலில் தம் கட்சி அமைச்சர் ஒருவர் பதவி இழந்து, ஊரெல்லாம் காறி உமிழும் நிலைவந்த பின்னர் தான், அவமானம் தாங்காமல் நேர���ியாக களத்தில் இறங்கியிருக்கிறது, நடுவண் காங்கிரஸ் அரசு.\nஇதுவும் தற்காலிகமான நடவடிக்கைகளே. திரைமறைவு பேரங்கள் நடத்தப்பட்டு, அதில் நல்ல ‘விலை’யும் பேசப்பட்டு விட்டால், காங்கிரஸ் அரசு ஐ.பி.எல். அமைப்பின் கொள்ளைகள் குறித்து சிறிதும் கண்டு கொள்ளாது என்பதே உண்மை. ஐ.பி.எல். அமைப்பு தான் கொள்ளையடித்த பணத்தில், பா.ச.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி களுக்கும் பங்கு கொடுத்திருந்தால், பாராளுமன்றத்தில் அவர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கமாட் டார்கள். பங்கு கொடுக்காததால், ஐ.பி.எல்.லுக்கு வந்தது சிக்கல்.\nஐ.பி.எல். அமைப்புக்கு மட்டுமின்றி, உற்பத்தியில் ஈடுபடாத நிதி புழங்குகின்ற எந்தவொரு தனியார் அமைப்பின் ஊழல்கள் - மோசடிகள் அம்பலமாகின்ற தென்றால், அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் பண பேரம் படியவில்லை என்று தான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. ஏனெனில், இதுவே இன்றைய உலகமய காலகட்டத்தின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.\nஅரசுக்கு சவால் விடுக்கும் அளவிற்குப் பணவலு பெற்றிருந்த ஊழலிலும் கூட லலித் மோடி மீது ஐயம் கொள்ளாத நடுவண் காங்கிரஸ் அரசு, இச்சிக்கலில் தம் அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் தான் ஐ.பி.எல். குறித்து உற்று நோக்கத் தொடங்கியது. ஐ.பி.எல். அணிகளை ஏலம் எடுத்தவர்களின் அலுவலகங்கள், ஒயூரப்பு உரிமை பெற்ற நிறுவனங்கள், உரிமையாளர்கள், பங்குதாரர்கள் என பலரது வீடுகளும் வருமானவரித் துறை யினரால் முற்றுகையிட்டு சோதனை யிடப்பட்டன.\nமும்பையில் இயங்கிய லலித் மோடி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தவருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் லைலா அங்கிருந்த முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றது, அங்கிருந்த ஒளிப்பதிவுக் கருவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதனை விஜய் மல்லையாவும் ஒப்புக் கொண்டார். இருந்த போதும், அவர் எடுத்துச் சென்ற கோப்புகள் குறித்து லைலாவிடம் விசாரித்து, விஜய் மல்லையாவின் கோபத்தை சம்பாதிக்க காங்கிரஸ் அரசு ஒன்றும் ஏமாளி அரசல்ல. அடுத்த தேர்தலில் அவரிடம் தான் தேர்தல் நிதி வசூலுக்குப் போய் நிற்க வேண்டியிருக்கும். எனவே, அந்தக் கோப்புகள் காணாமல் போனது போனதாகவே இருக்கட்டும் என அங்கிருந்து கிளம்பினர் வருமான வரித் துறையினர்.\nஇந்த சோதனைகளின் முடிவில், சசி தரூர் மீது புகார் கூறிய, லலித் மோடி அவரை விடப் பெரிய மோசடிக்காரர் என்பதும் தெரிய வந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 19 இலட்சம் வருமானவரி செலுத்திய லலித் மோடி, 2008-2009 நிதியாண்டில் 32 இலட்சம் வரி செலுத்தினார். 2009ஆம் ஆண்டு அதிக வரி செலுத்திய 100 பேர் பட்டியலில் இடம் பிடித்தார். 2010ஆம் ஆண்டிற்கு 11 கோடி ரூபாய் வரியை முன்பணமாக செலுத்திவிட்டார். லலித் மோடியின் இந்த ‘அபார’ வளர்ச்சி, அரசியல்வாதிகளை மட்டுமின்றி இந்திய மட்டையடி வாரிய உறுப்பனர்களில் பலருக்கும் எரிச்சலூட்டத் தொடங்கியது.\nவருமானவரித் துறை யினரின் பல்வேறு கட்ட சோதனை களுக்குப் பின், லலித் மோடி செய்த பல்வேறு தில்லுமுல்லுகள் தெரிய வந்தன. ‘அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்’ என சசி தரூரை குற்றம் சாட்டிய லலித் மோடியோ, தம் சுற்றத்தாரை பினாமிகளாக்கி அணிகளை ஏலத்தில் எடுத்திருந்தது அம்பலமானது. மேலும், போட்டி யின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்து சூதாட்டம் நடத்தியது உட்பட பல்வேறு மோசடிகளில் அவர் ஈடுபட்டிருந்தது குறித்தும் ஐயப்பாடுகள் எழுந்தன.\n“ராஜஸ்தான் அணியின் 25 விழுக்காட்டுப் பங்குகள், நைஜீரியா வைச் சேர்ந்த லலித் மோடியின் ஒன்று விட்ட சகோதரர் சுரேதீ செல்லாராம் என்பவர் வைத்திருக் கிறார். கொல்கத்தா அணியின் 45 விழுக்காட்டுப் பங்குகளை மொரீசியசைச் சேர்ந்த ‘சீ ஐலாண்டு’ நிறுவனத்தின் தலைவர் ஜெய் மேத்தா என்பவர் பெற்றுள்ளார். இவர் நடிகை ஜூகி சாவ்லாவின் கணவர் மட்டுமின்றி லலித் மோடியின் பினாமி என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, லலித் மோடியின் வளர்ப்பு மகளின் கணவர் கவுரவ் பர்மா இங்கிலாந்தில் இயங்கும் ‘பெட்பேர்’ எனப்படும் சூதாட்ட நிறுவனத்துடன் தொடர் புடையவர்” என, வருமான வரித்துறையினரின் கமுக்க அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ ஏடு எழுதியது. (காண்க: எக்னாமிக் டைம்தி, ஏப்ரல் 19, 2010).\nஅணிகளைப் பினாமிகளின் பெயரால் வாங்கிய குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி மீது மேலும் எழுந்தன. ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக் காட்சி ஒயூரப்பு உரிமைகளில் மோசடி நடந்ததும் அம்பலமானது. போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒயூரப்புவதற்காக, ரூ. 8225 கோடி ரூபாய்க்கு, மொரீசியசில் உள்ள வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் மற்றும் சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கீரீன் மீடியா ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த உரிமையை பெறுவதற்காக, சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத் திடமிருந்து ரூ. 125 கோடி கைளிட்டு பெற்றதை வெளிப் படையாகவே ஒத்துக் கொண்டது, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம். இதிலும், லலித் மோடியின், மோடி என்டர்டெய்ன் மெண்ட் நிறுவனத்திற்கு தொடர் பிருந்தது தெரியவந்தது.\n“அரசுத்துறை நிறுவனங்கள் லஞ்சத்தில் திளைப்பவை. அரசு ஊழியர்கள் அனைவரும் சோம் பேறிகள். தனியார் நிறுவனங்களே வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த வல்லவை” என்று உலகமய ஊடகங்கள் போதித்து வருகின்றன. ஆனால், இன்றோ அந்த ஊடகங் களில் நடைபெறுகின்ற லஞ்ச ஊழல்களே வாய்பிளக்க வைக்கின்றன.\nவேகமாக வளர்ந்து வரும் லலித் மோடியின் செல்வாக்கால் திணறிய இந்திய மட்டையடி வாரியமும், நடுவண் காங்கிரஸ் அரசும் இந்த ஊழலை, பயன்படுத்தி லலித் மோடியை அப்பதவியிலிருந்து தூக்கி விட்டு, வேறொருவரை அப்பதவியில் அமர்த்தும் நடவ டிக்கையில் இறங்கின. “முடிந்தால் நீக்கிப் பாருங்கள்” என சவால் விடுத்தார் லலித் மோடி. மோடியின் சவாலுக்கு பின்புலமாக, ஐ.பி.எல். அணிகளை ஏலத்தில் எடுத்த பண முதலைகள் நிற்பது உலகறியாததல்ல.\nமுற்றிலும் வணிகமயமாகி சூதாட்ட மாகவும் விபச்சாரமாகவும் ஆகிவிட்ட மட்டையடி விளையாட்டைப் புறக்கணித்து, உடலுக்கு உற்சாகம் தருவதோடு தம் இனத்தின் பெருமையையும் பறைசாற்றுகின்ற தேசிய இன விளையாட்டுகளில் நடுத்தர வர்க்க இளைஞர்கள் கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும்.\nமேலும், ‘தேசிய விளையாட்டு’ என இந்திய அரசு பறைசாற்றிக் கொள்ளும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு, சம்பளம் தராமல் இழுத்தடிப்பதும், அயலார் விளையாட்டான மட்டைப்பந்து போட்டிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும், இந்திய அரசுக்கே உரிய ‘வந்தேறித் தன்மை’யைத்தான் வெளிப்படுத்து கின்றது.\nதேர்தல் அரசியல்வாதிகளும், முதலாளியத் தரகர்களும் இணைந்து நடத்துகின்ற சூதாட்டத் திருவிழாவான, இந்த ஐ.பி.எல். விளை யாட்டுப் போட்டிகள் தடை செய்யப் பட வேண்டும். ஐ.பி.எல். உள்ளிட்ட அமைப்புகள் கொள்ளையடித்து ��ைத்திருக்கும் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை அரசு டைமையாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த அரசும் முன்வராது என்று தெரிந்தே இக்கோரிக்கைகளை நாம் எழுப்புகிறோம். மக்களை ஆளுகின்ற அரசுகளிடம் அல்ல, ஆளு கின்ற அரசுகளைத் திருப்பித் தாக்கும் திறனுள்ள மக்களிடம் தான் இதனை எழுப்பியாக வேண்டும்.\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மே இதழில் வெளியான கட்டுரை)\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் ���ோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nசைவப்பூனைகளின் பாசாங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும...\nமகளிர் ஒதுக்கீடும் தமிழ்த் தேசிய வாழ்வியலும் - பெ....\nஎதிர்வினைக்கு மறுவினை - ம.செந்தமிழன்\nஅல்ஜீரியப் போர் - தமிழ்ஒளி\nஅறிவாளிகளும் அப்பாவிகளும் - நியுட்ரினோ ஆய்வகம் ஓர்...\nபெண்ணியத்தின் திசைவழி - க.காந்திமதி\nசூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட் - க....\nபன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் க��த்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இரா���பட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உ��ுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அந��தி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவி��் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த���ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெ���ிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு ந���ேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேர��ி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய��க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞ��் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6883", "date_download": "2019-07-22T21:11:45Z", "digest": "sha1:GVTNTM66AYSLUWEFF5PNSTH27CMCFYMU", "length": 7605, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "அவளைத் தேடி...! » Buy tamil book அவளைத் தேடி...! online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : திருச்சி செலவேந்திரன்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nநிழலாகும் நிஜங்கள் கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்\n\"இந்நூலை எழுத்துப் புதையல் என கருணாநிதி முகமன் கூறியிருப்பது ஆசிரியர் அவரது ரத்தத்தின் ரத்தம் என உணர்த்துகிறது. ஓரளவு சுமாராகக் கதை எழுதும் ஆற்றல் இருப்பினும் (நூலில் உள்ள `அக்காளுக்குப் படையல்,' `முடிவல்ல.' `சங்காமிர்தம்' இல்லம்' போன்றவை) மேலும் பல்வேறு வெற்று வேட்டுகளை உருவாக்கிப் பக்கங்களை நிரப்பியதுடன், அயோத்தி மசூதி இடிப்பு - ராமர் கோயில் பின்னணியில், விஷமத் தனமாக, ஒரு அக்கிரகாரத்து ராமநாதனை கொலைகாரனாக்கி, அப்துல் ரகீமுடன் முடிச்சுப் போட்டிருப்பது கொடூரமானது (பக்:15-22). திராவிடர் கலாசாரத்தின் முன்னோடிகள் எழுதிய கம்பரசம், ரோமபுரி ராணிகள், பராசக்தி, இரவு ராணிகள், திருப்பிப் பார் போன்ற காமக்களியாட்டங்களை முன்வைத்து சித்தம் கலங்கிய நிலையிலே இந்நூல் எழுதப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது. இந்திய தண்டனைச் சட்ட விதிகளை மீறி எழுதப்பட்ட பல தகவல்களும் உண்டு.\"\nஇந்த நூல் அவளைத் தேடி..., திருச்சி செலவேந்திரன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nநினைவுகள் ஆயிரம் - Ninaivugal Aayiram\nதாலாட்டும் மேகங்கள் - Thaalaattum Megangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபயணம் மூன்றாம் பாகம் கட்டுப்பாடு\nஇன்று ஒரு நாள் வாழ்வோம்\nதமிழாய்வுப் பதிவுகள் - Tamilaaivu Pathivugal\nநெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்க���ே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTcwMDU1ODMxNg==.htm", "date_download": "2019-07-22T20:15:15Z", "digest": "sha1:ART5ZI7EUJCNC3KVRF2YJSTHXLGGJKH3", "length": 12262, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "சிக்கன் செட்டிநாடு மசாலா- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபுலாவ், பூரி, சாதம், சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் செட்டிநாடு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசாதத்திற்கு அருமையான சிக்கன் செட்டிநாடு மசாலா\nசிக்கன் - அரை கிலோ\nஇஞ்சி - சிறிது துண்டு\nபூண்டு - 10 பல்\nதேங்காய் - 5 கீற்று\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nதனியா தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபட்டை - 1 சிறு துண்டு\nசிக்கனை நன்றாக கழுவி சுத்தம் கொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிக்ஸியில் இஞ்சி, பூண்டு, தேங்காயம், சோம்பு, மிளகு, சிறிது வெங்காயம்,மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள் எல்லாவற்றையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் கழுவி வைத்துள்ள சிக்கனையும் போட்டு நன்கு வதக்கவும்.\nஅடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும்.\nவிசில் போனவுடன் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழை தூவி திக்கான பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.\nசூப்பரான சிக்கன் செட்டிநாடு மசாலா ரெடி.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:13:57Z", "digest": "sha1:EBZUP6DNQBOV44QQJL75AZSRK2ISXFTF", "length": 42627, "nlines": 755, "source_domain": "hainalama.wordpress.com", "title": "சுமதி ரூபன் | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nசுமதி ரூபனின் உறையும் பனிப் பெண்கள்\nPosted in இலக்கிய நிகழ்வு, சிறுகதைத் தொகுப்பு, Uncategorized, tagged உறையும் பனிப்பெண்கள், சுமதி ரூபன் on 21/12/2013| 1 Comment »\nஅண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுதிகளில் மிகவும் ஆர்வத்தோடு படித்த தொகுதி ‘ உறையும் பனிப்பெண்கள்’. என்ற சுமதி ரூபனின் நூல்.\nஇலங்கையில் உள்ள வாசகர்கனாகிய எங்களுக்கு ஒரு பெரும் துன்பம் உண்டு. மிக மோசமான, அல்லது சராசரியான நூல்களை அடிக்கடி வாசிக்க வேண்டியிருக்கிறது. இது ��ாம் விழும்பிச் செய்வது அல்ல. நிர்பந்தத்தினால் செய்ய வேண்டிய நிலை. நண்பர்களும் தெரிந்தவர்களுமான எழுத்தாளர்கள் தலையில் கட்டுவதை வாசிக்க வேண்டும். வாசித்தோம் என்று பொய் சொல்ல முடியாது. இவை பற்றிய கருத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை.\nஇது விரும்பிப் படித்த நூல். மிகவும் சுவார்ஸமாக இருந்தது. சொல்லும் மொழி அற்புதமானது. அழகான நேர்த்தியான வசனங்கள்.\nஇந்த நூலின் மிக முக்கியத்துவமான அம்சம் இது புலம்பெயர்வு வாழ்வு பற்றிய ஒரு பதிவாக இருப்பதுதான். அவர்களது இயந்திரமான வாழ்வு, போலித்தனங்கள், தங்கள் தாயகம் பற்றியும் அங்குள் உணர்வுகள் பற்றியதுமான குற்ற உணர்வின் வெளிப்பாடுகள், பெண்ணியம், ஆண்கள் பற்றிய பார்வைகள்.\nஆண்கள் அனுபவ ரீதியாகச் சொல்ல முடியாத பெண்கள் மட்டமே சொல்லக் கூடிய விடயங்கள். பெண் மொழி என்கிறார்கள். இவை சுமதியின் படைப்புகளிலும் இருக்கின்றன\nவழiமாயன விடயங்கள் ஆயினும் அதிலும் வித்தியாசமான பார்வை தாய்மை திருமணம் போன்ற விடயங்களில்\nமற்றைய பெண் எழுத்தாளர்கள் சொல்லத் தயங்கும் விடயங்கள். பெண் எழுத்தளார்கள் மட்டுமின்றி ஆண்கள் எழுதத் தயங்கும் விடயங்கள் இவரால் வெளிப்படையாக ஆனால் ஆபாசம் தொனிக்காது, அழகுணர்வுடன் படைக்கப்படுகின்றன.\nஉதாரணமாக சுயஇன்பம். இரண்டு கதைகளில் வருகிறது. ‘அமானுஸ்ய சாட்சியங்கள்’ மற்றும் 4010.\nபெண்களின் விடயங்களைப் பற்றி மட்டுமல்ல ஆண்களின் உணர்வுகள் உணர்ச்சிப் பெருக்குகள் பற்றியும் மிகச் சிறப்பாக வெளியிட இவரால் முடிகிறது.\nஅமானுஸ்ய சாட்சியங்கள், 40 பிளஸ், ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி, நட்டஈடு, சூட் வாங்கப் போறன் போன்றவை ஆண்கள் பற்றின. ஆவர்களது உணர்வுகளை மட்டுமின்றி அவர்களின் ஆணவப் போக்கு போலித்தனங்களைப் பேசுகின்றன.\nமாறாக இருள்களால் ஆன கதவு, மூளி, எனக்கும் ஒரு வரம் கொடு உறையும் பனிப் பெண், ஆகியன பெண்களின் உணர்வுகளைப் பேசுபவை.\n“ஆண்களின் உடல்களில் அந்தப் பகுதியில் கண்கள் நிலைத்து நின்றது.”\nயன்னல் சாத்திய முழங்கை நளாவின் மார்போடு தேய்த்துச் சென்றது’, ‘அத்தானின் பார்வைகள் நிறம் மாறிப்போயிருந்தன’,\n‘ஸ்டியரிங்கை மாற்றும்போது அத்தானின் செய்கைகள் – நளாவின் துடையை விரல்கள் உரிசிச் செல்லுதல்,\n‘சாரத்தைத் தளர்த்தி மறுகையால் புடைத்து நிற்கும்..’\nஒரே விடயம் பற்றி முற்றிலும் எதிர்மiறாயன பார்வை ‘அமானுஸ்ய சாட்சியங்கள்’, ‘இருள்களால் ஆன கதவு’\nகணவன் மனைவி என கனடாவில் வசிக்கும் வீட்டில் விதவையான அக்கா வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் இரு கதைகளிலும் வருகிறது. ஆனால் இரண்டும் முற்றிலும் மாறான பார்வைகள். ஒரே விடயத்தை இருண்டு கோணங்களில் பார்ப்து சன்றாக இருக்கிறது\n“உறையும்; பனிப் பெண்” கன்னி கழியாத பெண்கள் என்று ஊரில் பெசுகின்ற விடயம் பற்றி\nதாய்மை மகத்துவமானது. அது கிட்டாத ஏக்கம் சொல்ல முடியாதது. இதைப பற்றிச் சொல்லாத எழுத்தார்களே கிடையாது எனலாம். எழுதியும் வாசித்தும் அலுத்துவிட்ட கரு. ‘எனக்கும் ஒரு வரம் கொடு’ மிகவும் அற்புதமான கதை. அதன் உள்ளடக்கம் பற்றியதல்ல. அது சொல்லப்பட்ட விதத்தால்\nஇவரது படைப்புகளின் வெற்றிக்குக் காரணம் என்ன அவர் எடுத்துக் கொள்கிற கருவா, அவை சொல்லப்படும் விதமா. நிச்சமாக இவரது எழுத்து நடைதான் என்பேன். நல்ல பல எழுத்தாளர்களின் கதைகளில் அது சொல்லும் கதைக்கு மேலாக அந்தப் பாத்திரங்களின் மன உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பiவாயக இருக்கும். உளமன யாத்திரை எனலாமா அவர் எடுத்துக் கொள்கிற கருவா, அவை சொல்லப்படும் விதமா. நிச்சமாக இவரது எழுத்து நடைதான் என்பேன். நல்ல பல எழுத்தாளர்களின் கதைகளில் அது சொல்லும் கதைக்கு மேலாக அந்தப் பாத்திரங்களின் மன உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பiவாயக இருக்கும். உளமன யாத்திரை எனலாமா உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கும் மொழி ஆட்சி அவர்களிடம் இருக்கும்\nசுமதி ரூபனின் கதைகளும் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த முயல்பவைதான். ஆனால் இவற்றை எண்ணற்ற சிறு சுவார்ஸமான சம்பங்களின் ஊடாக கட்டியமைக்கிறார். இவற்றில பல நுணக்கமான அவதானிப்பின அடிப்படையில் வந்தவை. இது உண்மையில் காட்சிப்படுத்தல் போன்றது. ஒரு திரைப்படத்தில் காண்பது போலிருக்கிறது. இறுக்கமாகச் சொல்லப்படுவதால் குறும்படத்தை உவமை கூறலாம். சம்பவங்களின் தொகுப்பு போல இருப்பதால் இலகுவாக எங்களால் படைப்புக்குள் புக முடிகிறது. கீழை வைக்க முடியாமல் படிக்க முடிகிறது.\nஅதற்கு வலு சேர்ப்பது அவரது படைக்கும் அற்புதமான வசனங்கள். இவை கவிதை போல ஒருபுறம் மனத்தோடு இணங்கி வருகின்றன. மற்றொரு புறம் அவை படக் கூடாத இடத்தில் விழுகின்ற அடி போல அதிர்ச���சியளிக்கின்றன.\nபாத்திரப் படைப்பில் மிகுந்த அவதானம் கொண்ட கதைகள். ஓவ்வொரு பாத்திரமும் கதை முடிந்த பின்னரும் எம்மோடு உலா வருக்னிறன.\n“மூளி” கதையின் முடிவு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தது. கணவனை இழந்த துயரில் இருக்கும் பெண் பற்றியது. ‘சும்மா மரக்கட்டை மாதிரி மூலையில் கிடந்தார் எண்டா நாய் கோயிலக்கு பூவும் பொட்டோடையும் போய் மூசையில் கலந்துவிடுவேன். இனி ஐயா என்னைத் தட்டுத் தூக்க விடமாட்டார்’\nஇது அந்தப் பெண்ணின் போல உணர்வை வெளிப்டுத்துகிறதா அல்லது சடங்கு சம்பிரதாயங்கள் ஊடாக மறைமுகமாக ஆண்கள் பெண்களை அடக்க முயல்வதைக் காட்ட வருகிறது என்பதைக் காட்டுகிறதா\nபெண்களின் வாழ்வின் அர்த்தம் என்ன கல்யாணம் குழந்தை பெறுதல் குடும்மபமாக வாழத்தல் இவை மட்டுடா\n“ஏன் கலியாணம் கட்டினனீ பிளளைகளைப் பொத்தனி எண்டு எப்பவாவது உன்னட்டைக் கேட்டனானா\n“ஒரு நீண்ட நேர இறப்பு” கதைக்குள் என்னால் புக முடியவில்லை. அரைவாசியில் நிறுத்pவிட்டேன். மீண்டும் வாசிக்க எண்ணினேன். முடியவில்லை. என்னால் இலகுவாக வாசிக்க முடியாத ஒரே ஒரு படைப்பு இதுதான்.\nஎங்கள் பிரச்சனைகள் வேறானவே அவர்களது நாளந்த பிரச்சனைகள் வேறானவே. ஆனால் அவற்றிகுள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் ஒன்றுதான். ஆகதி அந்தஸ்து கோருதல், சிறிய வீடுகளுக்குள் இருக்கும் இடப்பிரச்சனை. முக்கியமாக விருந்தினர்கள் வரும்போது. இப்பொழுது நாங்களும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். ‘வெளிநாட்டு ஆக்கள வந்து நிக்கினம். நுpலத்தில் படுத்ததால் நார் விலி, சமையல் Nலை தூக்கம் இல்லலை என ஆண்கள்.\nஇவை வெறும் புனைவுகள் கதைகள் அல்ல. வாழ்வின் நிதர்சனங்கள். நாளந்தப் பிரச்சனைகள். ஏற்கனவே சொல்லப்பட்டது போல வெளிப்iடாயகப் பேசப்படாத பிரச்சனைகள் உள்ளன. ஆயினும் அவற்றில் அதீதங்களும் இல்லை. போலிதனங்களும் இல்லை. தான் கண்டதே கேட்டதை மிகுந்து அழகுணர்வுடன் தருகின்ற சிறுகதைகள் இவை.\nசுமதி ரூபனின் நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளவத்தை பெண்கள் ஆய்வு மையத்தில் நடைபெற்றபோது நான் முன்வைத்த சில கருத்துக்கள்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சி��� சரும நோய்கள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_20", "date_download": "2019-07-22T21:25:11Z", "digest": "sha1:3S74NAYFY2YAMJ532HF7YOKISNY34KIH", "length": 7761, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 20\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n21:25, 22 சூலை 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்க���ப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி 1987‎; 23:27 +153‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ ShriheeranBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback, PHP7\n1987‎; 23:05 -153‎ ‎2001:16a2:4e27:4500:bcba:3caf:1d89:25f1 பேச்சு‎ 1987 11 28 நவபர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/10/mp.html", "date_download": "2019-07-22T20:18:46Z", "digest": "sha1:NJ6NQJZ33FHB32XC5PV56RBTY6E5BYMV", "length": 16117, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபா எம்.பியாக மைத்ரேயன் தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Dr Maitreyan elected unopposed to RS from Tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n3 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n4 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n4 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n4 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nSports Pro Kabaddi 2019: யு மும்பாவை துவம்சம் செய்த பிங்க் பாந்தர்ஸ்... புனேரி பல்தானை சாய்த்த ஹரியானா\nAutomobiles ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\nMovies Bigg Boss 3 Tamil: யார் வோட் போடுவாங்கன்னே தெரியலையேப்பா\nFinance Automation வந்தா பணியாளர்கள் வேல�� பறி போகாதுங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..\nLifestyle சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்யசபா எம்.பியாக மைத்ரேயன் தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதிமுகவைச் சேர்ந்த டாக்டர் வி. மைத்ரேயன் ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று இன்று(வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமாகா தலைவர் மூப்பனார் மறைவையடுத்து காலியான இந்த எம்.பி. சீட்டுக்கு வரும் 17ம் தேதி தேர்தல் நடக்கஇருந்தது.\nதந்தையின் இந்த எம்.பி. சீட்டைத் தானே தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்த தற்போதையதமாகா தலைவர் ஜி.கே. வாசன் எண்ணத்தில் மண் விழுந்தது.\nதமிழகத்தில் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுகவே இந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று ஜெயலலிதாஅறிவித்த பிறகு, தன் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் வாசன்.\nஇந்த எம்.பி. சீட்டுக்காக அதிமுகவின் மைத்ரேயனைத் தவிர யாரும் போட்டியிடவில்லை.\nமைத்ரேயனைத் தவிர டாக்டர் பத்மராஜன் என்பவர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் டெபாசிட்கட்டவில்லை. அவர் பெயரை யாரும் முன் மொழியவும் இல்லை. இதனால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது.\nஇதையடுத்து மைத்ரேயனே போட்டியின்றி ராஜ்யசபா எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுக்களை வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்தது.\nஇதைத் தொடர்ந்து, மைத்ரேயன் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டசபைச்செயலாளரும் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியுமான வி. ராஜாராமன் அறிவித்தார்.\nமுன்பு பாஜகவில் இருந்த டாக்டர் மைத்ரேயன் ஒரு புற்றுநோய் மருத்துவர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்புதான் அவர் அதிமுகவில் சேர்ந்தார்.\nகடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்மைத்ரேயன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் ���திவு இலவசம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB53DAA3UXIAN?Posts_page=9&page=12", "date_download": "2019-07-22T21:15:21Z", "digest": "sha1:SYEBBTZ4QUA4KBYYIJ7LXSZLDKRSOQGQ", "length": 2759, "nlines": 74, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - அப்துர்ரஹ்மான் இப்னு ஔஃப் | Abdur Rahman Ibn Ouf | Podbean", "raw_content": "\nஅப்துர்ரஹ்மான் இப்னு ஔஃப் | Abdur Rahman Ibn Ouf\nஅல்லாஹ்'வின் பண்புகளை பேணுவோம் | Allah'vin Panbugalai Paenuvom\nரமலானிர்க்கு தயாராகுங்கள் 1 | Ramalaanirkku Thayaraagungal 1\nபுறக்கணிக்கப்படும் வேதம் | Purakkanikkappadum Vedham\nஉயர்வு தரும் கல்வி | Uyarvu Tharum Kalvi\nமெஹ்ராஜின் விழக்கம் | Meharajin Vizhakkam\nஇம்மையும் மறுமையும் | Immaiyum Marumaiyum\nவளர்ந்து வறும் இஸ்லாம் | Valarnthu Varum Islam\nவிடுமறை காலங்களில் குழந்தைகள் | Vidumurai Kaalangalil Kuzhanthaigal\nதுன்பத்தில் பொறுமை | Thunbathil Porumai\nநாம் மாறாதவரை, அல்லாஹ் மாற்றமாட்டான் | Naam Maaraathavarai, Allah Maatramaataan\nசா'த் இப்னு அபி வக்காஸ் | Sa'd ibn Abi Waqqas\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/cinemadetail/3776.html", "date_download": "2019-07-22T21:47:01Z", "digest": "sha1:INRJ2VQ3F7XAPNE7L34WZXR3LQNZXBCF", "length": 64565, "nlines": 160, "source_domain": "www.tamilsaga.com", "title": "'போதை ஏறி புத்தி மாறி' பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் சுவ���ரஸ்யமான தகவல் பகிர்வு", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஅரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்' | பயத்தை மையமாக கொண்ட கதை | மீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி | பா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா | பிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி | இளைஞர்களை விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தும் படம் | டாப் ஹீரோக்கள் வரிசையில் யோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று | விஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள் | ராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை | சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே' | ஏமாற்றத்தால் மன வேதனையில் தவிக்கும் யுவன் ஷங்கர் ராஜா | தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள் | எனக்கான அங்கீகாரத்தை கொடுத்த படம் | யுவன் சங்கர் ராஜாவின் இசையோடு கலந்த இனியாவின் குரல் | மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி | 'பௌவ் பௌவ்' இசை வெளியீட்டு விழாவில் விழா குழுவினரின் அனுபவங்கள் | 300 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ள பிரபல நடிகர் | ரோபோ ஷங்கர் மன குமுறல் - காரணம் இதுதான் | வனிதாவால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை | இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா & அனுபமா |\n'போதை ஏறி புத்தி மாறி' பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் சுவாரஸ்யமான தகவல் பகிர்வு\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜீவி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த சூழலில் நல்ல கதையம்சத்துடன் அடுத்து வெளியாகும் திரைப்படம் \"போதை ஏறி புத்தி மாறி\". ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கிறார். தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.\nஇந்த போதை ஏறி புத்தி மாறி தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் இந்த தலைப்ப�� தான் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். நிறைய கதைகள் கேட்டேன், ஏற்கனவே கேட்ட மாதிரி கதைகளாகவே இருந்தன. அந்த சமயத்தில் இயக்குனர் சந்துரு ஒரு ஒன்லைன் சொன்னார். மிக நன்றாக இருந்தது, அப்போதே முழு கதையையும் சொல்லச் சொல்லி கேட்டேன். அடுத்து என்ன என்பதை கணிக்க முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக எழுதியிருந்தார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சார் படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தார். ஒரு சிறிய இடத்தில் படம் பிடிக்க வேண்டிய நிறைய சவால்கள் இருந்தாலும் மிகச்சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். நாயகன் தீரஜ் ஒரு மருத்துவர், அவர் இந்த படத்தில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். கேபி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. பிரதாயினி, துஷாரா இருவருமே அழகான, திறமையான நாயகிகள். கடந்த மாதம் படத்தை பார்த்த, தணிக்கை குழுவினர், எல்லோரும் கண்டிப்பா பார்க்கணும் என சொல்லி படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்றார் தயாரிப்பாளர் சாகர்.\nபள்ளி நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு படம் பண்ணியிருக்கிறோம். தீரஜ் வைத்து ஒரு படம் பண்ணலாமா என கேட்டார் இயக்குனர். முதல் பட இயக்குனருக்கு எப்போதுமே ஒளிப்பதிவு தான் பக்க பலம். பாலசுப்ரமணியம் சார் ஒளிப்பதிவாளர் என்று தெரிந்த பிறகு எனக்கு நம்பிக்கை அதிகமானது. ஒரு படத்தில் வேலை செய்த அசதியே இல்லை, நிறைய விஷயங்கள் முயற்சி செய்து பார்க்க முடிந்தது என்றார் படத்தொகுப்பாளர் சாபு ஜோசஃப்.\nசீமராஜா படம் பார்த்து விட்டு வரும்போது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை நடிக்க கேட்டார்கள், யாரோ கலாய்க்கிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் உண்மையில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இயக்குனர் மிகவும் அமைதியானவர், புது நடிகரிடம் கூட மிகவும் எளிமையாக பழகுபவர். இது ஒரு நல்ல, வித்தியாசமான முயற்சி, எல்லோருக்கும் பிடிக்கும் என்றார் நடிகர் ஆஷிக்.\nபள்ளி நாட்களில் இருந்தே எனக்கு இசையின் மீது ஆர்வம். தீரஜும், நானும் அப்போதில் இருந்தே நண்பர்கள். நான் படம் பண்ணா நீ தான் இசையமைப்பாளர் என சொன்னார். அது இப்போது நிகழ்ந்திருக்கிறது. படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதை எல்லாம் கொடுத்தார் தயாரிப்பாளர். தீரஜ் ஒரு டாக்டராக இருந்தாலும், அனுபவம் வாய��ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். பிரதாயினி ஒரு சூப்பர் மாடல், அவரின் முதல் திரைப்படம் இது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம். இந்த படத்தில் மொத்தம் 3 பாடல்கள். ஒரு பாடலை யோகி பி பாடியிருக்கிறார். சமீபத்தில் முழு படத்தையும் பார்த்தோம், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்றார் இசையமைப்பாளர் கே.பி.\nஉதயநிதி சார் மூலம் தான் எனக்கு தீரஜ் அறிமுகம். அவர் ஒரு மருத்துவர். என் மனைவி மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது உயிரை கொடுத்து காப்பாற்றியவர் தீரஜ். அந்த நன்றிக்கடனுக்கு நான் செய்த படம் தான் இது. இயக்குனர் ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்தவர். நல்ல கதையுடன் வந்தார். மிகச்சிறந்த படமாக வந்திருக்கிறது என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.\nசின்ன வயதில் இருந்தே நடிகையாகும் கனவு மட்டுமே எனக்கு இருந்தது. படத்தில் நான் திரையில் தோன்றும் நேரம் மிகக்குறைவு தான், ஆனாலும் இந்த மாதிரி ஒரு நல்ல படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் நடிகை துஷாரா.\nஇதற்கு முன் நான் எந்த கதையையும் கேட்டதே இல்லை. ஏனெனில் நான் சினிமாவில் நடிப்பேன் என நினைத்ததே இல்லை. இயக்குனர் சந்துரு நடிக்க கேட்டபோது, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற உணர்வு ஏற்பட, உடனே ஓகே சொல்லி விட்டேன். மைம் கோபி சாரிடம் கொஞ்சம் நடிப்பு பயிற்சி எடுத்தேன். படப்பிடிப்பு எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அடுத்து என்ன, அடுத்து என்ன என யோசிக்க வைக்கும் படமாக இருக்கும். எனக்கு பிடித்த மாதிரியே உங்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றார் நடிகை பிரதாயினி.\nஎனக்கு இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்தவர் தீரஜ். குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா கிடைத்தது. அதை அவரிடம் சொன்னபோது நல்லா இருக்கு பண்ணலாம்னு சொன்னார். முதன் முதலில் பாலசுப்ரமணியம் சாரிடம் கதை சொல்ல அனுப்பினார். கதையை கேட்டு, அவர் என்னை ஊக்கப்படுத்தினார். ஒரே வீட்டில் நடக்கும் கதை, நடிக்கும் எல்லோரும் மிகவும் ஆர்வமாக இருந்தனர். தெலுங்கு நடிகர் அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு சவுண்ட் மிக்ஸிங் ஒரு முக்கிய அம்சம். ஒட்டுமொத்த குழுவும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் ஒரு ரசிகனாக இந்த படத்தை ���டுத்திருக்கிறேன். தலைப்புக்கு மிகவும் பொருத்தமான படமாக இருக்கும் என்றார் இயக்குனர் கேஆர் சந்துரு.\nசிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆசை எனக்கு இருந்தது. என் ஆசைக்காக நேரம் கிடைக்கும்போது நடிக்க ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் நான் படித்த மருத்துவத்தை கை விடாமல், தினமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஸ்கூல் பசங்க எல்லாம் சேர்ந்து படம் எடுத்திருக்கோம்னு நண்பர்கள் சொன்னாங்க. எங்களுக்கு ஹெட் மாஸ்டராக இருந்தவர் பாலசுப்ரமணியம் சார் தான். அவர் இல்லையேல் இந்த படம் சாத்தியமாகி இருக்காது, வரும் ஜூலை 12ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது என்றார் நடிகர் தீரஜ்.\nஇந்த சந்திப்பில் பாடலாசிரியர் முத்தமிழ், நடன இயக்குனர் ஷெரிஃப், நடிகர்கள் அர்ஜூனன், செந்தில், ரோஷன், சரத் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nஅரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்'\n\"நாம அரசியல்ல இருக்கலாம் நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள் படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுதுதான் நண்பனால் சதி நடக்கிறது. இருவருக்கும் நடைபெறும் போட்டியில் யார் அரசியலில் அதிகாரத்தை கைபற்றினார்கள் என்பதை ஆக்சனுடன் கிளுகிளுப்பு மற்றும் நகைச்சுவை கலந்து அதற்கு \"பூதமங்கலம் போஸ்ட் \" என்று பெயரிட்டு படமாக்கி இருக்கிறோம்.\" என்கிறார் \" இயக்குனரான ராஜன் மலைச்சாமி.\nபடப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட இதில் , ராஜன் மலைச்சாமி, விஜய் கோவிந்தசாமி, மெளனிகா ரெட்டி, அஸ்மிதா, மு.தட்சிணாமூர்த்தி, பந்தா பாண்டி, சாய் பாலாஜி, ஆனந்தராஜ், மதுரை சூர்யா, ஆகியோருடன் மாஸ்டர் தக்ஷித் தேவேந்திரா நடித்துள்ளனர்.\nமதுரை, அழகர்கோவில் , மேலுார், சிவகங்கை, சென்னையில் எண்ணூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது. நடன பயிற்சியை ஜாய் மதியும், சண்டை பயிற்சியை நாக் அவுட் நந்தாவும், கலையை சாய்மணியும், தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகனும், ஒளிப்பதிவை பிரேம்குமாரும், படத்தொகுப்பை ஏ.எல்.ரமேஷ் கவனித்துள்ளனர்.\nசிவயன், அர்ஜுன் எழுதிய பாடல்களுக்கு அர்ஜுன் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து ரா��ன் மலைச்சாமி டைரக்ட் செய்துள்ளார்.\nசிசிவி குரூப்ஸ் சினிமாஸ் மற்றும் வீரகாளியம்மன் பிலிம்ஸ் சார்பில் \"பூத மங்கலம் போஸ்ட்\" படத்தை பொன்கோ சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன்கோ விஜயன் மூவரும் கூட்டாக தயாரித்துள்ளார்கள்.\nபயத்தை மையமாக கொண்ட கதை\nபயத்தை மையமாக கொண்ட கதை\nபேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்கும்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும்\nஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பல வகையான பயம் இருக்கும். \"V1\" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.\nகதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே \"V1\" படத்தின் கதை.\nஇன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விருவிருப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். இவர் பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மற்றும் இவர் விருதுகள் வாங்கிய பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.\nபேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்.\nஇப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nவிரையில் வெளியாகவுள்ள \"V1\" படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பாளர் - அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்\nவெளியிடுபவர் - பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பாவெல் நவகீதன்\nஒளிப்பதிவு - கிருஷ்ணா சேகர் T.S.\nஇசை - ரோனி ரப்ஹெல்\nபடத்தொகுப்பு - C.S.ப்ரேம் குமார்\nகலை - VRK ரமேஷ்\nSFX - ஒளி சவுண்ட் லாப்ஸ்\nமக்கள் தொடர்பு - சதிஷ் (AIM)\nமீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி\nஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 'கேப்மாரி' என்ற சமீபத்திய படம் ஒன்றில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nபடத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும், சில கட்டாயமான சூழ்நிலைகள் நீதியை தனது கைகளில் எடுக்கும்படி அவரை கட்டாயப்படுத்துகின்றன. இது மகிழ்ச்சி, எனர்ஜி மற்றும் கோபமான இளைஞனையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரம். அதுல்யா ரவி ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார். ஸ்கிரிப்டை எழுதிய உடனேயே, நாங்கள் உண்மையில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். மேலும் அதுல்யா சரியானவராக இருப்பதாக உணர்ந்தோம்\" என்றார்.\n‘சீதக்காதி’ படத்தில் நடித்த வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால், அவர் இங்கே வில்லனாக நடிக்கிறாரா என்று யூகம் வரலாம். அது குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் கூறும்போது, \"இல்லை, அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக நடிக்க நாங்கள் இன்னும் யாரையும் இறுதி செய்யவில்லை\" என்றார்.\nஇப்போது, இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் (இசை), ஜே.பி.தினேஷ் குமார் (ஒளிப்பதிவு), வல்லினம், காஷ்மோரா, ஜூங்கா, மான்ஸ்டர் புகழ் விஜே சாபு ஜோசஃப் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவின் சில அழகான இடங்களிலும் படமாக்கப்படும்.\nபா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா\nபிரபல இயக்குநர் பா.இரஞ்சித்தின் தந்தை எம்.பாண்டுரங்கன் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 63.\nகடந்த சில மாதங்களாக உடல் நிலைபாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 12) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\nஅவரது இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்.\nபிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி\nபிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இப்போட்டியின் முதல் எலிமினேஷனில் நடிகை பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் பல விதிமுறைகளை எழுத்துப் பூர்வமாக போட்டு, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி போடப்படும் விதிமுறைகளில் போட்டியாளர்கள் சம்பளம் குறித்து எந்த இடத்திலும் பேசக் கூடாது, என்பது முக்கியமானதாகும்.\nஆனால், இந்த விதிமுறையை பிக் பாஸின் ஹீரோவாக திகழும் வனிதா, தற்போது மீறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய் டிவியை கோபமடைய செய்திருக்கிறது.\nஅதாவது, பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை சம்பளம் என்று பேசப்படுதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது நிஜம் என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்த குழப்பத்தை போக்கும் விதமாக, வனிதா பிக் பாஸின் சம்பள ரகசியத்தை கூறியிருக்கிறார்.\nதற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிப்பது போன்ற டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.\nஅதன்படி, கொலையாளி வனிதா தான் என பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், வனிதா, முகேனை தவிர வேறு எந்த போட்டியாளர்களுக்கும் தெரியாததால் போலீஸ் குழு திணறுகிறது.\nஇதனால் டென்ஷனான சேரன் ஆவியாகவுள்ள சாக்‌ஷி, ஷெரின், மோகன் வெயிலில் மிகவும் கஷ்டப்படுவதால் இந்த டாஸ்க்கை இப்படியே விட்டுவிட வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகிறார்.\nஇதற்கிடையில் குறுக்கிடும் வனிதா, ”நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கோம். அதை மறக்காதீர்கள்” என தெரியாமல் உளறியுள்ளார்.\nவனிதாவின் இந்த ஓவர் வாயால் பிக் பாஸ் விதி மீறப்பட்டதோடு, ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத சம்பள ரகசியமும் தெரிந்துவிட்டது.\nஇளைஞர்களை விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தும் படம்\nஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே 'இருளன்'.\nஇப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனை தான், அது மரணம் தான் என்ற வலிமையானக் கருத்தை இப்படம் தாங்கி நிற்கும்.\nஇப்படத்தைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது :-\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கே உரிய துடிப்புடன் செயலாற்றியிருக்கிறோம்.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇப்படத்தின் நாயகர்களாக ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை யு.சூர்யா பிரபு எழுதி இயக்க, யு.ஹர்ஷ வர்தனா இசையமைத்து ஒளிப்பதிவு செய்கிறார். ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nவிரைவில் திரைக்கு வர காத்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வையை இயக்குனர் பாலா��ி மோகன் இன்று வெளியிட்டார்.\nடாப் ஹீரோக்கள் வரிசையில் யோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று\n’டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’.\nஇன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.\nதமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம், முன்னணி ஹீரோக்கள்\nபடங்களுக்கு நிகராகவும் வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.\nஇன்று காலை சிறப்பு காட்சியே ஹவுஸ்புல் காட்சிகளோடு சிறப்பான ஓபனிங்\nஅமைந்திருப்பதால், யோகி பாபு டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பிடிப்பது உறுதி என்கின்றனர்.\nபடத்தின் டிரைலர், டீசர் போன்றவை ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் செய்த விளம்பரமும் மக்களிடம் எளிதில் சென்றடைய செய்துள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூர்கா’ தற்போது வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என்று தமிழ்\nவிஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள்\nமுதுமையிலும் இளமையாக தெரிபவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தான். அதிலும், நடிகைகளில் சிலர் தங்களது உடலின் மீது பெரும் அக்கறைக் கொண்டு, பட வாய்ப்புகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதேபோல், அவர்கள் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.\nஅந்த வகையில், பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.\n2000 ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா பியார் ஹய்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜயின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.\nதற்போது 40 வயதாகும் அமிஷா பட்டேலுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும், அவர் புது புது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்த நிலையில், அமிஷா படேல், சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக போஷ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நிர்வாண புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.\nராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை\nநடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.\nஇது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம். நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்��ு சிரித்தேன்\" என்றார்.\nஅஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்\" என்றார்.\nஇயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்\" என்றார்.\nஇந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.\nஅர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா - ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.\nசர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே'\nரெட் ஜியண்ட் மூவீஸ் சார்பில் சீனு இராமசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா.\nஇத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டு 45 நாட்களில் படம்பிடிக்கப்பட்டது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் இவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது.\nஉதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த சீனு இராமசாமியின் சமீபத்திய படைப்பான கண்ணே கலைமானே 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.\nஇந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது,\n“இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன். இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விருதுகளை வென்ற படங்கள் 'கலைப்படங்கள்' என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் 'கண்ணே கலைமானே' இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டுமொத்த குழுவி���ருக்கும் நான் நன்றி கூறுகிறேன்\" என்று கூறினார்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nஅரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்'\nபயத்தை மையமாக கொண்ட கதை\nமீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி\nபா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா\nபிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T20:53:44Z", "digest": "sha1:F73B7EXATI6JL3V54VCPQR3MI5SK34ZL", "length": 42654, "nlines": 317, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'மனுதர்ம சாஸ்திரம்'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nஆரியர் 'யக்ஞமும்' தமிழரின் 'வேள்வி'யும் - குறள் ஆய்வு-3 -பகுதி3\nபேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in பொங்கு தமிழ்\nஆரியர் 'யக்ஞமும்' தமிழரின் 'வேள்வி'யும் - குறள் ஆய்வு-3 -பகுதி3 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\" - பாவேந்தர் பாரதிதாசன் தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் \"Thirukkural - An Abridgement of Sastras\" என்னும் நூலுக்கு முறையான பதில் விளக்க நூலின் பகுதிகளையே யாழ் இணையத்தில் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றேன். உலகத் தமிழர்களின் பின்னூட்டத்தைப் பெற்று, முழுமையான நூலாக மேம்படுத்தும் என் முயற்சிக்கு உறுதுணையாக விரிவான பின்னூட்டம் அளித்த தேவப்பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விரிவான தங்கள் கருத்துக்கு நான் எழுதிய பதிலின் பின்பகுதியை குறள் ஆய்வு-3ன் பகுதிக் மூன்றாம் கட்டுரையாக வெளியிடுகின்றேன். தொடர்ந்து பின்னூட்டக் கருத்துக்கள் எழுத தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் வேண்டுகின்றேன். கடந்த கட்டுரையில் குறித்தவாறு, சங்க இலக்கியங்களும், திருக்குறளும் பார்ப்பான், அந்தணன் என்றே பெரும்பாலான இடங்களிலும், ஐயர் என்று அரிதாகவும் குறிப்பிடப்படும் சொற்களுக்குத் தற்காலத்தில் பிராமணன் என்ற பொருள் கொள்ளவே ஆரியர்கள் பெரும்முயற்சி எடுக்கிறார்கள். தமிழ்ப் பார்ப்பனர்களும் ஆரியப் பிராமணர்களும் ஒன்றல்லர் ஆரியப் பிராமணர்கள் தமிழகத்தில் வாழ்ந்துவந்தாலும் அவர்கள் ஆரியப் பிராமணர்களே தவிர, தமிழ் அந்தணர்களோ, பார்ப்பனர்களோ ஒருக்காலும் ஆக முடியாது என்று தேவப்ரியா உள்ளிட்ட அன்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும். தமிழ் மரபை அழிக்க பார்ப்பனர்களைக் கருவியாக்கும் ஆரியப் பிராமணர்கள் தமிழ்ப் பார்ப்பனர்களும், அந்தணர்களும் வேள்விக்காக உயிர்க்கொலையில் ஈடுபடாது, மாஉருண்டை போன்றவை மட்டுமே அவிர்பாகமாகத் தந்து ஆரியவேதங்கள் ஓதி வேள்வி இயற்றும், கொல்லாமை கைக்கொள்ளும் தமிழர்கள். ஆதியில் இவர்கள் அறியாமையின் விளைவாக, எவ்வாறு கொலைவேள்வி இயற்றும் ஆரியவேதத்தால் கவரப்பட்டார்களோ, அவ்வாறே, தற்காலத்தில் தம்மைப் பிராமணன் என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதுவதும், பார்ப்பனன், பார்ப்பான், அந்தணன் என்றழைப்பதை இழிவாகவும் கருதும் போக்கிலும் உள்ளனர். ஆனால், ஆரியப் பிராமணர்களோ, தமிழ் மரபையே செரித்து விழுங்கும் தமது செயலுக்குத் தமிழ்��் பார்ப்பனர்களைக் கருவியாக்குகின்றார்கள். கொல்லாமையே வள்ளுவரின் அறத்திற்கு ஆணிவேர் வள்ளுவர் கொல்லாமையை 'நீத்தார்' என்னும் துறவிகளுக்குத்தான் சிறப்பாகக் கூறினாரே தவிர, ஏனையோர்க்கு கொல்லாமை பொதுநிலையில்தான் கூறப்பட்டது என்று கூறியுள்ளீர்கள். இது வள்ளுவரின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறானது. கொல்லாமையே வள்ளுவர் வலியுறுத்தும் 'அறத்தின்' ஆணிவேர். இதுகுறித்து விரிவாக எழுத உள்ளேன். 