diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0621.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0621.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0621.json.gz.jsonl" @@ -0,0 +1,308 @@ +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-04%5C-25T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-07-18T23:45:04Z", "digest": "sha1:QWHXFCBYCXXMER4GQPP5YGRSLBEYPK2T", "length": 32133, "nlines": 702, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4784) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (240) + -\nகோவில் உட்புறம் (238) + -\nகோவில் முகப்பு (188) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (153) + -\nவைரவர் கோவில் (135) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (66) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (59) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nகோவில் கேணி (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி கா��ும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (951) + -\nஐதீபன், தவராசா (617) + -\nபரணீதரன், கலாமணி (602) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (214) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2034) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட ��ாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (298) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (144) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்த���னம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-07-19T00:09:59Z", "digest": "sha1:3JQP7FCDREPE6QQO7SND73LVUYPZN7ES", "length": 23503, "nlines": 533, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4723) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (251) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (188) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (153) + -\nவைரவர் கோவில் (137) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (120) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதேவாலயம் (82) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (73) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமரங்கள் (56) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்க��் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nநாட்டார் வழிபாடு (50) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nதாவரங்கள் (44) + -\nஉற்பத்தி (42) + -\nஅலங்காரம் (41) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nகட்டடம் (32) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nகோவில் பின்புறம் (30) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nசில்லறை வணிகம் (29) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nஆலய நிகழ்வுகள் (24) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nசெட்டியார்கள் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nகலைஞர்கள் (19) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nதாவரம் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (940) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (617) + -\nரிலக்சன், தர்மபாலன் (267) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (224) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஇ. மயூரநாதன் (102) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. ��. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2050) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (298) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nஊர்காவற்துறை (25) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்��ுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17222", "date_download": "2019-07-18T23:37:54Z", "digest": "sha1:VYVP23Z2C6YZNOAGPS6PSGCWXTEVBJBF", "length": 10519, "nlines": 280, "source_domain": "www.arusuvai.com", "title": "முத்து மிக்சர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முத்து மிக்சர் 1/5Give முத்து மிக்சர் 2/5Give முத்து மிக்சர் 3/5Give முத்து மிக்சர் 4/5Give முத்து மிக்சர் 5/5\nசிறிதாக கட்செய்த கொப்பரைத்துண்டுகள - கால்கப்\nபொட்டுக்கடலை - கால் கப்\nகறிவேப்பிலை - ஒரு ஆர்க்\nஉப்பு - தேவையான அளவு\nகடாயில் எண்ணெய் காயவைத்து,கொஞ்சம், கொஞ்சமாக ஜவ்வரிசியை பொரித்து எடுக்கவும்.\nஅந்தஎண்ணெயிலேயே வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கொப்பரை,முந்திரி,திராட்சை கருவேப்பிலை எல்லாவற்றையும்பொரித்து சேர்க்கவும். சூடாக இருக்கும்போதே மஞ்சப்பொடி உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.\nவறுத்தவை எல்லாவற்றையும் சேர்த்துஒன்றாக கலக்கி வைக்கவும்.\nகொஞ்சம்கூட காரமே சேர்க்காத மிக்சர் இது. குழந்தைகள் பெரியவர் அனைவரும்\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T23:48:34Z", "digest": "sha1:HAVEZZ5PRGCKV3WBKJBHACPT2GPNU6BH", "length": 15761, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " இந்திய மீனவர்கள் 4 பேருக்கு 20ம் தேதி வரை காவல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsjagadish's blogஇந்திய மீனவர்கள் 4 பேருக்கு 20ம் தேதி வரை காவல்\nஇந்திய மீனவர்கள் 4 பேருக்கு 20ம் தேதி வரை காவல்\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னாரில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் வரும் 20 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு மன்னார் துணை நீதிபதி இ.கயஸ்பெல்டானோ இன்று உத்தரவிட்டார்.\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 4 இராமேஸ்வரத்து மீனவர்களை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் நேற்று சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.\nஇராமேஸ்வரத்தைச் சேர்ந்த கருப்பையா குமாரவேல் (44), முனியான்டி சுப்பிரமணியம்(39),சின்ன மணியன், நம்பு(41),சுந்தர ராஜ் கார்த்திகை சாமி(65) ஆகிய 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.\nதலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த 4 மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது யாழ்ப்பாண இந்திய உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.\nஇந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் துணை நீதிபதி இ.கயஸ்பெல்டானோ, 4 மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇதேவேளையில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளிடம் இன்று கடற்படையினர் ஒப்படைநத்துள்ளார்கள். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.\nமொத்தமாக 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் இரண்டு படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஜன.23 முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பம்\nகுமாரசாமி ஆட்சி மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..\nவேலூர் தேர்தல் : வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..\nதமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம்..\nநம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்..\nதமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை..\nவீட்டிற்குள் புகுந்த புலி... அலறிய மக்கள்...\nவேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு..\nஉணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nயாருக்கும் அடிமையாக இருக்கும் அரசாங்கம் எடப்பாடி அரசாங்கம் கிடையாது என செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிலளித்தார்.\nதமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயன்படும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னையில் காலமானார்.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 22-ல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nவேலூரை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 3- ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்..\nஉண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி : குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு குறித்து மோட��� கருத்து..\nஉணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/arun-vijay-tweet-issue/", "date_download": "2019-07-19T00:03:13Z", "digest": "sha1:52Y5GNWKWB6F5VZLMGGK4SO6BJFGBXKH", "length": 26803, "nlines": 207, "source_domain": "4tamilcinema.com", "title": "ஒரே ஒரு டிவீட், ரசிகர்களிடம் சிக்கிய அருண் விஜய்", "raw_content": "\nஒரே ஒரு டிவீட், ரசிகர்களிடம் சிக்கிய அருண் விஜய்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஒரே ஒரு டிவீட், ரசிகர்களிடம் சிக்கிய அருண் விஜய்\nசமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் நேரடியாகச் சென்று சேர முடிகிறது என ஏறக்குறைய அனைத்து திரைப் பிரபலங்களும் அதில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nபல சமயங்களில் பாராட்டுக்கள் கிடைத்தாலும், சில சமயங்களில் எதிர்மறை கருத்துக்களும் பரிசாகக் கிடை���்கின்றன. அதோடு இருந்தால் பரவாயில்லை, சில எதிர்மறை கருத்துக்கள் எல்லை மீறியும் வரும்.\nஇன்னமும் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவராக இருக்கும் அருண் விஜய், அவருடைய டிவிட்டரில் விடியற்காலையில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் அவர் சிவகார்த்திகேயனைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் அருண் விஜய்யை கமெண்ட்டுகளால் கதற விட்டனர்.\nபின்னர் காலையில், தன்னுடைய டிவிட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டுவிட்டதாகவும் அதை சரி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்து, முதலில் போட்ட பதிவையும் நீக்கி விட்டிருந்தார். ஹேக் செய்யப்பட்டதாகச் சொன்ன அந்ததப் பதிவுக்கும் ரசிகர்கள் கடுமையான தாக்குதல்களைக் கொடுத்தனர். அதனால், பின்னர் அந்தப் பதிவையும் நீக்கிவிட்டார்.\nசற்று முன்தான் அவருடைய டிவிட்டரில் இதற்காக மீண்டும் ஒரு பெரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.\n“டிவிட்டர் கணக்கு பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது, இந்த நிலைமையை நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி. நான் பல வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். கடின உழைப்புக்கும், பொறுமைக்கும் உள்ள மதிப்பு எனக்குத் தெரியும். திறமைசாலிகளை நான் என்றுமே மதிப்பேன், மதித்தும் வருகிறேன். என்னுயை சக நடிகர்களைப் பற்றி நான் என்றும் தரக் குறைவாக நினைத்தது கிடையாது. நடிகர்கள் சகோதரப் பாசத்துடன் பழகும் ஆரோக்கியம்ன விஷயத்தைப் பிரித்துவிடாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅருண் விஜய் விடியற்காலையில் பதிவிட்டது சிவகார்த்திகேயனைப் பற்றித்தான் என்று அவருடைய ரசிகர்கள், நடுநிலை ரசிகர்கள் பலரும் அருண் விஜய்க்கு அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.\nஇதற்காக சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பல மீம்ஸ்களும் காலை முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nஅருண் விஜய்யின் டிவிட்டர் கணக்கு ஒரு உறுதி செய்யப்பட்ட கணக்க. அதை அவ்வளவு சீக்கிரம் யாரும் ‘ஹேக்’ செய்ய முடியாது.\nஎப்படியோ அருண் விஜய், உண்மையிலேயே அந்த டிவிட்டரை பதிவிட்டாரோ இல்லையோ, இதன் மூலம் சிவகார்த்திகேயன் பற்றிய ரசிகர்களின் ஆதரவு பலம் இன்னும் அதிகரித்துவிட்டது என்பதே உண்மை.\n‘பேட்ட’ – மற்றுமொரு ‘கேங்ஸ்டர்’ படம் \n80 லட்சம் பேர் பார்த்தால் மெகா ஹிட் – சூர்யா\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nஇனி, 6 மாதத்திற்கு ஒரு படம் – சிவகார்த்திகேயன்\nமிஸ்டர் லோக்கல் – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் 16வது படம் இன்று ஆரம்பம்\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nபுதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.\nசூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,\n“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்துவருகிறார்கள்.\nஎனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.\nபுதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.\nமக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nதம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nவியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.\nதேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபடம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது,\n“ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்தி எதுவும் இல்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் கதைகளைக் கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோசஃப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.\nதயாரிப்பாளர், ஆண்டோ ஜோசஃப் கூறுகையில்,\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ போன்ற ஒரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இது வியாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம், மற்றும் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரியும் படம். இந்த படத்திற்கு இதை விட ஒரு சிறந்த கூட்டணி கிடையாது,” என்றார்.\nஇயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது,\n“எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வியாயாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம். இந்த திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் பிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\nநடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர��கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர், நடிகர் பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குனர் ஜேஜே. பிரட்ரிக் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பல தரமான படங்களை ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும், மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-07-19T00:03:27Z", "digest": "sha1:HNMTYWKGJDD25UKYJAWHEAFLOEYMPOKA", "length": 23967, "nlines": 371, "source_domain": "eelamnews.co.uk", "title": "விண்வெளி மையத்தை சென்றடைந்தது இராவணா-1 ! புது யுகம் நோக்கி இலங்கை ! – Eelam News", "raw_content": "\nவிண்வெளி மையத்தை சென்றடைந்தது இராவணா-1 புது யுகம் நோக்கி இலங்கை \nவிண்வெளி மையத்தை சென்றடைந்தது இராவணா-1 புது யுகம் நோக்கி இலங்கை \nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.\nநேற்று அதிகாலை 2.16 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட குறித்த செய்மதி இன்று விண்வெளி மையத்தை சென்றடைந்தது.\nஇந்தச் செய்மதியானது, எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.\nஅமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கே இந்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nஜப்பானின் கியூ பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா – 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.\nஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய, இந்த செய்மதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு இராவணா- 1 என்றும் பெயரிடப்பட்டுள்ளது.\nஇராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும் அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கை உலுக்கும் மின்னல் தாக்கம் சற்று முன்னர் ஒருவர் உயிரிழப்பு \nஈழம் வருகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு ஆபத்து\nதவறுசெய்யும் தேரர்களையும் ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களையும் என்னால் வணங்க…\n ஒரு அதிசய ஆண் மகன்\nநல்லூர் கந்தனுக்கு வழமைபோல திருவிழா\nவேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்\nதலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீர��் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந���தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=46401&cat=1", "date_download": "2019-07-19T00:11:48Z", "digest": "sha1:DXQ6765LXFFXIDIUPDKSVZGJNETXIT7Q", "length": 14063, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆங்கிலோ இந்தியன் டாப்; ஆதிதிராவிட பள்ளிகள் சரிவு | Kalvimalar - News\nஆங்கிலோ இந்தியன் டாப்; ஆதிதிராவிட பள்ளிகள் சரிவுஏப்ரல் 20,2019,21:18 IST\nசென்னை: பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு ஆண்டும், சமூக நலத்துறை பள்ளிகள், குறைந்த பட்ச தேர்ச்சி பெறும். இந்த ஆண்டு, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், குறைந்த பட்ச தேர்ச்சி பெற்றுள்ளன.\nதமிழக அரசு பள்ளிகள், ஒவ்வொரு துறையின் கீழ், தனித்தனியாக நடத்தப்படுகின்றன. பள்ளி கல்வி துறை மட்டுமின்றி, பிற்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, வனத்துறை என, பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.\nநிர்வாக ரீதியாக பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில், ஓரியன்டல் பள்ளிகள், 98.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 98.31 சதவீதம், மெட்ரிக் பள்ளிகள், 98.26; சி.பி.எஸ்.இ.,யின் மாநில பாட திட்டம் உள்ள பள்ளிகள், 98.12; பகுதி அரசு உதவி, 94.99; அரசு உதவி பெறும் பள்ளிகள், 93.64 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nபள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், 84.76 சதவீதம் மட்டுமே, தேர்ச்சி பெற்றுள்ளன. மிக குறைந்தபட்சமாக, ஆதி திராவிடர் நலத்துறையின் பள்ளிகளில், 78.88 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநகராட்சி, 86.86; வனத்துறை, 88.32; இந்து அறநிலைய துறை, 91.41; கள்ளர் சீர்திருத்தம், 89.56; நகராட்சி, 86.77; ரயில்வே, 91.67; சமூக நலத்துறை, 93.52; பழங்குடியினர் நலன் பள்ளிகள், 87.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nவிரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது\nபன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி\nபிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா\nஹாஸ்பிடாலிடி துறையின் எதிர்காலத்தையும், பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/35799-2018-09-11-03-30-37", "date_download": "2019-07-18T23:47:00Z", "digest": "sha1:ATQYNDRR2736BWCWKGPI5N5EXUWWUDLD", "length": 16571, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்", "raw_content": "\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\nஇந்து மகாசபையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்\nமாவோயிஸ்டுகளைத் தேடிச் சென்று சரணடைந்த போலீஸ்காரர்\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nகொஞ்சம் அனுபவம் கொஞ்சம் ஆராய்ச்சி\nதமிழ்க் குழந்தை இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம்\nஉ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு\nஉங்கள் நூலகம் ஜூலை 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவெளியிடப்பட்டது: 11 செப்டம்பர் 2018\n“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்\nநமது சென்னை அரசாங்கத்தின் 1925, 26 -வது வருஷத்திய நிர்வாக அறிக்கைபடி உத்தியோக விஷயங்களில் கீழ்கண்ட கணக்குகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.\nநமது சர்க்கார் உத்தியோகம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது (1) கெஜட்டட் ஆபீசர் என்று சொல்லுவது. இது குறைந்தது சுமார் 250 ரூபாய்க்கு மேல்பட்டு 5500 ரூபாய் சம்பளம் வரையில் வாங்கக் கூடியது. இரண்டாவது 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை வாங்கக் கூடியது. மூன்றாவது 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரையில் உள்ளது. ஆகவே, இந்த மூன்று உத்தியோகத்திலும் பார்ப்பனர்கள் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கிறார்கள். இவ்வுத்தியோகங்களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வரும் நீதி இலாகா அதாவது முனிசீப், சப்ஜட்ஜி, ஜட்ஜிகள் முதலிய உத்தியோகங்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அதில்லாமலே உள்ள உத்தியோகங்களுக்கு சர்க்கார் குறிப்புப்படி எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நம்மில் நம்மவர்களுக்கும் விகிதாச்சாரம் உத்தியோகம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்பவர்கள் வகுப்பு உரிமைக்காரரா அல்லது வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் வயிற்று சோற்று உரிமைக்காரரா அல்லது வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் வயிற்று சோற்று உரிமைக்காரரா\n250க்கு மேல்பட்டு 5500 ரூபாய் வரை\nசம்பளம் பெறக்கூடியவர்கள் 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடியவர்கள் 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடியவர்கள்\nபார்ப்பனர் 402 3409 8197\nஇந்துக்கள் 215 1901 5238\nதாழ்ந்த வகுப்பார் - 2 54\nமுகமதியர்கள் 53 323 1139\nகிறிஸ்தவர்கள் 109 456 643\n100-க்கு மூன்று வீதம் உள்ள பார்ப்பனர் மொத்தம் = 12008\n100-க்கு 97 வீதம் உள்ள பார்ப்பனரல்லாதார் எல்லோரும் சேர்த்து = 10133\nஇவற்றுள் 100-க்கு 25 வீதம் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பார் = 56\nஇதோடு முனிசீப்பு ஜட்ஜிகளின் கணக்கு சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதையும், இந்தக் கணக்கை வெளியிட்டவர்கள் அந்தக் கணக்கையும் வெளியிட ஏன் பயப்படுகிறார்கள் என்பதையும், சுயராஜ்யம் வந்தாலும் இந்த கணக்குதான் ஏற்படுமா அல்லது வேறு கணக்கு ஏற்பட வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்பதையும் யோசித்துப் பார்த்து, வகுப்புரிமை வகுப்புவாதம் வேண்டாம் என்று சொல்லும் “தேசீயவாதிகள்” வகுப்புவாதம் அல்லது வகுப்பு உரிமை தவிர வேறு வழிகளால் முக்கியமாய் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சமத்துவமடைய முடியுமா என்பதையும், உத்தியோகம் பார்ப்பதும் “சுயராஜ்ஜியத்தில்” ஒன்று அல்லவா என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.\n(குடி அரசு - கட்டுரை - 27.03.1927)\nதஞ்சை ஜில்லா போர்டின் ஆதரவில் நடைபெறும் பள்ளிக் கூடங்களில் 25 ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு உண்டி உடை கொடுத்து இலவசமாய்க் கல்வி போதிக்க ஏற்பாடு செய்திருப்பதாகக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பார்ப்பனரல்லாத பிரசிடெண்டு வந்ததினால்தான் இவ்வித சௌகரியம் செய்ய முடிந்தது. இதற்காக போர்டாரைப் பெரிதும் பாராட்டுகிறோம்.\n(குடி அரசு - பெட்டிச் செய்தி - 27.03.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்தி��ும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-ms-dhoni-cried-after-losing-wicket-video-goes-viral.html", "date_download": "2019-07-18T23:49:23Z", "digest": "sha1:D743EZJUWTX5HUMQ4QDRKPGSPZYYQWUZ", "length": 7665, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: MS Dhoni cried after losing wicket video goes viral | Sports News", "raw_content": "\n‘ரன் அவுட் ஆனதும் சோகமாக வெளியேறிய தோனி’.. வைரலாகும் வீடியோ..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nரன் அவுட் ஆனதும் சோகமாக வெளியேறி தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநேற்று மான்செஸ்டர் மைதானத்தில் மழையால் தடைப்பட்ட இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை குவித்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் அடுத்தடுத்து 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்னில் அவுட்டாகினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி நிதானமாக ஆட ஆரம்பித்தது. இதில் இருவரும் 32 ரன்னில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.\nஇதனைத் தொடர்ந்து வந்த ஜடேஜா மற்றும் தோனி கூட்டணி அதிரடி காட்ட ஆரம்பித்தது. இதில் ஜடேஜா 77 ரன்களும், தோனி 50 எடுத்தனர். இந்நிலையில் 49.3 ஓவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இதில் அவுட்டானவுடன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n‘பவுண்ட்ரி லைனில் கேட்ச் பிடித்து அசத்திய ஜடேஜா’.. வைரல��கும் வீடியோ\n'மேட்ச்ல வந்து இப்படியா பண்றது'... 'ரசிகரின் செயலால் அதிர்ச்சி'... வெளியேற்றிய போலீசார்\n‘டிக்கெட் எடுத்த ரசிகர்களின் நிலை என்ன... 'லைவ் அப்டேட் கொடுத்த சாக்ஷி தோனி'\n'மீண்டும் இன்று மழை வருமா'... 'எந்த அணிக்கு சாதகம்'... 'எந்த அணிக்கு சாதகம்\n'மழைக்கு வாய்ப்பில்லை ராஜா'... 'அதான் இவரே சொல்லிட்டாரே'... உற்சாகத்தில் ரசிகர்கள்\n‘தொடர்ந்து ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால்’... 'செம்ம கடுப்பான கேப்டன் கோலி..\n‘இதுவரை எந்த கேப்டனும் செய்யாத சாதனை’.. செமி பைனலில் புது வரலாறு படைத்த ‘தல’தோனி\n‘மழையால் இந்தியாவுக்கு வந்த சோதனை’.. ஆனா இதுமட்டும் நடந்தா இந்தியா பைனல் போக வாய்ப்பு இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rajiv-assasin-case-again-get-twist-that-even-after-17-years-293013.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T00:12:01Z", "digest": "sha1:ZAAAJWM5ZPEPBTK4RJ23URJBS5R3GOYD", "length": 19157, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி | Rajiv assasin case again get a twist that even after 17 years the details of how explosives prepared is not cleared still sc seeks reports from MDMA. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n7 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n8 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n9 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n10 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி\nடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தது யார் என்று அறிக்கையில் தெரிவிக்காதது ஏன் என்று எம்டிஎம்ஏவிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது குண்டுவைத்து வெடிக்கச் செய்து படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்தது.\nராஜீவ் காந்தி கொலை சதித் திட்டத்தின் பின்னணி குறித்து விசாரிக்க 1999ஆம் ஆண்டு எம்டிஎம்ஏ (Multi Disciplinary Monitoring Agency) என்ற விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டுச் சிறையில் உள்ளனர்.\nஇந்நிலையில் 1999ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அர்ஜூன்சிங் பாஜக மூத்தத் தலைவர் அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் எம்டிஎம்ஏ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்டிஎம்ஏ என்பது தனி அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட வேண்டும் என்றும் அர்ஜூன்சிங் கோரியிருந்தார்.\nஇந்நிலையில் எம்டிஎம்ஏ விசாரணை அறிக்கையை கோரி ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது எம்டிஎம்ஏ அறிக்கையில் ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்படாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும் எம்டிஎம்ஏ அறிக்கையில் வெடிகுண்டு குறித்து 17 ஆண்டுகளாக நடத்தும் விசாரணையில் ஏன் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதுவரை எம்டிஎம்ஏ நடத்திய விசாரணையின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வ��ண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஆகஸ்ட் 23க்குள் எம்டிஎம்ஏ தனது முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் உள்ள பேரறிவாளன் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சிறையில் உள்ளார். பேட்டரி வாங்கி கொடுத்தவர் சிறையில் இருக்கும் நிலையில் வெடிகுண்டு தயாரித்தது யார் என்று இது வரை விளக்கம் அளிக்கப்படாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளதால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajivgandhi export perarivalan mdma sc delhi ராஜீவ்காந்தி வெடிகுண்டு பேரறிவாளன் சுப்ரீம்கோர்ட் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/canadian-pm-justin-trudeau-s-dinner-with-obama-photo-share-285229.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T23:58:06Z", "digest": "sha1:CAGUIKMP2IYNF4677PV3XUQ3YSMYUUDF", "length": 13103, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "டின்னர் வித் ஒபாமா!...லைக்ஸ் அள்ளும் ஜஸ்ட்டின் ட்ரூடேவின் கேஷூவல் போட்டோ! | Canadian PM Justin Trudeau's dinner with Obama photo share going viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n7 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n8 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n9 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n...லைக்ஸ் அள்ளும் ஜஸ்ட்டின் ட்ரூடேவின் கேஷூவல் போட்டோ\nசென்னை : உலக இளம் தலைவர்கள் என்று புகழப்படும் பராக் ஒபாமாவும், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.\nஉலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களில் பராக் ஒபாமாவிற்கு அடுத்தபடியாக மக்களை அணுகுவதில் நல்ல பண்பாளர் என்ற பெருமையை பெற்றவர் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடே. 45 வயதான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் உலக அளவில் சிறப்பாக பணியாற்றும் இளமையான தலைவர் என்று புகழப்படுகிறார்.\nஇந்நிலையில் கனடா சென்றுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடேவை சந்தித்துள்ளார். சாதாரண ரெஸ்டாரண்ட் ஒன்றில் எதிர்எதிரே அமர்ந்து இருவரும் பேசும் புகைப்படம் ஜஸ்ட்டின் ட்ரூடேவின் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nஅந்தப் பதிவில் நன்றி ஒபாமா என்ற ஜஸ்ட்டின் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள இளம் தலைவர்களை எப்படி செயல்படவைப்பது என்பது குறித்து உரையாடினோம். என் சொந்த ஊருக்கு வந்த ஒபாமாவுக்கு நன்றி' என்று ஜஸ்ட்டின் கூறியுள்ளார். பிரதமர் ஜஸ்ட்டினின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரம்ப், ஒபாமா, கிளிண்டன், சிறிசேனா.. முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல்.. என்ன நடக்கிறது\nஎப்போதும் என்னை சி��ிக்க வைக்கிறாய்.. மனைவிக்கு ஒபாமாவின் ரொமான்டிக் வாழ்த்து\nஎன்னம்மா நீங்க இப்படி வரைஞ்சு இருக்கீங்க.. மியூசியத்தில் வைக்கப்பட்ட அதிரிபுதிரி ஒபாமா படம்\n2017ம் ஆண்டின் சிறந்த டிவிட் எது தெரியுமா\nடெல்லியில் ஒபாமா.. மோடி காதில் மட்டும் ரகசியமாக சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா\nடெல்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சந்திப்பு\nசாம்பார் எப்படி இருக்கும்னு தெரியுமா.. சப்பாத்தி சுடுவீங்களா.. ஒபாமா அளித்த காமெடியான பதில்\nஒபாமா மகள் முத்தம் கொடுக்கும் வீடியோ : முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ஆதரவு ட்வீட்\nஓவர் நைட்ல ஒபாமா ஆக முடியாது.. ஆனா மருமகன் ஆகலாம்.. ஒருத்தர் ஆகி இருக்காரே\nபராக் ஒபாமாவின் அடுத்த பதவி நீதிபதி\nவெளியாகிறது ரகசிய கடிதங்கள்... ஒபாமாவின் வேறொரு முகத்தை உலகம் பார்க்கப்போகிறது\nதேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/funeral?q=video", "date_download": "2019-07-18T23:58:18Z", "digest": "sha1:X2OIYVD6K62DRFYHH3RJRFSAUHC4LH4X", "length": 19158, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Funeral News in Tamil - Funeral Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெத்தாகூட அவன் வரகூடாது.. கீதாதான் எல்லா காரியத்தையும் செய்யணும்.. அதிரவைத்த 90 வயசு தாத்தா\nராமநாதபுரம்: \"வேணாங்க.. நான் செத்தா கூட அவன் என் முகத்துல விழிக்ககூடாது.. எனக்கு இறுதி சடங்கைகூட என் மகன்...\nஅரசு மரியாதையுடன் வாஜ்பாயாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nமறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது....\n5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தது சென்னை\nசென்னை: சாரை சாரையாக மக்கள் அணிவகுத்து சென்று 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனின் உடலை நல்லடக்க...\nவாஜ்பாயின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்திய போது கண் கலங்கிய மோடி- வீடியோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, வாஜ்பாய் இறுதிச்சடங்கில் கண்ணீர்விட்டு அழுதார்....\nஅப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மிஷல் ஒபாமாவுக்கு மிட்டாய் கொடுத்த புஷ்\nவாஷிங்டன்: நம்ம ஊர்லதான் ஒருவர் இறந்துவிட்டால், பிணத்தை வைத்து கொண்டு அழுது புலம்புகிறோம். ஆ...\nவாஜ்பாய் அவர்களின் இறுதி சடங்குகள் தொடக்கம்-வீடியோ\nமறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இறுதி சடங்கு விஜய்காட் பகுதியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலமில்...\n\"உயிர்த்தெழுந்த\" சஜி.. ஆடிப் போன ஆடிக்கொள்ளி கிராமம்.. வயநாட்டில் ஒரு பரபரப்பு\nவயநாடு, கேரளா: இறந்தவர் 15 நாள் கழித்து உயிரோடு வந்ததால், குடும்பத்தினர் மகிழ்ச்சி நிறைந்த ஆனந...\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் தொண்டர்களுடன் நடந்தே சென்ற மோடி-வீடியோ\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில், சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே செல்கிறார் பிரதமர் நரேந்திர...\nமாரடைப்பால் மரணித்த இன்ஸ்பெக்டர்.. பாடையை சுமந்து வந்த எஸ்.பி.. தர்மபுரியில் நெகிழ்ச்சி\nதருமபுரி: என்ன பொறுப்பில் இருந்தால் என்ன, என்ன படித்தால் என்ன, என் இனம், என் சகோதரர்கள் என்று ...\nஜெ. இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவிலிருந்து யார் வந்தார்கள்-தம்பிதுரை-வீடியோ\nகருணாநிதியின் இறுதி நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்க வேண்டும் என்று நடிகர்...\nஇரை தேடி வந்து மின்சாரம் தாக்கி இறந்த குரங்கு.. அடுத்து நடந்தது நெஞ்சை நெகிழ வைக்கும்\nஆம்பூர்: இறந்த குரங்கு ஒன்றிற்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...\nகருணாநிதி இறுதி அஞ்சலிமுக்கிய நிகழ்வுகள்-வீடியோ\nஒரு மனிதனின் நிறைவான வாழ்வு அவரது மரணத்தில் வெளிப்பட்டு போகும். அதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாறுகள் கோடிட்டு...\nமனைவியின் இறுதிச் சடங்கு.. 12 மணி நேர பரோலில் வந்தார் நவாஸ் ஷெரீப்\nஇஸ்லாமாபாத்: மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 12 மணி ...\nகருணாநிதியின் உடல் அருகே வைக்கப்பட்டிருக்கும் முரசொலி நாளிதழ்\nகருணாநிதி உடல் உள்ள கண்ணாடி பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டது.\nசெத்த பிறகும் 2 மனைவிகளிடம் சிக்கி தவிக்கும் தட்சிணாமூர்த்தி.. ஸ்ரீபெரும்புதூர் அருகே கலகல சம்பவம்\nகாஞ்சிபுரம்: ரெண்டு பெண்டாட்டிக்காரர்கள் நிலை எப்பவுமே பரிதாபம்தான்போல\nவாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்.. மறைந்தாலும் இப்படி மறைந்து போக வேண்டும்..\nசென்னை: ஒரு மனிதனின் நிறைவான வாழ்வு அவரது மரணத்தில் வெளிப்பட்டு போகும். அதற்கு எத்தனையோ உத���ர...\nஅண்ணாவுக்கு வலது புறத்தில் கருணாநிதி... மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்\nசென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு, சென்னை மெரினா கடற்கரை...\nகருணாநிதியின் இறுதிச்சடங்கு... சென்னை வருகின்றனர் ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் க...\nஇந்த ஆலமரத்தடியில்தான் ஆத்தா ஆடு வளர்த்தா .. எங்களையும் வளர்த்தா.. ஒரு மரத்தின் கண்ணீர் கதை\nகோவை: ஆலமரம் என்றால் நம் நினைவுகள் வந்து செல்வது ஓங்கிவளர்ந்து தழைத்து தொங்கும் அதன் விழுது...\n'இரங்கலுக்குச் சென்றால் இதுதான் நடக்கும்'... அமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி\nசென்னை : சசிகலா கணவர் நடராஜன் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள் செல்லாதது குறித்து விம...\nதிராவிடர் இயக்க வழக்கப்படி முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராஜன் உடல் நல்லடக்கம்\nதஞ்சாவூர்: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் திராவிடர் இயக்க வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்ய...\nமஞ்சள் சாமந்தி மாலைகள் போர்த்திய ரதத்தில் நடராஜன் உடல் இறுதி யாத்திரை\nதஞ்சாவூர்: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது. உறவினர்களும், அரசியல் கட்...\nநடிகை ஸ்ரீதேவிக்கு தேசியக்கொடி மரியாதை ஏன்\nதிறமைமிக்க தென்னிந்திய திரைப்படத் தாரகை என்ற முத்திரையுடன் மும்பையில் காலூன்றிய ஸ்ரீதேவி...\nஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மும்பை செல்கிறார் கமல்\nசென்னை: மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். ...\nஅனிதாவிற்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு\nவேலூர்: அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு நள்ளிரவில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் ...\nதற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு - அனிதாவிற்கு வைரமுத்துவின் இரங்கல்\nசென்னை: ஒட்டுமொத்த நிகழ்காலமும் அனிதாவின் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வைரமுத...\nகுழுமூர் வந்த தினகரனுக்கு எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் அனிதாவிற்கு அஞ்சலி\nஅரியலூர்: அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக விடுதலை சிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/wins", "date_download": "2019-07-18T23:46:41Z", "digest": "sha1:KGH3OLBNODETAQGX54P2QE5MGHF4NNQV", "length": 13004, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "Wins News in Tamil - Wins Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினரானது இந்தியா.. 188 நாடுகள் ஆதரவு\nநியூயார்க்: ஐநா மனித உரிமைகள் குழு தேர்தலில் இந்தியா 188 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. ஐநா மனித உரிமை...\nஐபில் ல் தொடரில் தனது 100 வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த மும்பை அணி\nஐபில் - ல் தொடரில் தனது 100 வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த மும்பை அணி\nகால் வலியுடன் போராடி எனது மகன் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.. சதீஷ்குமாரின் தாய் உருக்கம்\nவேலூர்: கால் வலியுடன் போராடி தனது மகன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக சதீஷ்குமாரின் தாய் ...\n8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி- வீடியோ\nஇந்தியா - நியூஸிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 8 விக்கெட்டுகள்...\nகாமன்வெல்த்: தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து\nடெல்லி: காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் ...\nபார்வையிட சென்ற இடத்தில் பெண்ணின் கண்ணீரை துடைத்த ஆளுநர்-வீடியோ\nகஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட போது, அழுத பெண்ணின் கண்ணீரை துடைத்தார் ஆளுநர்.\nஉபி இடைத்தேர்தலில் இமாலய வெற்றி.. மாயாவதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் அகிலேஷ்\nலக்னோ: உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தியதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் தலைவர்...\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்\nகால் வலியுடன் போராடி தனது மகன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக சதீஷ்குமாரின் தாய் தெய்வானை தெரிவித்துள்ளார்....\nநம்ம ஊரு எடப்பாடி மாதிரியே நம்பிக்கை தீர்மானத்தில் ஜம்மென்று ஜெயித்த ஜூமா\nகேப்டவுன்: தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் ஜூமா ...\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி: கொண்டாடும் பாஜகவினர்\nடெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன...\nஐக்யூ டெஸ்ட்டில் ஐன்ஸ்டனை மிஞ்சிய மதிப்பெண்...11 வயது இந்திய சிறுவன் சாதனை\nலண்டன்: லண்டனில் நடந்த ஐ.கியூ தேர்வில் 11 வயது இந்திய சிறுவன் அர்னவ் ஷர்மா விஞ்ஞானி ஐன்ஸ்டைனை ...\nராஜ்குமார் மருமகளை தோற்கடித்து எடியூரப்பா வெற்றி\nபெங்களூர்: கர்நாடகாவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் ராஜ்குமார் மருமகள் கீதா சிவர...\nபெண்கள் கழிவறையைப் பயன்படுத்த போராடி உரிமை பெற்ற 6 வயது 'திருநங்கை' சிறுமி\nவாஷிங்டன்: அமெரிக்காவில், ஆறு வயது திருநங்கைச் சிறுமிக்கு பள்ளியில் பெண்கள் கழிவறையைப் பயன...\nடெஸ்ட் தொடரை வென்றது இலங்கை\nகொழும்பு:இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 77 ரன்...\nகூடைப்பந்து: இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குக் கோப்பை\nகோவை:கோவையில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில்இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் அணி கோப்பைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T23:24:27Z", "digest": "sha1:QDZYP3RUJ64ATCIBK2D7QSEZPZIVGHIN", "length": 25077, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீதிக்கான நடைபயணங்கள்!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nமரக்கன்று நடும் விழா- கீழ்வைத்தனன் குப்பம் தொகுதி\nநாள்: பிப்ரவரி 21, 2012 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஐரோப்பாவின் இரண்டு முனைகளில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நீதிக்கான நடைபயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.எலும்புக்குள்ளாகவும் ஊடுரும் கடும் குளிரும் பனிவீச்சும் நிறைந்த காலநிலைக்குள்ளாக இந்த இரண்டு நடைபயணங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.எமது தாயகத்தின் விடுதலைக்கான நீண்டபயணத்தின் ஒரு அங்கமாக சர்வதேச மனச்சாட்சிகதவுகளை தொடர்ந்து தட்டுவதால் ஏதேனும் ஒரு உரிமை ஒளிக்கீற்று தன்னும் எமது இனத்துமக்களுக்கு கிடைத்துவிட மாட்டாதா என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளம் நிறைந்த உறுதியுடன் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.\nநாங்கள் இறுகப்போர்த்துக்கொண்டு கதகதப்பாக்கும் வெப்பகாற்றுகளுக்குள் அறைகளுக்குள் தூங்கி கிடக்கும் இந்த நாட்களிலும் அவர்கள் நடந்துவந்துகொண்டுதானட இருக்கிறார்கள்.\nஎதிர்ப்படும் கிராமங்களின் மக்களுக்கு தமது தேசம் பறிபோனதையும் இன்ப்படுகொலை ஒன்றை செய்துமுடித்துவிட்டு உலகஅரங்கில் செங்கம்பள வரவேற்புகளுடன் சிங்களஅரச அதிகாரம் நடமாடி திரிவதை அம்பலமாக்கியபடியே அவர்கள் நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களை தாண்டியபடியே ஆயிரக்கணக்கான பயணிகள் தமது வாகனங்களில் கடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அவர்களின் மனதில் ஒரு கேள்வியை இந்த நடைபயணிகள் ஏற்படுத்தி இருப்பார்கள் நிச்சயமாக. ‘ஏன் இவர்கள் இந்த பனிவீசும் கடும் குளிருக்குள் நடக்கிறார்கள்.இவர்கள் ஏந்தி இருக்கும் கொடி எது.இவர்களின் கோரிக்கை எது ‘ என்ற கேள்விகளை நிச்சயமாக இவர்கள் தாம் நடந்த பாதை மருங்கிலும் தூவி இருப்பார்கள்.\nஇவர்களின் நோக்கம் ஒன்றேதான்.ஈழத்தமிழினம் பறிகொடுத்த இறைமையை,அவர்களின் சுயநிர்ணயஉரிமையை மீட்டெடுப்பதுதான்.\nஇவர்களுக்கு தெளிவாகவே தெரியும்.நடக்கப்போகின்ற ஜெனீவா மனிதஉரிமை கூட்டத்தொடரின் முடிவில் ஈழத்தமிழினத்துக்கு விடுதலையை தூக்கி தந்துவிடமாட்டார்கள் என்று.\nஆனாலும் விடுதலை மறுக்கப்பட்டு தொடரும் இனப்படுகொலைக்குள்ளும் இனச்சுத்திகரிப்புக்குள்ளும் ஒரு இனம் அழிகின்றது என்ற உண்மை ஏற்கப்படுமானால் அதுவே பெரும் முன்னெழுச்சி இப்போது என்று.\nஇவர்கள் ஜெனீவாவை அடையும்போது இவர்களுடன் இணைந்து கொள்வோம்.\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் இனப்படுகொலையை,போர்க்குற்றத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பிரேரணைமீதான விவாதத்துக்கு ஆதரவான கையெழுத்துகளை இணையத்தில் போடலாம்.மற்றவர்களையும் போடும்படி சொல்லலாம்.\nஉங்கள் உங்கள் நாடுகளின் அரசஅமைச்சர்கள்,மனிதஉரிமை அமைப்புகள் என்பனவற்றின் கவனத்துக்கு கொண்டுவரலாம்.\nநீதிக்கான நடைபயணத்தில் நடந்துகொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு ஆதரவுகொடுப்போம்.\nகடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறை துவக்க நிகழ்வு – நிழற்படங்கள் மற்றும் காணொளிப்பதிவு இணைப்பு\nசெந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரப…\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugaiyurasadha.blogspot.com/", "date_download": "2019-07-18T23:40:41Z", "digest": "sha1:5HE2LZ7CTPR6WAIWJQQV24FF3M6S62RZ", "length": 61371, "nlines": 183, "source_domain": "mugaiyurasadha.blogspot.com", "title": "அசதா", "raw_content": "\n1.பாலுறவுப் படங்களும் அதுபோன்ற குளிர்கால அருங்காட்சியகமும்.\nபாலுறவு. உடலுறவு. கலவி. கூடல். இன்னும் நிறைய வார்த்தைகள் உண்டு, ஆனால் என் மனதில் நான் எண்ணிக் கொள்வது (பேசப்படும் வார்த்தை, செயல், நிகழ்வு இவற்றிலிருந்து) ஒரு குளிர்கால அருங்காட்சியகத்தைத்தான்.