'யாகம்' என்னும் ஆரியயக்ஞமும் குறள் கூறும் 'வேள்வி'யும் முற்றிலும் வேறானவை\" - பாவேந்தர் பாரதிதாசன் தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் \"Thirukkural - An Abridgement of Sastras\" என்னும் நூலுக்கு முறையான பதில் விளக்க நூலின் பகுதிகளையே யாழ் இணையத்தில் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றேன். உலகத் தமிழர்களின் பின்னூட்டத்தைப் பெற்று, முழுமையான நூலாக மேம்படுத்தும் என் முயற்சிக்கு உறுதுணையாக விரிவான பின்னூட்டம் அளித்த தேவப்பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விரிவான தங்கள் கருத்துக்கு நான் எழுதிய பதிலின் பின்பகுதியை குறள் ஆய்வு-3ன் பகுதிக் மூன்றாம் கட்டுரையாக வெளியிடுகின்றேன். தொடர்ந்து பின்னூட்டக் கருத்துக்கள் எழுத தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் வேண்டுகின்றேன். கடந்த கட்டுரையில் குறித்தவாறு, சங்க இலக்கியங்களும், திருக்குறளும் பார்ப்பான், அந்தணன் என்றே பெரும்பாலான இடங்களிலும், ஐயர் என்று அரிதாகவும் குறிப்பிடப்படும் சொற்களுக்குத் தற்காலத்தில் பிராமணன் என்ற பொருள் கொள்ளவே ஆரியர்கள் பெரும்முயற்சி எடுக்கிறார்கள். தமிழ்ப் பார்ப்பனர்களும் ஆரியப் பிராமணர்களும் ஒன்றல்லர் ஆரியப் பிராமணர்கள் தமிழகத்தில் வாழ்ந்துவந்தாலும் அவர்கள் ஆரியப் பிராமணர்களே தவிர, தமிழ் அந்தணர்களோ, பார்ப்பனர்களோ ஒருக்காலும் ஆக முடியாது என்று தேவப்ரியா உள்ளிட்ட அன்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும். தமிழ் மரபை அழிக்க பார்ப்பனர்களைக் கருவியாக்கும் ஆரியப் பிராமணர்கள் தமிழ்ப் பார்ப்பனர்களும், அந்தணர்களும் வேள்விக்காக உயிர்க்கொலையில் ஈடுபடாது, மாஉருண்டை போன்றவை மட்டுமே அவிர்பாகமாகத் தந்து ஆரியவேதங்கள் ஓதி வேள்வி இயற்றும், கொல்லாமை கைக்கொள்ளும் தமிழர்கள். ஆதியில் இவர்கள் அறியாமையின் விளைவாக, எவ்வாறு கொலைவேள்வி இயற்றும் ஆரியவேதத���தால் கவரப்பட்டார்களோ, அவ்வாறே, தற்காலத்தில் தம்மைப் பிராமணன் என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதுவதும், பார்ப்பனன், பார்ப்பான், அந்தணன் என்றழைப்பதை இழிவாகவும் கருதும் போக்கிலும் உள்ளனர். ஆனால், ஆரியப் பிராமணர்களோ, தமிழ் மரபையே செரித்து விழுங்கும் தமது செயலுக்குத் தமிழ்ப் பார்ப்பனர்களைக் கருவியாக்குகின்றார்கள். கொல்லாமையே வள்ளுவரின் அறத்திற்கு ஆணிவேர் வள்ளுவர் கொல்லாமையை 'நீத்தார்' என்னும் துறவிகளுக்குத்தான் சிறப்பாகக் கூறினாரே தவிர, ஏனையோர்க்கு கொல்லாமை பொதுநிலையில்தான் கூறப்பட்டது என்று கூறியுள்ளீர்கள். இது வள்ளுவரின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறானது. கொல்லாமையே வள்ளுவர் வலியுறுத்தும் 'அறத்தின்' ஆணிவேர். இதுகுறித்து விரிவாக எழுத உள்ளேன். 'யாகம்' என்னும் ஆரியயக்ஞமும் குறள் கூறும் 'வேள்வி'யும் முற்றிலும் வேறானவை துறவுநிலை அடையாத ஒருவனுக்கு இறைவனை அடையும் வழி வேள்விகள் செய்தலே என்று கூறி, அதற்குச் சான்றாக விருந்தோம்பல் அதிகாரத்திலிருந்து குறட்பாக்களை காட்டியுள்ளீர்கள். விருந்தோம்பல் என்னும் திருக்குறள் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களில் சொல்லப்படும் வேள்வி வேறு; ஆரிய வேதமுறையில் 'யக்ஞம்' என்னும் வேள்வி வேறு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். வைதீகம் என்னும் ஆரிய வேதவேள்விகள் கடவுளரை மகிழ்வித்து உலகியல் பலன்கன் பெறுவதன் பொருட்டே நிகழ்த்தப்படுவன என்பதை அறிதல் நலம். அவ்வேள்விகள் மூலம் சுவர்க்கம் என்னும் இந்திரலோக சுகங்களே உச்சத்தில் பேசப்படுவன. இக்குறைபாட்டைப் போக்கவே 'வேதத்தின் முடிவு' என்னும் 'வேதாந்தம்' உருவானது. வேதவேள்விகள் 'பரம்பொருள்' என்னும் 'இறைவனை' அடைய உதவாது. வேள்வி-தோற்றப்பிழையும் கருத்துப்பிழையும் வள்ளுவர் ஆரியவேள்விகளைச் சிறப்பித்துக் கூறுவதாகத் தோன்றுவதெல்லாம் தோற்றப்பிழையே துறவுநிலை அடையாத ஒருவனுக்கு இறைவனை அடையும் வழி வேள்விகள் செய்தலே என்று கூறி, அதற்குச் சான்றாக விருந்தோம்பல் அதிகாரத்திலிருந்து குறட்பாக்களை காட்டியுள்ளீர்கள். விருந்தோம்பல் என்னும் திருக்குறள் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களில் சொல்லப்படும் வேள்வி வேறு; ஆரிய வேதமுறையில் 'யக்ஞம்' என்னும் வேள்வி வேறு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். வ���தீகம் என்னும் ஆரிய வேதவேள்விகள் கடவுளரை மகிழ்வித்து உலகியல் பலன்கன் பெறுவதன் பொருட்டே நிகழ்த்தப்படுவன என்பதை அறிதல் நலம். அவ்வேள்விகள் மூலம் சுவர்க்கம் என்னும் இந்திரலோக சுகங்களே உச்சத்தில் பேசப்படுவன. இக்குறைபாட்டைப் போக்கவே 'வேதத்தின் முடிவு' என்னும் 'வேதாந்தம்' உருவானது. வேதவேள்விகள் 'பரம்பொருள்' என்னும் 'இறைவனை' அடைய உதவாது. வேள்வி-தோற்றப்பிழையும் கருத்துப்பிழையும் வள்ளுவர் ஆரியவேள்விகளைச் சிறப்பித்துக் கூறுவதாகத் தோன்றுவதெல்லாம் தோற்றப்பிழையே அங்ஙனம் கருதுவதும் கருத்துப்பிழையே 'வேள்வி' என்பது ஆரியச் சார்பற்ற சொல், தூய தமிழ்ச்சொல். விருந்தோம்பல் அதிகாரத்தில் வரும் முதற் குறளைக் காண்போம்: இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு - திருக்குறள்:81 மேற்கண்ட திருக்குறளுக்குப் பொருள் கொள்ளும் முறை, 'இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு' என்பதாகும். அதாவது, இல்லறத்தில் மனைவி, மக்களைப் பேணிக் காத்து அவர்களுடன் வாழ்வதே, விருந்தினர்கள் தம் இல்லத்துக்கு வரும்பொழுது, அவர்களையும் விரும்பிப் பேணி உதவுதல் பொருட்டேயாகும் என்பதே. இக்குறளில் வரும் 'வேளாண்மை' என்னும் சொல் விரும்பிப் பேணுதல் - உதவுதல் என்னும் பொருளில் வரும். வேளாண்மை = வேள்+ஆண்மை; வேள் = விருப்பம்; ஆண்மை = ஆளும் தன்மை; வேளாண்மை என்பது விருப்பத்தை ஆளும் தன்மை. எப்படி விருப்பம் கொண்டவரைப் பேணுதல், உதவுதல், துனையிருத்தல் முதலியவற்றால் ஆளுதல் தன்மை. 'முருகவேல்' வேறு விருப்பம் கொண்டவரைப் பேணுதல், உதவுதல், துனையிருத்தல் முதலியவற்றால் ஆளுதல் தன்மை. 'முருகவேல்' வேறு 'முருகவேள்' வேறு 'முருகவேல்' என்றால் முருகப்பெருமானின் கையிலுள்ள வேல் என்று பொருள்; 'முருகவேள்' என்றால் 'விரும்பத்தக்க அழகுடையோன்' என்பது பொருள். 'முருகு' என்றால் அழகு என்றும், 'வேள்' என்றால் 'விரும்பத்தக்க' என்றும் பொருள். தமிழில் 'வேள்' என்ற சொல்லுக்கு 'மண்' என்னும் பொருளும் உண்டு. வேள் - மண்; வேளாண்மை - மண்ணை ஆளுதல் என்பது, மண்ணை நன்செய் ஆக்கி, வித்திட்டுப் பயிர்செய்து, உலகோர்க்கு அளிப்பது.; பயிர் செய்பவர் வேள் + ஆள்பவர் = வேளாளர்; வேளாண்மை என்னும் சொல் மண்ணை உழுது ஆளும் தன்மைக்கும், விரும்பிப் பே��ி உதவும் தன்மைக்கும் இணைப்பாகச் சொல்லப்படுவதால், உழவரது இயல்பாகவே 'வேளாண்மை' என்ற சொல் வழங்குகின்றது. 'வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்' (திரிகடுகம் பாடல்-12, வரி-2) என்னும் நல்லாதனார் வழங்கிய பழமொழி ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 'வேள்வி' - 'வேள்' என்னும் சொல்லின் அடியாகத் தோன்றிய தூய தமிழ்ச்சொல் 'வேள்வி' என்னும் சொல் 'வேள்' என்னும் இச்சொல்லின் அடியாகத் தோன்றிய சொல். விருப்பத்துடன் கொடுத்தல் என்பதும் விருப்பத்துடன் கொடுத்து உதவுதல் என்பதும் தமிழ் வேள்வி; ஆரியர்கள் ஆரியமுறையில், 'யக்ஞம்' என்னும் 'உயிர்க்கொலை யாகத்'தைத் தமிழரிடையே எதிர்ப்பு வாராமல் செய்வதற்கு, 'வேள்வி' என்னும் தமிழ்ப் பெயரைத் தேர்ந்து எடுத்துக்கொண்டனர்; ஆரியரின் 'உயிர்க்கொலை யக்ஞம்' 'கடவுள் வேள்வி' என்ற பெயர் மாற்றம் பெற்றது; ஆரியரின் 'வேதக்கல்வி'க்கு பிரம்மவேள்வி' என்று பெயர்மாற்றமும், 'வாயச பலி' (காக்கைக்குப் படையல் வைப்பது) முதலான 'பூதயக்ஞம்' என்பதற்கு 'பூதவேள்வி' என்று பெயர் மாற்றமும் செய்தனர். விருந்தோம்பல் பயன்கருதாத் தமிழ் 'அறம்' - 'அதிதி யக்ஞம்' பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தும் ஆரியரின் சமயக்கூறு - 'அதிதி யக்ஞம்' பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தும் ஆரியரின் சமயக்கூறு தமிழர்கள் செய்யும் விருந்தோம்பல் பயன்கருதா 'அறம்' சார்ந்த தமிழரின் இல்லறவியல் கூறு; ஆரியரின் 'அதிதி யக்ஞம்' பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தும் சமயக்கூறு 'அதிதி வேள்வி' என்று பெயர் மாற்றம் பெற்றது. தமிழரின் விருந்தோம்பல் என்னும் பயன்கருதாப் பண்பாட்டுக்கூறு, ஆரியரின் பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தப்பெறும் 'அதிதிவேள்வி'யுடன் செரிமானம் ஆகிப் போனது. இப்போது, தமிழனுக்கு விருந்தோம்புதல் என்னும் பண்பாட்டைக் கற்றுக்கொடுத்தவன் ஆரியனே என்னும் வாதம் வலுவாகிவிட்டது. ஆரியப் பிராமணர்களின் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழர் பண்பாடு தன்னிலை கெட்டது இப்படித்தான் என்று அறிக. 'தென்புலத்தார்' தமிழர் மூதாதையர் தமிழர்கள் செய்யும் விருந்தோம்பல் பயன்கருதா 'அறம்' சார்ந்த தமிழரின் இல்லறவியல் கூறு; ஆரியரின் 'அதிதி யக்ஞம்' பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தும் சமயக்கூறு 'அதிதி வேள்வி' என்று பெயர் மாற்றம் பெற்றது. தமிழரின் விருந்தோம்பல் என்னும் பயன்கருதாப் பண்பாட்டுக��கூறு, ஆரியரின் பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தப்பெறும் 'அதிதிவேள்வி'யுடன் செரிமானம் ஆகிப் போனது. இப்போது, தமிழனுக்கு விருந்தோம்புதல் என்னும் பண்பாட்டைக் கற்றுக்கொடுத்தவன் ஆரியனே என்னும் வாதம் வலுவாகிவிட்டது. ஆரியப் பிராமணர்களின் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழர் பண்பாடு தன்னிலை கெட்டது இப்படித்தான் என்று அறிக. 'தென்புலத்தார்' தமிழர் மூதாதையர் கழக(சங்க) இலக்கியங்கள் கூறும் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடங்களான 'குமரிக்கண்டம்', 'பஃறுளியாறு', 'குமரியாறு', கடல்கோள் என்பவை தற்போதுள்ள தமிழ் மண்ணுக்கும் தென்புலத்தில் உள்ளது. தம் தென்புலத்துக் குமரிக்கண்டத்து முன்னோர்களை நினைந்து, விருப்பமுடன் படையலிட்டு, தமிழர்கள் நிகழ்த்திவந்த நினைவேந்தல் பயன்கருதா நன்றி சொல்லும்'தென்புலத்தார் வேள்வி' ஆகும். ஆரியரின் 'பிதுரர்-யக்ஞம்' திட்டமிட்டுத் 'தென்புலத்தார் வேள்வி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, தமிழரின் பண்பாட்டு மரபு செரிக்கப்பட்டுவிட்டது. தமிழர்கள் மேற்கண்ட ஐந்துவகைப் பண்பாட்டு மரபுகளையும் இயல்பாகப் பயன்கருதா 'இல்லற அறம்' என்ற வகையில் கடைப்பிடித்து வந்தனர். மேற்கண்ட ஐவகைத் தமிழர் பண்பாட்டு மரபுகளும் இப்போது ஆரியரின் சமயக்குறியீடான 'பஞ்சயக்ஞம்' என்னும் ஐந்து சமய வேள்விகள் என்னும் ஆரியசமயப் பண்பாடாக உருமாற்றம் பெற்றுவிட்டது. வள்ளுவர் காலத்தில் சமயம் கருதாத, இல்லறம் சார்ந்த இப்பண்பாட்டு மரபுகளுக்கு உரையெழுதும் உரையாசிரியர்கள் ஆரியச்சார்பு கொண்டு உரையெழுதி, தமிழர் பண்பாட்டு மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். ஆனால், அறம் என்னும் உண்மை என்றும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல்திறன் பெற்றது என்பதை ஆரியர்கள் மறந்துவிட்டார்கள். தமிழக மக்களிடம் தங்கள் ஆரிய வேதவேள்வி வணிகத்தைத் திறம்பட விளம்பரப்படுத்திச் சந்தைப்படுத்திய ஆரியப்பிராமணர்கள், வேள்விகள் செய்வதன் மூலம் ஒருவன் 'இன்னென்ன பலன்கள்' பெற முடியும் என்று மூளைச்சலவை செய்து பெரும் பொருள் ஈட்டி ஏமாற்றிவந்தனர். இப்போது தாங்கள் குறிப்பிட்ட குறட்பாக்களுக்குத் தமிழில் பொருள் காண்போம். விருந்தோம்பிய 'அன்னமிட்ட கை' இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். - குறள்: 87 'வேள்விப் பயன் ���னைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின் துணைத் துணை' என்று பொருள் காணவேண்டும். விருந்தினரைப் பேணுதல்(உபசரித்தல்) என்னும் வேளாண்மையின் பயன் இவ்வளவு பெறும், இவ்வகையில் சேரும் என்று ஓர் அளவோ, மதிப்பீடோ செய்ய இயலாத அளவு உயர்ந்தது. பேணப்படும் விருந்தினரின் தன்மை, தகுதி ஆகியவற்றை நோக்காது, அவர்க்குப் படைக்கப்பெறும் விருந்தின் தன்மையையும், சிறப்பையும் பொறுத்தது, விருந்தோம்பிய வேளாண்மையினால் வரும் நன்மை.என்கிறார் வள்ளுவர். மேனாள் தமிழக முதல்வர் பாரத்ரத்னா. ம.கோ.ரா.(எம்ஜியார்) பொருளீட்டத் தொடங்கிய இளமைக்காலம் தொட்டு, விருந்தினர் தகுதி நோக்காது, பயன்கருதாது, சிறப்புடன் விருந்தோம்புதலில் தலைசிறந்தவர் என்று தமிழகமெங்கும் புகழ் பெற்றவர். அக்காரணம்பற்றியே 'வள்ளல்' என்றும், 'கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்', 'அன்னமிட்ட கை' என்றும் தமிழர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். பின்னாளில், அவர் அரசியல் புகுந்தபோது, அவர் பெற்ற நிலைத்த செல்வாக்குக்கு அவர் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த பயன்கருதா விருந்தோம்பல் பண்பு அரணாக இருந்ததை நாம் கண்கூடாகக் கண்டோம். இப்பயனே 'விருந்தின் துணைத்துணை' என்றார் வள்ளுவர். விருந்தோம்பாதார் தனிமரமாவார் கழக(சங்க) இலக்கியங்கள் கூறும் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடங்களான 'குமரிக்கண்டம்', 'பஃறுளியாறு', 'குமரியாறு', கடல்கோள் என்பவை தற்போதுள்ள தமிழ் மண்ணுக்கும் தென்புலத்தில் உள்ளது. தம் தென்புலத்துக் குமரிக்கண்டத்து முன்னோர்களை நினைந்து, விருப்பமுடன் படையலிட்டு, தமிழர்கள் நிகழ்த்திவந்த நினைவேந்தல் பயன்கருதா நன்றி சொல்லும்'தென்புலத்தார் வேள்வி' ஆகும். ஆரியரின் 'பிதுரர்-யக்ஞம்' திட்டமிட்டுத் 'தென்புலத்தார் வேள்வி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, தமிழரின் பண்பாட்டு மரபு செரிக்கப்பட்டுவிட்டது. தமிழர்கள் மேற்கண்ட ஐந்துவகைப் பண்பாட்டு மரபுகளையும் இயல்பாகப் பயன்கருதா 'இல்லற அறம்' என்ற வகையில் கடைப்பிடித்து வந்தனர். மேற்கண்ட ஐவகைத் தமிழர் பண்பாட்டு மரபுகளும் இப்போது ஆரியரின் சமயக்குறியீடான 'பஞ்சயக்ஞம்' என்னும் ஐந்து சமய வேள்விகள் என்னும் ஆரியசமயப் பண்பாடாக உருமாற்றம் பெற்றுவிட்டது. வள்ளுவர் காலத்தில் சமயம் கருதாத, இல்லறம் சார்ந்த இப்பண்பா��்டு மரபுகளுக்கு உரையெழுதும் உரையாசிரியர்கள் ஆரியச்சார்பு கொண்டு உரையெழுதி, தமிழர் பண்பாட்டு மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். ஆனால், அறம் என்னும் உண்மை என்றும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல்திறன் பெற்றது என்பதை ஆரியர்கள் மறந்துவிட்டார்கள். தமிழக மக்களிடம் தங்கள் ஆரிய வேதவேள்வி வணிகத்தைத் திறம்பட விளம்பரப்படுத்திச் சந்தைப்படுத்திய ஆரியப்பிராமணர்கள், வேள்விகள் செய்வதன் மூலம் ஒருவன் 'இன்னென்ன பலன்கள்' பெற முடியும் என்று மூளைச்சலவை செய்து பெரும் பொருள் ஈட்டி ஏமாற்றிவந்தனர். இப்போது தாங்கள் குறிப்பிட்ட குறட்பாக்களுக்குத் தமிழில் பொருள் காண்போம். விருந்தோம்பிய 'அன்னமிட்ட கை' இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். - குறள்: 87 'வேள்விப் பயன் இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின் துணைத் துணை' என்று பொருள் காணவேண்டும். விருந்தினரைப் பேணுதல்(உபசரித்தல்) என்னும் வேளாண்மையின் பயன் இவ்வளவு பெறும், இவ்வகையில் சேரும் என்று ஓர் அளவோ, மதிப்பீடோ செய்ய இயலாத அளவு உயர்ந்தது. பேணப்படும் விருந்தினரின் தன்மை, தகுதி ஆகியவற்றை நோக்காது, அவர்க்குப் படைக்கப்பெறும் விருந்தின் தன்மையையும், சிறப்பையும் பொறுத்தது, விருந்தோம்பிய வேளாண்மையினால் வரும் நன்மை.என்கிறார் வள்ளுவர். மேனாள் தமிழக முதல்வர் பாரத்ரத்னா. ம.கோ.ரா.(எம்ஜியார்) பொருளீட்டத் தொடங்கிய இளமைக்காலம் தொட்டு, விருந்தினர் தகுதி நோக்காது, பயன்கருதாது, சிறப்புடன் விருந்தோம்புதலில் தலைசிறந்தவர் என்று தமிழகமெங்கும் புகழ் பெற்றவர். அக்காரணம்பற்றியே 'வள்ளல்' என்றும், 'கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்', 'அன்னமிட்ட கை' என்றும் தமிழர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். பின்னாளில், அவர் அரசியல் புகுந்தபோது, அவர் பெற்ற நிலைத்த செல்வாக்குக்கு அவர் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த பயன்கருதா விருந்தோம்பல் பண்பு அரணாக இருந்ததை நாம் கண்கூடாகக் கண்டோம். இப்பயனே 'விருந்தின் துணைத்துணை' என்றார் வள்ளுவர். விருந்தோம்பாதார் தனிமரமாவார் பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். குறள்: 88 'விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார், பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்' ���ன்று பொருள் கொள்க. விருந்தோம்புதல் என்னும் வேளாண்மை அறம் செய்யாமல், பணம், பொருள் ஈட்டிப் பாதுகாத்துத் தாமே தனியராய் வாழ்பவர், 'ஓர் ஆதரவும் இல்லாதவராக ஆகிவிட்டோமே' என்று பிற்காலத்தில் வருந்துவர். விருந்தோம்புதல் சமூக அறம் மட்டுமன்று; மனநலனையும் குணநலனையும் பேணும் தனிமனித அறம். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. குறள்: 86 'செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான், வானத்தவர்க்கு நல்விருந்து' என்று பொருள் கொள்க. தம் இல்லத்திற்கு வந்த விருந்தினரை நன்கு பேணியும், அவர் சென்றபின், மீண்டும் தன் இல்லத்துக்கு வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவனைக் கண்டு, இத்தகையவன் நம் இல்லத்திற்கு விருந்தினனாக வரவேண்டும் என்று வானத்தவர்கள் காத்திருப்பார்கள் என்கிறார் வள்ளுவர். வானத்தவர் அல்லது தேவர் என்னும் கற்பனை வழக்கு ஆரியவியல் கற்பனையால் தமிழ் நூல்களிலும் வள்ளுவர் காலத்திலேயே வந்திருக்கவேண்டும். 'வானத்தவர்' என்னும் ஆரியர்களின் கற்பனை வழக்கை இங்கு உயர்வு நவிற்சி கருதி கையாளுகின்றார் திருவள்ளுவர். அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். குறள்: 84 'முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் அகன் அமர்ந்து செய்யாள் உறையும்' என்று பொருள் கொள்க. முகத்தில் மகிழ்ச்சியுடன் தகுதியுடைய நல்-விருந்தினரைப் பேணுபவன் இல்லத்தில் மன மகிழ்ச்சியுடன் செய்யவள்(செல்வத்தின் தெய்வ உருவகம்-இலக்குமி) வீற்றிருப்பாள். இங்கு, செல்வத்தின் இறைவடிவத்தை 'செய்யாள்' - அதாவது, செயலை(முயற்சி) அடிப்படையாகக் கொண்டு, அதனால் விளையும் செல்வநிலையைக் குறித்தார் வள்ளுவர். செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. - குறள்: 413. 'இப்புவியில், செவிக்கு உணவாகிய கேள்விச்செல்வம் மூலம் அறிவுபெறும் வாய்ப்பு உடையவர்கள், அவியுணவு பெறும் ஆன்றோரான வானவர்களுக்கு ஒப்பாவர்' என்கிறார் வள்ளுவர். இவ்வாறு எடுத்துக்காட்டுகள் தந்து, வேள்விக்கொலைச் செயலிலிருந்து தமிழர்களைக் காக்க இக்குறள் முனைகின்றது என்பதே செய்தி. வள்ளுவர் காலத்தில் தமிழர் பண்பாட்டுத்தளங்களில் படையெடுப்பு நிகழ்த்தி, வெற்றிகரமாக ஆரியவேள்விப் பழக்கங்களையும், நம���பிக்கையையும் தமிழர்களிடையே ஆழமாக புகுத்தி இருந்தனர் ஆரியர்கள் என்பதை அறிவிக்கின்றது இக்குறட்பா. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். குறள்: 88 'விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார், பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்' என்று பொருள் கொள்க. விருந்தோம்புதல் என்னும் வேளாண்மை அறம் செய்யாமல், பணம், பொருள் ஈட்டிப் பாதுகாத்துத் தாமே தனியராய் வாழ்பவர், 'ஓர் ஆதரவும் இல்லாதவராக ஆகிவிட்டோமே' என்று பிற்காலத்தில் வருந்துவர். விருந்தோம்புதல் சமூக அறம் மட்டுமன்று; மனநலனையும் குணநலனையும் பேணும் தனிமனித அறம். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. குறள்: 86 'செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான், வானத்தவர்க்கு நல்விருந்து' என்று பொருள் கொள்க. தம் இல்லத்திற்கு வந்த விருந்தினரை நன்கு பேணியும், அவர் சென்றபின், மீண்டும் தன் இல்லத்துக்கு வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவனைக் கண்டு, இத்தகையவன் நம் இல்லத்திற்கு விருந்தினனாக வரவேண்டும் என்று வானத்தவர்கள் காத்திருப்பார்கள் என்கிறார் வள்ளுவர். வானத்தவர் அல்லது தேவர் என்னும் கற்பனை வழக்கு ஆரியவியல் கற்பனையால் தமிழ் நூல்களிலும் வள்ளுவர் காலத்திலேயே வந்திருக்கவேண்டும். 'வானத்தவர்' என்னும் ஆரியர்களின் கற்பனை வழக்கை இங்கு உயர்வு நவிற்சி கருதி கையாளுகின்றார் திருவள்ளுவர். அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். குறள்: 84 'முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் அகன் அமர்ந்து செய்யாள் உறையும்' என்று பொருள் கொள்க. முகத்தில் மகிழ்ச்சியுடன் தகுதியுடைய நல்-விருந்தினரைப் பேணுபவன் இல்லத்தில் மன மகிழ்ச்சியுடன் செய்யவள்(செல்வத்தின் தெய்வ உருவகம்-இலக்குமி) வீற்றிருப்பாள். இங்கு, செல்வத்தின் இறைவடிவத்தை 'செய்யாள்' - அதாவது, செயலை(முயற்சி) அடிப்படையாகக் கொண்டு, அதனால் விளையும் செல்வநிலையைக் குறித்தார் வள்ளுவர். செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. - குறள்: 413. 'இப்புவியில், செவிக்கு உணவாகிய கேள்விச்செல்வம் மூலம் அறிவுபெறும் வாய்ப்பு உடையவர்கள், அவியுணவு பெறும் ஆன்றோரான வ��னவர்களுக்கு ஒப்பாவர்' என்கிறார் வள்ளுவர். இவ்வாறு எடுத்துக்காட்டுகள் தந்து, வேள்விக்கொலைச் செயலிலிருந்து தமிழர்களைக் காக்க இக்குறள் முனைகின்றது என்பதே செய்தி. வள்ளுவர் காலத்தில் தமிழர் பண்பாட்டுத்தளங்களில் படையெடுப்பு நிகழ்த்தி, வெற்றிகரமாக ஆரியவேள்விப் பழக்கங்களையும், நம்பிக்கையையும் தமிழர்களிடையே ஆழமாக புகுத்தி இருந்தனர் ஆரியர்கள் என்பதை அறிவிக்கின்றது இக்குறட்பா. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், ஆரியப்பழக்க வழக்கங்களை உவமையாகக் காட்டியே, தமிழ் மக்களிடமிருந்த ஆரியப்பித்தை நீக்கும் அருமருந்தாகத் திருக்குறள் செயல்பட்டது, செயல்பட்டு வருகின்றது என்பதையே இக்குறள் தெரிவிக்கின்றது. இக்காலத்திலும் கூட, 'அன்பு செலுத்துங்கள்' என்ற அறிவுரையைக் கேட்காமல் செல்லும் மக்களை, 'அன்பு வேள்வி செய்யுங்கள்' என்று ஆரிய உவமை சொல்லி அழைத்து, மக்களை மடைமாற்றம் செய்வது எளிது. இந்த உத்தியைத்தான் கைக்கொள்ளுகின்றார் திருவள்ளுவர்; அவ்வளவே. வேள்வி என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து விட்டதால், 'உயிர்க்கொலை வேள்வியை' வள்ளுவர் ஏற்றுக்கொண்டார் என்று கருதுவது அறியாமை. இக்குறட்பாக்களில் 'வேள்வி' என்னும் சொல் ஆகுபெயராய், உவமையாய் வந்தன என்பதை அறிக. வெள்ளம் போல் தமிழர் கூட்டம் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், ஆரியப்பழக்க வழக்கங்களை உவமையாகக் காட்டியே, தமிழ் மக்களிடமிருந்த ஆரியப்பித்தை நீக்கும் அருமருந்தாகத் திருக்குறள் செயல்பட்டது, செயல்பட்டு வருகின்றது என்பதையே இக்குறள் தெரிவிக்கின்றது. இக்காலத்திலும் கூட, 'அன்பு செலுத்துங்கள்' என்ற அறிவுரையைக் கேட்காமல் செல்லும் மக்களை, 'அன்பு வேள்வி செய்யுங்கள்' என்று ஆரிய உவமை சொல்லி அழைத்து, மக்களை மடைமாற்றம் செய்வது எளிது. இந்த உத்தியைத்தான் கைக்கொள்ளுகின்றார் திருவள்ளுவர்; அவ்வளவே. வேள்வி என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து விட்டதால், 'உயிர்க்கொலை வேள்வியை' வள்ளுவர் ஏற்றுக்கொண்டார் என்று கருதுவது அறியாமை. இக்குறட்பாக்களில் 'வேள்வி' என்னும் சொல் ஆகுபெயராய், உவமையாய் வந்தன என்பதை அறிக. வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம் மற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே என���ையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE-28803964.html", "date_download": "2019-07-22T20:14:10Z", "digest": "sha1:R4HCR5SFDTR3J66O32W2WEK2VMR7WH6Y", "length": 4756, "nlines": 94, "source_domain": "lk.newshub.org", "title": "அமிர்தலிங்கத்திற்கு ஏற்பட்ட நிலை விஜயகலாவுக்கும் ஏற்படுமா? - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஅமிர்தலிங்கத்திற்கு ஏற்பட்ட நிலை விஜயகலாவுக்கும் ஏற்படுமா\nவிஜயகலா மகேஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இப்படியான நிலைமை ஏற்பட்ட போது, அமிர்தலிங்கம் உட்பட எதிர்க்கட்சியில் இருந்த 17 பேரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நீக்கினார்.\nஇதனடிப்படையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அப்படியான தீர்மானத்தை எடுப்பார் என எண்ணுவதாகவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184780", "date_download": "2019-07-22T20:57:28Z", "digest": "sha1:GZ5Q5HCRQ3KTACSS4VMU246NP64VASOH", "length": 7714, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்தியன் 2: கமலை நம்புவது, கயிறில்லாமல் ஆற்றில் இறங்குவதற்கு சமம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் இந்தியன் 2: கமலை நம்புவது, கயிறில்லாமல் ஆற்���ில் இறங்குவதற்கு சமம்\nஇந்தியன் 2: கமலை நம்புவது, கயிறில்லாமல் ஆற்றில் இறங்குவதற்கு சமம்\nசென்னை: கடந்த 1995-ஆம் ஆண்டில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் மீண்டும் கமலை வைத்து உருவாக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.\nபடம் ஆரம்பித்த அன்றிலிருந்து பல விதமாக சர்ச்சைகள் சமூகப்பக்கங்களில் பரவத் தொடங்கின.\nகமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கமல்ஹாசன் தோற்றத்தில் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர்களை வைத்து மாற்றம் செய்ததாகவும், அதன் பிறகு, தேர்தல் வேலைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டதால் மேலும் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இவற்றை மறுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து இப்படம் படப்பிடிப்பில் இருக்கும் எனக் கூறியது.