\nஆமாம், ‘உடலுறவிலிருந்து’ நீங்கள் ‘அருங்காட்சியகத்துக்கு’ வர நடுவில் நிறைய தொலைவைக் கடக்க வேண்டும். நீங்கள் எண்ணற்ற சுரங்கப்பாதைகளைக் கடந்து வரவேண்டும், அலுவலகக் கட்டடங்களுக்கிடையே முன்பின்னாகச் சுற்றிவர வேண்டும், ஒரு குழப்பமான ஸ்திதியைத் தாண்டி பருவகாலங்கள் பறந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இவையெல்லாம் ஒரு கற்றுக்குட்டிக்குத்தான் பெரும் இடையூறாகத் தோன்றும், ஒருமுறை நீங்கள் நினைவின் முழுச் சுற்றையும் முடித்துவிட்டீர்களானால், நீங்கள் உணரும் முன்பே ‘உடலுறவில்’ இருந்து குளிர்கால அருங்காட்சியகத்துக்கான வழியைக் கண்டறிந்துகொள்வீர்கள்.\nநான் பொய் சொல்லவில்லை. உங்களால் முடியும். நான் இன்னும் சற்று விளக்கலாம் என நினைக்கிறேன்.\nபாலுறவு நகர்ப்புற உரையாடலாக மாறுகையில், உடலுறவின் மேல் கீழான அசைவுகள் இருட்டை நிரப்புகையில், எப்போதும் போல், நான் குளிர்கால அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன். என் தொப்பியை தொப்பிக்கான அலமாரியில் தொங்க விடுகிறேன், என் மேலங்கியை அதற்கான தண்டில் தொங்கவிடுகிறேன், என் கையுறைகளை ஒன்றன்மீது ஒன்றாக வரவேற்பு மேசையின் மூலையில் வைக்கிறேன், பிறகு, கழுத்தைச் சுற்றியிருக்கும் துணி நினைவுக்கு வர அதனை நீக்கி என் மேலங்கிமீது வைக்கிறேன்.\nகுளிர்கால அருங்காட்சியகம் ஒன்றும் மிகப்பெரியது அல்ல. அதிலுள்ளவை, அவற்றின் வகைப்பாடு, அதன் செயல்பாட்டுத் தத்துவம் யாவும் எந்த அளவுகோல்படி பார்த்தாலும் தொழில்முறை நேர்த்தியற்றவை. முதலாகப் பார்க்க அங்கு எந்த ஒருங்கிணைக்கும் கோட்பாடும் இல்லை. எகிப்திய நாய்க் கடவுளின் சிறு சிலை, மூன்றாம் நெப்போலியன் பயன்படுத்திய ஒரு பாகைமானி, சாக்கடல் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மணி ஆகியன அங்கு இருந்தன. காட்சிக்கு வைக்கப்பட்டவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க எந்த வழியுமில்லை, அவை கூன்வளைந்து, எக்காலத்துக்கும் குளிராலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்ட அனாதைகளைப்போல கண்மூடி தமது பெட்டிகளுக்குள் கிடந்தன.\nஉள்ளே அருங்காட்சியகம் மிகவும் அமைதியாய் இருந்தது. அருங்காட்சியகம் திறக்க இன்னும் சற்று நேரமிருந்தது. என் மேசையிலிருந்து வண்ணத்துப் பூச்சி வடிவத்திலான உலோகச்சாவியை எடுத்து நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் தாத்தா கடிகாரத்துக்குச் சாவி கொடுக்கிறேன். முட்களைச் சரிசெய்து சரிய���ன நேரம் வைக்கிறேன். நான்-அதாவது, நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவில்லையாயின்-இங்கு அருங்காட்சியகத்தில் வேலை செய்கிறேன்.\nஎப்போதும் போல அமைதியான காலை வெளிச்சமும் அதனினும் அமைதியான பாலுறவு எண்ணமும் வாதுமை எண்ணெய் வாசனைபோல அருங்காட்சியகத்தை நிறைக்கின்றன. திரைச்சீலைகளை நீக்கியபடி, ரேடியேட்டர் வால்வுகளைத் திறந்தபடி நான் எனது சுற்றுகளை மேற்கொள்கிறேன். பிறகு எங்களது ஐம்பது-ஃபெனிங் துண்டுப் பிரசுரங்களை அழகாக அடுக்கி வரவேற்பறை மேசையில் பரப்பி வைக்கிறேன்.\nபோதுமான அளவுக்கு ஒளியை சரிசெய்கிறேன் (உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் குட்டி வெர்செய்ல்ஸ் அரண்மனையில் ஏ-6 பொத்தானை அழுத்தினால் அரசரது அறை ஒளி பெறும் என்பன போல). நீர்க் குளிரூட்டியைச் சரிபார்க்கிறேன். பஞ்சடைத்த அய்ரோப்பிய ஓநாயை குழந்தைகள் தொடாதிருக்கும் பொருட்டு சற்றுப் பின்னால் தள்ளி வைக்கிறேன். கழிப்பறையில் திரவ சோப்பை நிறைத்து வைக்கிறேன். நான் நினைவுபடுத்திச் செய்யவில்லையென்றாலும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தப் பணிகளை என் உடல் தானாகவே செய்துவிடும். இது, வேறு வார்த்தைகளில் சொன்னால், எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, அது என்னுடைய என்தன்மை.\nஇவற்றுக்கெல்லாம் பிறகு நான் அந்தச் சிறிய சமையலறைக்குச் சென்று பல் துலக்குகிறேன். குளிர்பதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து கையிலெடுத்துச் செல்லக்கூடியதான சிறு அடுப்பின்மீது கைப்பிடிக் கிண்ணத்தில் வைத்துச் சூடுபடுத்துகிறேன். மின் அடுப்பு, குளிர்பதனப் பெட்டி, பல்துலக்கி இவையெல்லாம் எந்த வகையிலும் அசாதாரணமானவைகளல்ல (இவை அம்மா-அப்பா மின்சாதனக் கடையிலும் தெருமூலை வீட்டு உபயோகச் சாதனங்கள் கடையிலும் வாங்கப்பட்டவை), ஆனால் அருங்காட்சியகத்தில் இருப்பதால் அவையும் புராதனத்தன்மை தோன்றக் காணப்பட்டன. பாலும் புராதனப் பசுவிடம் கறந்த புராதனப் பாலைப் போலத் தோன்றுகிறது. சிலநேரம் எல்லாமே குழம்பிவிடுகிறது. அதாவது, இந்தக் கருத்தமைவின்படி, அருங்காட்சியகம் வழமையை நீக்கிவிடுகிறது என்பது மிகச்சரியாக இருக்கும், அல்லது வழமை அருங்காட்சியகத்தை நீக்கிவிடுகிறதா\nபால் சூடானதும் அதை எடுத்துக் கொண்டு வரவேற்பறை மேசைக்கு முன்பாக அமர்கிறேன். பாலருந்தியபடியே அவற்றுக்கான இடத்தில் செருகி வைக்கப்பட���ட கடிதங்களை எடுத்துப் படிக்கிறேன். கடிதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். முதல் வகையில் குடிநீர் கட்டணச்சீட்டு, அகழ்வாய்வு வட்டத்தின் செய்திமடல், கிரேக்கத் தூதரகத்தின் தொலைபேசி எண் மாற்றம் குறித்த அறிவிப்புக் கடிதம் இவற்றோடு பிற நிர்வாக ரீதியிலான கடிதங்கள். அடுத்து தங்களது மனப்பதிவுகள், குறைகள், பாராட்டுகள், ஆலோசனைகள் போன்றவற்றைத் தாங்கிவரும் அருங்காட்சியகத்துக்கு வந்துபோனவர்களிடமிருந்தான கடிதங்கள். மனிதர்கள் பலவிதமான எதிர்வினைகளுக்கும் வந்து சேரும் பலவீனமுள்ளவர்கள் என நினைக்கிறேன். அதாவது இந்த விஷயங்கள் மிகப் பழமையானவை. ஹன் காலத்து மதுக்குடுவையை மெசபடோமிய சவப்பெட்டிக்கு அருகே வைப்பது அவர்களுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என நினைத்துப் பாருங்கள் ஆனால் அருங்காட்சியம் அவர்களுக்கு குழப்பமும் எரிச்சலும் ஊட்டவில்லையென்றால், வேறு எங்கே போய் அவர்கள் எரிச்சலடைவார்கள்\nமேலோட்டமாகக் கடிதங்களை இந்த இரண்டு வகைகளில் பிரித்தபின், பாலை அருந்தி முடிக்க மேசை இழுப்பறையிலிருந்து பிஸ்கட்டுகளை எடுக்கிறேன். பிறகு மூன்றாவது வகைக் கடிதத்தைப் பிரிக்கிறேன். இது உரிமையாளரிடமிருந்தான கடிதம், அதனாலேயே மிகவும் சுருக்கமானது, அடர் வண்ணக் காகிதத்தில் கறுப்பு மையால் எனக்கான கட்டளைகள் எழுதப்பட்டிருக்கும்.\n1. காட்சி எண் 36ல் இருக்கும் ஜாடியைப் பொதிந்து இருப்பறையில் வைக்கவும்.\n2. இதற்குப் பதிலாக A52ல் இருக்கும் சிற்பத்தாங்கியை (சிற்பத்தை விடுத்து) எடுத்து Q21ல் காட்சிக்கு வைக்கவும்.\n3. வெளி 76ல் மின்விளக்கை மாற்றவும்.\n4. அடுத்த மாத விடுமுறை நேரங்களை நுழைவாயிலில் ஒட்டவும்.\nஆமாம், எல்லாக் கட்டளைகளையும் நான் நிறைவேற்றுகிறேன்: கேன்வாஸில் பொதிந்து ஜாடியை இருப்பறையில் வைக்கிறேன்; இரக்கமற்றுக் கனக்கும் சிற்பத்தாங்கியை எடுத்துக்கொண்டு போய், கிட்டத்தட்ட எனக்கு விரைவாதமே வந்துவிட்டது, காட்சிக்கு வைக்கிறேன்; நாற்காலிமீது நின்றபடி வெளி 76ல் மின்விளக்கை மாற்றுகிறேன். எண் 36ல் இருக்கும் ஜாடி அருங்காட்சியகம் செல்லும் ஒருவரது மிகப்பிடித்த காட்சிப் பொருளாக இருந்தது. இரக்கமற்றுக் கனக்கும் சிற்பத்தாங்கி தன்மட்டில் காண்பதற்கு மோசமான ஒரு பொருள், நான் மாற்றிய விளக்கு அதன்மட்டில் புதிதானது. என் சிந்தனையை ஆக்கிரமிப்பவை இது போன்ற விஷயங்கள் அல்ல. சொல்லப்பட்டவற்றைக் கச்சிதமாகச் செய்துமுடித்த பிறகு என் தட்டுக்களை சுத்தம் செய்துவிட்டு பிஸ்கட் டப்பாவை உள்ளே வைக்கிறேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது.\nகழிப்பறைக் கண்ணாடியில் தலைசீவிக் கொள்கிறேன். கழுத்துப் பட்டையின் முடிச்சைச் சரிசெய்கிறேன், என் குறி சரியான வகையில் விரைத்திருக்கிறதா எனப் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனை ஒன்றுமில்லை.\n* ஜாடி எண் 36, சரி.\n* சிற்பத்தாங்கி A52, சரி.\nஅருங்காட்சியகக் கதவின் மீது பாலுணர்வு ஒரு அலையைப் போல் மோதுகிறது. தாத்தா கடிகாரம் சரியாக காலை 11 மணியைக் காட்டுகிறது. மெதுவாகத் தரையை நாவால் நக்குவதுபோல குளிர்கால வெளிச்சம் மிக மென்மையாக அறைக்குள் பரவுகிறது. தரையில் மெதுவாக நடந்து சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறக்கிறேன். கதவைத் திறந்த கணமே எல்லாம் மாறுகிறது. பதினான்காம் லூயி அறையின் சிறு விளக்குகள் ஒளிர்கின்றன, கைப்பிடிக் கிண்ணம் தன் வெப்பத்தை இழக்கிறது, ஜாடி எண்36 மெல்லிய, ஜெல்லி போன்ற ஒரு உறக்கத்துக்குள் நழுவுகிறது. மேலே சந்தடியான சிறு மனிதர்கூட்டம் வட்டமாகத் தமது பாத ஒலிகளை எதிரொலிக்கிறது. மனிதர்களைப் புரிந்துகொள்ளக்கூட நான் எத்தனம் கொள்ளவில்லை. வாசல் வழியில் எதுவோ நிற்கிறது, அது பற்றி எனக்கு அக்கறையில்லை. என்னைப் பொறுத்தவரை அங்கே நிற்கும் உரிமையை அவர்கள் தக்கவைத்துக் கொள்ளலாம். பாலுறவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நான் குளிர்கால அருங்காட்சியகத்தில் இருக்கிறேன், நாம் எல்லோரும் அங்குதான் இருக்கிறோம், அனாதைகளைப் போல முதுகு வளைத்து, சிறு கதகதப்பு வேண்டி. கைப்பிடிக் கிண்ணம் சமையலறையில் இருக்கிறது, பிஸ்கட் டப்பா மேசை இழுப்பறையில், நான் குளிர்கால அருங்காட்சியகத்தில்.\n2.ஹெர்மன் கோரிங் கோட்டை, 1983.\nபெர்லினில் மலையைக் குடைந்து தனது பெரும் கோட்டையை நிர்மாணித்தபோது ஹெர்மன் கோரிங் மனதில் என்ன நினைத்திருப்பார் மலையைக் குடைந்தெடுத்து அந்த இடத்தில் கான்கிரீட் கொண்டு நிரப்பினார். பரவிய அந்தியொளியில் அச்சமூட்டும் கரையான் புற்றைப் போல அது பளிச்சென்று தெரிந்தது. சிரமப்பட்டு அதன் செங்குத்துச் சரிவில் ஏறி உச்சியில் நின்றபோது கீழே தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருந்த கிழ���்கு பெர்லினின் மையப்பகுதியைப் பார்த்தோம். எல்லாத் திசை பார்த்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தலைநகரை நெருங்கிவரும் எதிரிப்படைகளுக்கு குறிப்புணர்த்தவும் அவர்களை விலகி ஓடவும் செய்திருக்க வேண்டும். எந்த வெடிகுண்டும் அக்கோட்டையின் தடித்த சுவர்களைத் தகர்த்திருக்க முடியாது, எந்த பீரங்கி வண்டியும் செங்குத்தான அதன் சரிவுகளில் ஏறியிருக்க முடியாது.\nகோட்டையில் தலைவரது சிறப்புப் பாதுகாப்புப் படையினர் 2000 பேருக்கு பல மாதங்களுக்குப் போதுமான இருப்பில் உணவு, தண்ணீர், ஆயுதங்கள் ஆகியன இருந்தன. ரகசிய சுரங்கப்பாதைகள் புதிர்வழிபோல குறுக்கும் மறுக்குமாகச் சென்றன. அற்புதமான குளிரூட்டி ஒன்று கோட்டைக்குள் தூய காற்றை அனுப்பியது. ரஷ்யர்களோ கூட்டுப்படைகளோ தலைநகரைச் சுற்றிவளைத்தாலும்கூட கோட்டைக்குள் இருப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை என ஹெர்மன் கோரிங் பெருமைப்பட்டுக்கொண்டார்; தகர்க்க முடியாத இந்தக் கோட்டைக்குள் அவர்கள் பத்திரமாக இருப்பார்கள்.\nஆனால் பருவகாலத்தின் கடைசிப் பனிச்சரிவுபோல 1945ம் ஆண்டின் வசந்தகாலத்தில் ரஷ்ய ராணுவம் அதிரடியாக பெர்லினுக்குள் நுழைந்தபோது ஹெர்மன் கோரிங் கோட்டை அமைதியாக இருந்தது. கோட்டையை முற்றாக அழிக்க வேண்டி ரஷ்ய ராணுவம் அதன் சுரங்கப்பாதைகளில் தீமூட்டிகளை எறிந்து வெடிபொருட்களை நிரப்பி வெடித்தது. ஆனால் கோட்டையை அழிக்க முடியவில்லை. அதன் கான்கிரீட் சுவர்களில் சில விரிசல்கள் மட்டும் விழுந்தன.\n“ரஷ்ய வெடிகுண்டுகளைக்கொண்டு ஹெர்மன் கோரிங்கின் கோட்டையைத் தரைமட்டமாக்க முடியாது,” எனது இளம் கிழக்கு ஜெர்மானிய வழிகாட்டி சிரித்தான். “அவர்களால் ஸ்டாலின் சிலையையும் தகர்க்க முடியாது” 1945 பெர்லின் சண்டையின் எஞ்சியிருக்கும் தடயங்களைக் காட்டியபடி பலமணி நேரமாக என்னை இந்த நகரில் அவன் வழிநடத்திக் கொண்டிருக்கிறான். பெர்லினின் இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளைக் காணும் வினோத ஆவல் கொண்டவன் என என்னை எண்ணிக்கொண்டானா” 1945 பெர்லின் சண்டையின் எஞ்சியிருக்கும் தடயங்களைக் காட்டியபடி பலமணி நேரமாக என்னை இந்த நகரில் அவன் வழிநடத்திக் கொண்டிருக்கிறான். பெர்லினின் இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளைக் காணும் வினோத ஆவல் கொண்டவன் என என்னை எண்ணிக்கொண்டானா என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆச்சரியப்படும் வகையில் நான் ஆர்வத்துடனிருந்தேன், எதைப் பார்க்க நான் விரும்பினேன் என்பதைச் சொல்வது சரியாக இருக்காது என்பதால், பின் அந்தி வரை நகரத்தில் அவனோடு சுற்றினேன். அன்று ஃபென்சிட்டொம் அருகேயுள்ள உணவகத்தில் மதிய உணவு உண்ணச் சென்றபோதுதான் அந்த வழிகாட்டியைச் சந்தித்தேன்.\nஎங்கள் இருவரின் கூட்டு பொருத்தமற்றதாய் இருந்தாலும் என் வழிகாட்டி திறமைசாலியாகவும் என்மட்டில் வெளிப்படையாகவும் இருந்தான். அவனைப் பின்பற்றி கிழக்கு பெர்லினின் போர்க்களங்களைப் பார்த்து வந்தபோது போர் என்னவோ சிலமாதங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்ததுபோலத் தோன்றியது. நகரமெங்கும் குண்டு துளைத்த அடையாளங்கள்.\n“இங்கே, இதைப் பாருங்கள்,” என் வழிகாட்டி சொன்னான். குண்டு துளைத்த சில ஓட்டைகளைக் காட்டினான். “இதில் ரஷ்ய குண்டுகள் எவை, ஜெர்மானிய குண்டுகள் எவை எனப் பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் சொல்லலாம். ஆழத் துளைத்து கிட்டத்தட்டச் சுவரை இரண்டாக்கியிருப்பவை ஜெர்மானிய குண்டுகள், மேலாட்டமான மற்ற துளைகள் ரஷ்ய குண்டுகளால் ஏற்பட்டவை. தொழில்திறன் வேறுபாடு, தெரிகிறதா\nநான் சந்தித்த அத்தனை கிழக்கு பெர்லின்காரர்களிலும் அவனது ஆங்கிலம் அதிகம் புரிந்துகொள்ளத் தக்கதாக இருந்தது. “நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,” என்றேன் பாராட்டும்விதமாக.\n“நல்லது, கொஞ்ச காலம் நான் மாலுமியாக இருந்தேன்,” என்றான். “கியூபா, ஆப்பிரிக்காவெல்லாம் போயிருக்கிறேன் – கருங்கடலில் சிறிது காலம் இருந்திருக்கிறேன். வழியில் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது நான் கட்டடக்கலைப் பொறியாளன்…”\nநாங்கள் ஹெர்மன் கோரிங்கின் கோட்டையிலிருந்து இறங்கினோம், நகரத்தில் சற்று தூரம் நடந்தபின் அன்டர் டின் லின்டனில் இருந்த பியர் விடுதிக்குச் சென்றோம். வெள்ளிக்கிழமை மாலை என்பதாலோ என்னவோ அங்கு மூச்சு முட்டும் கூட்டம்.\n“இங்கே கிடைக்கும் கோழி இறைச்சி மிகவும் பிரசித்தம்,” வழிகாட்டி சொன்னான். ஆகவே நான் கோழி இறைச்சியும் பியரும் ஆர்டர் செய்தேன். கோழி இறைச்சி ஒன்றும் மோசமில்லை, பியர் அற்புதமாக இருந்தது. அறை கதகதப்பாக இருந்தது, சந்தடியும் கூச்சலும்கூட இனிமையாக இருந்தன.\nஎங்கள் பரிசாரகி பேரழகி, பார்க்க கிம் கார்னஸ் போலவே இருந்தாள். மென்சாம்பல் கேசம், நீல விழிகள், சிறிய செதுக்கியது போன்ற இடை, அழகான புன்னகை. எங்களது பியர் குவளைகளை, ஒரு பிரம்மாண்ட ஆண் குறியை அவள் எப்படிப் பிடிப்பாளோ அப்படி, வாஞ்சையுடன் பிடித்து எடுத்து வந்தாள். ஒருமுறை டோக்கியோவில் நான் பார்த்த ஒரு பெண்ணை அவள் நினைவுபடுத்தினாள். அவள் இந்தப் பெண்ணைப் போன்றவளில்லை, எந்த வகையிலும் இருவருக்கும் ஒற்றுமையில்லை, ஆனால் எப்படியோ இருவருக்கும் நுட்பமான ஒற்றுமைகள் இருந்தன. ஒருவேளை ஹெர்மன் கோரிங்கின் இருட்டுப் புதிர்வழி இருவரையும் என் மனதில் போட்டுக் குழப்பியிருக்கலாம்.\nநாங்கள் நிறைய பியர் குடித்தோம். கடிகாரத்தில் மணி பத்தைக் காட்டியது. நான் பன்னிரண்டு மணிக்கெல்லாம் ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ ரயில் நிலையத்தில் எஸ் பானில் இருக்க வேண்டும். எனது கிழக்கு ஜெர்மனி நுழைவனுமதி நள்ளிரவோடு காலாவதியாகிறது, ஒரு நிமிடம் தாமதமானாலும்கூட பெரிய பிரச்சனையாகிவிடும்.\n“நகரத்துக்கு வெளியே ஒரு போர் நிகழ்ந்த இடம், அசலான சீரழிவுகளுடன்,” வழிகாட்டி சொன்னான்.\nசலனமின்றி நான் பரிசாரகியையே பார்த்துக் கொண்டிருந்தேன், அவன் சொன்னது காதில் விழவில்லை.