\nஇதற்கிடையில், விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது பாகத்தையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nஇந்த நிகழ்ச்சியை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் கமல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதனைத் தொடர்ந்து தேவர் மகன் 2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனாலேயே, இந்தியன் 2 படம் கைவிடப்பட்டு விட்டதாக மீண்டும் தகவல் பரவி உள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.\nPrevious article“மரியாதை நிமித்தமாக சந்திரசேகர் ராவை சந்தித்தேன்\n‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மலேசியாவில் தடை\nசூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\nதென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்\nபிக்பாஸ் 3 : மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார்\n‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மலேசியாவில் தடை\nபிராமணர்களை கேலி செய்யும் வகையில் அமைந்த சந்தானத்தின் படத்தை தடை செய்ய கோரிக்கை\nமணிரத்னம் தயாரிக்கும் படத்திற்கு பாடகர் சித் ஶ்ரீராம் இசையமைப்பாளர்\nசூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\n12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது\n16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/is-there-a-god/", "date_download": "2019-07-22T21:28:01Z", "digest": "sha1:7Q2JSYUKFI3D3KPYM4KWOIZTUH66VSHW", "length": 11224, "nlines": 90, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவன் என்பவர் இருக்கிறாரா, அவர் உண்மையாக இருக்கிறார் என்பதை எப்படி நாம்அறிய முடியும்? - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nதேவன் என்பவர் இருக்கிறாரா, அவர் உண்மையாக இருக்கிறார் என்பதை எப்படி நாம்அறிய முடியும்\nதேவன் என்பவர் இருக்கிறாரா, அவர் உண்மையாக இருக்கிறார் என்பதை எப்படி நாம் அறிய முடியும்\nதேவன் தாம் இருக்கிறார் என்பதை மூன்று விதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒன்று தாம் சிருஷ்டித்தவைகளின் மூலமாக, இரண்டு, தன் வார்த்தையின் மூலமாக, மூன்றாவதாக தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவன் சிருஷ்டிப்பின் மூலமாக தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆதியாகமம் 1: 1ல் ’ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’. இவ்விதமாக தேவன் தாமே உண்டாக்கினவைகளைக் குறித்து ரோமர் 1 : 20ல் ‘ எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்’. சங்கீதம் 19 :1லும் கூட ‘வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஒரு கை கடிகாரம் கீழே கிடக்குமானால், அந்த கைகடிகாரம் தானாகவே அங்கு வந்தது என்றும் அல்லது அது செயல்படுவது தானாகவே ஏற்பட்டது என்றும் சொன்னால் அது நிச்சயமாக நம்பமுடியாது. அதை உருவாக்கினவர் ஒருவர் உண்டு என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவ்விதமாகவே இந்த அகில லோகமும் தானாகவே உண்டானது என்றால் அதை நாம் நம்பமுடியாது. அதுமாத்திரமல்ல தேவன் மனிதனுக்குள்ளாக தான் இருப்பதை குறித்த ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். சரித்திரத்தின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பலவிதமான மக்கள், பல விதமான கலாச்சாரத்தின் மத்தியிலும் வாழ்ந்தவர்கள் தங்களுக்கு மேலாக ஒரு சக்தி உண்டு என்பதை நம்பி வர���கிற உணர்வை கொண்டிருந்தவர்களாக தொன்றுதொட்டு வாழ்ந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம். இன்னுமாக மனிதனை தேவன் தம்முடைய சாயலில் உருவாக்கினார் ஆகவே தேவனுடைய பல பண்புகள் பல சன்மார்க்கத்துக்குரிய காரியங்களை மனிதனில் பார்க்கிறோம்.\nஅடுத்ததாக தன்னுடைய வார்த்தையின்மூலமாக தேவன் தம்மை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவேதாகமம் மனிதர்களை மாற்றுகிறது. அதனுடைய மாறாத நித்திய தன்மையை இன்றும் உணரமுடிகிறது. தேவனுடைய வார்த்தை மனிதனுடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதை மனிதனால் உணரமுடிகிறது. தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளதும், ஆத்துமாவை உயிர்பிக்கிறதுமாயிருக்கிறது. வல்லம யுள்ளதுமாயிருக்கிறது(எபி 4:12 ) என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிற சத்தியத்தை நாம் அறிந்திருக்கிறோம். வேதத்தில் தேவன் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். யாத்திராகமம் 3 : 14ல் தேவன் தான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று மோசேயுடனே வெளிப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம்.\nமூன்றாவதாக இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் வந்து தேவன் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றும்படியாக இயேசுகிறிஸ்து இவ்விதமாக வந்து மரித்து உயிர்தெழுந்தததின் மூலமாக வெளிப்படுத்தாமல் தவறவில்லை.\nஇயேசு கிறிஸ்துவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் 3 இடங்களில் சொல்லப்படிருகிறது.சரித்திரபூர்வமான இயேசுகிறிஸ்துவின் வருகையை நாம் அறிந்திருக்கிறோம் தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான் அவர்கள் தங்களைக் கெடுத்து அருவருப்பான காரியங்களை செய்துவருகிறார்கள் என்று சங்கீதம் 14 :1ல் பார்க்கிறோம். எபிரேயர் 11 : 6ல் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றால் என்ன\nவேதாகமம் மெய்யாலும் தேவனுடைய வார்த்தைதானா\nசீஷத்துவமும் மெய்யான மனத்தாழ்மையும் | Discipleship and true humility\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/08/010811.html", "date_download": "2019-07-22T20:39:27Z", "digest": "sha1:PVCJIP3A6PLF7TRFZK4ZLYPJXSUAOVIT", "length": 30162, "nlines": 395, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 01/08/11", "raw_content": "\nகொத்து பரோட்டா - 01/08/11\nநேற்று முந்தினம் என் பிறந்தநாள். முதல் நாள் ராத்திரியிலிருந்தே எஸ்.எம்.எஸ் மூலமாகவும், தொலைபேசியிலும், ஃபேஸ்புக்கிலும், ஜி+லும், பஸ்ஸிலுமாய் திகட்ட, திகட்ட வாழ்த்திய அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என் பிறந்தநாள் அன்றே அண்ணன் அப்துல்லா, பட்டுக்கோட்டைபிரபாகருக்கும் பிறந்த நாள் என்று அறியும் போது மேலும் சந்தோஷமாயிருந்தது. அவர்களுக்கு இந்த பதிவின் மூலம் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nடி.இமானின் இசையில் வெளிவந்திருக்கும் “நினைவில் நின்றவள்” படத்தில் வரும். “சின்ன பூவே” என்கிற பாடல் கேட்டவுடன் இம்ப்ரஸிவ். பல்ராம், மற்றும் அனுராதா சேகர் பாடியுள்ள இந்த பாடல் கேட்ட மாதிரியே இருந்தாலும். நல்ல மெலடி. பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ”கள்வனே என் கள்வனே” என்கிற பாடலும் நல்ல ஃபூயூசன். நிலா அது வானத்து மேலேவையும் ரீமிக்ஸியிருக்கிறார். ஓகே.\nஅதிமுக பிரமுகர் மீதிருந்த இன்னொரு நில அபகரிப்பு கேஸும் வாபஸாகிவிட்டது. வழக்கு கொடுத்தவரே தனியே செட்டில் செய்து கொள்வதாய் சொல்லி கேஸை வாபஸ் வாங்கிவிட்டாராம். நடு நிலை. சக்ஸேனாவிற்கு மட்டும் ஒரு கேஸ் வாபஸான இன்னொன்னு ஆட் ஆவுது.\nதமிழ் நாடே எதிர்பார்த்த கலாநிதிமாறன் போலீஸ் விசாரணை நடைபெறாதது ஏமாற்றமாயிருந்தது பல பேருக்கு. முக்கிய குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் இனி அவரிடம் விசாரணை செய்ய தேவையில்லை என்கிறார்கள். அடுத்த மூவ் என்னவாகயிருக்கும் என்று ஆர்வமாயிருக்கிறது.\nகடந்த மூன்று மாதமாய் தமிழ் திரைப்படங்களுக்கான வரி விலக்கை அளிக்கும் கமிட்டியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வரிவிலக்கை மீண்டும் அமல் படுத்தியிருக்கிறது அரசு. சில மாற்றங்களுடன். முக்கியமாய் தமிழில் மட்டுமே பெயர் வைத்தால் பத்தாது. அது “யு’ சர்டிபிகேட் படங்களாய் இருத்தல் வேண்டும் என்றும், தமிழ் கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் படங்களுக்கும் தான் வரி விலக்கென்றும் அறிவித்துள்ளது. தமிழில் பெயர் வைத்ததால் பிட்டு படத்துக்கு கூட வரி விலக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க “யு” சர்டிபிகேட் படங்களுக்கு மட்டும்தான் என்கிற இந்த சட்டம் வழி வகுக்கும் என்றாலும், பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இயக்கும் படங்கள் எல்லாவற்றிக்கும் கட்டிங் கொடுத்தாவது ‘யு” சட்டிபிகேட் வாங்குவார்கள். சில “யு” சர்டிபிகேட் படங்களில் வரும் காட்சிகள் எல்லாம் படு “ஏ”தனமாய் தானிருக்கிறது. இதற்கு பதிலாய் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேண்டுமென்றால் தியேட்டரில் தமிழ் படங்களுக்கு வரி குறைந்த அனுமதி கட்டணம் கொடுத்தால் தான் என்று சட்டம் போட்டிருக்கலாம். தீடீரென தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் மக்களை பிழிந்தெடுக்கும் தியேட்டர் அனுமதி கட்டணம் குறைக்க பாடுபடுவோம் என்று அறிக்கை விட்டிருப்பது காமெடியாய் இருக்கிறது. உள்ள வலிக்குதோ.. என்னவோ..\nபழைய எம்.ஜி.ஆர் படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களுக்கு மவுசு உள்ளது போல, சிவாஜி நடித்த பழைய படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் சென்னை சாந்தியில் சிவாஜியின் “கெளரவம்” திரைப்படத்தை போன வாரம் வெளியிட்டார்கள். புதிய படங்களுக்கு கூட முப்பது பேர் நாறபது பேர் தான் வரும் காலத்தில் செம கலக்‌ஷனாம். அதனால் நிறைய பழைய சிவாஜி படங்களை தூசு தட்ட் ஆர்வமாகிவிட்டனர் விநியோகஸ்தர்கள். அதில் முக்கியமானது கர்ணன். ப்ரிண்டை முழுவதும் டிஜிட்டல் இண்ட்ர்மீடியேட் செய்து டி.டி.எஸ் முறையில் ஒலிப்பதிவையும் சரி செய்து முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை மக்களுக்கு அளிக்க தயாராகி வருகிறது கர்ணன். அதற்கு முழு முயற்சியையும் விநியோகஸ்தர் திவ்யா பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. ஓல்ட் இஸ் கோல்ட்\nசமச்சீர் கல்வியை இன்னமும் செயல்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன் என்றே புரியவில்லை. பொது வாழ்க்கைக்கு என்று வந்த பின்பு இவ்வளவு ஈகோ தேவையா என்ற கேள்வி ஆதரவு கொடுப்பவர்கள் மனதிலும் எழத்தான் செய்கிறது. கொஞ்சம் யோசியுங்க..\nதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கோயம்புத்தூரில் பிரியாணி சகிதமாய் நடந்து முடிந்துவிட்டது. பிரியாணி செய்து சாப்பிட்டதை தவிர சொல்லிக் கொள்கிறார்ப் போல ஏதும் நடக்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடம் ஆரம்பித்து உயர்நிலையில் உள்ளவர்கள் வரை தலைமையில் மாற்றம் தேவை என்று ஃபீல் செய்து கொண்டிருக்கும் வேலையில் அதை செயல் படுத்தாமல் இருப்பது மேலும் வீழ்ச்சிக்கு வித்தாகாது\nபாடல் ஆரம்பித்த அடுத்த கணம் மளுக்கென கண்களில் கண்ணீர் கட்டிக் கொள்ளும். என்னா பாட்டுடா என்று உருக வைத்திடும். இளையராஜாவின் இசையும், குரலும் நம்மை உருக்கிக் கொண்டிருக்க, மகேந்திரனின் மாண்டேஜுகள் இன்னும் நம்மை உள்ளூக்குள் இழுத்து ஒரு விதமான நெகிழ்வான அனுபவத்தை எந்த காலத்திலும் தரும் “மெட்டி ஒலி” என்கிற இந்த நண்டு படப் பாடல். மொட்டை.. மொட்டைதான். இப்படத்தில் வரும் ஓவ்வொரு பாடலும் ஒரு கதை சொல்லும்.\nசன் டீவியில் மாபெரும் வெற்றி பெற்ற மலர்கள் சீரியலில் வரும் காட்சி இது. இதன் இயக்குனர் பத்ரி. சின்ன கேரக்டரில் நடித்து கொண்டிருந்த எனக்கு ஆடுகிறான் கண்ணன் என்கிற தொடரில் பெரிய கேரக்டர் கொடுத்து ஆதரவளித்தவர். வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு பட இயக்குனர்.\nஎமதர்மன் ராஜா நரகத்துக்கு வந்தவன் கிட்ட சொன்னாரு பூலோகத்தில இருக்கும் வரை நரகத்தை நம்பல ஆனா இப்ப நரகத்துக்கு வந்துட்ட. நீ பாவம் செய்ததுக்கு இங்க மூணு தண்டனை ரூம் இருக்கு, உனக்கு எந்த ரூம்ல தண்டனை வேணும்ன்னு நீயா பாத்து தேர்ந்தெடுத்துக்கலாம் \" என்று சொல்லி அழைத்து போய் ஒவ்வொரு ரூமா காமிச்சார்.\nஎமதர்மன், \"இது முதல் ரூம், இதுல நிறைய சாப்பாடு இருக்கு, உன் இஷ்டத்துக்கு நீ சாப்பிடலாம்\" என்றார். மனிதன் முதல் ரூமை வேண்டாம் என்று சொன்னார்..\nஎமதர்மன், \"இது இரண்டாவது ரூம், வித விதமான உடைகள் இங்கே கொட்டி குவிஞ்சி கிடக்கு..உன் இஷ்டத்துக்கு எதை வேணும்னாலும் எப்போ வேணாலும் போட்டுக்கலாம்\" என்றார்.\nமனிதன் இரண்டாவது ரூமையும் வேண்டாம் என்று சொன்னார்.\nஎமதர்மன் மூன்றாவது ரூம் கதவை திறந்தார்.\nஅங்கே ஒரு சூப்பர் பிகர் ஓரு ஆணின் லுல்லாவை மவுதிங் செய்து கொண்டிருந்தாள்.\nஎமதர்மன் கேட்பதற்கு முன்னதாகவே மனிதன் மூன்றாவது ரூம் தான் தனக்கு வேண்டும் என்று கேட்டார். எமதர்மன் சரி என்று சொன்னார்.\nமனிதன் எமதர்மனிடம், \"நீங்க எதோ தண்டனை ரூம் என்று சொன்னீங்க, ஆனா பாத்தா அப்படி தெரியலையே..மூணாவது ரூம் ரொம்ப சூப்பர்\" என்றபடியே மூணாவது ரூமுக்குள்ள நுழைந்தார்.\nஅப்போது எமதர்மன், \"அம்மா உன் தண்டனை முடிந்��து. நீ எழுந்து இந்த நரனுக்கு இடம் கொடு\" என்றார்\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: கொத்து பரோட்டா, செவிக்கினிமை., வரிவிலக்கு, ஜெ\nசுடக் சுட ஒரு கொத்து புரோட்டா பார்சல்\nகாலப் ப்ரியாவிற்கும் அதே நாள் தான் பிறந்தநாள்.இன்று ஒரு தகவல்\n“மெட்டி ஒலி” என்கிற இந்த நண்டு படப் பாடல்\nஐயையோ பிறந்த நாள தவற விட்டிட்டனே பிந்திய வாழ்த்துக்கள் அண்ணாச்சி...\nபதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.\nதல, மன்னிச்சுக்கங்க.. வாழ்த்து சொல்ல முடியல..\nபிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல,வழக்கம் போல கொத்து பரோட்டா அருமை.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே..\nஉங்கள் பிறந்த நாளென்று இப்போதுதான் தெரிந்தது, வாழ்த்த தவறிவிட்டேன்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நேற்றைக்கும் அடுத்த பிறந்த நாளுக்கும் சேர்த்து...\n// இதற்கு பதிலாய் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேண்டுமென்றால் தியேட்டரில் தமிழ் படங்களுக்கு வரி குறைந்த அனுமதி கட்டணம் கொடுத்தால் தான் என்று சட்டம் போட்டிருக்கலாம்.//\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் - Zero கிலோமீட்டர்\nமங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.\nகுறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nசாப்பாட்டுக்கடை - மோதி மஹால்\nநான் - ஷர்மி - வைரம் -7\nகொத்து பரோட்டா – 15/08/11\nகுறும்படம் - சட்டென்று மாறுது வானிலை.\nதமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011\nகொத்து பரோட்டா – 08/08/11\nசினிமா வியாபாரம் – கதை திருட்டு.\nகொத்து பரோட்டா - 01/08/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு ��ங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509436", "date_download": "2019-07-22T22:03:25Z", "digest": "sha1:SGO63DWZ7RYKLTYFOMGDDF2EWCVG2WT2", "length": 7876, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு? | In the federal budget How much money has been earmarked for Southern Railways? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு\nசென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தற்போது மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.4 ஆயிரத்து 118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிக்கு ரூ.901 கோடியும், புதிதாக தண்டவாளம் அமைப்பதற்கு ரூ.52.29 கோடியும், மாற்று பாதை அமைப்பதற்காக ரூ.245 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் பாதுகாப்பிற்காக ரூ.380.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஆளில்லா ரயில்வே கேட் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்காகவும் அதற்காக ரூ.51.87 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தண்டவாளப் பாதைகளை புதுப்பிப்பதற்காக ரூ.918 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.264.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ப���்வேறு விதமான ரயில்வே போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த ரூ.41.47 கோடி உட்பட பல திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய பட்ஜெட் தெற்கு ரயில்வே நிதி\nஅம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விரைவு, உரிமையியல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் தேக்கம்\nமனநிலை பாதிக்கப்பட்ட மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு\nசட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்களுக்கு இன்ஸ்பெக்டர் உடந்தையாக இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்வதா: போலீஸ் கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nபிஇ, பிடெக் துணை கவுன்சலிங்: 24ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/blog-post_42.html", "date_download": "2019-07-22T20:21:16Z", "digest": "sha1:AYHQTHEYUD3W7SV626ZGA6K7HXCVADVA", "length": 7622, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "ஆசைகாட்டி மோசம் செய்தி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஆசைகாட்டி மோசம் செய்தி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்\nஆசைகாட்டி மோசம் செய்தி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காமாட்சி கிராமத்தில் புதுவருடத்தினை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப���பட்ட மாணவர்கள் கௌரவிப்பும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினை அதிதிகள் புறக்கணித்தமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாமாட்சி கிராமத்தில் புதுவருடத்தினை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை காமாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.\nபுதுவருடத்தினை சிறப்பிக்கும் வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பகுதியான இப்பகுதில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.\nகாமாட்சிநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இரா.நடேசபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி கே.நல்லதம்பி மட்டுமே அதிதியாக கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரும் சிறப்பு இலங்கை தமிழரசுக்கட்சி பொதுச்செயலாhளர் கி.துரைராஜசிங்கம்,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி,பிரதேசசபை தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்பட பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டு பிரமாண்டமாக நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.\nஎனினும் இறுதிவரையில் கோட்டக்கல்வி அதிகாரி மட்டுமே கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்ததுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.\nபுதுவருட தினத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி மக்களை அதிதிகள் புறகணித்துள்ளதாக இங்கு உரையாற்றியவர்கள் கவலை தெரிவித்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTczODM4MzM5Ng==.htm", "date_download": "2019-07-22T20:25:28Z", "digest": "sha1:ELJE5NUPU6AR64K3GBINE3DHL7F5XQRM", "length": 12669, "nlines": 169, "source_domain": "www.paristamil.com", "title": "கின்னஸ் சாதனை படைத்த நூடுல்ஸ்..! வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உ���்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகின்னஸ் சாதனை படைத்த நூடுல்ஸ்..\nசீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த உணவு நிறுவனம் நூடில்ஸ் தயாரிப்பதில் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடில்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.\nஅதன் மொத்த நீளம் 10,100 அடியாகும். 66 கிலோ எடையுள்ள இந்த நூடில்ஸ் தயாரிக்க, 40 கிலோ ரொட்டி மா, 26 லீட்டர் தண்ணீர் மற்றும் 0.6 கிலோ உப்பு போன்றவை சேர்க்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற ஒருவர், அதனை\nநன்றாக பிசைந்து கெட்டியான மாவாக்கினார். பின்னர் மூன்று பேர் இணைந்து மாவை சிறிய நூடில்ஸ் அளவிற்கு உருட்டி பாத்திரத்தில் போட்டனர்.\nஇதனை சமையல் நிபுணர்கள் 17 மணி நேரத்தில் செய்து முடித்தனர். நூடில்ஸை உருட்டும் போதே கின்னஸ் அதிகாரிகள் அதன் அளவை குறித்து வைத்துக்கொண்டனர். இது முழுவதும் கையால் செய்யப்பட்ட நூடில்ஸ் ஆகும்.\nபின்னர் பூண்டு, முட்டை மற்றும் தக்காளி சோஸ் ஊற்றி சமைக்கப்பட்டு 400 ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பரிமாறப்பட்டது.\nநூடில்ஸ் சீன பாரம்பரிய உணவாகும். நீளமான நூடில்ஸை நீண்ட வாழ்நாளின் சின்னமாக சீனர்கள் கருதுகின்றனர். இந்த முயற்சி அனைவரும் நலமாக பல்லாண்டு வாழ்வதற்காக எடுக்கப்���ட்டது என உணவு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதற்கு முன் ஜப்பானில் ஆயிரத்து எண்ணூறு அடி நீளத்தில் செய்யப்பட்ட நூடில்ஸின் அளவை முறியடித்து, சீனா கின்னஸ் சாதனை படைத்ததாக கின்னஸ் அதிகாரிகள்.\nகாலால் ரயிலை நிறுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்\nவிமானத்தில் பயணிக்க வந்த பெண் செய்த வினோத செயல்\n70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2019/03/03/ragging-socialism/", "date_download": "2019-07-22T20:23:47Z", "digest": "sha1:R2HWCE5AQ55XGAQ42PIBSJRX2OAKSXW3", "length": 30801, "nlines": 209, "source_domain": "sudumanal.com", "title": "Ragging ‘Socialism’ | சுடுமணல்", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nஉயர்தர வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த போது நமது கடைசி வாங்கிலில் அசுமாத்தம் கேட்டு வந்தார். வாங்கிலுக்குக் கீழால் பரிமாறிய எமது புத்தகத்தை அவர் கண்டுவிட்டார். “வயதுவந்தவர்களுக்குத்தானோ அல்லது நாங்களும் வாசிக்கலாமோ ” என அந்த (கடுப்பேயில்லாத அமைதியான) ஆசிரியர் கேட்கவும், அவரது கைக்கு புத்தகமும் போய்ச் சேர்ந்தது. மொத்தமான புத்தகம். அவர் அதை பறிமுதல் செய்வது போன்று எடுத்துச் சென்றார். பிறகென்ன. ஒருமாத காலமாக “சேர் அந்த புத்தகம்ம்ம்..” என்று நாங்கள் இழுக்க, அவரோ “இன்னமும் வாசிச்சு முடியயில்லை, தாறன்” என்றபடி போய்க்கொண்டிருந்தார்.\nநான் 10ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது அந்தக் கல்லூரியில் உயிரியல் ஆசிரியராக இருந்தவர் அன்றைய வகுப்பை இப்படித் தொடங்கினார். “இன்று இனப்பெருக்கம் பற்றிய வகுப்பை எடுக்க இருக்கிறன். யாராவது சிரிச்சால் உடனே வெளியில் போகவேண்டி இருக்கும்” என்று அறிவ��த்தார். அவரின் கட்டளை ஒருவித கிளுகிளுப்பை தோற்றுவித்தது. பின் ஏமாற வைத்தது. யோனி, ஆண்குறி, விந்து, கருமுட்டை… என்ற சொற்களை தாண்டி எதுவுமில்லை. அதுக்கே இந்த ‘பில்ட் அப்’ செய்யவேண்டியிருக்கிறது.\nமாணவர் மாணவிகள் மட்டுமல்ல எத்தனை ஆசிரியர் ஆசிரியைகள் புத்தகம் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பள்ளிக்கூட புத்தகத்துக்குவெளியே மேய்ந்து திரிபவர்கள் எத்தனை பேர் பாடங்களை ஒப்புவிக்கிற அல்லது மண்டைக்குள் ஏற்றுகிற உத்திகளால் அறிவு அளவிடப்பட முடியாதது.\nகல்வி என்பதையும் அறிவு என்பதையும் ஒன்றாக பலர் குழப்பிக்கொள்கின்றனர். கல்விக்கூடங்கள் நிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்குவதற்கான கருவியாகவே கல்வியை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அதை ஆதாரப்படுத்தும் இணைப்புகளாக கல்லூரிகள் கட்டுப்பாடு (டிசிபிளின்), ஒழுக்கம், சீரியஸ்தன்மை என்பவற்றை இணைத்துக்கொள்கின்றன.\nபிரபல கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்களின், இருப்பவர்களின் முகத்தில் எப்போதுமே கடுப்புத் தெரியுமேயொழிய அரவணைப்பான உடல்மொழி தெரிவதில்லை. மாணவர் மீதான ஆசிரியரின் உறவு என்பது அதிகாரத்துவம் வாய்ந்த உறவு. அது தண்டனை வழங்குகிற உறவு. பரஸ்பர உரையாடலை மறுக்கிற உறவு. அதிகார வழிப்பட்ட கண்காணிப்புத்தன்மை கொண்ட உறவு. இந்த உறவுமுறை ஜனநாயத்தன்மையை இளவயதில் சுகித்து வளர தடையாக இருக்கிறது.\nசமூகப் புத்திஜீவிகளை உருவாக்குகிற எந்த முனைப்பும் இந்த கல்விமுறைமையில் கிடையாது. ஆக சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனத்தை செதுக்கி வடிவமைக்கும் கல்விமுறைமையை கல்லூரிகள் செய்வதன் மூலமும், புள்ளியுற்பத்தியை பெருக்குவதன் மூலமும் புகழ்பெற்ற கல்லூரிகளாக பெயர் எடுக்கின்ற அவலம்தான் உள்ளது.\nஎமது உடல் அங்கத்தை அதனதன் பெயர் சொல்லி இயல்பாய் கதைக்க முடியாத அல்லது தயங்கும் ‘நாகரிக’ நிலையில் பாலியல் கல்வி பற்றி சொல்லவேண்டியதில்லை. மூடுண்ட இந்த பாலியல் அறிதலின்மீதான இரகசிய வெளிகளில் இது விகாரமாக வெளிப்படுகிறது. பாலியல் சார்ந்த உடல் உறுப்புகளை கேலிசெய்கிறவிதமாக பொறிபறக்கிற தூசணமாகவும் -அவை கள்ளுக்குடித்தோ குடியாமலோ- வெளித்தள்ளப்படு வதிலிருந்து, பாலியல் வல்லுறவு, கூட்டுப் பலாத்கார பாலியல் வல்லுறவு என்றிருந்து, சிறுமிகள் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்வதுவரையான அதிவக்கிர நிலை தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படுகிறது. (உண்மையில் மாணவர் சமூகம் இதற்கெதிராக நிற்க வேண்டும்.தமக்குள்ளும் றாக்கிங் செய்பவர்களின் மீது சக மாணவர்களின் கேள்வியும் எதிர்ப்பும் வெளிப்பட வேண்டும்.)