\n“மன்னிக்கவும்.” அவன் தொடர்ந்தார், “ரஷ்யப் படைகளும் சிறப்புப் பாதுகாப்புப் படைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, தெரியுமா பெர்லின் சண்டையின் நிஜமான உச்சம் அதுதான். பழைய ரயில்பாதை அருகே சிதைவுகள் கிடக்கின்றன, ஆனால் சண்டைக்குப் பிறகு எப்படியிருந்தனவோ அப்படியே இன்னும் கிடக்கின்றன. உடைந்த பீரங்கி பாகங்கள் உள்ளிட்ட எல்லாமும். நண்பரொருவரின் காரை எடுத்துக்கொண்டு விரைவாக அங்கே சென்றுவிடலாம்.”\nஎன் வழிகாட்டியின் முகத்தைப் பார்த்தேன். சாம்பல் வண்ண முரட்டுப் பருத்திக் கோட்டுக்கு மேலாக அந்த முகம் சிறியதாகத் தோன்றியது. அவன் கைகள் இரண்டையும் மேசைமீது வைத்திருந்தான். அவனது விரல்கள் நீண்டு மிருதுவாக இருந்தன, ஒரு மாலுமியினுடையது போலில்லை.\nஎன் தலையை உலுக்கிக்கொண்டேன், “நள்ளிரவுக்குள் நான் ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். என் நுழைவனுமதி காலாவதியாகிவிடும்.”\n“நாளை காலை நியூரம்பர்க் செல்கிறேன்,” நான் பொய் சொன்னேன்.\nஅந்த இளைஞனுக்குச் சற்று ஏமாற்றமாகப் போய்விட்டது. அவன் முகத்தில் சட்டென களைப���பு படர்ந்தது. “நாளை நாம் அங்கு சென்றால் என்னுடைய காதலியையும் அவளது தோழிகள் சிலரையும் உடன் அழைத்துப் போகலாம். அவ்வளவுதான்.” விளக்கம் போல அவன் சொன்னான்.\n“ஆ, அது மோசம்,” என்றேன். என் உடலின் நரம்புத் தொகுதிகள் அனைத்தையும் இரக்கமற்ற கரம் ஒன்று நசுக்குவது போல உணர்ந்தேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும் எனக்குத் தெரியவில்லை. போரால் சிதைவுற்ற விசித்திரமான ஒரு நகரில் முற்றாகத் தொலைந்து போயிருந்தேன். இறுதியில் அந்த இரக்கமற்ற கரம் தளர்ந்தது, ஒரு அலையைப் போல என் உடம்பிலிருந்து விலகிச் சென்றது.\n“அப்புறம், ஹெர்மன் கோரிங்கின் கோட்டை அற்புதம் இல்லையா” அவன் புன்னகையுடன் கேட்டான். “நாற்பது வருடங்களாக யாராலும் அதை அழிக்க முடியவில்லை.”\nஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ மற்றும் அன்டர் டின் லின்டனின் குறுக்குவெட்டிலிருந்து எல்லாத்திசைகளிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வடக்கே எஸ் பான் நிலையம். தெற்கே சார்லி சோதனைச் சாவடி. மேற்கே பிரான்டன்பர்க் நுழைவாயில். கிழக்கே ஃபென்சிட்டொம்.\n“சரி கவலை வேண்டாம்,” இளைஞன் சொன்னான். “நிதானமாகப் போனாலும்கூடப் பதினைந்து நிமிடங்களில் ரயில் நிலையம் சென்றுவிடலாம். புரிகிறதா, சரிதானே\nஎன் கைக்கடிகாரம் இரவு 11.10 எனக் காட்டியது. சரி, நான் சரியாகத்தானிருக்கிறேன், எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம்.\n“பழைய ரயில்பாதைக்குப் போகாததில் வருத்தமா அப்புறம் அந்தப் பெண்கள்\n“ஆமாம், அது வருந்தத்தக்கதுதான்,” நான் சொன்னேன். ஆனால் நாங்கள் அங்கே போகாதது குறித்து அவனுக்கு என்ன வருத்தமிருக்கப்போகிறது. வடக்கு நோக்கி ஃப்ரெட்ரிக்ஸ்ட்ராஸில் நடக்கும்போது 1945ன் வசந்தகாலத்தில் ஹெர்மன் கோரிங் மனதில் என்ன எண்ணியிருப்பார் எனக் கற்பனை செய்ய முயன்றேன். ஆனால் உண்மையில் ஆயிரம் வருட சாம்ராஜ்யத்தின் படைத்தளபதி என்ன நினைத்திருப்பார் என்பதை யாராலும் அறிய முடியாது. நூற்றுக்கணக்கான வெளிறிய எலும்புகளைப்போல, சொல்லப்போனால் போரின் சவத்தைப்போலவே, கோரிங்கின் அழகான ஹைங்கல் 117 ஆயுதந்தாங்கி படைப்பிரிவின் விமானங்கள் உக்ரேனியக் காடுகளில் கிடக்கின்றன.\n3.ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம்\nமுதல் தடவை நான் ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டபோது கடும் மூ���ுபனி நிறைந்த நவம்பர் காலை வேளையாக இருந்தது.\n“ரொம்பப் பிரமாதமில்லை,” என்றார் ஹெர் டபுள்யூ.\nஅவர் சொன்னது சரிதான். அந்தரத் தோட்டம் மூடுபனிக் கடலின் மீதாக மிதந்துகொண்டிருந்தது. தோராயமாக அது எட்டு கெஜ நீளமும் ஜந்து கெஜ அகலமும் கொண்டிருந்தது. அந்தரத்தில் நின்றது என்பதைத் தவிர்த்து வழக்கமான ஒரு தோட்டத்தினின்று எவ்வகையிலும் அது வேறுபட்டிருக்கவில்லை. அதை விளக்கிச்சொல்வதென்றால்: நிச்சயமாக அது ஒரு தோட்டம், நிலத்தின் அளவுகோள்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு மூன்றாந்தர தோட்டம்தான். திட்டுத் திட்டாகப் புற்கள் காய்ந்திருந்தன, பூக்கள் விசித்திரமாக, இயற்கைக்கு மாறானவையாகக் காணப்பட்டன, தக்காளிக் கொடிகள் வதங்கிக் கிடந்தன, அதற்கு ஒரு மரச்சட்ட வேலிகூட இல்லை. அந்த வெள்ளை நிற தோட்ட அறைகலன்கள் ஏதோ அடகுக் கடையிலிருந்து கொண்டு வரப்பட்டவை போலிருந்தன.\n“நான் சொன்னேனில்லையா, இது ஒன்றும் பிரமாதமில்லை,” ஹெர் டபுள்யூ மன்னிப்புக் கேட்பதுபோல சொன்னார். இவ்வளவு நேரமும் அவர் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். எனக்கு பெருத்த ஏமாற்றமெல்லாம் இல்லை, கொடிகள் பற்றி ஏற அழகான கொழுகொம்புகள், நீரூற்றுகள், விலங்கு உருவங்களில் வெட்டப்பட்ட புதர்ச்செடிகள், க்யூப்பிட் சிலைகள் இவற்றை எதிர்பார்த்து நான் வரவில்லை. நான் ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் பார்க்க வந்தேன், அவ்வளவுதான்.\n“பகட்டான, தரையோடு பிணைந்த தோட்டங்களைக் காட்டிலும் இது நன்றாகவேயிருக்கிறது,” என்றேன், ஹெர் டபுள்யூ சற்றே ஆசுவாசமடைந்தது போலத் தோன்றினார்.\n“இதை இன்னும் கொஞ்சம் உயர்த்த முடிந்தால் இது நிஜமாகவே ஒரு அந்தரத் தோட்டமாகிவிடும். ஆனால் எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கின்றன…” என்றார் ஹெர் டபுள்யூ. “சிறிது தேநீர் அருந்துகிறீர்களா\n“அது அற்புதமாக இருக்கும்,” நான் சொன்னேன்.\nஅறுதியிட்டுச் சொல்ல முடியாத உருவம் கொண்ட ஒரு கேன்வாஸை எடுத்தார் ஹெர் டபுள்யூ (சிறு தோள்பை அல்லது கூடை), அதிலிருந்து ஒரு கோல்மென் அடுப்பு, மஞ்சள் ஒளிர்பூச்சுடைய தேநீர்க் கெண்டி, தெர்மாஸ் குடுவை நிறைய சுடுநீர் இவற்றை எடுத்து தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.\nகடுமையான குளிராக இருந்தது. இறகு வைத்துத் தைத்த திடமான ஜாக்கெட்டும் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ஃபும் அ��ிந்திருந்தேன், இருந்தும் பிரயோசனமில்லை. நடுங்கியபடி உட்கார்ந்திருக்கையில் எனக்குக் கீழே மூடுபனி தெற்கு நோக்கி நகர்வதைக் கவனித்தேன். மூடுபனியில் மிதந்தபடி முன்பின் தெரியாத பிரதேசத்துக்கு நாங்கள் அடித்துச் செல்லப்படுவதைப்போல உணர்ந்தேன்.\nசூடான மல்லிகைத் தேநீர் அருந்தியபடியே இதை நான் ஹெர் டபுள்யூவிடம் சொன்னபோது அவர் மெல்லச் சிரித்தார். “இங்கே வரும் எல்லோருமே இதைத்தான் சொல்கிறார்கள். அதுவும் குறிப்பாக கடுமையான மூடுபனி நாட்களில். குறிப்பாக அப்போதுதான். வடகடலின் மீதாக ஸ்ட்ராட்டோஸ்ஃபியருக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம் என்று.” தொண்டையைச் செருமிக் கொண்டு இன்னொரு சாத்தியத்தையும் சொன்னேன், “அல்லது கிழக்கு பெர்லினுக்குள்.” “அட, ஆமாம், ஆமாம்,” வாடிய தக்காளிக் கொடியை வருடியபடியே ஹெர் டபுள்யூ சொன்னார். “இதன் காரணமாகத்தான் இதனை நான் ஒரு முழுமையான அந்தரத் தோட்டமாக மாற்ற முடியவில்லை. அதிக உயரம் போனால் கிழக்கு ஜெர்மனி போலீஸார் பதட்டமடைகிறார்கள். தங்கள் கண்காணிப்பு விளக்கையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எப்போதும் தோட்டத்தின்மீது திருப்பி வைத்துக்கொள்கிறார்கள் அவர்கள் சுடுவதில்லை, ஆனாலும் அது ஒன்றும் மகிழ்வானதாக இல்லை.”\n“அவர்கள் சுடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்,” என்றேன்.\n“அதோடு நீங்கள் சொன்னது போல தோட்டம் இன்னும் உயரத்தில் இருந்தால் வலுவான காற்றில் சிக்கிக் கிழக்கு பெர்லினுக்குள் போய்விடமாட்டோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பிறகு நாம் எங்கிருப்போம் உளவாளிகள் என்று கைது செய்யப்படுவோம், உயிர் பிழைத்திருந்தாலும்கூட ஒருபோதும் மேற்கு பெர்லின் திரும்ப மாட்டோம் உளவாளிகள் என்று கைது செய்யப்படுவோம், உயிர் பிழைத்திருந்தாலும்கூட ஒருபோதும் மேற்கு பெர்லின் திரும்ப மாட்டோம்\n“ம்,” என்றேன் நான். ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம் பெர்லின் சுவரருகே இருந்த ஆடம்பரமான நான்கு அடுக்கு கட்டடத்தின் கூரையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. ஹெர் டபுள்யூ தோட்டத்தைக் கூரைக்கு மேல் எட்டு அங்குலத்துக்கும் குறைவான இடைவெளிவிட்டே கட்டி வைத்திருப்பதனால் உன்னிப்பாகப் பார்க்காவிடில் அதை இன்னுமொரு மொட்டைமாடித் தோட்டம் என்றே நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடும். எட்டு அங்க���ல உயரத்தில் தோட்டத்தை மிதக்க விடுவதென்பது எல்லாராலும் செய்துவிட முடிகிற சாதனை அல்ல. ஹெர் டபுள்யூவால் இதை சாதிக்க முடிந்ததற்குக் காரணம் “அவர் அமைதியான, யாரிடமும் வம்பு வைத்துக்கொள்ளாத நபர் என்பதால்தான்,” என எல்லாருமே சொன்னார்கள். “ஏன் நீங்கள் இந்தப் பறக்கும்தோட்டத்தை ஒரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடாது” நான் கேட்டேன். “கன், ஃப்ராங்ஃபர்ட், அல்லது மேற்கு ஜெர்மனிக்குள் இன்னும் தொலைவாக. அங்கு நீங்கள் எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும் போகலாம், யாரும் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.”\n” ஹெர் டபுள்யூ தலையைக் குலுக்கிக் கொண்டார். “கன், ஃப்ராங்ஃபர்ட்” மறுபடியும் அவர் தலையைக் குலுக்கிக்கொண்டார். “எனக்கு இங்குதான் பிடித்திருக்கிறது. என் நண்பர்கள் இங்குதான் வாழ்கிறார்கள்” மறுபடியும் அவர் தலையைக் குலுக்கிக்கொண்டார். “எனக்கு இங்குதான் பிடித்திருக்கிறது. என் நண்பர்கள் இங்குதான் வாழ்கிறார்கள் கார்ஸ்பர்கில்” தேநீரை அருந்தி முடித்தவர் பெட்டியொன்றிலிருந்து தனது கையடக்க ஃபிலிப்ஸ் ரெக்கார்ட் பிளேயரை எடுத்தார். சுழல் மேடையில் ஒரு ரெக்கார்டை வைத்து பொத்தானை அழுத்தினார். உடன் இரண்டாவது இயக்கத்தைச் சேர்ந்த ஹேண்டெலின் வாஸர்மியூசிக் பிரவகித்தது. துலக்கமான ட்ரம்ப்பெட்டுகளின் இசை சோபையிழந்து மேகம் சூழ்ந்து காணப்பட்ட கார்ஸ்பர்க் வானத்தினூடாக தெளிவாக ஒலித்தது. ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்துக்கு இதைவிடப் பொருத்தமான ஒரு இசைக்கோர்வை இருக்க முடியுமா\n“இந்தக் கோடையில் நீங்கள் திரும்பவும் வரவேண்டும்,” ஹெர் டபுள்யூ சொன்னார். “தோட்டம் அப்போது மிக அற்புதமாக இருக்கும். கடந்த கோடையில் தினந்தோறும் நாங்கள் விருந்து கொண்டாடினோம் ஒரு தடவை இருபத்தைந்து பேரும் மூன்று நாய்களும் இங்கே இருந்தனர் ஒரு தடவை இருபத்தைந்து பேரும் மூன்று நாய்களும் இங்கே இருந்தனர்\n“யாரும் விழுந்துவிடாமலிருந்தது நல்ல விஷயம்தான்,” ஆச்சரியத்துடன் சொன்னேன். “உண்மையைச் சொன்னால் இரண்டு பேர் விழுந்துவிட்டார்கள்: குடி போதையில்,” ஹெர் டபுள்யூ சிரித்தபடியே சொன்னார். “ஆனால் யாரும் சாகவில்லை: மூன்றாவது மாடியின் வெளிநீட்டிய கூரை நல்ல வலுவானது.”\nஇதைக் கேட்டு நான் சிரித்தேன். “முன்பு பெரிய பியானோவ��யும் மேலே கொண்டு வந்தோம். பொலினி வந்து ஷுமனை வாசித்தார். மிகவும் அற்புதமாக இருந்தது. உங்களுக்குத் தெரியுமில்லையா, பொலினி கொஞ்சம் அந்தரத் தோட்ட வெறியர். லோரின் மஸலும் வர விரும்பினார், ஆனால் முழு வியன்னா ஃபில்ஹார்மனிக்கையும் இங்கே கொண்டு வைக்க இடமிருக்காது, உங்களுக்குத் தெரியும்.” “ஆமாம், இடமிருக்காது,” ஆமோதிப்பாகச் சொன்னேன். “இந்தக் கோடை திரும்பவும் வாருங்கள்.” என்ற ஹெர் டபுள்யூ கைகுலுக்கினார். “பெர்லினில் கோடைக்காலம் ஒரு அற்புதக்காட்சி. கோடையில் இந்த இடத்தில் துருக்கியச் சமையல் மணக்கும், குழந்தைகள் சிரிப்பும், இசையும், பியருமாக இருக்கும் அதுதான் பெர்லின்.” “திரும்பவும் வர நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றேன். “கன், ஃப்ராங்ஃபர்ட் அதுதான் பெர்லின்.” “திரும்பவும் வர நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றேன். “கன், ஃப்ராங்ஃபர்ட்” தலையைக் குலுக்கியபடி ஹெர் டபுள்யூ திரும்பவும் சொன்னார். இவ்வாறாக ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம் கார்ஸ்பர்க் வானத்தில் வெறும் எட்டு அங்குல உயரத்தில் மிதந்தபடி, கோடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.\nஆங்கிலத்தில் கீத் லெஸ்லி ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/02/18/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F-2/", "date_download": "2019-07-19T00:16:15Z", "digest": "sha1:SLADBDSRVNYOFTDSUFFJKQMNV6DNZRLZ", "length": 12958, "nlines": 103, "source_domain": "peoplesfront.in", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை! ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nகடந்த டிசம்பர் 15 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து, மீண்டும் திறக்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவிற்குத் தடை விதித்தது. தடைக்கு எதிராக வேதாந்தாவின் மேல்முறையீடு மற்றும் மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு ஆகியவற்றைப் பரிசீலித்த டெல்லி உச்சநீதிமன்றம் இன்று 18-02-2019 தேசியப் பசுமைத்தீர்ப்பாய உத்தரவுகள் அனைத்தையும் இரத்து செய்துள்ளது.\nஇது சம்பந்தமான முறையீடுகளுக்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகம், தமிழ்நாடு அரசு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் கிடையாது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆலையை மூட கொள்கை முடிவெடுக்குமாறு மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சி உட்பட அரசியல் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இன்று வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடவடிக்கைககளை தமிழக அரசின் காவல்துறை ஒடுக்கி வருகிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி, மாறி சட்டப் பயணம் தொடரும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு தூத்துக்குடி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தில் படுகொலையான 15 உயிர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்திப் போராடும் தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு தற்காலிகமாக உத்வேகமளிக்கும்.\nதூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்பது தமிழக புரட்சிகர, சனநாயக சக்திகளான நமது கடமையாகும். ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் கொள்கைத் தீர்மானம் நிறைவேற்ற போராட்டங்களை முன்னெடுப்போம் மக்கள் போராட்டங்களே நிரந்தரமாக மூட வழிவகுக்கும்\nதலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\n“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள் நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று \n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல���துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசெப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு\nஸ்மார்ட் சிட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடமுண்டா\nஇராஜேந்திர பிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை – குடை சாய்ந்த இந்தியக் குடியரசு\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/397595", "date_download": "2019-07-18T23:25:12Z", "digest": "sha1:7Z5A3KYA52CSVXIXVR6ERRSH2XBQH3IJ", "length": 12461, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "En kanavaruku santhosa padutha vendum | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் குழந்தை பெற்று தருவதாக கூறி கணவரை ஏமாற்றி விட்டேன் என்று சொல்வது எல்லாம் வேஸ்ட்..\nமுதலில் மன அழுத்தம் இருக்கவே கூடாது..\nஏமாற்றம் இருவருக்கும் என்று உணர வேண்டும்.. அதை ஏமாற்றம் என்று சொல்ல வேண்டாம்.. ஏனோ அப்படி ஒரு சந்தர்ப்பம்..\nஇனியும் அதேபோல் ஆகும் என்று\nநீங்கள் சந்தோஷமாக இல்லற வாழ்வில் ஈடுபட்டால் போதும்.. நல்லதே நடக்கும்..