\nஇப்படியாய் மூடுண்ட பாலியல் வெளியைக் கொண்ட ஒரு சமூகத்துள் திடீரென புகுந்திருக்கிற வெள்ளமாய் இணையம் வந்துசேர்ந்ததானது ஒரு பாலியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது விகாரமாக வெளிப்படுவதற்கான சாத்தியங்களை இல்லாமல் ஒழிக்க ஆசிரியர் மாணவர் இடையிலும் குடும்பத்துள்ளும் பாலியல் குறித்த அறிவும் உரையாடலும் படிப்படியாக உருவாகிற கல்விமுறைமை வேண்டும். கட்டுப்பாடுகள் மட்டும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க போதுமானதல்ல.\nநிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்குகிற இந்த கல்வி முறைமைக்குள்ளிருந்து பாடப்புத்தகங்களை படிச்சுக் கிழிச்சுக்கொண்டு பல்கலைக் கழகம் செல்பவர்களிடம் வித்தியாசமாக எதை நாம் எதிர்பார்க்க முடியும்.\nறாக்கிங் இந்த பாலியல் வக்கிரங்களை இந்தவிதமான சேட்டைகள் மூலம் வெளிப்படுத்தக்கூடிய ஆபத்தற்ற களமாக அவர்களுக்கு ஆகிவிடுகிறது.. முன்னரெல்லாம் நிர்வாணமாக்குதல், தூசணவார்த்தைகள் சொல்லுவித்தல், பாலியல் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய கேள்விகள் கேலிகள், இரட்டை அர்த்தம் பொதிந்த கேலிப் பேச்சுகள், பெண்களின் பிரா அளவை கேட்டு நாணமுற வைத்தல் அல்லது தாம் காமமுறுதல் என்றெல்லாம் ஆணுடலுள் நகர்ந்த பாலியல் கள்ளன் இப்போ வந்தடைந்திருக்கிற இடத்தை இந்த புகைப்படத்தில் பார்க்கிறோம். (இந்த புகைப்படத்தை குறித்த ஆங்கில செய்தித்தாள் தனது பதிவிலிருந்து நீக்கி விட்டது). வாழைப்பழத்தை தமது இடுப்பில் கட்டிவைத்து பெண்பிள்ளைகளை அதை கடித்துத்தின்ன வைக்கிற இடத்துக்கு (பகிடிவதை) அந்த பாலியல் கள்ளன் றாக்கிங் வழியெடுத்து வந்துசேர்ந்திருக்கிறான்.\nநமது கல்விமுறைமையும் சமூகமும் பண்பாடும் பாலியலை பேசாப் பொருளாக எவ்வளவு காலத்துக்கு மூடி வைத்திருக்கிறதோ அந்தளவுக்கு பாலியல் சார்ந்த குற்றங்களும் மனஅழுத்தங்களும் வக்கிரங்களும் பெருக வாய்ப்பிருக்கிறது. கரைபுரண்டோடும் இணைய உலகிலிருந்தும் அதன்வழியான தொடர்பு சாதனங்களிலிருந்தும் எமது பாலியல�� கள்ளன் போதையேறியபடி இருப்பான். அவனை வெல்ல அறிவுதான் ஆயுதம். பாலியல் சார்ந்த அறிவும் சமூகம் சார்ந்த அறிவும் தான் பாலியல் பற்றிய பொய்மைகளையும் வக்கிரமூட்டல்களையும் கடந்து, அதை இயல்புத்தன்மையுடன் வெளிப்படுத்த வழிகாட்டும். பாடப் புத்தகங்களை உழுது விதைக்கிற பட்டப்படிப்புகள் அதை செய்யா.\nஅந்த இந்த வேறுபாடுகளை இல்லாமலாக்கி பல்கலைக் கழக மாணவ சமூகத்தை ஒரு சமத்துவ சமூகமாக பண்படுத்துகிறதான (புலுடா) ‘றாக்கிங் சோசலிசத்தின்’ இலட்சணத்தை இந்தப் படம் தோலுரிக்கிறது.\nஉயர்தர வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தபோது நமது கடைசி வாங்கிலில் அசுமாத்தம் கேட்டு வந்தார். வாங்கிலுக்குக் கீழால் பரிமாறிய எமது புத்தகத்தை அவர் கண்டுவிட்டார். “வயதுவந்தவர்களுக்குத்தானோ அல்லது நாங்களும் வாசிக்கலாமோ ” என அந்த (கடுப்பேயில்லாத அமைதியான) ஆசிரியர் கேட்கவும், அவரது கைக்கு புத்தகமும் போய்ச் சேர்ந்தது. மொத்தமான புத்தகம். அவர் அதை பறிமுதல் செய்வது போன்று எடுத்துச் சென்றார். பிறகென்ன. ஒருமாத காலமாக “சேர் அந்த புத்தகம்ம்ம்..” என்று நாங்கள் இழுக்க, அவரோ “இன்னமும் வாசிச்சு முடியயில்லை, தாறன்” என்றபடி போய்க்கொண்டிருந்தார்.\nநான் 10ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது அந்தக் கல்லூரியில் உயிரியல் ஆசிரியராக இருந்தவர் அன்றைய வகுப்பை இப்படித் தொடங்கினார். “இன்று இனப்பெருக்கம் பற்றிய வகுப்பை எடுக்க இருக்கிறன். யாராவது சிரிச்சால் உடனே வெளியில் போகவேண்டி இருக்கும்” என்று அறிவித்தார். அவரின் கட்டளை ஒருவித கிளுகிளுப்பை தோற்றுவித்தது. பின் ஏமாற வைத்தது. யோனி, ஆண்குறி, விந்து, கருமுட்டை… என்ற சொற்களை தாண்டி எதுவுமில்லை. அதுக்கே இந்த ‘பில்ட் அப்’ செய்யவேண்டியிருக்கிறது.\nமாணவர் மாணவிகள் மட்டுமல்ல எத்தனை ஆசிரியர் ஆசிரியைகள் புத்தகம் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பள்ளிக்கூட புத்தகத்துக்குவெளியே மேய்ந்து திரிபவர்கள் எத்தனை பேர் பாடங்களை ஒப்புவிக்கிற அல்லது மண்டைக்குள் ஏற்றுகிற உத்திகளால் அறிவு அளவிடப்பட முடியாதது.\nகல்வி என்பதையும் அறிவு என்பதையும் ஒன்றாக பலர் குழப்பிக்கொள்கின்றனர். கல்விக்கூடங்கள் நிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்குவதற்கான கருவியாகவே க��்வியை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அதை ஆதாரப்படுத்தும் இணைப்புகளாக கல்லூரிகள் கட்டுப்பாடு (டிசிபிளின்), ஒழுக்கம், சீரியஸ்தன்மை என்பவற்றை இணைத்துக்கொள்கின்றன.\nபிரபல கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்களின், இருப்பவர்களின் முகத்தில் எப்போதுமே கடுப்புத் தெரியுமேயொழிய அரவணைப்பான உடல்மொழி தெரிவதில்லை. மாணவர் மீதான ஆசிரியரின் உறவு என்பது அதிகாரத்துவம் வாய்ந்த உறவு. அது தண்டனை வழங்குகிற உறவு. பரஸ்பர உரையாடலை மறுக்கிற உறவு. அதிகார வழிப்பட்ட கண்காணிப்புத்தன்மை கொண்ட உறவு. இந்த உறவுமுறை ஜனநாயத்தன்மையை இளவயதில் சுகித்து வளர தடையாக இருக்கிறது.\nசமூகப் புத்திஜீவிகளை உருவாக்குகிற எந்த முனைப்பும் இந்த கல்விமுறைமையில் கிடையாது. ஆக சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனத்தை செதுக்கி வடிவமைக்கும் கல்விமுறைமையை கல்லூரிகள் செய்வதன் மூலமும், புள்ளியுற்பத்தியை பெருக்குவதன் மூலமும் புகழ்பெற்ற கல்லூரிகளாக பெயர் எடுக்கின்ற அவலம்தான் உள்ளது.\nஎமது உடல் அங்கத்தை அதனதன் பெயர் சொல்லி இயல்பாய் கதைக்க முடியாத அல்லது தயங்கும் ‘நாகரிக’ நிலையில் பாலியல் கல்வி பற்றி சொல்லவேண்டியதில்லை. மூடுண்ட இந்த பாலியல் அறிதலின்மீதான இரகசிய வெளிகளில் இது விகாரமாக வெளிப்படுகிறது. பாலியல் சார்ந்த உடல் உறுப்புகளை கேலிசெய்கிறவிதமாக பொறிபறக்கிற தூசணமாகவும் -அவை கள்ளுக்குடித்தோ குடியாமலோ- வெளித்தள்ளப்படு வதிலிருந்து, பாலியல் வல்லுறவு, கூட்டுப் பலாத்கார பாலியல் வல்லுறவு என்றிருந்து, சிறுமிகள் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்வதுவரையான அதிவக்கிர நிலை தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படுகிறது. (உண்மையில் மாணவர் சமூகம் இதற்கெதிராக நிற்க வேண்டும்.தமக்குள்ளும் றாக்கிங் செய்பவர்களின் மீது சக மாணவர்களின் கேள்வியும் எதிர்ப்பும் வெளிப்பட வேண்டும்.)\nஇப்படியாய் மூடுண்ட பாலியல் வெளியைக் கொண்ட ஒரு சமூகத்துள் திடீரென புகுந்திருக்கிற வெள்ளமாய் இணையம் வந்துசேர்ந்ததானது ஒரு பாலியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது விகாரமாக வெளிப்படுவதற்கான சாத்தியங்களை இல்லாமல் ஒழிக்க ஆசிரியர் மாணவர் இடையிலும் குடும்பத்துள்ளும் பாலியல் குறித்த அறிவும் உரையாடலும் படிப்படியாக உருவாகிற கல்விமுறைமை வேண்டும். கட்டுப்பா���ுகள் மட்டும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க போதுமானதல்ல.\nநிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்குகிற இந்த கல்வி முறைமைக்குள்ளிருந்து பாடப்புத்தகங்களை படிச்சுக் கிழிச்சுக்கொண்டு பல்கலைக் கழகம் செல்பவர்களிடம் வித்தியாசமாக எதை நாம் எதிர்பார்க்க முடியும்.\nறாக்கிங் இந்த பாலியல் வக்கிரங்களை இந்தவிதமான சேட்டைகள் மூலம் வெளிப்படுத்தக்கூடிய ஆபத்தற்ற களமாக அவர்களுக்கு ஆகிவிடுகிறது.. முன்னரெல்லாம் நிர்வாணமாக்குதல், தூசணவார்த்தைகள் சொல்லுவித்தல், பாலியல் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய கேள்விகள் கேலிகள், இரட்டை அர்த்தம் பொதிந்த கேலிப் பேச்சுகள், பெண்களின் பிரா அளவை கேட்டு நாணமுற வைத்தல் அல்லது தாம் காமமுறுதல் என்றெல்லாம் ஆணுடலுள் நகர்ந்த பாலியல் கள்ளன் இப்போ வந்தடைந்திருக்கிற இடத்தை இந்த புகைப்படத்தில் பார்க்கிறோம். (இந்த புகைப்படத்தை குறித்த ஆங்கில செய்தித்தாள் தனது பதிவிலிருந்து நீக்கி விட்டது. நானும் இப்போ நீக்கியிருக்கிறேன்). வாழைப்பழத்தை தமது இடுப்பில் கட்டிவைத்து பெண்பிள்ளைகளை அதை கடித்துத்தின்ன வைக்கிற இடத்துக்கு (பகிடிவதை) அந்த பாலியல் கள்ளன் றாக்கிங் வழியெடுத்து வந்துசேர்ந்திருக்கிறான்.\nநமது கல்விமுறைமையும் சமூகமும் பண்பாடும் பாலியலை பேசாப் பொருளாக எவ்வளவு காலத்துக்கு மூடி வைத்திருக்கிறதோ அந்தளவுக்கு பாலியல் சார்ந்த குற்றங்களும் மனஅழுத்தங்களும் வக்கிரங்களும் பெருக வாய்ப்பிருக்கிறது. கரைபுரண்டோடும் இணைய உலகிலிருந்தும் அதன்வழியான தொடர்பு சாதனங்களிலிருந்தும் எமது பாலியல் கள்ளன் போதையேறியபடி இருப்பான். அவனை வெல்ல அறிவுதான் ஆயுதம். பாலியல் சார்ந்த அறிவும் சமூகம் சார்ந்த அறிவும் தான் பாலியல் பற்றிய பொய்மைகளையும் வக்கிரமூட்டல்களையும் கடந்து, அதை இயல்புத்தன்மையுடன் வெளிப்படுத்த வழிகாட்டும். பாடப் புத்தகங்களை உழுது விதைக்கிற பட்டப்படிப்புகள் அதை செய்யா.\nஅந்த இந்த வேறுபாடுகளை இல்லாமலாக்கி பல்கலைக் கழக மாணவ சமூகத்தை ஒரு சமத்துவ சமூகமாக பண்படுத்துகிறதான (புலுடா) ‘றாக்கிங் சோசலிசத்தின்’ இலட்சணத்தை இந்தப் படம் தோலுரிக்கிறது.\n\"ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/05/13/", "date_download": "2019-07-22T21:20:22Z", "digest": "sha1:N7QWTXEP4XYG7G7HFQCR4PAGP4W6W36W", "length": 8616, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of May 13, 2002 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2002 05 13\nஏர்வாடி பரிதாபம்: ஜெ.விடம் கமிஷன் அறிக்கை சமர்ப்பிப்பு\nசென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு ஒருவர் பலி\nஇன்று சோனியாவை சந்திக்கிறார் வாசன்\nஜெயலலிதாவுடன் மதுரை திமுக மேயர் சந்திப்பு\nதருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு பஸ்சில் கொள்ளை\nசென்னையில் மீண்டும் துணிகர கொள்ளை\nபிரேசிலிலிருந்து திரும்பினார் ஸ்டாலின்: சைதையில் இன்று பிரச்சாரம்\nஇடைக்கால அரசு: புலிகளுக்கு உத்தரவாதம் தரவில்லை\nஷார்ஜாவில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாட்டம்\nஅண்ணா பல்கலைக்கு புதிய துணை வேந்தர் நியமனம்\nபெங்களூர்-தூத்துக்குடி ரயிலில் கொள்ளை: 2 பேருக்கு கத்திக் குத்து\nமதிமுகவை தடை செய்ய புதுவை காங். கோரிக்கை\nசென்னை-திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்\nநாச வேலை காரணமாக விபத்துக்குள்ளான இந்திய ரயில்\nபுலிகள் மீதான தடை நீடிக்க வேண்டும்: வாஜ்பாய்க்கு வாழப்பாடி தந்தி\nதமிழர் பகுதிகளில் உளவு விமானங்கள்: புலிகள் புகார்\nசிறுபான்மையினருடன் கே.பி.எஸ். கில் நேரில் சந்திப்பு\nமகன், மகளுடன் 15 நாட்கள் தனியறையில் தங்கிய பெண்\nஇடைத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் முடிந்தது\n - வாய்ப்பே இல்லை என்கிறார் ஜனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/19/polio.html", "date_download": "2019-07-22T20:20:45Z", "digest": "sha1:K4Q36ZMOHHRH3I3HS3GQLQ573HIYLIVU", "length": 12814, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "13 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து: தமிழகத்தில் மிக விரிவான ஏற்பாடுகள் | Massive arrangements for polio eradication - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n3 hrs ago 'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\n4 hrs ago அரசு சின்னம் இருக்கிறது.. முதல்வர் கையெழுத்தும் இருக்கிறது.. வைரலாகும் குமாரசாமி 'ராஜினாமா' கடிதம்\n4 hrs ago சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n4 hrs ago கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்���ிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\n13 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து: தமிழகத்தில் மிக விரிவான ஏற்பாடுகள்\nதமிழகத்தில் இரண்டாவது கட்டமாக நாளை 13 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்கப்படவுள்ளது.\nஇதற்காக தமிழகம் முழுவதும் 40,000 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nபோலியோவை ஒழிப்பதற்காக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான குழந்தகைளுக்கு நாளை போலியோசொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. 5 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் மத்திய, மாநிலஅரசுகள் சொட்டு மருந்து வழங்கவுள்ளன.\nதமிழகத்தில் இதற்காக மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள் தவிர, பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்களில் கூட இதற்கான முகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன.\nகடந்த மாதம் நடந்த முதல் கட்ட முகாமில் தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துவழங்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையை சுற்றி சூப்பர் மழை இருக்கு.. ஆனால் இந்த 4 மாவட்டங்களில் அதுக்கும் மேல இருக்கு\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nதொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு10,000 கனஅடி நீர் திறப்பு\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nகுழந்தைகளை தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்.. தமிழகத்தில் மீண்டும் பரவி வருவதால் அதிர்ச்சி\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/cinemadetail/3786.html", "date_download": "2019-07-22T21:47:24Z", "digest": "sha1:2SBQICHUEURDN54N2GBEAFHF7DBU2SLW", "length": 57642, "nlines": 165, "source_domain": "www.tamilsaga.com", "title": "தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஅரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்' | பயத்தை மையமாக கொண்ட கதை | மீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி | பா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா | பிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி | இளைஞர்களை விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தும் படம் | டாப் ஹீரோக்கள் வரிசையில் யோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று | விஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள் | ராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை | சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே' | ஏமாற்றத்தால் மன வேதனையில் தவிக்கும் யுவன் ஷங்கர் ராஜா | தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள் | எனக்கான அங்கீகாரத்தை கொடுத்த படம் | யுவன் சங்கர் ராஜாவின் இசையோடு கலந்த இனியாவின் குரல் | மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி | 'பௌவ் பௌவ்' இசை வெளியீட்டு விழாவில் விழா குழுவினரின் அனுபவங்கள் | 300 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ள பிரபல நடிகர் | ரோபோ ஷங்கர் மன குமுறல் - காரணம் இதுதான் | வனிதாவால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை | இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா & அனுபமா |\nதமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள்\nசென்னையில் நேற்று இயக்குனர் சிகரம் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்களை நினைவுகூரும் வகையில் கே பி 90 என்ற விழா ஒன்றை திரு. கே. பாலசந்தர் அவர்களின் உதவியாளர் மோகன் நடத்தினார்.\nஇவ்விழாவில், சிவக்குமார், கவிப்பேரரசு வைரமுத்து, சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ் தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குனர் சுரேஷ் , எம் எஸ் பாஸ்கர், ராஜேஷ், ஆர் கே செல்வமணி, ஆர் பி உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவக்குமார்,\n‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா. என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான்.\nவளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.\nகாதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா.\nஒரே ஒரு இயக்குனர் ஒரே ஒரு சிகரம் அது கே பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது.’\nமேலும், சிவக்குமார் பேசும்போது இயக்குனர் கே பாலசந்தர் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை ஒவ்வொன்றாக கூறினார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு புது அனுபவமாக அமைந்தது.\nமேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து,\nஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது .\nஎன்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது . அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .\nஅந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது .\nதிரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்.\nபுன்னைகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர்.\nபாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் \" என்றார்.\nஇவ்வாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்கள் இயக்குனர் சிகரம் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவருடனான தங்களது வாழ்க்கை பயணத்தை பற்றி பேசி அவருக்கு நினைவு கூர்ந்தனர்..\nஅரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்'\n\"நாம அரசியல்ல இருக்கலாம் நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள் படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுதுதான் நண்பனால் சதி நடக்கிறது. இருவருக்கும் நடைபெறும் போட்டியில் யார் அரசியலில் அதிகாரத்தை கைபற்றினார்கள் என்பதை ஆக்சனுடன் கிளுகிளுப்பு மற்றும் நகைச்சுவை கலந்து அதற்கு \"பூதமங்கலம் போஸ்ட் \" என்று பெயரிட்டு படமாக்கி இருக்கிறோம்.\" என்கிறார் \" இயக்குனரான ராஜன் மலைச்சாமி.\nபடப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட இதில் , ராஜன் மலைச்சாமி, விஜய் கோவிந்தசாமி, மெளனிகா ரெட்டி, அஸ்மிதா, மு.தட்சிணாமூர்த்தி, பந்தா பாண்டி, சாய் பாலாஜி, ஆனந்தராஜ், மதுரை சூர்யா, ஆகியோருடன் மாஸ்டர் தக்ஷித் தேவேந்திரா நடித்துள்ளனர்.\nமதுரை, அழகர்கோவில் , மேலுார், சிவகங்கை, சென்னையில் எண்ணூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது. நடன பயிற்சியை ஜாய் மதியும், சண்டை பயிற்சியை நாக் அவுட் நந்தாவும், கலையை சாய்மணியும், தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகனும், ஒளிப்பதிவை பிரேம்குமாரும், படத்தொகுப்பை ஏ.எல்.ரமேஷ் கவனித்துள்ளனர்.\nசிவயன், அர்ஜுன் எழுதிய பாடல்களுக்கு அர்ஜுன் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து ராஜன் மலைச்சாமி டைரக்ட் செய்துள்ளார்.\nசிசிவி குரூப்ஸ் சினிமாஸ் மற்றும் வீரகாளியம்மன் பிலிம்ஸ் சார்பில் \"பூத மங்கலம் போஸ்ட்\" படத்தை பொன்கோ சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன்கோ விஜயன் மூவரும் கூட்டாக தயாரித்துள்ளார்கள்.\nபயத்தை மையமாக கொண்ட கதை\nபயத்தை மையமாக கொண்ட கதை\nபேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்கும்\nபா��ிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும்\nஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பல வகையான பயம் இருக்கும். \"V1\" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.\nகதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே \"V1\" படத்தின் கதை.\nஇன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விருவிருப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். இவர் பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மற்றும் இவர் விருதுகள் வாங்கிய பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.\nபேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்.\nஇப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nவிரையில் வெளியாகவுள்ள \"V1\" படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பாளர் - அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்\nவெளியிடுபவர் - பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பாவெல் நவகீதன்\nஒளிப்பதிவு - கிருஷ்ணா சேகர் T.S.\nஇசை - ரோனி ரப்ஹெல்\nபடத்தொகுப்பு - C.S.ப்ரேம் குமார்\nகலை - VRK ரமேஷ்\nSFX - ஒளி சவுண்ட் லாப்ஸ்\nமக்கள் தொடர்பு - சதிஷ் (AIM)\nமீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி\nஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்���ும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 'கேப்மாரி' என்ற சமீபத்திய படம் ஒன்றில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nபடத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும், சில கட்டாயமான சூழ்நிலைகள் நீதியை தனது கைகளில் எடுக்கும்படி அவரை கட்டாயப்படுத்துகின்றன. இது மகிழ்ச்சி, எனர்ஜி மற்றும் கோபமான இளைஞனையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரம். அதுல்யா ரவி ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார். ஸ்கிரிப்டை எழுதிய உடனேயே, நாங்கள் உண்மையில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். மேலும் அதுல்யா சரியானவராக இருப்பதாக உணர்ந்தோம்\" என்றார்.\n‘சீதக்காதி’ படத்தில் நடித்த வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால், அவர் இங்கே வில்லனாக நடிக்கிறாரா என்று யூகம் வரலாம். அது குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் கூறும்போது, \"இல்லை, அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக நடிக்க நாங்கள் இன்னும் யாரையும் இறுதி செய்யவில்லை\" என்றார்.\nஇப்போது, இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் (இசை), ஜே.பி.தினேஷ் குமார் (ஒளிப்பதிவு), வல்லினம், காஷ்மோரா, ஜூங்கா, மான்ஸ்டர் புகழ் விஜே சாபு ஜோசஃப் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவின் சில அழகான இடங்களிலும் படமாக்கப்படும்.\nபா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா\nபிரபல இயக்குநர் பா.இரஞ்சித்தின் தந்தை எம்.பாண்டுரங்கன் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 63.\nகடந்த சில மாதங்களாக உடல் நிலைபாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 12) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\nஅவரது இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்.\nபிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி\nபிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இப்போட்டியின் முதல் எலிமினேஷனில் நடிகை பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் பல விதிமுறைகளை எழுத்துப் பூர்வமாக போட்டு, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி போடப்படும் விதிமுறைகளில் போட்டியாளர்கள் சம்பளம் குறித்து எந்த இடத்திலும் பேசக் கூடாது, என்பது முக்கியமானதாகும்.\nஆனால், இந்த விதிமுறையை பிக் பாஸின் ஹீரோவாக திகழும் வனிதா, தற்போது மீறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய் டிவியை கோபமடைய செய்திருக்கிறது.\nஅதாவது, பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை சம்பளம் என்று பேசப்படுதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது நிஜம் என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்த குழப்பத்தை போக்கும் விதமாக, வனிதா பிக் பாஸின் சம்பள ரகசியத்தை கூறியிருக்கிறார்.\nதற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிப்பது போன்ற டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.\nஅதன்படி, கொலையாளி வனிதா தான் என பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், வனிதா, முகேனை தவிர வேறு ��ந்த போட்டியாளர்களுக்கும் தெரியாததால் போலீஸ் குழு திணறுகிறது.\nஇதனால் டென்ஷனான சேரன் ஆவியாகவுள்ள சாக்‌ஷி, ஷெரின், மோகன் வெயிலில் மிகவும் கஷ்டப்படுவதால் இந்த டாஸ்க்கை இப்படியே விட்டுவிட வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகிறார்.\nஇதற்கிடையில் குறுக்கிடும் வனிதா, ”நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கோம். அதை மறக்காதீர்கள்” என தெரியாமல் உளறியுள்ளார்.\nவனிதாவின் இந்த ஓவர் வாயால் பிக் பாஸ் விதி மீறப்பட்டதோடு, ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத சம்பள ரகசியமும் தெரிந்துவிட்டது.\nஇளைஞர்களை விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தும் படம்\nஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே 'இருளன்'.\nஇப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனை தான், அது மரணம் தான் என்ற வலிமையானக் கருத்தை இப்படம் தாங்கி நிற்கும்.\nஇப்படத்தைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது :-\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கே உரிய துடிப்புடன் செயலாற்றியிருக்கிறோம்.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇப்படத்தின் நாயகர்களாக ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை யு.சூர்யா பிரபு எழுதி இயக்க, யு.ஹர்ஷ வர்தனா இசையமைத்து ஒளிப்பதிவு செய்கிறார். ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nவிரைவில் திரைக்கு வர காத்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வையை இயக்குனர் பாலாஜி மோகன் இன்று வெளியிட்டார்.\nடாப் ஹீரோக்கள் வரிசையில் யோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று\n’டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’.\nஇன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவத��ம் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.\nதமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம், முன்னணி ஹீரோக்கள்\nபடங்களுக்கு நிகராகவும் வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.\nஇன்று காலை சிறப்பு காட்சியே ஹவுஸ்புல் காட்சிகளோடு சிறப்பான ஓபனிங்\nஅமைந்திருப்பதால், யோகி பாபு டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பிடிப்பது உறுதி என்கின்றனர்.\nபடத்தின் டிரைலர், டீசர் போன்றவை ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் செய்த விளம்பரமும் மக்களிடம் எளிதில் சென்றடைய செய்துள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூர்கா’ தற்போது வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என்று தமிழ்\nவிஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள்\nமுதுமையிலும் இளமையாக தெரிபவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தான். அதிலும், நடிகைகளில் சிலர் தங்களது உடலின் மீது பெரும் அக்கறைக் கொண்டு, பட வாய்ப்புகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதேபோல், அவர்கள் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.\nஅந்த வகையில், பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.\n2000 ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா பியார் ஹய்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜயின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ��ில தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.\nதற்போது 40 வயதாகும் அமிஷா பட்டேலுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும், அவர் புது புது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்த நிலையில், அமிஷா படேல், சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக போஷ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நிர்வாண புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.\nராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை\nநடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.\nஇது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம். நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்\" என்றார்.\nஅஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்ப���, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்\" என்றார்.\nஇயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்\" என்றார்.\nஇந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.\nஅர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா - ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.\nசர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே'\nரெட் ஜியண்ட் மூவீஸ் சார்பில் சீனு இராமசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா.\nஇத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டு 45 நாட்களில் படம்பிடிக்கப்பட்டது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையா��� கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் இவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது.\nஉதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த சீனு இராமசாமியின் சமீபத்திய படைப்பான கண்ணே கலைமானே 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.\nஇந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது,\n“இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன். இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விருதுகளை வென்ற படங்கள் 'கலைப்படங்கள்' என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் 'கண்ணே கலைமானே' இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்\" என்று கூறினார்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nஅரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்'\nபயத்தை மையமாக கொண்ட கதை\nமீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி\nபா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா\nபிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2007/12/01/59/", "date_download": "2019-07-22T20:49:33Z", "digest": "sha1:UQRROEAST6RU34BYTV57ZMXJDBOEAXKP", "length": 16310, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " சக்ஸஸ் உங்கள் சாய்ஸ் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்\nஎன் மதிப்பிற்கும், பாசத்திற்குமுரிய தன்னம்பிக்கை வாசகர்களுக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள் என்னடா, build up கொஞ்சம் ஓவரா இருக்கேனு யோசிக்கிறீர்களா என்னடா, build up கொஞ்சம் ஓவரா இருக்கேனு யோசிக்கிறீர்களா அது ஒண்ணுமில்லீங்க. போன மாதத்திற்கு முந்தின மாத இதழில் சுய சோதனை கேள்வி பதில்கள் கொடுத்திருந்ததுல நிறைய வாசகர்கள் உற்சாகமாகிட்டாங்க. ரொம்ப usefulலா இருந்ததுன்று ஃபோன் செஞ்சு சொன்னதோட மட்டுமில்லாம, தொடர்ந்து இந்த மாதிரி கேள்விகள் கொடுக்கணும்னும் கேட்டாங்க. தொடர்ந்து இல்லேனாலும், ரொம்ப முக்கியமான சில issue பத்தி விவாதிக்கறப்ப நிச்சயமாக இந்த experimental questions கொடுப்பேன். Ok அது ஒண்ணுமில்லீங்க. போன மாதத்திற்கு முந்தின மாத இதழில் சுய சோதனை கேள்வி பதில்கள் கொடுத்திருந்ததுல நிறைய வாசகர்கள் உற்சாகமாகிட்டாங்க. ரொம்ப usefulலா இருந்ததுன்று ஃபோன் செஞ்சு சொன்னதோட மட்டுமில்லாம, தொடர்ந்து இந்த மாதிரி கேள்விகள் கொடுக்கணும்னும் கேட்டாங்க. தொடர்ந்து இல்லேனாலும், ரொம்ப முக்கியமான சில issue பத்தி விவாதிக்கறப்ப நிச்சயமாக இந்த experimental questions கொடுப்பேன். Ok anyway, தங்களோட கருத்துக்களை என்கிட்ட பகிர்ந்துக்கிட்ட வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nதொழில் வெற்றிபெற, முன்னேற Risk எடுக்க வேண்டியது அவசியமா என்பதைப் பற்றி பிறகு விரிவாகப் பேசலாம் என்று முன்பு சொல்லியிருந்தேன் சரி. இப்போது பேசலாம். சென்ற மாதம் திருப்பூரில் ‘சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்’ என்ற தலைப்பில் தொழில் வெற்றிபெறத் தேவையான யுக்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி இடைவேளையின் போது ஒரு இளைஞர் என்னிடம் வந்து, ‘மேடம் நீங்கள் சொன்ன எல்லா tispsமே பயனுள்ளதாக இருந்தது. தொழில் நிச்சயமா முன்னேற முடியுங்கற நம்பிக்கையை எனக்குத் தந்திருக்கு. ஆனா, எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்கலாம்னு எனக்குத்தெரியல. இதே குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படறதால, ஒவ்வொரு முறையும் புது முயற்சிகள் எடுக்கறத தள்ளிப் போட்டுட்டு வர்றேன். பத்தாயிரம் ரூபாய் தொடர்ந்து மாதாமாதம் கிடைக்கணுமேங்கற கவலையை, ஐம்பதாயிரம் ரூபாயை இழக்கறனோனு தோணுது. சிலசமயம், நான் செய்றதொழில் வெற்றியைக் கொடுக்க ஆரம்பிச்சப்புறம்கூட, சந்தேகத்தால, அடுத்து தேவையான அளவு முதலீடு செய்ய மாட்டேங்கறேன் மேடம். ரிஸ்க் எடுக்க பயப்படறது சரியா தப்பா\n சாலையில் நடந்துபோவது சரியா தவறா.. என்பது போல்தான் இந்தக் கேள்வியும். ஏனெனில் சாப்பிடும் உணவு தவறானதாயிருக்கும் போது அல்லது மூச்சுக்குழலில் அடைத்துக் கொள்ளும் பொழுதுகூட, இறந்து போய்விட வாய்ப்பிருக்கிறது. இப்படி யாருக்காவது நடந்திருப்பதைக கேள்விப்பட்ட பிறகு நாம் அதற்காக பயந்து சாப்பிடாமல் இருக்கிறோமா என்பது போல்தான் இந்தக் கேள்வியும். ஏனெனில் சாப்பிடும் உணவு தவறானதாயிருக்கும் போது அல்லது மூச்சுக்குழலில் அடைத்துக் கொள்ளும் பொழுதுகூட, இறந்து போய்விட வாய்ப்பிருக்கிறது. இப்படி யாருக்காவது நடந்திருப்பதைக கேள்விப்பட்ட பிறகு நாம் அதற்காக பயந்து சாப்பிடாமல் இருக்கிறோமா இல்லையே.. அப்படி சாப்பிடாமலிருப்பது முட்டாள்தனம். என்ன செய்கிறோம் இல்லையே.. அப்படி சாப்பிடாமலிருப்பது முட்டாள்தனம். என்ன செய்கிறோம் நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கி, தேவையானதை மட்டும், தேவைப்படும் அளவு மட்டும் சாப்பிடுகிறோமா இல்லையா.. நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கி, தேவையானதை மட்டும், தேவைப்படும் அளவு மட்டும் சாப்பிடுகிறோமா இல்லையா.. சாலையில் நடந்து கொண்டிருந்த பாதசாரி மீது பஸ் மோதி மரணம் என்று தினமும் தான் செய்திதாளில் படித்திருக்கிறோம். அதற்காக, ரோட்டில் நடப்பதையேவா நிறுத்தி விடுகிறோம். இல்லையே.. சாலையில் நடந்து கொண்டிருந்த பாதசாரி மீது பஸ் மோதி மரணம் என்று தினமும் தான் செய்திதாளில் படித்திருக்கிறோம். அதற்காக, ரோட்டில் நடப்பதையேவா நிறுத்தி விடுகிறோம். இல்லையே.. கவனமாக, ஓரமாக நடந்து செல்வதில்லையா கவனமாக, ஓரமாக நடந்து செல்வதில்லையா ஸோ… வாழ்க்கையில் எல்லா விஷயங்ளிலமே ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். அதற்காக நாம் வாழாமலிருக்க முடியாது. தொழிலில், குறிப்பாக வியாபாரம் அல்லது சுய தொழிலில் நிச்சயமாக ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். நான் எந்த வித ரிஸ்க்குமே எடுக்காமல்தான் முன்னேறினேன் என்று யாராவது ஒரு வெற்றியாளரைச் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். எனவே ரிஸ்க் எடுப்பதற்கு பயப்படுவதை விட்டு விட்டு எப்போதுமே அதற்குத் தயாரான மனநிலையிலிருப்பது நல்லது. இப்படி ஒரு எதிர்பார்ப்பை, தயாரான மனநிலையை வளர்த்துக்கொள்வது உங்களுக்கு மிகவும் வேதனையான, ரிஸ்க்கான கால கட்டத்தில் பதட்டமில்லாமல் முடிவெடுப்பதற்கு உதவும்.\nஇன்னொரு முக்கியமான விஷயம், நிறைய பேர் Riskஐயும், Seculation ஐயும் குழப்பிக்கொள்வதுதான். இந்த முறை ஆட்டத்தில் ஜெயித்து, விட்ட காசை எல்லாம் எடுத்து விடுவேன் என்று தான் ரிஸ்க் எடுத்தேன். ஆனா, எல்லாம் போச்சே… இந்த முறை இந்த குதிரைதான் வரும்னு ரிஸ்க் எடுத்து பணத்தைக் கட்டினேன். ஆனா காலை வாரி விட்டுடுச்சே.. என்று நிறைய பேர் புலம்புவார்கள். மேற்சொன்ன செயல்களுக்கும், பணத்துக்கும் தொடர்பிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அவற்றை தொழிலோடு தொடர்புபடுத்துவதும், ரிஸ்க் எடுத்தல் என்று சொல்வதும் தவறு. ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்போது எப்போதாவது தோல்வி அல்லது தவறு நேரலாம் என்ற நிலையில் அதை செய்வது தான் ரிஸ்க் எடுத்தல். பெரும்பாலான சமயங்களில் வெற்றி கிடைக்காது, கிடைத்தால் அது பெரிய விஷயம், அபூர்வம் என்ற நிலையில் இறங்குவது, ஒருவித அதிர்ஷ்டம் சார்ந்த கணிப்போடு செயலில் இறங்குவது Speculation. நீங்கள் உங்கள திட்டமிடலை உழைப்பை உங்கள் பங்கீட்டை நம்பி செயலில் இறங்கி ரிஸ்க் எடுங்கள். அதிர்ஷ்டத்தை, குருட்டு நம்பிக்கையை, கண்ணை மூடிக்கொண்டு இரண்டில் ஒன்றைத்தொடுவது போன்ற விளையாட்டில் இறங்காதீர்கள். துணிந்து காரியத்தில் இறங்குவதற்கும், உத்தேசமாக சூதாட்டம் போல் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.’ உங்கள் தொழில் விளையாட்டல்ல, அது சீரியஸான விஷயம் என்று புரிந்து கொண்டாலே எப்பொழுது, எந்த விஷயத்திற்கு, எந்தளவில் ரிஸ்க் எடுக்கலாம் என்பது தெளிவாகும். நான் பலமுறை இதே தொடரில் சொல்லியிருப்பது போல் Parallel field அல்லது line வேலை பார்க்கும் ஒவ்வொருவருக��கும் , மாத சம்பளம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியது அவசியம். உங்களது ரிஸ்க்கின் அளவை இதனால் வெகுவாக குறைக்க முடியும். அதே சமயம் படிப்படியான நம்பிக்கை (gradual hope) நீங்கள் செய்யும் தொழிலின் மீது உங்களுக்கு ஏற்படும். மிகக்குறைந்த அளவு ரிஸ்க் எடுக்க விரும்புவர்கள் கடைப்பிடிக்கும் வழி இதுதான். அதேசமயம், உங்கள் தொழிலின் மீது (Business) ஆர்வக் குறைவும், உழைக்கும் தன்மை மந்தமாதும் கூடவே கூடாது. எட்டு மணி நேரம் அலுவலகத்தில் மாத சம்பளத்திற்காக உழைக்கிறீர்கள என்றால், குறைந்தது நான்கிலிருந்து ஐந்து மணி நேரங்கள் உங்கள் தொழிலுக்காக உழைத்தே ஆக வேண்டும். இன்னும் எளிமையாக, புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், எவ்வளவுக்கெவ்வளவு ரிஸ்க் குறைவாக எடுக்க ஆசைப்படுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உழைக்கும் நேரத்தை அதிகமாக்குங்கள்.\nஓ.கே. .. ரிஸ்க்கைப் பற்றிக் கேட்டதோடு மட்டுமில்லாமல், முதலீடு செய்வதைப் பற்றியும் அவர் சந்தேகம் கேட்டாரல்லவா இதைப்பற்றித்தான் அடுத்த இதழில் பேசப் போகிறோம். தொழிலில் invest மற்றும் reinvest செய்வதைப் பற்றி, சரியா\n30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு\nஅதிக மரணத்தை உண்டாக்குவது எது அதிர்ச்சி\n அது நம் சமுதாயக் கடமை\nஉண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’\nஉண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'\n – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_42.html", "date_download": "2019-07-22T20:20:09Z", "digest": "sha1:RNRMB55CURKXXUTTXRMSXOT4S366JP54", "length": 10227, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "வீதியில் இறங்கிய மாவடிமுன்மாரி மக்கள் -கவலையில் நின்ற மண் வியாபாரிகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வீதியில் இறங்கிய மாவடிமுன்மாரி மக்கள் -கவலையில் நின்ற மண் வியாபாரிகள்\nவீதியில் இறங்கிய மாவடிமுன்மாரி மக்கள் -கவலையில் நின்ற மண் வியாபாரிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மக்கள் கொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதியை இடைமறித்து இன்று புதன்கிழமை காலை மறியல்போராட்��ம் ஒன்றை நடாத்தினர்.\nஇன்று புதன்கிழமை காலை மாவடிமுன்மாரி மக்கள் ஒன்றுதிரண்டு இந்த வீதி மறியில் போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nமாவடிமுன்மாரி பகுதியில் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் கனரக வாகனங்களில் மண் ஏற்றிச்செல்வதன் காரணமாக கொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதி கடுமையான முறையில் சேதமடைந்துவருவதுடன் தமது மண்ணை வேறுபகுதிக்கு கொண்டுசெல்வதும் நிறுத்தப்படவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nகொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதி கனரக வாகனங்கள் சென்றுவருவதன் காரணமாக கடுமையான முறையில் சேதமடைந்துவருவதாகவும் குறித்த பகுதியினால் போக்குவரத்து செய்வோர் நாளாந்தம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் கடந்த 18ஆம்திகதியும் வீதி மறியில் போராட்டம் நடாத்திய நிலையில் குறித்த பகுதிக:கு வந்த பட்டிப்பளை பிரதேச செயலாளர் குறித்த மண் கொண்டுசெல்வதை நிறுத்துமாறு கோரியிருந்த நிலையில் நிறுத்தப்பட்டதாகவும் எனினும் இன்று மீண்டும் மண்ஏற்றிச்செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன்போது குறித்த பகுதிக்கு வந்த பட்டிப்பளை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.\nபொதுமக்களின் கோரிக்கைகளை நாளை வியாழக்கிழமை பொதுமக்கள் நேரடியாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கனிமவள திணைக்களம் ஆகியவற்றுக்கொண்டுசெல்ல நடவடிக்கையெடுப்பதாகவும் அதற்கு பொதுமக்களில் சிலரையும் பங்குபற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.\nஇதனையடுத்து மறியல் போராட்டம் கைவிப்பட்டதை தொடர்ந்து மறிக்கப்பட்டிருந்த மண் கொண்டுசென்ற கனரக வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.\nதமது நியாயமான கோரிக்கையினை உரிய அதிகாரிகள் நிறைவேற்ற தவறுவார்களானால் தாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nஇதேநேரம் தாம் முறையான அனுமதிபெற்று ஐந்து ஆறுஇலட்சம் ரூபா பணம் செல்லுத்தி தாங்கள் மண் ஏற்றுவதற்கான அனுமதி பெறப்படும்போது பல்வேறு அதிகாரிகள் அதனைப்பார்வையிட்டே வழங்குவதாகவும் ஆனால் மக்கள் அதற்கு எதிராக போராடுவதனால் தாங்கள் கடு���ையான பாதிப்புகளை பொருளாதார ரீதியில் எதிர்கொள்வதாகவும் மண் ஏற்றுவோர் தெரிவிக்கின்றனர்.\nதமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/30006/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2000-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81?page=1&rate=7DbM4SNRmT13YQD4ziGgVIOe9AFZ48RqD6kE2mMr23I", "date_download": "2019-07-22T21:11:03Z", "digest": "sha1:P2VVJMJ3YDUNWSYV2XVCHJGZI7NACA56", "length": 13882, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "மெரினா கடற்கரையில் உள்ள 2000 கடைகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு | தினகரன்", "raw_content": "\nHome மெரினா கடற்கரையில் உள்ள 2000 கடைகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nமெரினா கடற்கரையில் உள்ள 2000 கடைகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nமெரினா கடற்கரையைப் பராமரிக்க ஒதுக்கும் நிதி மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட உள்ள உட்கட்டமைப்பு வசதி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.\nஅதே போல மெரினாவைச் சுத்தப்படுத்த திட்டம் வகுக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. கடைசியாக கடந்த டிச.17 அன்று விசாரணைக்கு வந்த போது மாநகராட்சி ஆணையர் ஆஜரானார்..\nமெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்த பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கடற்கரையைச் சுத்தப்படுத்த காலை 6 மணி பிற்பகல் 2 மணி இரவு 10 மணி என மூன்று ஷிப்டுகளில் 250 பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nமெரினாவில் கடை அமைக்க 1,544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் கடைகளைப் பொறுத்தவரை மீன் சந்தை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.\nஇதை அடுத்து மெரினாவைச் சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் அங்கு காவல்துறை ஆணையருடன் நடைப்பயற்சி மேற்கொள்ளும் படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் வழக்கு நேற்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அங்கு கருத்து தெரிவித்த நீதிபதிகள் மெரினா கடற்கரையில் 2000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாக அறிகிறோம் அதை அகற்றிவிட்டு புதிய உரிமத்துடன் குறைவான கடைகளை அமைக்கலாம் என்று அறிவுறுத்தினர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட...\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22)...\nமெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை\nடுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச...\nகடன் வட்டியை குறைக்க மத்திய வங்கி உத்தரவு\nஏப்ரல் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைப்புக்களுக்கான...\nதிருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு\nதிருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த...\nநாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள்...\nஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்\n1956ஆம் ஆண்டின் 47ஆம�� இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும்...\nஉத்தரட்டாதி பி.ப. 1.13 வரை பின்னர் ரேவதி\nஷஷ்டி பி.ப. 4.16 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-22T20:45:46Z", "digest": "sha1:Q4UR3QK5JKTJ3QT7L2RDBBG5CUHMYIOJ", "length": 5019, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "பெண்கள் நேரம் – Page 2 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபெண்கள் நேரம் – 25/03/2017\nபெண்கள் நேரம் – 11/03/2017\nபெண்கள் நேரம் – 03/12/2016\nபெண்கள் நேரம் – 19/11/2016\nபெண்கள் நேரம் – 22/10/2016\nபெண்கள் நேரம் – 08/10/2016\nபெண்கள் நேரம் – 17/09/2016\nபெண்கள் நேரம் – 10/09/2016\nபெண்கள் நேரம் – 27/08/2016\nபெண்கள் நேரம் – 06.08.2016\nபெண்கள் நேரம் – 16/07/2016\nபெண்கள் நேரம் – 09/07/2016\nபிரதி சனிக்கிழமை தோறும் 16.10 – 17.00 வரை..\nபெண்கள் நேரம் – 18/06/2016\nபிரதி சனிக்கிழமை தோறும் 16.10 – 17.00 வரை..\nபெண்கள் நேரம் – 11/06/2016\nபெண்கள் நேரம் – 18/07/2015\nபிரதி சனிக்கிழமை தோறும் மாலை 04.10 மணிக்கு..\nபெண்ணின் நேரம் – 20/06/2015\nபிரதி சனிக் கிழமை தோறும் 04.10 மணிக்கு…\nபெண்ணின் நேரம் – 13/06/2015\nபிரதி சனிக்கிழமை தோறும் மாலை 4.10 மணிக்கு…\nபெண்கள் நேரம் – 06/06/2015\nபிரதி சனிக்கிழமை தோறும் 16.10 மணிக்கு TRT தமிழ் ஒலியில்..\nபெண்கள் நேரம் – 16/05/2015\nபிரதி சனிக் கிழமை தோறும் மாலை 04.10 ற்கு உங்கள் TRT தமிழ் ஒலியில்…\nபெண்ணின் நேரம் – 02/05/2015\nபிரதி சனிக்கிழமை தோறும் மாலை 4.10 மணிக்கு\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வத�� ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/09150700/1175407/Malayalam-TV-actor-Nisha-Sarangh-accuses-director.vpf", "date_download": "2019-07-22T20:30:53Z", "digest": "sha1:TUUQJT5IHVYBBG5IVXV25HZWMJ4RL3OQ", "length": 17103, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டி.வி.சீரியல் நடிகைக்கு டைரக்டர் பாலியல் தொல்லை || Malayalam TV actor Nisha Sarangh accuses director R Unnikrishnan of harassment", "raw_content": "\nசென்னை 23-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடி.வி.சீரியல் நடிகைக்கு டைரக்டர் பாலியல் தொல்லை\nமலையாள டைரக்டர் உண்ணி கிருஷ்ணன் மீது டி.வி. சீரியல் நடிகை நிஷா சாரங் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமலையாள டைரக்டர் உண்ணி கிருஷ்ணன் மீது டி.வி. சீரியல் நடிகை நிஷா சாரங் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.\nபிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக குற்றம் சாட்டினர்.\nஇந்த நிலையில் மலையாள சின்னத்திரை வட்டாரத்திலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக பிரபல நடிகை நிஷா சாரங் பகிரங்க புகார் கூறினார்.\nநிஷா சாரங் மலையாள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் பிரபலமான உப்பும், மிளகும் என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார். 5 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் நிஷா சாரங் இது பற்றி மேலும் கூறியதாவது:-\nடைரக்டர் உண்ணிகிருஷ்ணன் படப்பிடிப்பில் பங்கேற்க நான் செல்லும் போது என் கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவார். பல முறை படுக்கைக்கும் அழைத்தார். நான் அவரை கண்டித்தேன்.\nஇது பற்றி டெலிவி‌ஷன் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் டைரக்டரை கண்டிக்காமல் என்னை சமரசம் செய்தனர். இதை வெளியில் சொன்���ால் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டினர்.\nஇதனால் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் சேட்டைகள் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே நான் இது பற்றி வெளியில் சொல்வேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை தொடரில் இருந்து நீக்கி விட்டதாக டைரக்டர் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இந்த தொடரில் நடிக்க மாட்டேன். டெலிவி‌ஷன் நிர்வாகம் அழைத்தாலும், உண்ணிகிருஷ்ணன் டைரக்டராக இருந்தால் தொடரில் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டேன்.\nநடிகை நிஷா சாரங், சின்னத்திரை டைரக்டர் மீது கூறிய செக்ஸ் புகார் ஊடகங்களில் வெளியானதும் டெலிவி‌ஷன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டைரக்டர் உண்ணி கிருஷ்ணனுக்கு கண்டனமும், நடிகை நிஷாசாரங்கிற்கு ஆதரவும் தெரிவித்து பலர் கருத்து பதிவிட்டனர்.\nமலையாள நடிகைகள் கூட்டமைப்பும், நடிகை நிஷா சாரங்கிற்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நிஷா சாரங்கிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன- அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nசூர்யாவுக்கு வில்லனாக முன்னாள் எம்.பி\n - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை இயக்கும் பிரபல இயக்குனர்\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nவைரலாகும் அஜித்தின் செல்பி விவாதத்துக்கு ரெடியா - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி குடும்பத்துடன் புகைபிடித்த�� சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி ஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/11111545/1190521/Veteran-Actress-Prameela-shares-her-Pre-and-post-Cinema.vpf", "date_download": "2019-07-22T21:00:04Z", "digest": "sha1:7EYKULYYWPJG3NG3DWTTUKS5J2BY3SHC", "length": 16810, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்தேன் - அரங்கேற்றம் நடிகை பிரமிளா பேட்டி || Veteran Actress Prameela shares her Pre and post Cinema experience", "raw_content": "\nசென்னை 23-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்தேன் - அரங்கேற்றம் நடிகை பிரமிளா பேட்டி\nபதிவு: செப்டம்பர் 11, 2018 11:15 IST\nநடிப்புக்கு முழுக்குபோட்ட பின் அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த நடிகை பிரமிளா தெரிவித்துள்ளார். #Prameela #ArangetramPrameela\nநடிப்புக்கு முழுக்குபோட்ட பின் அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த நடிகை பிரமிளா தெரிவித்துள்ளார். #Prameela #ArangetramPrameela\nகே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரமிளா.\nஅந்த படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் வேடத்தில் நடித்தார். இந்த வேடம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பிரமிளாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது.\nபிரமிளா தொடர்ந்து கதாநாயகி, கவர்ச்சி வேடம், வில்லி என பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.\nபின்னர் டிவியில் நடித்து வந்தார். அதன்பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கே அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுவதாக செய்தி வந்தது.\nபிரமிளா இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது...\n“அண்ணன் மாப்பிள்ளை பார்த்து நடத்திய திருமணம் இது. அவர் அமெரிக்கர் என்பதால் லாஸ் ஏஞ்சலிலேயே குடியேறிவிட்டேன். அமெரிக்க டாலர் நோட்டுகள் அச்சடிக்கும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக 25 வருடங்கள் வேலை பார்த்தேன்.\nஅச்சடித்த டாலர் நோட்டுகளை டிரக் மூலம் பாதுகாப்பாக வங்கிகளில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதற்குப் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் பள்ளி இருக்கிறது. அதில், இரண்டு வருட பயிற்சி முடித்து, நுழைவுத்தேர்வில் தேர்வாக வேண்டும்.\nதுப்பாக்கியால் சுடுவதற்கு, டாலர் நோட்டுகளை எடுத்து செல்லும் டிரக்கை ஓட்டுவதற்கு, யாராவது டிரக்கை வழிமறித்தால் அட்டாக் செய்து கைதுசெய்வதற்கு எனப் பயிற்சி அளித்தார்கள். இத்துடன், ‘கிரிமினல் சட்டம்‘ மற்றும் ‘சிவில் சட்டம்’ படிக்க வேண்டும். இதில், முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றேன். கை நிறையச் சம்பளம், விதவிதமான அனுபவம் எனச் சந்தோ‌ஷமாக இருந்தது.\nஇப்போது ஓய்வு பெற்றுள்ளேன். எங்கள் வீட்டுக்குப் பின்னால், 2 ஏக்கரில் பழத்தோட்டம் போட்டிருக்கிறேன். வேட்டையாடுவதற்கு லைசென்ஸ் வைத்திருக்கிறேன். கை நிறைய ஓய்வூதியம், வேட்டை, விவசாயம், கணவருடன் காதல் என வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன- அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nசூர்யாவுக்கு வில்லனாக முன்னாள் எம்.பி\n - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை இயக்கும் பிரபல இயக்குனர்\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nவைரலாகும் அஜித்தின் செல்பி விவாதத்துக்கு ரெடியா - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில��� சிக்கிய பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி ஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/2018/09/15/jamathul-ulama-meeting/", "date_download": "2019-07-22T20:25:38Z", "digest": "sha1:R55OKMVYGIMSOGTISVSDPT754Y6AVHZC", "length": 7132, "nlines": 101, "source_domain": "mythondi.com", "title": "நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி. – MyThondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nAbout Us | யார் நாங்கள் \nநகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.\nதொண்டி | செப்டம்பர் 15\nதொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக தொண்டி பெரிய பள்ளிவாசலில் சிறப்பு மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் மௌலானா அப்துல் ஜப்பார் யூசுஃபீ அவர்கள் தலைமை வகித்தார்கள்.\nதொண்டி அனைத்து தெரு ஜமாஅத்துகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nதொண்டி நயீமிய்யா அரபுக் கல்லூரி மாணவர் R. முஹம்மது அப்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் புதுக் கோட்டை ஜாமிஆ சிராஜும் முனீர் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் A. முஹம்மது ஹாரூன் ஹஸன் காஷிஃபீ அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று\nமஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் மாணவர்கள் மற்றும் தாய்மார்களும் கலந்து கொண்டனர்.\nபெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.\nPublished by மக்கள் ரிப்போர்ட்டர்\nView all posts by மக்கள் ரிப்போர்ட்டர்\nPrevious Post நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.\nNext Post தன்னிகரற்ற சேவைக்காக தமிழரை கௌரவித்த கூகுள்.\nநவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.\nதொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை\nநெல்லை கலெக்டரின் அதிரடி பேச்சு – கலக்கத்தில் விஏஓ க்கள்.\nஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.\nநம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nஉங்களது மின்னஞ்சலில் உடனுக்குடன் செய்திகளைப் பெற பதிவு செய்யுங்கள்.\nகாவல் துறை FIR போடவில்லையா..\nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/0f37fb35-7f9e-4e49-b189-9d7f1d6fb11f", "date_download": "2019-07-22T20:33:00Z", "digest": "sha1:WSBEBPVR6IHBZCRHVSE2XNNQXVUUDB6B", "length": 21736, "nlines": 149, "source_domain": "www.bbc.com", "title": "சுற்றுச்சூழல் - BBC News தமிழ்", "raw_content": "\nடிராகன்கள் வசிக்கும் தீவு: ஓர் அரிய உயிரினத்தை காக்கும் முயற்சி மற்றும் பிற செய்திகள்\nஅதனால் அந்த கொமோடா டிராகன்கள் வசிக்கும் கொமோடா தீவை அந்த டிராகன்களிடமே கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது, சுற்றுலா பயணிகள் வருகைக்கு பகுதி அளவேனும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.\nடிராகன்கள் வசிக்கும் தீவு: ஓர் அரிய உயிரினத்தை காக்கும் முயற்சி மற்றும் பிற செய்திகள்\nபோர்ச்சுகலில் பரவும் காட்டுத்தீ: நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்டு தீயணைக்கும் முயற்சி\nஇந்தத் தீயில் பொது மக்களில் ஒருவருக்கும், குறைந்தது ஏழு தீயணைப்பு வீரரகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.\nபோர்ச்சுகலில் பரவும் காட்டுத்தீ: நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்டு தீயணைக்கும் முயற்சி\nஊரைக் காப்பாற்றும் உலகப் புகழ் பெற்ற ஈஸ்வரி நகர் கிணறு - லியனார்டோ டி காப்ரியோ பதிவால் பிரபலம்\nமக்கள் இந்தக் கிணற்றைக் காப்பாற்றினார்கள். இப்போது இந்த சமுதாயக் கிணறு மக்களைக் காக்கிறது. எப்படி\nஊரைக் காப்பாற்றும் உலகப் புகழ் பெற்ற ஈஸ்வரி நகர் கிணறு - லியனார்டோ டி காப்ரியோ பதிவால் பிரபலம்\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்\nஎந்திரன் 2.0 படத்தின் கதை இதுதான். பறவைகளால் பாதிப்புக்கு உள்ளான பறவைகள் மனிதர்களை திரும்பி தாக்கும். இப்போது அது நிஜத்திலும் நடக்க தொடங்கி இருக்கிறது.\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்\nநீலகிரி: இறந்துகிடந்த புலியின் வயிற்றில் பிளேடு துண்டு - வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி\nஇப்பகுதியில் சுமார் இரண்டரை வயதுள்ள ஆண்புலி ஒன்று இறந்து கிடப்பது வனத்துறையினர் கவனத்திற்கு வந்ததை அடுத்து களஆய்வினை மேற்கொண்டனர்.\nநீலகிரி: இறந்துகிடந்த புலியின் வயிற்றில் பிளேடு துண்டு - வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி\n“ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம்”- குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் பிற செய்திகள்\nஃபேஸ்புக் லிப்ரா எனும் கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க செனட் வங்கி குழு ஃபேஸ்புக் நிர்வாகியான டேவிட் மார்கஸை விசாரித்தது.\n“ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம்”- குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் பிற செய்திகள்\nபருவமழை வெள்ளம் - நேபாளம், இந்திய மக்கள் உறவில் எப்படியான தாக்கத்தை உண்டாக்குகிறது\nபருவநிலை மாற்றமும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை கொண்டு வருவதால் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகள் இடையேயான பிரச்சனை வரும் நாட்களில் மேலும் கடுமையாகும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nபருவமழை வெள்ளம் - நேபாளம், இந்திய மக்கள் உறவில் எப்படியான தாக்கத்தை உண்டாக்குகிறது\nபருவநிலை மாற்றம்: சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகள் இல்லாமல் போகும்\n40 வருடங்களில், கானா மற்றும் ஐவரி கோஸ்டின் சராசரி வெப்பநிலை 2 டிகிரியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் கோகோ ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு இந்த நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது.\nபருவநிலை மாற்றம்: சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகள் இல்லாமல் போகும்\nநியூட்ரினோ திட்டத்துக்காக தமிழகத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nமக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nநியூட்ரினோ திட்டத்துக்காக தமிழகத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஅமேசான் காடு: நிலத்திற்காக போராடும் மக்களின் கதை\nஅமேசான் காட்டின் கதை. அங்குள்ள மக்களின் கதை. ஒரு பெரும் நிலத்தின் கதை. நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை.\nஅமேசான் காடு: நிலத்திற்காக போராடும் மக்களின் கதை\nமுகிலன் மீது பாலியல் வல்லுறவு வழக்கு - நடப்பது என்ன\nமுகிலன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் வல்லுறவு புகாரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு முகிலன் உட்படுத்தப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகிலன் மீது பாலியல் வல்லுறவு வழக்கு - நடப்பது என்ன\nகா���்சிபுரம், திருவள்ளூரில் தண்ணீர் திருடப்படுவதாக மக்கள் போராட்டம்\nசென்னை குடிநீர்வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் பேசியபோது, தனியார் லாரிகளை முறைப்படுத்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தனர்.\nகாஞ்சிபுரம், திருவள்ளூரில் தண்ணீர் திருடப்படுவதாக மக்கள் போராட்டம்\nயாழ் கடலில் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பவளப் பாறைகள்\nஇலங்கையின் வடக்கு கடற்பரப்பில் சுழியோடிகளினால் இந்த புதிய வகை பவளப் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.\nயாழ் கடலில் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பவளப் பாறைகள்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு மற்றும் பிற செய்திகள்\nஅட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு மற்றும் பிற செய்திகள்\nரத்னகிரி அணை உடைந்து 9 பேர் பலி - தற்போதைய நிலை என்ன\nஅணையையொட்டி அமைந்துள்ள 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 3 பெண்கள் உள்பட 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 16 பேர் காணாமல் போயுள்ளனர்.\nரத்னகிரி அணை உடைந்து 9 பேர் பலி - தற்போதைய நிலை என்ன\nபுகைப்பழக்கம்: கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிகரெட் பஞ்சுகள் மற்றும் பிற செய்திகள்\nஅமெரிக்கா ப்ளோரிடா கடற்கரையில், ப்ளாக் ஸ்கிம்மர் பறவை தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர் கரென் மேசன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nபுகைப்பழக்கம்: கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிகரெட் பஞ்சுகள் மற்றும் பிற செய்திகள்\nபருவநிலை மாற்றம்: ‘தண்ணீர் பிரச்சனை, இடப்பெயர்வு, வறுமை’ - மீண்டும் ஓர் அழுத்தமான எச்சரிக்கை\n“நமது பொருளாதார முறை நம் வாழ்வில் அதிக தாக்கம் செலுத்துகிறது. பொருளாதார முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் இல்லையென்றால், பருவநிலை மாற���றத்தின் இடர்களை அனுபவிக்கதான் வேண்டும்.\"\nபருவநிலை மாற்றம்: ‘தண்ணீர் பிரச்சனை, இடப்பெயர்வு, வறுமை’ - மீண்டும் ஓர் அழுத்தமான எச்சரிக்கை\nவடகொரிய அதிபர் கிம்மை திடீரென சந்திக்க அழைத்த டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\n2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் மற்றும் வடகொரியாவுக்கு இடையே இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு பயணம் செய்யவிருந்தார் டிரம்ப். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.\nவடகொரிய அதிபர் கிம்மை திடீரென சந்திக்க அழைத்த டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nசென்னை தண்ணீர் பிரச்சனையும், புரோகிதர்களின் வேண்டுதலும்\nநீரில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால் தண்ணீர் பிரச்சனை தீருமென நம்பி புரோகிதர்கள் இவ்வாறான பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.\nசென்னை தண்ணீர் பிரச்சனையும், புரோகிதர்களின் வேண்டுதலும்\nஇந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் - என்ன காரணம்\nபிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணம்.\nஇந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் - என்ன காரணம்\n“நான் ஒருமுறை இமயமலை சென்றிருந்தபோது...” - ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை\nஹிட்லர்: ‘வலதுசாரி தீவிரவாதத்தை முறியடிக்க உறுதியேற்போம்’\nஹிட்லர் கொலை முயற்சி: 1944ஆம் ஆண்டு ஜுலை 20 என்ன நடந்தது\n“மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்’’ - அப்போலோ 11: நமக்கு கிடைத்த நன்மைகள் என்ன\nஅத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் என்ன\nபெண்களுக்கான புதிய வயாகரா சர்ச்சைக்குள்ளானது ஏன்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-07-22T21:23:57Z", "digest": "sha1:77YD2ZRU47HFMNHAULSICXMIJI7M36HC", "length": 8573, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபி", "raw_content": "\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nநான் காசர்கோட்டில் பணியாற்றியபோது புணிஞ்சித்தாய என்ற ஓவியர் ஒருவர் மங்களூரில் இருந்தார். கர்நாடகத்தில் பிரபலமான நவீன ஓவியர். நேரடியாக ஓவியம் வரைந்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் காசர்கோடு வந்திருந்தார். நான் உயிரோடு ஒரு நவீன ஓவியரை அப்போதுதான் பார்த்தேன் அவர் வரையும் விதம் ஆச்சரியமானது. முதலில் திரையில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அவை வழிந்துவர வர அவற்றை கத்தியால் நீவி ஓவியமாக்குவார். தற்செயலும் அவரும் சேர்ந்து வரையும் ஓவியங்கள். தரையில் அமர்ந்து நீர்வண்ண ஓவியம் வரைந்தார். …\nTags: ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’, அபி, ஆத்மாநாம், கவிதை, குமரகுருபரன், சு.வில்வரத்தினம், தேவதேவன், பிரமிள், விமரிசகனின் பரிந்துரை\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -2\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் ��ீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/40009-how-to-handle-a-breakup.html", "date_download": "2019-07-22T22:04:17Z", "digest": "sha1:X45Y5HT57GO3VCMRSMSKW524CIG7PJCT", "length": 17993, "nlines": 150, "source_domain": "www.newstm.in", "title": "கடைசி பெஞ்சுக்காரி - 17 | காதல் மறத்தல் எனும் பெருங்குற்றம்! | How To Handle A Breakup", "raw_content": "\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ சிவன்\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது : கொளுத்தி போடும் ஜீயர்\nகர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்\nகடைசி பெஞ்சுக்காரி - 17 | காதல் மறத்தல் எனும் பெருங்குற்றம்\nகோவையிலிருந்து சேலத்திற்கு பயணமாகிக் கொண்டிருந்தபோது, பஸ்ஸில் இருந்த கண்டக்டர் பேசிப் பேசி நெருக்கமாகிவிட்டார். அவர் சொன்ன கதைகள் பல ஞாபகம் இல்லை. ஆனால், அவர் காதலித்த கதை மட்டும் நினைவில் இருந்து மாறாமல் இருக்கிறது.\n\"அவ வீட்ல பேச டைம் கேட்டுட்டே இருந்தா. நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். அப்போ எனக்கு வீட்ல பொண்ணு பார்த்துட்டாங்க. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, எங்க வீட்டு முன்னாடி தான் அவ பாட்டி வீடு இருக்குமா, என் கல்யாணத்தன்னைக்கு, அந்த வீட்ட தொறந்து வெச்சுட்டு நடுவீட்ல உக்காந்து அழுதுட்டு இருந்தா.\"\n நான் ஒண்ணும் பண்ணல. நான் பண்ணது தப்பா\nகோபம் தான் வந்தது. நிச்சயமாக அவர் செய்தது தப்பு என்று தான் தோன்றியது. உண்மையாகவே காதலித்திருந்தால், அவளோடு தான் வாழ நினைத்திருக்க வேண்டும் என்று சொன்னபோது, எதுவும் சொல்லி என்னை காம்ப்ரமைஸ் செய்யவும் அவர் முயற்சிக்கவில்லை.\nமொத்தமாய் மனதும் மூளையும் பிளாங்காக இருந்தபோது, கல்யாண மேளச் சத்தத்துக்கு நடுவே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் ஒரு பெண்ணும், பஸ் ஓட்டிக்கொண்டே என்னிடம் கதை சொன்ன கண்டக்டரும் ஞாபகம் வந்தார்கள்.\nகாதல் ஒருத்தரோடு மட்டுமே தோன்றும், காதலித்தவரையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், காதலரை தவிர வேறு ஒரு நபரை நினைத்து ஃபாண்டசைஸ் செய்வது எல்லாம் குற்றங்கள் என டீஃபால்ட்டாகவே நினைத்துக் கொண்டிருந்தோம் இல்லையா\nஅடுத்தகட்ட கற்றலாக, வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் என்பதுபோல காதல் என்பது அந்தத்த நேரத்து உறவு என நம்பிக் கொண்டிருப்போம் - அந்தக் கண்டக்டரை போல.\nமேலும் ஒரு முறை காதல் கொள்வோம். இப்படி ஒரு சைக்கிள் மாதிரி. ஆனாலும், எக்ஸ்-லவ்வர் நம்மை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்\nசில நேரங்களில் கோபமாகவும், சில நேரங்களில் பரிதாபமாகவும் பொங்கி எழுந்து சில நினைவுகளை கிளறிவிட்டால்தான் நிம்மதி என ஏன் எதையாவது செய்கிறோம்\n'லஸ்ட் ஸ்டோரிஸி'ல் வரும் ராதிகா ஆப்தே தான் நாம் எல்லாம். என்ன... என்னை விட்டு, என் நினைவுகளை எல்லாம் விட்டுவிட்டு உன்னால் நகர்ந்துவிட முடியுமா எனும் ஆதங்கமும், வலியும்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காதலித்த நபர்களுக்கு எல்லாம் 'ஐ மிஸ் யூ' அனுப்பச் செய்கிறது.\nகொஞ்சமாவது 'மூவ் ஆன்' ஆகி ஒரு சமநிலையை அடைந்திருக்கும் குழந்தைகளை எல்லாம் இந்த 'ஐ மிஸ் யூ' தடுமாறச் செய்யும். பெரும்பாலான இந்தியர்கள் போல நீங்களும் மென்டலாக இருக்கும் பட்சத்தில், 'ஐ மிஸ் யூ'வை பார்த்ததும், காரணமே இல்லாமல் கண்ணீர் துளிர்க்கும். என்ன காரணத்தினால் அந்த உறவு முறிந்தது என்பதை எல்லாம் யோசிக்காமல் மறுபடியும் ஒரு ரீ-யூனியன்.\n'ப்ளூ இஸ் தி வார்மஸ்ட் கலர்' (Blue is the warmest colour) படத்தில் அடெலும், லியாவும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்துக் கொள்ளும் காட்சி வரும். பயங்கரமாய் எமோஷனல் ஆகி இரண்டு பேரும் கதறி அழுதுக் கொண்டிருக்கும் போது ' நீ என்னை காதலிக்கவில்லையா' என்று அடெல் கேட்க ' நான் உன்னை காதலிக்கவில்லை' என பதில் வரும். 'நீ என்னைக் காதலித்தே ஆக வேண்டும்' என அடெல் அங்கு வற்புறுத்த மாட்டாள்.\nஅதாகப்பட்டது, 'ஏண்டி இப்போ உனக்கு என் மேல லவ் வரல' என வன்முறையாய் எதையாவது செய்வது மட்டுமே தார்மிக ரீதியில் தவறு கிடையாது. காதல் தீர்ந்து, நீர்த்து போய்விட்டது என்பதை அறிந்த பிறகு அங்கே மீண்டும் 'ஐ மிஸ் யூ' என்று தூண்டில் போடுவது, மெலிதான வன்மம்தான். முன்னாள் காதலனுக்கு அல்லது காதலிக்கு போதுமான 'ஸ்பேஸ்' கூட கொடுக்க முடியாது என்றால், நாமெல்லாம் என்ன காதலிக்கிறோம்' என வன்முறையாய் எதையாவது செய்வது மட்டுமே தார்மிக ரீதியில் தவறு கிடையாது. காதல் தீர்ந்து, நீர்த்து போய்விட்டது என்பதை அறிந்த பிறகு அங்கே மீண்டும் 'ஐ மிஸ் யூ' என்று தூண்டில் போடுவது, மெலிதான வன்மம்தான். முன்னாள் காதலனுக்கு அல்லது காதலிக்கு போதுமான 'ஸ்பேஸ்' கூட கொடுக்க முடியாது என்றால், நாமெல்லாம் என்ன காதலிக்கிறோம் நம்மோடு காதலில் இருப்பது எத்தனை நச்சு பிடித்த காரியமாக இருக்கும்\nஆக, பாலிகாமியை (polygamy) மனமார ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதில்லை வாதம். நிச்சயமாய் காதல் மாறும், ஒரு காலத்தில் குழந்தை போல கொஞ்சிக் கொண்டது எல்லாம் அபத்தமாக தோன்றும், எல்லாமே கசப்பானவையாக நினைவிருக்கும் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nகாதல் மாறுவதையும், மறக்கப்படுவதையும் ஏற்றுக் கொண்டு அமைதியாக வலியை அனுபவிப்போம். வலியின் சிறப்பம்சத்தை, அதை அமைதியாக அனுபவிக்கும்போது தான் உணர முடியும். இல்லை, புலம்ப ஆள் தேடினாலும் சரி. மனிதர்கள் பெரும்பாலும் முட்டாள்களாகத் தான் இருக்கின்றார்கள் என்றாலும், நம்முடைய இண்டலிஜன்ஸ் அளவிற்கேற்ப நம் புலம்பலை கேட்க யாராவது கிடைப்பார்கள்.\n- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com\n| ஓவியம்: சௌந்தர்யா ரவி |\nமுந்தைய அத்தியாயம் > கடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n#BiggBoss Day 10: பிக்பாஸுக்கு முதல்ல தண்டனை கொடுங்க\nதமிழில் வெற்றி வாகை சூடிய 'காப்பி' படங்கள்\n'ஸ்பைடர் மேன்' படத் தலைப்பை கசியவிட்ட நாயகன்\n'லஸ்ட் ஸ்டோரிஸ்' பெண்களின் காமத்தை அணுகியது சரியா- ஐந்து வித பார்வைகள்\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் இந்த நடிகைக்கும் க���தல்\nநயன்தாராவின் 'லவ் ஆக்ஷன் டிராமா' பர்ஸ்ட் லுக்\nபெற்றோரை எதிர்த்து திருமணம்: காதல் தம்பதியர் வெட்டி கொலை\nபெண் கழுத்தறுத்து கொலை: கள்ளக்காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு\n1. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n2. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n3. ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்\n6. விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\n7. 22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்\nகுழந்தைகளை கவனிக்க பணியாட்கள் நியமனம் : பெற்றோருக்கு காவல் ஆணையர் அறிவுரை\nநேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா: நீதிமன்றம் அதிரடி கேள்வி\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசந்திரயான்...எல்லா புகழும் நேரு, மன்மோகன் சிங்கிற்கு தானாம் : இது காங்கிரஸின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203558?ref=archive-feed", "date_download": "2019-07-22T21:09:16Z", "digest": "sha1:MIC2JXYIF5IEAKB67GCOZJSEUY6UNBBD", "length": 7820, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இருவரின் உயிரைப் பறித்த கன்டெயினர் வாகனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇருவரின் உயிரைப் பறித்த கன்டெயினர் வாகனம்\nநீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் ஜாஎல- வெலிகம்பிட்டிய சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nகன்டெயினர் வாகனத்தின் சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅந்த நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட லொறியில் கன்டெயினர் மோதியுள்ளது. இவ்விபத்தில் கன்டெயினர் வாகனத்தின் உத���ியாளரும் வீதியால் பயணம் செய்த நபரொருவரும் உயிரிழந்துள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர்கள் மொரவக்க பல்லேகந்த மற்றும் காலி பாலட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் 32 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி தற்போது ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B8-93-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE-14-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-29243171.html", "date_download": "2019-07-22T20:18:03Z", "digest": "sha1:UFQB2G6P56JYTJARUOHWBPATTKK4HC33", "length": 6267, "nlines": 97, "source_domain": "lk.newshub.org", "title": "தெலுங்கானா சட்டசபை தேர்தல் – காங்கிரஸ் 93 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 14 தொகுதிகளிலும் போட்டி..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் – காங்கிரஸ் 93 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 14 தொகுதிகளிலும் போட்டி..\nதெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது. முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.\nஇதையடுத்து, தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.\nசந்திரசேகர ராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவ���த்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.\nஇதற்கிடையே, தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.\nஇந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nஅதன்படி, மொத்தமுள்ள் 119 தொகுதிகளில் காங்கிரஸ் 93 இடங்களில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 14 இடங்களும், தெலுங்கானா ஜனசமிதி கட்சிக்கு 8 இடங்களும், சிபிஐக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nதெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகைகள் விஜயசாந்தி மற்றும் நக்மா, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உள்பட பலர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%AE-28804467.html", "date_download": "2019-07-22T21:20:14Z", "digest": "sha1:3QG62DHXT4KXDCGWEJSZH46A2OKO4I7S", "length": 4140, "nlines": 151, "source_domain": "lk.newshub.org", "title": "இலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்! - NewsHub", "raw_content": "\nஇலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்\nஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் திருகோணமலையில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கு சமாந்தரமாக இந்த சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளது.\n2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கிழக்கு ஜன்னலாக (பலகனியாக) திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது.\nகொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக திருகோணமலையில் புதிய சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509438", "date_download": "2019-07-22T21:59:32Z", "digest": "sha1:6PBTUSWJKQQFAI5RLEO4A3FIUVBRGOCR", "length": 13099, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 6 மணி முதல் ரயிலில் குடிநீர் வினியோகம்: அதிகாரிகள் தகவல் | From Jolarpet to Chennai This morning from 6 p.m. Distribution of drinking water in trains: Authorities - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 6 மணி முதல் ரயிலில் குடிநீர் வினியோகம்: அதிகாரிகள் தகவல்\nஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 6 மணி முதல் ரயிலில் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்ல தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3.5 கி.மீ வரை ராட்சத பைப் லைன் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2ம் கட்ட சோதனைக்கு பிறகு தண்ணீரின் வேகத்தை கூட்டுவதற்காக 3 மோட்டாரை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது. பின்னர், யார்டில் உள்ள பைப் லைன்களை சுத்தம் செய்து நேற்று அதிகாலை 1 மணியளவில் ரயில் மூலம் குடிநீர் ஏற்ற பைப்பில் உள்ள வால்வுகளுக்கு அதிகாரிகள் பூஜை செய்து ரயிலில் குடிநீரை நிரப்பினர். இதில், 50 வேகன்கள் கொண்ட ரயிலில் 27 வேகன்களில் 70 ஆயிரம் கொள்ளளவு தண்ணீர் நிரப்பினர். மீதமுள்ள வேகன்களில் பாதி அளவு தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் தண்ணீர் நிரப்பப்பட்ட வேகன்களை சோதனை செய்தனர். இதையடுத்து பாதுகாப்பு மற்றும் வழித்தடம் குறித்து ஆலோசித்தனர். அப்போது வேகன்கள் முழுமையாக தண்ணீர் இருக்க கூடாது என முடிவு செய்தனர். அதன்படி வேகன்களிலும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை குறைக்கும்படி தெரிவித்து, 50 ஆயிரம் லிட்டர் அளவிற்கு தண்ணீர் நிரப்பினர். இதையடுத்து, ரயில் இன்ஜினை இணைத்து ரயில்வே அதிகாரிகள் தயார் நிலையில் நிறுத்தினர்.\nஇதையடுத்து ஜோலார்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் அபிஷேக் வர்மா, முதுநிலை பகுதி பொறியாளர் கணேசன் நேற்று மாலை யார்டில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், `நாளை(இன்று) காலை 6 மணியளவில் மெட்ரோ, ரயில்வே மற்றும் தமிழ்நாடு குடிநீர்வாரிய அகாரிகள் குடிநீர் எடுத்து செல்லும் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர். முதல் 2 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக, ஒரு நாளைக்கு ஒரு டிரிப் மட்டும் சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். பின்னர் படிப்படியாக டிரிப்கள் அதிகரிக்கப்படும். சென்னை வில்லிவாக்கத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் முன்பு 3 முறை பரிசோதிக்கப்படும்’ என்றனர்.\nசென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, கருக்கு உள்ள பகுதிகளில் நேற்று நடந்தது. இப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், `சென்னை மாநகரத்தில் குடிநீர் அதிக அளவில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த தண்ணீர் ரயில் மூலம் நாளை (இன்று) சென்னைக்கு கொண்டு வரப்படும். சென்னை மாநகராட்சி மூலம் 2லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.\nஜோலார்பேட்டை ரயில் குடிநீர் வினியோகம்\nகோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை\nமுறையாக பொருட்களை வழங்காத ரேஷன் கடை ஊழியரை கண்டித்து மக்கள் மறியல்: எண்ணூரில் பரபரப்பு\nஅனகாபுத்தூர் நகராட்சியில் கிடப்பில் குடிநீர் தொட்டி பணி: அதிகாரிகள் மெத்தனம்\nஅரைகுறை பாதாள சாக்கடை பணியால் தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர்\nதிருவொற்றியூர் மண்டல சாலைகளில் எச்சரிக்கை குறியீடு இல்லாத வேகத்தடைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி\nலாரி மீது வேன் மோதி விபத்து: சாலையில் வழிந்தோடியது பால்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்தி�� விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2010/09/page/2/", "date_download": "2019-07-22T20:44:25Z", "digest": "sha1:VG6TOXSSVI7KNL3VTXFRZCP6DWU524NS", "length": 69924, "nlines": 924, "source_domain": "hainalama.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2010 | முருகானந்தன் கிளினிக் | பக்கம் 2", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nகம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுக் கூட்டமும் நூல் வெளியீடும்\n>இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழர் கார்த்திகேசன். தமிழ் மக்கள் மத்தியில் முதல் முதலாக கம்பூனிஸ்ட் இயக்க விதைகளை ஊன்றியவர்களில் அவர் ஒருவர்.\nமுற்று முழுதாக இன்றைய தமிழ் அரசியல் முதவாளித்துவாதிகளின் கைகளில் சிக்கியிருந்தாலும், இன்னும் எம்மிடையே சிறிதளவாவது முற்போக்கு சிந்தனைகள் மிஞ்சியிருக்கிறது என்றால் அதற்கு அவரும் அவரது அரசியல் வாரிசுகளும் செய்த முன்னோடி முயற்சிகளே காரணம் எனலாம்.\nஅவரது நினைவாக திரு சண்முக சுப்பிரமணியம் தொகுத்த ‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நகைச்சுவை, ஆளுமை, தீரக்கதரிசனம்’ என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.\nஎதிர்வரும் 19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் (யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்) நடைபெற இருக்கிறது.\nதலைமை :- திரு. ரெங்கன் தேவராஜன் (வழக்கறிஞர்)\nதிரு.எம்.ஜி.பசீர் (யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர)\nகலாநிதி செல்வி திருச்சந்திரன் (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன பணிப்பாளர்)\nஇலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்,\nநாகலிங்கப்பூ ��ாழ் சுப்பிரமணியம் பூங்கா\nPosted in அனுபவம், புகைப்படங்கள், யாழ் காட்சிகள் on 16/09/2010| 7 Comments »\n>அண்மையில் யாழ் சென்ற போது சுப்பிரமணியம் பூங்காவிற்கும் செல்ல முடிந்தது.\nஇந்த வரண்ட பூமியில் இந்த அழகான செழிப்பான பூங்காவா என மூக்கில் விரலை வைக்க வைத்தது அது.\nமிக அற்புதமாகப் பராமரிப்புச் செய்கிறார்கள்.\nஅங்கு ஒரு மூலையில் இந்த மரம் பூ விரித்து சுகந்த மணம் வீச கம்பீரமாக நிற்கிறது. எனது சிறு வயது வியாபாரிமூலை வீட்டில் நான் நீர் ஊற்றி வளர்த்தது இது போன்றதொன்று பெருமரமாக வளர்ந்து நின்றது.\nஆயினும் அது பூத்து மணங்கமழ முன்னர் நாங்கள் குடும்பமாக கொழும்பிற்கு எனது மருத்துவப் படிப்பிற்காக செல்ல நேர்ந்தது.\nபி்ன்னொரு நாளில் வீடு திரும்பிய போது மரம் நின்ற சுவட்டையே காணவில்லை. ஆழ் மனத்தில் ரணவடுவாக இருந்த வலி தீரும் வண்ணம் சில படங்களைக் கிளிக் பண்ணிக் கொண்டேன்\nஇது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது. தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.\nஇதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.\nஉள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..\nமொட்டுக்கள் காயாகும் போது பெரிய உருண்டை போல் இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது.\nசுப்பிரமணியம் பூங்காவின் சிமெந்து இருக்கை பின்புலத்தில்\nஅம் மரம் பற்றி விக்கிபீடியாவில் மேலும் அறியுங்கள்\nநான் இந்தப் படங்களை முகப்புத்தகத்தில் போட்ட போது நண்பர் மார்க் அன்ரனி ஆழமும் விரிவும் கொண்ட நீண்ட கருத்துரைக்கு வழங்கியிருந்தார்.\nMark Antony அளித்த கருத்துரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nகோயில்களும் நந்தவனங்களும் மன அமைதிக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கு தோன்றும் நோய்களின் நிலைக்கேற்ப பல கடவுள் உருவங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மூலிகையை வழிபாட்டு மூலிகையா…க பயன்படுத்தி, இறைவனின் பெயரால் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பு செய்யப்பட்டன.\nஇவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும். இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.\nஇம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.\nஇதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.\nஇதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.\n>தாய் புகைத்தலும் குழந்தையின் எதிர்கால உளநோய்களும்\n>எமது நாட்டில் பெண்கள் புகைப்பது குறைவு. ஆயினும் முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.\nசமூகத்தின் உயர்தட்டிலும் கீழ்மட்டத்திலும் பல பெண்கள் புகைக்கவே செய்கிறார்கள். மத்தியதர வர்க்கத்திலும் இலைமறைகாயாக இருக்கக் கூடும்.\nவயதான பெண்கள் மட்டும் புகைப்பதில்லை\nபுகைத்தல் ஆபத்தானது. பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது என்பதை அறிவோம்.\nபெண்கள் கரப்பமாயிருக்கம்போது புகைத்தால் பிறக்கும் குழ���்தை எதிர்காலத்தில்\nபோன்ற பல பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுக்க நேரிடும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.\nஅண்மையில் பின்லாந்து தேசத்தில் செய்யப்பட்ட ஆய்வானது கர்ப்பமாயிருக்கும் போது புகைத்த பெண்களின் குழந்தைகள் தமது குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் உளநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகலாம் என்கிறது.\nஅத்துடன் அவர்கள் வளரும் போது அதற்கான சிகிச்சையாக மருந்துகள் (Psychiatric Drugs) உட்கொள்ள வேண்டி நேரிடலாம் எனக் கூறுகிறது.\nபோன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை செய்ய நேரலாம் என்கிறது.\nமனநோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளும் இளவயதினரின் மருத்துவக் கோவைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவர்களில் 19.2 சதவிகிதத்தினர் தாயின் கருவில் இருக்கும்போது புகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது தாய் கர்ப்பமாயிருக்கும்போது புகைத்திருக்கிறாள் என்பதாகும்.\nஅந்த ஆய்வின் பிரகாரம் தினமும் பத்து சிகரட்டுக்கு மேல் புகைத்தவர்களின் குழந்தைகள் கூடியளவு பாதிப்புக்கு ஆளாயினராம்.\n கர்ப்பமாயிருக்கும்போது பத்து சிகரட்டுக்கு குறைவாகப் புகைக்க வேண்டும் என்பதா\nஇல்லை. புகைக்காது இருப்பதே நல்லது.\nகர்ப்பமாயிருக்கும் தாய் புகைக்கும்போது அதன் நச்சுப் பொருட்கள் தாயின் இரத்தத்தில் சேர்ந்து தொப்புள் கொடி ஊடாக கருவிற்குப் பரவி அதன் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதனால்தான் அத்தகைய குழந்தைகள் உளநலக் குறைபாடுகளுக்கு ஆளாவது அதிகமாகிறது.\nஎனவே கர்ப்பாயிருக்கும் பெண்கள் தமது குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு புகைக்காது இருப்பது அவசியம்.\nஅத்துடன் தனது ஆரோக்கியத்திற்காகவும் புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nகணவனும் வீட்டில் உள்ள ஏனையவர்களும் தன்செயலின்றிப் புகைத்தலால் மனைவிக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து என்பதால் தவிர்க்க வேண்டும். அத்துடன் தனது நலனுக்காகவும் புகைக்காதிருப்பது அவசியம்.\nதன்செயலின்றிப் புகைத்தலால் பற்றிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணவும்.\nஒட்டு மொத்தத்தில் எல்லோரும் எக்காலத்திலும் புகைத்தலைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான செயலாகும்.\nதினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு\nPosted in அனுபவம், புகைப்படங்கள், யாழ் காட்சிகள் on 12/09/2010| 6 Comments »\nஅலை மேவி கடல் கடந்து\nவழி காட்டி மனம் குளிர்விக்கும்.\nபருத்தித்துறைக் கடற்கரை மற்றொரு தோற்றம்\nகுடில் மீள வழி காட்டும்.\nஉவர் மணலில் குடில் கட்டி\nவிரல் சூப்பி வாயொழுக நின்ற போதில்\nமுகில் முட்ட நெடு வளர்ந்து\nஅசர வைத்த வெளிச்ச வீடு\nதுயர் சூழச் சிறை போந்து\n>மொலஸ்கம் Molluscum Contagiosum – படமும் நோயும்\nPosted in தொற்றுநோய், படத்தில் நோய், மருத்துவம் on 11/09/2010| Leave a Comment »\n>இந்தப் படம் எனது இளம் நோயாளி ஒருவரது.\nபள்ளிச் சிறுவனான அவனது காலில் சிறிய தடிப்புகளாக இருப்பதைக் காணலாம்.\nதனித்தனியாக அங்கொன்று இங்கொன்றாகவும் காணப்பட்டது. சிலரில் கூட்டம் கூட்டமாகவும் காணப்படுவது உண்டு. 1-3 மல்லி மீற்றர் வரையான அளவுகளில் இருக்கும்.\nஇதனை மொலஸ்கம் (Molluscum Contagiosum) என்பர் மருத்துவத்தில்.\nநெஞ்சு, முதுகு, முகம், கழுத்து போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும்.\nமுத்துப் போலப் பளபளப்பாகவும், சற்று பிங்க் கலர்ச் சாயலில் இருக்கும்.\nஒவ்வொரு தடிப்பின் மத்தியிலும் சிறிய புள்ளி போன்ற பள்ளம் இருப்பது அதனைச் சுலபமாக அடையாளம் காண உதவும். அதனை அழுத்தினால் சீஸ் போன்ற ஒரு பதார்த்தம் வெளியேறும்.\nஉண்மையில் இது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.\nஒருவரிலிருந்து மற்றவருக்கு படுகை மூலம் தொற்றும். உடைகள், டவல் மூலமும் பரவும். தனது உடலில் உள்ளதைத் தொட்டு விட்டு வேறு இடத்தில் தொட்டால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கும் பரவும்.\nஆயினும் வேகமாத் தொற்றும் நோயல்ல. உள்ளங்கை பாதங்களில் தோன்றுவது குறைவு.\nஆபத்தான நோயல்ல. எந்தவித மருத்தவமும் இன்றித் தானாகவே குணமாகும். ஆனால் பல மாதங்கள் எடுக்கக் கூடும்.\nசிலர் சுரண்டி எடுப்பது(Curretage) , மினசக்தியால் சுட்டு எரிப்பது (Cautery) போன்ற\nPodophyllotoxin, மற்றும் Trichloro Acetic acid போன்ற சில கிறீம் வகைகளும் உதவும்.\nபோன்ற பிரச்னைகளுடன் அண்மைக் காலங்களில் தினமும் பலர் வருகிறார்கள். சிலர் செமியாப்பாடு என்று சொல்லிவிடுவதுமுண்டு.\nபெரும்பாலானவர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகள். இன்னும் சிலர் வேலை செய்பவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கு சுற்றுலாச் செல்லும் பலர் இப் பிரச்சைனையில் அகட்டுப்படுக் கொள்வது மிக அதிகம்.\nஒரு சிலரே வீட்டுப் பெண்கள்.\nஇவர்களில் பலருக்கு காய்ச்சலும் இருப்பதுண்டு.\nவயிற்றோட்டம், வயிற்ற���ளைவு, வயிற்றுக்கடுப்பு, வாந்திபேதி என ஒவ்வொருவரும் வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் இவற்றிற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உணவு நஞ்சடைதல்தான்.\nஆங்கிலத்தில் Food Poisoning என்பதை நேரடியாகத் தமிழாக்கிய சொல் அது. உண்மையில் உணவில் நஞ்சு எதுவும் கலந்துவிடுவதில்லை.\nநோயை ஏற்படுத்தும் கிருமிகளால் உணவு மாசடைவதாகக் கொள்ளலாம். உணவு என்று சொல்லும்போது அது கெட்டியான உணவாக இருக்க வேண்டும் என்பதில்லை. நீராகாரமாகவும் இருக்கலாம்.\nமாசடைந்த உணவை உண்டபின் அதிலுள்ள கிருமிகள், உணவுக் குழாயினுள் உள்ள இரைப்பை, சிறுகுடல் பெருங்குடல் ஆகியவற்றின் சுவர்களில் ஒட்டி, பின் அங்கு பல்கிப் பெருகுகின்றன.\nஇதற்கு ஒரு சில மணிநேரத்திலோ ஒரு சில நாட்களோ எடுக்கலாம்.\nஎவ்வளவு எண்ணிக்கையான கிருமிகள் உட்புகுந்தன என்பதைப் பொறுத்தது நோயின் தன்மை. வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று முறுக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.\nஅவை சாதாரணமாகவோ அன்றி கடுமையாக நீரிழப்பு நிலைஏற்படும் அளவிற்கு கடுமையாகவோ இருக்கலாம்.\nஇந்த நோய் திடீரென அதிகரித்தமைக்கு\nசில காலத்திற்கு முன் பெய்த கடுமையான மழையும் அதன் காரணமாக அசுத்தமான நீரும் காரணமாக இருக்கலாம்.\nஆயினும் இப்பொழுது பலரும் வீட்டுச் சமையலைக் கைவிட்டு கடை உணவுகளை அதிகம் நாடுவது காரணம் என்பதை பல நோயாளிகள் உணவு முறைகளைப் பற்றிக் கேட்டறிந்ததில் புரிந்தது.\nசாதாரண வீதியோரக் கடைகள் முதல் நல்ல தரமானது என நாம் கருதும் உணவுச் சாலைகளில் சாப்பிட்டவர்கள் வரை எல்லோருக்கும் இப்பிரச்சனை ஏற்பட்டிருந்தது.\nசோப் போட்டுச் சுத்தம் செய்யாத கரங்களினால் உணவு தயாரிப்பதும் பரிமாறுவதுமே முக்கிய காரணமாகும்.\nஅசுத்த நீரில் நீராடும் இலையான்களும் கரப்பத்தான் பூச்சிகளும் நிறைந்த சுகாதாரக் கேடான சமையலறை,\nசிந்தும் மூக்கை சட்டையில் துடைத்துவிட்டு உணவு பரிமாறும் சிப்பந்திகள்.\nஈ மொய்க்குமாறு திறந்து வைப்பதும்,\nபழைய உணவுகளை சற்று சூடுகாட்டிவிட்டு எமது தலையில் கட்டுவதும் பல உணவகங்களில் சர்வ சாதாரணம்.\nநல்ல உணவகங்களும் இல்லாமல் இல்லை.\nதிருமணம், பிறந்தநாள், அந்தியட்டி போன்ற பல நிகழ்வு விருந்துகளில் உண்டவர்களும் இப்பிரச்சனைக்கு ஆளாவதுண்டு. கோவில் அன்னதானம், பிரசாதம் ஆகியவையும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது.\nஉணவு தயாரிப்பதில் ஏதாவது பிசகு நடந்திருக்கலாம். ஆனால் உணவு பரிமாறலில் பல கைகள் ஈடுபடுவதால் யாராவது ஒருவர் சுகாதார முறைகளில் கவலையீனமாக இருந்தாலும் பலரும் பாதிக்கப்படுவார்கள்.\nவீட்டு உணவும் சில வேளைகளில் ஆபத்தைக் கொண்டு வருகிறது. முக்கியமாக மண்ணிலும் மண்ணை ஒட்டி பகுதியிலிருந்து வரும் கிழங்கு, கரட்; கீரை, வல்லாரை போன்றவற்றை சமைக்காமல் பச்சையாக சலட் போன்று உண்டால் கிருமி தொற்றலாம்.\nஅவற்றை ஓடும் குழாய் நீரிலும் பின் உப்புத் தண்ணீரிலும் கழுவுவது அவசியம். வேகவைத்து உண்பது அதனிலும் சிறந்தது.\nசுகாதாரமாகச் சமைத்த போதும் வீட்டில் இந்நோய் ஏற்படுவதற்கு காரணம் பாதுகாப்பற்ற சேமிப்பு முறை எனலாம்.\nசமைத்த உணவுகளைத் திறந்து வைப்பதும்,\nஅசுத்தமான கரண்டிகள் மற்றும் கோப்பைகளை உபயோகிப்பதும் காரணமாகும்.\nஒரு வேளைக்கு எனச் சமைத்த உணவை அடுத்த நேரத்திற்கும் உபயோகிக்க வேண்டுமாயின் சமைத்த உடனேயே அடுத்த நேரத்திற்கானதை வேறாக எடுத்து வைத்துவிடுங்கள்.\nபாவித்த உணவின் மீதியை அடுத்த வேளைக்கும் உபயோகிக்க நேர்ந்தால் மீண்டும் சமைப்பது போல நன்கு கொதிக்க வைத்தே உண்ண வேண்டும். அவ்வாறு செய்யும் போது கிருமிகள் யாவும் அழிந்துவிடும்.\nமாறாக வாய் இதத்திற்கு ஏற்ப சிறிதளவு சூடு காட்டினால் அதிலுள்ள கிருமிகள் பெருகி நோயை ஏற்படுத்தலாம்.\nஇவை பிரிஜ்சில் வைக்கும் உணவுக்கும் பொருந்தும். குளிருட்டும்போது உணவில் உள்ள கிருமிகள் அழிவதில்லை. அவ்வாறே உறைநிலையில் இருக்கும்.\nவெளியே எடுத்ததும் அல்லது சிறிது சூடு காட்டியதும் அவை பெருகி நோயை ஏற்படுத்தலாம்.\nஇதைத் தடுக்க முன்னர் கூறியது போல சமைத்த உடனேயே அடுத்த வேளைக்கான உணவை வேறாக எடுத்துச் சேமிக்க வெண்டும். இல்லையேல் மீண்டும் கொதிக்க வைத்த உபயோகிக்க வேண்டும்.\nதினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் 28.08.2010 நான் எழுதிய கட்டுரையின் மீள்பிரசுரம்\n>யாழ் மண் கல்விக்கு மட்டுமல்ல விவசாயத்திற்குப் பேர் போனது. அண்மைய யாழ் பயண கிளிக்குகளில் சில\nநான் ஹாட்லிக் கல்லூரியில் கற்கச் சென்ற ஆரம்ப காலங்களில் ஒரு வருடமளவிற்கு பொடி நடையில் கல்லூரிக்குப் போவது வழக்கம். திருநாவலூர்ச் சந்தி தாண்டி மணல் வீடு அண்டியதும் பாதையை விட்டுவிலகி தோட்டக் காணிகளில் கால் பதிப்போம்.\nதரிசாகக் கிடக்கும் பழைய தோட்டப் பூமி\nசீசனுக்கு ஏற்ப மரவெள்ளி, வெங்காயம், மிளகாய், எள்ளு எனப் பலவகையான பயிர்கள் நிறைந்திருக்கும். கத்தரியும், பயிற்றங் கொடியும் ஆங்காங்கே பயிரடப்பட்டிருக்கும்.\nஆனால் இன்று பல நிலங்கள் கட்டாந்தரைகளாகக் கிடப்பதைக் காண வயிறு பற்றி எரிகிறது.\nஇருந்தபோதும் இன்றும் எமது விவசாயிகள் தோட்டச் செய்கையை முற்றாகக் கைவிடவில்லை என்பதையும் உணர முடிந்தது.\nதோட்டங்கள் வெங்காயம், மிளகாய், பீட்ரூட், வாழை எனப் பசுமை நிறைந்து கிடக்கின்றன. புகையிலைச் செய்கைக்கும் குறைவில்லை. முந்திரிகைக் கொடியும் பயிரடப்படுகிறது.\nஎனது ஊர் பிள்ளையார் கோவிலை அண்டிய தோட்டங்களில் வெங்காயச் செய்கை அமோகமாக நடக்கிறது.\nஎனது ஊரை விட்டுப் பயணித்து, அச்சுவேலி தாண்டி கீரிமலை நோக்கிப் பயணித்த போது கிளிக் செய்த படங்கள் தொடர்ந்து வருகின்றன.\nவலிகாமச் செம்மண்ணில் பயிர்கள் செழித்து வளரும் காட்சிகளை படங்களில் காணலாம்.\nவிவசாயத்தின் அடிப்படை தேவை நிலம் என்றால் அடுத்து முக்கியமானது நன்னீர்க் கிணறுகள்.\nபழைய விவாசயக் கிணறு ஒன்று பாழடைந்து கிடக்கிறது. தூலாக் கட்டி நீர் இறைத்துப் பாய்ந்த கல்வாய்க்கால் இடிந்து கிடக்கிறது.\nதூலாவைத் தொடரந்து சக்கர யந்திர இறைப்பு பல இடங்களில் இருந்தது. இப்பொழுது அவற்றைக் காணவும் கிடைக்கவில்லை.\nஇடிந்த வாய்க்காலும் கைவிடப்பட்ட கிணறும்\nஆயினும் வாட்டர் பம் வைத்து நீர் இறைக்கிறார்கள். யாழ் மண் தோட்டக் காணிகள் பல செழித்துக் கிடக்கின்றன. நீர் உவர் நீராகிறது என்ற கவலை அறிஞர்கள் மத்தியில் கலங்க வைக்கிறது.\nவெங்காயம், வாழை, மிளகாய் எனச் செழித்த மண்\nமாடு இன்றேல் விவசாயம் இல்லாத காலம் ஒன்றிருந்தது.\nஉழவு மெசின்கள் வந்து விட்ட இன்றைய காலத்தில் காளை மாடுகளின் பயன் வண்டில் இழுப்பதுடன் நின்றுவிட்டது.\nஆயினும் பசுக்களின் தேவைக்கு என்றுமே மவுசு குன்றாது . நாற்புறமும் மரத்தூண் நாட்டி, பனயோலையால் கூரை வேய்ந்த மாடுகளின் வீடு.\nஅதற்குள் பனை மட்டைகளால் தொட்டி கட்டி மாடுகளுக்கு தீவனம் போடுவார்கள்.\nமாடுகள் அருகே வெள்ளாடு ஒன்றும் படத்திருந்து அசை போடுகிறார்\nமாடு என்றிருந்தால் அவற்றின் உணவுக்கு வைக்கோல் அவசியம்தானே.\nவைக்கல் போர்கள��� ஆங்காங்கே தலை நிமிர்ந்து நிற்கின.றன.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/2018/12/24/30-kg-ganja-seizing/", "date_download": "2019-07-22T20:24:38Z", "digest": "sha1:JPZLQYSI5WFN3SNETYGKD5UQVAQRGHGB", "length": 6433, "nlines": 95, "source_domain": "mythondi.com", "title": "தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல். – MyThondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nAbout Us | யார் நாங்கள் \nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.\nPosted on 24/12/2018 by மக்கள் ரிப்போர்ட்டர்\nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nமேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ் 48/18, த/பெ மலைராஜ், தஞ்சாவூர், 2) முருகானந்தம் 38/18, த/பெ ராஜா, புதுக்குடி, 3) துரைபாண்டி @ கார்த்திக் 24/18, த/பெ வடுகையன், வட்டக்கிணறு, தொண்டி ஆகியோர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.\nஇது குறித்து இந்த சம்பவத்தில் ��ொடர்புடைய நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.\nPublished by மக்கள் ரிப்போர்ட்டர்\nView all posts by மக்கள் ரிப்போர்ட்டர்\nPrevious Post பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 4\nNext Post ஆண்டு விழா ரிசல்ட் – 1\nநவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.\nதொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை\nநெல்லை கலெக்டரின் அதிரடி பேச்சு – கலக்கத்தில் விஏஓ க்கள்.\nஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.\nநம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nஉங்களது மின்னஞ்சலில் உடனுக்குடன் செய்திகளைப் பெற பதிவு செய்யுங்கள்.\nகாவல் துறை FIR போடவில்லையா..\nதொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-for-kids.com/vanakkam/", "date_download": "2019-07-22T21:25:47Z", "digest": "sha1:XSGXM5K5AYVEDNZC5TNETMXWLFFVSIMJ", "length": 3033, "nlines": 34, "source_domain": "tamil-for-kids.com", "title": "அன்பு வணக்கம் - The ABCs of Tamil for Kids", "raw_content": "\nஉங்கள் அனைவரையும் இந்த இணையப் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.\nநீங்கள் தற்போது தமிழ் நாட்டை அல்லது உங்கள் தாய்நாட்டை விட்டு வெளிவந்துக் குடியிருக்கிறீர்களா உங்கள் பிள்ளைகள் தங்களது தாய்மொழியை அல்லது பாரம்பரியத்தை அறியாமல் போய்விடுவார்கள் என்று அஞ்சியது உண்டா\nஉங்கள் குழந்தைகள் தமிழ் மொழியை மகிழ்ச்சியுடன் உற்சாகமாகக் கற்றுக்கொள்ள வழியை நாடுகிறீர்களா\niPad கருவியில் ஒரு புதிய முறையில் சிறுவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. “Tamil For Kids” என்ற பெயரில் உள்ள நமது முதல் இலவச “iPad app”-இணை உங்கள் கருவியில் இறக்கம் செய்து பயன்படுத்த அன்போடு அழைக்கிறோம்.\nபிள்ளைகள் எந்த வயதினராக இருந்தாலும் நமது “Apps”-இல் உள்ள ஒலி-ஒளி வசதிகளை பயன்படுத்தி தமிழ் மொழியை எளிய, இனிய முறையில் கற்றுக் கொள்ளலாம்.\nதமிழ் மொழியை நமது பிள்ளைகளுக்கும் கற்றுத்தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528220.95/wet/CC-MAIN-20190722201122-20190722223122-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}