\n தானாக நிகழ்ந்த ஒன்று எப்படி நீங்கள் ஏமாற்றியதாக ஆகும் நீங்கள் ஏமாறவில்லை என்கிறீர்களா ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தைகளால் போராட முடியவில்லை. இந்தக் காலம் கடந்திருந்தாலும் அவை உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டும் கொடுக்கும் குழந்தைகளாகப் பிறந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். நல்லதே என்று எடுத்துக்கொள்ளுங்கள்.\n//குலந்தை பிரகும.// நிச்சயம் மீண்டும் கருத்தரிப்பீர்கள். மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள். எதற்காகவும் அவர்களது ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். மனம் நொந்துபோய் இருக்கும் போது விரக்தி தன் முனைப்பைக் காட்டப் பார்க்கும். நம்பிக்கையைத் தளர விட வேண்டாம்.\n//Kஅடவுல் என்குட எருபன்கல.// இப்படி ஒரு கேள்வியைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கேட்க மாட்டார்கள். :-) உங்களுக்கு நம்பிக்கை இல்லையா பெயருக்கு மற்றவர்களுக்காகக் கும்பிடுகிறீர்களா இல்லையென்றால் இப்படி இனிக் கேட்கக் கூடாது. இந்தக் கேள்விக்குப் பதிலை நாங்கள் சொல்ல முடியாது. நீங்கள் கும்பிடும் கடவுளிடம் கேளுங்கள்... உங்களுக்கு மன ஆறுதலைத் தரச் சொல்லி.\n//ஆம்ம அப்ப இலத எனகு என் ஹுச்பன்ட் தன்// கண்ணா... அம்மா அப்பா இருப்பவர்களுக்கும் கண்வர்தான் எல்லாம். அம்மா அப்பா அதன் பின்பு தான்.\n//அவர எனல சந்தொசம வசுக முடில நு நினைகும் பொது// நினைப்பே தப்பு. நீங்கள் அவரைச் சந்தோஷமாக வைத்திருப்பதால் தானே 2 தடவை கருத்தரித்தீர்கள் இல்லையா நீங்கள் அந்த ஒரு வகையில் அவரைச் சந்தோஷமாக வைத்திருக்கிறீர்கள். உங்களைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள உங்களால் முடியவில்லை; உங்களை நீங்கள் வருத்திக் கொள்வதால் வேண்டுமானால் உங்கள் கணவர் சந்தோஷம் கெட்டுப் போகிறது எனலாம்.\n//கச்டம எருகு.// புரியுது. //ஒரு சொலுடிஒன்// இருக்கு. அமைதியாக இப்போது உள்ள நாட்களைச் சந்தோஷமாக வாழப் பாருங்கள��. நீங்கள் சந்தோஷமாக இருந்தால் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் சந்தோஷம் திஒரும்ப உங்களைத் தொற்றிக் கொள்ளும்; தைரியம் கொடுக்கும். 'ஒரு' மருத்துவரோடு / மருத்துவ முறையோடு சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள். என்ன சந்தேகம் என்றாலும் மருத்துவரைக் கேளுங்கள். அவர் சொற்படி மட்டும் ஆனால் தவிர்க்காமல் நடவுங்கள். நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது. இது எல்லாவற்றுக்கும் மருத்துவத் தீர்வு உள்ள காலம்.\nபாசிபயிறு அதிகம் சேர்துக்கோங்க.கருமுட்டை க்கு நல்லது.\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/12257-2018-08-08-02-33-24?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-18T23:54:39Z", "digest": "sha1:7XUK4KAP2QVFTQD5OLF6PWSQQYTA4WDG", "length": 6076, "nlines": 23, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மு.கருணாநிதியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது!", "raw_content": "மு.கருணாநிதியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது\nமறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nபின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.\nதற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-19T00:23:46Z", "digest": "sha1:E3APFBX6INOQKZHXO7WIAYVQVEVUMNFO", "length": 4791, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பரியேறும் பெருமாள்' | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nபிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பரியேறும் பெருமாள்’\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்���ட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.\nபல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.\nபுதிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.\n← நாய் செய்யும் சாகசங்கள் பிரமிப்பாக இருக்கும் – ‘வாட்ச்மேன்’ படம் குறித்து ஜிவி பிரகாஷ்\n – விஜய் ஆண்டனி பாராட்டு →\n96 – திரைப்பட விமர்சனம்\nசிறையில் இருக்கும் நவாஸ் செரீப்பின் உடல் நிலை மோசமானது\nமே 16 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/blog-post_46.html", "date_download": "2019-07-19T00:20:21Z", "digest": "sha1:GMORANN5RP5JZ6GJ3HZWEAX7IRR6T6EI", "length": 18980, "nlines": 260, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும். - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.\nஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.\nகூட்டுறவு சங்கம் அமைப்பு - உறுப்பினர்கள் பேரவை:\n✍கூட்டுறவு தத்துவத்தின்படி உறுப்பினர்களின் பேரவையானது சங்கத்தின் ஒர் உயர்ந்த நிலை அமைப்பாகும்.\n✍ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைவதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஒருமுறையாவது பேரவை கூடி கீழ்க்கண்டுள்ள பொருட்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.\n✍ஆண்டு வரவு,செலவு திட்டம் ஒப்புதல் செய்தல்.\n✍தணிக்கை அறிக்கை மற்றும் ஆண்டறிக்கையும் வாசித்து அங்கீகரித்தல்.\n✍நிகர லாபப் பங்கீட்டினை அங்கீகரித்தல்.\n✍முந்தைய ஆண்டில் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் சேவைகளை கலந்துரையாடல். (அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சங்கம் செய்திருந்த சேவைகளின் விவரங்களை பரிசீலித்தல்.)\nபுதிய துணைவிதிகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது ஏற்கனவே உள்ள துணை விதிகளுக்கு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல்.\n✍தகுதியற்ற உறுப்பினரை விலக்குவது பற்றி முடிவெடுத்தல்.\n(கடன் பெற��று மூன்று மாதம் திருப்பி கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்கள்)\n✍சங்கப் பேரவை நிர்வாகக் குழுவால் கூட்டப்படவேண்டும்.\n✍சங்க பேரவையை சங்க அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைமையிடத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வசதியான இடத்தில் கூட்ட வேண்டும்.\n✍உறுப்பினர்களுக்கு துணை விதிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பேரவைக் கூட்ட, முன் அறிவிப்பு அனுப்ப வேண்டும்.\n✍ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகம் உறுப்பினர்களால் சட்டம் விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.\n✍நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவர் தலைவராகவும் இன்னொருவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n✍நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.\nநிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு குறையாமல் முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும்.\n✍இக்கூட்டத்தை சங்கத்தின் செயல் எல்லையில் எங்கு வேண்டுமானாலும் கூட்டலாம்.\n✍செயலாளர், தலைவருடன் அல்லது அவர் இல்லாத நேர்வில் துணைத்தலைவருடன் கலந்து, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.\n✍மேலாண்மை இயக்குநர் இல்லாதபோது தலைவர் நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டும்.\n✍மூன்று மாதங்களுக்குள் குறைந்தது ஒரு முறையாவது நிர்வாகக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும்.\n✍தலைவர் துணைத் தலைவர் தலைவர் பேரவைக் கூட்டத்தையும், நிர்வாகக்குழு கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவேண்டும்.\n✍சங்க துணை விதியில் குறிப்பிட்டுள்ளபடி சங்க நிர்வாகத்தை தலைவர் நடத்த வேண்டும்.\n✍தலைவர் பதவி காலியாக உள்ளபோது, தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் துணைத் தலைவர் செயல்படுத்தலாம்.\nகண்டிப்பாக தகவலை முழுவதும் வாசிக்கவும்...\n✍கூட்டுறவு இயக்கத்தை முறையான வளர்ச்சி அடையச் செய்வதே கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கம்.\n✍ஒவ்வொரு சங்கத்திலும் சட்டம் மற்றும் விதிப் புத்தகங்கள் கட்டடாயம் வைத்திருக்க வேண்டும்.🤦‍♂🤦‍♂\n✍கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு உட்பட்டுத்தான் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் இருத்தல் வேண்டும்.\n✍பிரிவு - 9 :\nகூட்டுறவுச் சங்கத்தை பதிவு செய்தல் (120 நாட்கள்).\n✍பிரிவு - 1 விதி -9 :\nபொதுவாக துணை விதித் திருத்��ம் செய்தல் (120 நாட்கள்).\nதேவைப்படும் போது DRO விடம் உறுப்பினர்கள் இணைந்து மாற்றலாம்.\nஉறுப்பினருக்கு நிர்வாக குழுவை மதிப்பிட உரிமை உள்ளது...\nஉறுப்பினர் யார் வந்து கேட்டாலும் பதில் சொல்லனுமா என விதி ஒன்று கூட தெரியாமல் குதர்கமாக பேசக்கூடாது..\nதணிக்கை முடித்தல் (6 மாதங்கள்).\nதேவையில்லாமல் காலம் கடத்திய பின் Audit பிரச்சனை என பொய் கூறக்கூடாது..😜😜\nவிசாரணை முடித்தல் (3 மாதங்கள்).\nதணிக்கை மீதும் , நிர்வாகம் மீதும் மேல்முறையீடு சார்பு.\nதண்டத்தீர்வை நடவடிக்கை முடித்தல் (6 மாதங்கள்).\nநிர்வாகக் குழுவை கலைக்க ஆணையிடுதல் (2 மாதங்கள்).\nசங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்...🤦‍♂🤦‍♂\nநிர்வாக குழு கலைப்பு காலம் (6 மாதங்களுக்கு மிகாமல்).\nசங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்...🤦‍♂🤦‍♂\nசில சூழ்நிலைகளில் தனி அலுவலர் நியமனம் (6 மாதங்களுக்கு மிகாமல்).\nதேர்தல் கட்டுப்பாடு நடைமுறையில் கூட ...\nஉறுப்பினர் நலன் கருதி தனி அலுவலர் மூலமாக தாராளமாக (டிவிடண்ட்) பங்குத்தொகை வழங்கலாம்...😀😀\nதேர்தல் காரணம் என பொய் சொல்ல கூடாது😜😜\nநிர்வாகக்குழு உறுப்பினர்கள் தகுதியின்மை மற்றும் நீக்குதல்.\n✍பிரிவு - 72 விதி 94:\nநிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்.🙊🙊\nஇலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள்...\nநிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் அதிக அளவு மாத மதிப்பூதியம்.\n( உதாரணம்: தலைவர்/செயலாளர் - ரூ.1200 & இதர இயக்குநர்கள் - ரூ.2400 )\nஇப்ப பதவிக்கு ஏன் போட்டி போட்டுட்டு அரசியல் வருது என தெரியுதா\n👍முடிந்தால் ஆண்டறிக்கை நிர்வாக குழு பிரிண்ட் எடுத்து தர வேண்டும் தவறு ஒன்றும் இல்லை.\nமாத ஆரம்ப இருப்பு தொகை , வரவு , மாத முடிவு தொகை & TDS தொகை... கூட்டம் கூட்டிய எண்ணிக்கை , கூட்டத்திற்கான டீ மிக்சர் செலவு ஆடிட் பண்ணுவதற்கான தொகை , ஆடிட் லஞ்சம் (தவறை பூசி மறைக்க) ஒன்று விடாமல் நிர்வாக குழு பிரிண்ட் தந்தால் நிர்வாகத்தில் எவ்வித குழப்பமும் இல்லை என அறிந்து கொள்ளலாம்.\n👉🏼👉🏼இதில் ஆயுள் காப்பீடு என்று கொண்டுவந்தால் அதற்கான பாண்டை சார்ந்த ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.அந்த நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க வேண்டும்.\nஏனென்றால் அதையும் வருமான வரிக்கு உதவும்\n1. நாம் பெறும் கடன் (₹5,00,000) தொகையில் 10% (₹50,000)வைப்பு தொகையாக பிடித்தம் செய்து மீதம் வழங்கப்படும்.\n2. மாதம் சிக்கன சேமிப்பு தொகை இடவேண்டும் குறைந்த பட்சம்₹500 முதல்\n3 நாம் வைத்திருக்கும் வைப்புதொகைக்கு 50,000 க்கு 14% வட்டியும்,சேமிப்பு தொகைக்கு 8 & 8.5% வட்டியும் கூட்டுறவு சங்க வழங்க வேண்டும்.\n4. இந்த கணக்கீடு ஒவ்வொரு வருடமும் தணிக்கை முடித்து, 1.ஏப்ரல் முதல் அடுத்த வருடம் 31மார்ச் வரை இலாபத்தொகை (Dividend) பங்கீட்டு வழங்க வேண்டும்.\n0 Comment to \" ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/193070?ref=archive-feed", "date_download": "2019-07-18T23:28:58Z", "digest": "sha1:VBQ2YUGFMI7HCFPF2NPVKW6TJPWFOI7M", "length": 9098, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சம்பந்தனிடம், இந்திய பிரதமர் சொன்ன ரகசியம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசம்பந்தனிடம், இந்திய பிரதமர் சொன்ன ரகசியம்\nவடக்கு - கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். இந்தியா எங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இருந்து இந்தியா சென்றுள்ள சகல கட்சி எம்.பிக்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மோடியிடம் மேலும் தெரிவித்தவை வருமாறு:-\n\"போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கை அபிவிருத்தி செய்வதில் இந்தியா பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா அதிக அக்கறை செலுத்த வேண்டும். இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nபுதிய அரசமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுகளுடன் அந்தத் தீர்வு அமைய வேண்டும்.\nஇலங்கையின் தற்போதைய ஆட்சியில் நாம் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுகின்ற போதி��ும் அவற்றின் வேகம் போதாமல் இருக்கின்றது\" - என்றார்.\nஇதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி,\nஎம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றித் தீர்வைக் காண வேண்டும். இதனைக் கடந்த வருடம் மே மாதம் நான் இலங்கை வந்தபோதும் ஜனாதிபதி, பிரதமரிடம் எடுத்துக் கூறியிருந்தேன் என தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-07-19T00:09:48Z", "digest": "sha1:4VGLW37MMEXIJ2K7KWWQ2QZ5S436237J", "length": 19206, "nlines": 144, "source_domain": "eelamalar.com", "title": "ஒருபோராளியின் குருதிச்சுவடுகள்........ - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஒருபோராளியின் குருதிச்சுவடுகள்……..\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nஉங்களில் யார் அடுத்த மில்லர்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n30 ம் ஆண்டு நினைவு நாள் – 15.05.2019\n“தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் ”\n[1989 ம் ஆண்டு இந்திய இராணுத்தினருடான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்]\n◆படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியோரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையெனத் முடிவெடுக்கிறான்.\n“எனக்கு இன்னொரு கை இருக்கு”. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது சொற்கள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது தவறை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை ஒளியாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி.\nடடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் நாட்டில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை காதலித்த…. வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில்.\nபசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய சொற்கள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.\nவிருந்தாளிகளாக வந்தோரால் எதிலியாக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.\nஅரசன் ஒருவன் தான் கைப்பற்றும் இடங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது படை முகாம்கள் அல்ல. இ���ைவிட அவன் தனது இடத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விரிவாக்கி வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது வல்வளைப்பு படைகளின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.\nநெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளிற்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.\nஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்துவிடவில்லை. அவ்வப்போது மணலாறு பகுதியில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லு��் செய்தி இதுதான்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள்\nஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-07-19T00:03:49Z", "digest": "sha1:DUKMZQ7L7Y2AFBNGVWDO4V5W6OJNQ5PS", "length": 27439, "nlines": 400, "source_domain": "eelamnews.co.uk", "title": "பல்சுவை – Eelam News", "raw_content": "\n ஒரு அதிசய ஆண் மகன்\nதலசீமியாவால் 15வயதில் மரணம்; 32 வயது தாண்டி குழந்தைப்…\nஇதை சட்டை பையில் வைத்தால் நினைத்தது நடக்கும் கோடிக்கணக்கில்…\nஅரட்டை ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் கவிதைகள் காணொளிகள்\nகன்னக்குழி அழகு அல்ல ஆபத்து\nகன்னத்தில் குழி விழுதல் பெண்களின் மட்டுமல்லாமல், ஆண்களின் அழகையும் அதிகப்படுத்துகின்றது. மொடலிங், சினிமா போன்ற துறைகளில் இப்படியான பெண்கள் பிரகாசிக்க தவறுவதில்லை. கன்னக்குழி அழகைகாட்டி தனக்கென ஒரு தனி இடத்தை பிடிதத்த ஜோடியாக…\nஇந்த ராசி காரர்களுக்கு கட்டாயம் இரண்டு மனைவி இருக்கும் அது எந்த ராசி தெரியுமா அது எந்த ராசி தெரியுமா\nஇந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம் திரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம். இரண்டு திருமணம் அமையும் ராசி எது திரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம். இரண்டு திருமணம் அமையும் ராசி எது\nஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் ஒரு சிறுவனின் கதை – ‘நடுகல்’ ஈழ நாவல்\nநடுகல் நாவல் போர் சிறுவர்களின் வாழ்வை எப்படி சிதைக்கின்றது என்று பேசுகின்றது. இந்த நாவலில் வரும் இரு சிறுவர்களை எவருக்கும் பிடிக்குமாம். முழுக்க முழுக்க சிறுவர்களின் பார்வையில், சிறுவர்களின் வாழ்வை இந்த நாவல் பேசுவதாக நாவல் ஆசிரியர்…\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nஅதிகாலையில் எழும்போது, அன்றைய தினத்துக்கான வேலைகளைப் பரபரப்பில்லாமல் பொறுமையாகத் தொடங்க முடியும். அன்றைய தினத்துக்கான வேலைகளைச் செய்வதற்கு போதுமான நேரமும் கிடைக்கும். காலையில் 9 மணிக்கும் இழுத்துப் போர்த்தி தூங்குபவரா நீங்கள்\nவாழ்க்கையில் மிகவும் அற்புதமான குணங்களை கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள் தான் \nமற்றவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும் அற்புத குணம் 5 ராசிக்காரர்களும் உங்கள் ராசிப்படி உங்களது எந்த குணத்தால் மற்றவர்களை கவர்ந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மீனம் மீன ராசிக்காரர்கள் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால்,…\nஅநேகம், பணக்காற(ர)ர் வீடுகளிலும், பள்ளியில் பிள்ளைகள் படிக்கிற வீடுகளில் சிலவற்றில், சில மணிநேரமும் மாத்திரம், அரிக்கன் 'லாம்பு'கள் / ‘லாந்தர்’கள் ஒளி வீசும். காரணம், மருந்துக்கு மாத்திரம் கிடைக்கிற திரவியங்களுள் மண்ணெண்ணெயும் ஒன்று.…\nஉடற்பயிற்சி தினமும் எவ்வளவு நேரம் செய்யலாம\nநோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது. செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கங்களுக்கு உட்பட அனைத்திற்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும்…\nசர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரமாக யாத்திரைத் தலங்கள்\nஉணவிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் சர்க்கரை, ரத்த ஓட்டம் மூலம் எல்லா உடல் உறுப்புகளுக்கும் சரியான அளவுக்குச் செல்லாதபோது, இந்தநிலை நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என கூறப்படுகிறது. ரத்த சர்க்கரையை சமன்படுத்த, கணையமானது இன்சுலின் ஹார்மோனை…\nவிடுதலைப் புலிகளின் பாடல்களுக்கு இசையமைத்த யாழ்.ரமணன் காலமானார்\nயாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் யாழ். ரமணன் அவர்கள் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப்…\nதலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வ��த்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13758/2019/07/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-18T23:41:15Z", "digest": "sha1:Z6FLAOC6OVOBP4ZCD43UTWNVMAXACFJP", "length": 13459, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பெண்ணுரிமை பேசியதால் 30 படங்களை இழந்தேன் - மல்லிகா ஷெராவத் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபெண்ணுரிமை பேசியதால் 30 படங்களை இழந்தேன் - மல்லிகா ஷெராவத்\nகமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.\nஜாக்கிசானுடன் ‘தி மித்’ என்ற சீன படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்து வந்த மல்லிகா ஷெராவத்துக்கு கடந்த 2 வருடங்களாக படங்கள் இல்லை.\nநடிகர்களும் இயக்குனர்களும் அவரை ஒதுக்குவதால் தற்போது இணையதள தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திட்டமிட்டு தன்னை ஓரம்கட்டுவதாக அவர் தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து மல்லிகா ஷெராவத் கூறியதாவது:-\n“நான் சினிமாவை விட்டு விலகவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். ஆனால் என்னை நடிக்க வைக்க மறுக்கின்றனர். நான் அடிக்கடி பெண் உரிமைகள் பற்றி பேசி வருகிறேன். படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தால் நம்மிடமும் இப்படித்தான் பேசுவாள் என்று என்னை கதாநாயகர்கள் ஒதுக்குகிறார்கள்.\nஎனக்கு பதிலாக கதாநாயகர்கள் தங்கள் தோழிகளை நடிக்க வைக்கின்றனர். இதன் காரணமாக அதிக பட்சம் 30 பட வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன். இதனால் வருத்தம் அடையவில்லை. இது எனது வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. நான் பெண்கள் பிரச்சினையை பற்றி பேசியபோது எனக்கு நாட்டு பற்று இல்லை என்று விமர்சித்தனர். என்னை சில நடிகைகள் தாக்கியும் பேசினார்கள். நான் இந்த நாட்டை நேசிக்கிறேன்.” என்றும் மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.\nதிருமணத்துக்கு ரெடி ; விஷ்ணுவின் அடுத்த புகைப்படம் \nநடிகை ரெஜினா இரகசிய திருமணம் ; பரவும் புகைப்படங்கள்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nமாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை\nடப்பிங் பேசும் ஷாருக்கானுக்கு, மகனால் வந்த சிக்கல்\nஸ்தலத்திலேயே 14 பேர் பரிதாபமாகப் பலி - காரணம் இதுதான்\nபெர்ஸ்ட் லுக் மொக்கை ; செக்கண்ட் லுக் எப்போது என்பதற்கு பதில் \nஉடலிலுள்ள தேவையற்றக் கொழுப்பை நீக்க, வெண்டைக்காயை அதிகமாகச் சாப்பிடுங்கள்.\nபெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்\nஇருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/397596", "date_download": "2019-07-19T00:25:07Z", "digest": "sha1:SJ3WCZBF2FEUOWHDFM62MQCKKWLEYUW5", "length": 13708, "nlines": 210, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\" | Page 26 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......\nஇங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......\nஅதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\nமுதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,\nஎனக்கு பொன 8 டேட் வந்தது இந்த\nஎனக்கு பொன 8 டேட் வந்தது இந்த மாதம் இன்னும் வரல்ல இடுப்பு வயிறு எல்லாம் மாரி மாரி வழிக்குது மார்பும் ஊசியால குத்துர மாரி வலிக்குது 25 வயசு ஆவுது யான் இப்படி இருக்குனு சொல்லுங்க please halp me\nஇது கரப்பத்தின் அறிகுறிகளாக எடுத்து கொள்ளலாம்.. வாழ்த்துக்கள் தோழி..\nஎல்லோருக்கும் 35 நாட்களில் தெரியாது. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து டெஸ்ட் பண்ணுங்க. அதன் பின் முடிவு எப்படி இருந்தாலும் டொக்டர்ட்ட போங்க.\n:-) வேண்டுமென்று யாரும் உங்களுக்குப் பதில் சொல்லாமல் தவிர்க்கவில்லை. கூல் :-) எப்படி உங்கள் பிரச்சினை உங்களுக்குப் பெரிதோ அப்படி மற்றவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கும் இல்லையா :-) எப்படி உங்கள் பிரச்சினை உங்களுக்குப் பெரிதோ அப்படி மற்றவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கும் இல்லையா கொஞ்சம் நேரம் எடுத்துக் கூட வந்து பதி��் சொல்வார்கள். :-) பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.\n//னஙலம் யெதவது சொல்லுவிஙனு தனெ கெக்குரென்// இல்லை. :-) ஒழுங்கான ஒரு பதில் கிடைக்கும் என்று கேட்கிறீர்கள். பொறுப்பில்லாமல் 'எதாவது' எல்லாம் சொல்ல முடியாது. :-) //உங சிச்டெர்'அ நெனைசு// முடியாது. மகளாக நினைத்து வேண்டுமானால் சொல்லலாம். :-)\nநாட்டு மருந்து என்கிற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொள்வது என்று தெரியவில்லை. அதனால் தான் பதில் சொல்லாமலிருந்தேன்.\n//யெதுகக எப்படி வலிகுது// ஹோர்மோன்களால். //என்த மொந்வது நன் cஒன்cஎஇவெ ஆவென// தெரியாது. நீங்கள் சொன்னவற்றை வைத்துத் தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாது. 45 நாட்கள் வரை பொறுமையாகக் காத்திருந்து ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்து பாருங்க. முடிவு எதுவாக இருந்தாலும் மருத்துவரைப் பாருங்க. நீங்க டெலிவரிக்கு மருத்துவமனைக்குத் தான் போய் ஆக வேண்டும். கர்ப்பமானால் அதன் பின் நாட்டு மருந்துகளை விட்டுவிடுங்கள். இரண்டு வகை மருத்துவத்தையும் எடுத்துக் குழப்பிக் கொள்வது நல்லதல்ல.\nஎத்தனை நாள் வெயிட் பன்னனும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/cinema/30/6/2019/vijay-sethupathi-movies-slide", "date_download": "2019-07-19T00:33:39Z", "digest": "sha1:C4AAGWXACEQSHAPG3AOWHGL52QQTARVJ", "length": 32917, "nlines": 286, "source_domain": "ns7.tv", "title": "சறுக்கலில் விஜய்சேதுபதி திரைப்படங்கள்! | Vijay Sethupathi Movies in Slide! | News7 Tamil", "raw_content": "\nகர்நாடகாவில் தள்ளிப்போனது நம்பிக்கை வாக்கெடுப்பு..\nவைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு\nதென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் - முதல்வர்\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது...\nவரும் 22ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு\nநகைச்சுவையாக, சினிமாத்தனம் எதுவும் இல்லாமல் சராசரி மனிதன் போல, திரையில் தோன்றி நடிக்கும் நடிகர்கள், திடீரென அசகாய சூரர்கள் போல நடிக்க ஆரம்பித்தால், ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்���ளா... இந்த சினிமா சிக்கலில் சிக்கியிருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிந்துபாத் திரைப்படம், ரசிகர்களிடம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்ற ஆதங்கம் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nசாதாரண மக்களின் பிம்பங்களை பிரதிபலிக்கும் வசனங்களை பேசி நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாக சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். ரசிகர்களிடம் தனி மதிப்பு பெற்றிருந்தோடு, தயாரிப்பாளர்களிடம் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயர் இருக்கிறது. டைரக்டர்களின் நடிகர் என்ற பட்டம் விஜய் சேதுபதிக்கு கிடைத்தது.\nதிரைத்துறையின் நிர்ப்பந்தங்களால், மாஸ் ஹீரோக்களைப் போல நடிகர் விஜய் சேதுபதியும் சில படங்களில் நடித்தார். தடாலடி சண்டைக் காட்சிகள், நம்ப முடியாத சாகசங்கள் கொண்ட அந்தப் படங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே திரைவிமர்சகர்க கருதுகின்றனர்.\nஎப்போதுமே கலையம்சத்துடன், விருதுக்கான படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறும் திரையுலக விமர்சகர்கள், வெகுஜனத்தைக் கவரும் வகையிலும் நடித்தால் தான் திரைத் துறையில் நீடிக்க முடியும் என்றும் கருத்து கூறுகின்றனர். அதே சமயம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு, சண்டைக் காட்சிகள் கொண்ட, விஜய் சேதுபதி நடித்த மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டை படங்களான விக்ரம் வேதா, சேதுபதி போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துள்ளன என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றர்.\nமாஸ் திரைப்படங்களை தேர்வு செய்வதற்கு பதிலாக காதலும் கடந்து போகும், பீட்சா, நானும் ரவுடி தான், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற ரசிகர்களுக்கு நெருக்கமான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்தால், விஜய் சேதுபதியின் ரசிகர் வட்டம் அனைத்து சென்டர்களிலும் தொடர்ந்து அதிகரிக்கும்....\nதன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் மக்கள் செல்வனாக வலம் வரும் விஜய் சேதுபதி எப்போது எல்லாம் மாஸ் திரைப்படங்களை தேர்வு செய்கிறாரோ அப்போது எல்லாம் தோல்வியையே சந்திக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை மாஸ் சேதுபதியாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றால் சந்தேகம் தான்\n​'இந்து பண்டிகையில் கலந்துகொண்ட முத்தலாக் மனுதாரர் இஸ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல்\n​'ஊழல் வழக்கில் மேலும் ஒரு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் கைது\n​'காடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் புகுந்த விலங்குகள்\nகர்நாடகாவில் தள்ளிப்போனது நம்பிக்கை வாக்கெடுப்பு..\nவைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு\nதென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் - முதல்வர்\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது...\nவரும் 22ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு\nசந்திரயான் 2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்...\nஅயோத்தி நில வழக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் - உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும்: உச்சநீதிமன்றம்\nகனமழை காரணமாக அசாம் மாநிலத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு...\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் குமாரசாமி....\nதுப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக....\nசென்னையில், காரை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் மூலம் நூதன மோசடி....\nநீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்\nஉலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...\nதமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமத���....\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்\n“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...” - அன்புமணி ராமதாஸ்\nஉலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...\nவேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையம்\nஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...\nதேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...\nசூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு\nசூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nநேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது\n139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது\nஇலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது\nஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...\nவடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.\nதமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nஅயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.\nகர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா\nகர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.\nஉலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி\nமேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nநாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்\nநீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...\nநீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nமாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்\nஅமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்\nஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்\nதமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...\nஇந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை\nதமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு\nசமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு\nதமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை\nநீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம்\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்கள் 30 பேர் கூண்டோடு ராஜினாமா\nIMA நகை மோசடி வழக்கில் பெ���்களூரு மாவட்ட ஆட்சியர் விஜய்சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்..\n“நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது\nவேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவிப்பு...\nஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...\nபிஃபா உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் அமெரிக்கா அணி சாம்பியன்\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுமா\nகர்நாடகாவில் 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று முடிவெடுக்கிறார் சபாநாயகர்\nஎம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் கலந்தாய்வு\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு...\nமுகிலன் குளித்தலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்\nகரூரில் பட்டா மாறுதலுக்கு, 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது\nகர்நாடகாவில் எம்எல்ஏக்களின் ராஜினாமாவால், கவிழும் சூழலில் குமாரசாமி ஆட்சி.\nகுடிநீரை வீணடிக்காமல் தடுப்பது சவாலாகி விட்டது: பிரதமர் மோடி\nதென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா; அரசு பரிசீலித்து வருவதாக, முதல்வர் பழனிசாமி பேச்சு.\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஇந்தியா இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை\nநடுத்தர மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம்\nசாமானியர்களின் குரல்களுக்கு செவிசாய்க்காத நிதிநிலை அறிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம்\nநளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வைகோவிற்கு தடை இல்லை என சட்டநிபுணர்கள் கருத்து\nதமிழக தொழிற்துறையை மேம்படுத்த உதவும் பட்ஜெட் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nஏழைகளுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கிய நிதிநிலை அறிக்கை: மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிம���்றம் உத்தரவு...\nமக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்\nநீதிமன்றம் விதித்த ரூ.10000 அபராதத்தை செலுத்தினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nதேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு; ஓராண்டு சிறை; 10 ஆயிரம் ரூபாய் அபராதம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம்\nபட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவைகோ மீதான தேச துரோக வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்\nமத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...\nஉதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்\n37 ஆண்டுகாலமாக ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி நியமனம்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-hold-global-investors-meet-year-end-cm-308274.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.121.156.30&utm_campaign=client-rss", "date_download": "2019-07-19T00:10:14Z", "digest": "sha1:MGNZMQODUWKWFGULNZMDUHONIXWZRNBF", "length": 18529, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல்... உலக முதலீட்டாளர்கள் மாநாடு - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு | Tamil Nadu to hold global investors meet year end: CM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n7 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n8 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n9 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n10 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர்தல்... உலக முதலீட்டாளர்கள் மாநாடு - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nகடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 96,341 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார். கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்து ஸ்டாலின் பேசி உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் ஆளுநர் உரையில் புதிய திட்டம் அறிவிக்க வேண்டியதில்லை. சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் விரிவான திட்ட அறிக்கை கிடைத்த பின் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும்.\nஉயர்கல்வி சேர்க்கையில் 46.9% என்ற அளவில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழக மாணவர்களை பாதிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எ��ிர்ப்பை தெரிவிக்கும்.\nகடந்த 10 மாதங்களில் மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் 4,468 மருத்துவர்கள் உள்பட 6,438 மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் ரூ.420.60 கோடி செலவில் மருத்துவமனை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மீனவர்களை தேடும் மீனவ அமைப்புகளுக்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை அரசு செய்கிறது\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகுதி வரையறை பணிகள் நடைபெற்று வருகிறது. தொகுதி வரையறை முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்.\nசர்க்கரை ஆலைகளுக்கான மாநில அரசின் பங்கை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 96,341 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tn assembly செய்திகள்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nபாட்டில் வாங்க மக்கள் கஷ்டப்பட கூடாது.. இதற்காகவா தனியரசு உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்\nயாரை பார்த்து வாரிசுன்னு சொல்றீங்க.. சட்டசபையில் அதிமுக - திமுக காரசார மோதல்\nவேலூர் தேர்தல் எதிரொலி.. ஜூலை 20ம் தேதியுடன் நிறைவடைகிறது சட்டசபை கூட்டத் தொடர்\nஜெயலலிதா போல் குட்டி கதை கூறி அசத்திய செல்லூர் ராஜூ.. நிஜமாகவே நீங்கள் வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்\nஹைட்ரோகார்பன்.. கத்திரிக்காய் கதை சொன்ன அமைச்சர் சிவி சண்முகம்.. முக ஸ்டாலினுடன் கடும் வாதம்\nடிடிவி தினகரனுக்கு என்னாச்சு.. சட்டசபை பக்கமே ஆளைக் காணோமே\nகலர் கலரா சூட்கேஸ்... கவர் மீது அம்மா.. பகிரங்கமாக தரும் அமைச்சர்கள்.. அதுவும் சட்டசபையில்\nஓ.. தப்பா பேசிட்டேன்.. திண்டுக்கல் சீனிவாசன் தடுமாற்ற பேச்சு.. சட்டசபையில் சிரிப்பலை\nநீங்களும் வரலாம்ல.. கையை பிடித்து இழுத்த ரங்கநாதன்.. ஜெர்க் ஆகி சிரித்து ஓடிய செல்லூர் ராஜு\nசட்டசபையில் என்ன செய்யணும்... தனித்தனியாக 'பிளான் ரெடி' செய்த திமுக.- அதிமுக எம்எல்ஏக்கள்\nபரபரப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை...மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல்..திங்கள் வரை ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/tech/04/146509", "date_download": "2019-07-18T23:35:06Z", "digest": "sha1:YRM4WG3HNITGU4GXY5KECBETMXD6EML3", "length": 15270, "nlines": 299, "source_domain": "www.jvpnews.com", "title": "அசத்தும் வாட்ஸ்ஆப்.! - JVP News", "raw_content": "\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\nஇலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இயர்போன் பாவிப்போருக்கு அபாய எச்சரிக்கை\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nபிக்பாஸ் வீட்டில் நிஜ காதலர்களா அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமே இருக்காதே- யாரு பாருங்க\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிங்கப்பெண்ணே தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் லீக், அடுத்தடுத்து ஷாக், யார் செய்யும் வேலை இது\nலாஸ்லியா ஜிங் ஜிங் ஆட தான் லாயக்கு, மதுமிதா, வனிதா பெண்களா- கோபமாக வெளுத்து வாங்கும் நடிகர்\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nமுல்லை செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஉலகு முழுமைக்கும் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டிருக்கக்கூடிய முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் ஆனது குறுகிய காலத்தில் அதிகப்படியான பயனாளர்களையும் அவர்கள் வாயிலாக அதிகப்படியான வளர்ச்சியையும் அடைந்திட்ட நிறுவனமாகும். இதற்கான காரணம் தனது வலைத்தளத்தின் வழியாக பயனாளர்களுக்கு வழங்கிய பல்வேறு அம்சங்களே ஆகும்.புதிய அம்சம் :\nபுகைப்படம்,வீடியோ உள்ளிட்டவற்றை எளிதாக பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் விரைவாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகளினை இது தனது பய��ாளர்களுக்காக வழங்குகிறது.மேலும்,இப்போது பல புதிய அம்சங்களையும் தனது பயனாளர்களுக்கு வழங்கத் துவங்கியிருக்கிறது.விரைவில் புதிய அம்சம் :\nஅத்தகைய புதிய அம்சங்கள் வரிசையில் தற்போது தனது பயனாளர்களுக்காக புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த புதிய அம்சம் என்னவெனில், இனி வாட்ஸ்ஆப் வழியே குரூப் வீடியோ கால், குரூப் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவியலும். தற்போது சோதனை பதிப்பில் உள்ள இந்த வசதியை விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களும் பெறலாம்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/blog/page/488/", "date_download": "2019-07-18T23:58:52Z", "digest": "sha1:33P773N6HFOKQYTS255JL4DQ6UZXL4IX", "length": 26746, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 488", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nமரக்கன்று நடும் விழா- கீழ்வைத்தனன் குப்பம் தொகுதி\n11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.\nநாள்: பிப்ரவரி 07, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புதுச்சேரி, அறிவிப்புகள்\nவருகின்ற 11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி மாநிலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஜீவா ருக்மணி அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ���் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]6.2.2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது.\nநாள்: பிப்ரவரி 07, 2011 பிரிவு: கட்சி செய்திகள், வட சென்னை\nவட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் கடந்த 6.2.2011 அன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக கருப்புக்குரல் ஸ்ரீதர் அவர்களின் பாட்டு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜ்குமார் அவர்க...\tமேலும்\nஇந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது- சீமான்\nநாள்: பிப்ரவரி 06, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது-சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழக மீனவர்கள் இதுவரை 540 க்கும் மேற்பட்டோர் சிங்களக் கடற்படையால் படுக...\tமேலும்\nநாம் தமிழர்- ஜெயசூர்யா வருகையை எதிர்த்து முற்றுகை போராட்டம்\nநாள்: பிப்ரவரி 06, 2011 பிரிவு: காணொளிகள்\nஎன்ன செய்யலாம் இதற்காக – ஆவணநூல் வெளியீட்டு நிகழ்வு\nநாள்: பிப்ரவரி 06, 2011 பிரிவு: காணொளிகள்\nநாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் அவர்களின் தகப்பனார் மறைவு – நாம் தமிழர் கட்சி இரங்கல்.\nநாள்: பிப்ரவரி 06, 2011 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nதமிழ்நாடு குறுஞ்செய்தி ஒருங்கிணைப்பு வட்டத்தின் இயக்குனர் மற்றும் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் களப்பணி ஒருங்கிணைப்பாளரான அழகப்பன் அவர்களது தகப்பனார் அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவி...\tமேலும்\nசூடான் நாட்டில் நடத்திய கருத்துக்கணிப்பு போல் தமிழீழம் குறித்தும் கருத்துகணிப்பு நடத்த வேண்டும் – டிம் மார்டின்\nநாள்: பிப்ரவரி 05, 2011 பிரிவு: தமிழீழ செய்திகள்\nசூடானில் போன்று இலங்கையிலும் தமிழீழம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் டிம் மார்டின் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்���ளை உள்ளடக்கியதாக தமிழீழம் என்றொரு நாடு உருவாவது...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்.\nநாள்: பிப்ரவரி 04, 2011 பிரிவு: கட்சி செய்திகள், மத்திய சென்னை\nபூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்க்ஷவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது. ஆடு மாடுகளை அட...\tமேலும்\n06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெறயுள்ளது\nநாள்: பிப்ரவரி 04, 2011 பிரிவு: கட்சி செய்திகள், வட சென்னை\nவரும் 06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெறயுள்ளது.\tமேலும்\nபூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த ஒருவர் தற்கொலை முயற்சி – கவலைக்கிடம்\nநாள்: பிப்ரவரி 04, 2011 பிரிவு: தமிழக செய்திகள்\nபூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தப்பி தமிழ்நாட்டிற்கு தொப்புள் கொ...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரப…\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65977-indru-nettru-naalai-2-shooting-start-on-september.html", "date_download": "2019-07-19T00:40:27Z", "digest": "sha1:KL24KTNFFMTU4KZMM7EFKHPV4DT7OUZQ", "length": 9624, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இரண்டாம் பாகத்தை துவங்க உள்ளது டைம் மெஷின் பற்றிய கதை | Indru Nettru Naalai 2 shooting start on September", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஇரண்டாம் பாகத்தை துவங்க உள்ளது டைம் மெஷின் பற்றிய கதை\nஇறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு சென்றால் எப்படி இருக்கும் என்னும் கற்பனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ’இன்று நேற்று நாளை’. இந்த படம் ரவிகுமார் இயக்கத்தில் , விஷ்ணு விஷால், ஆர்யா, மியா ஜார்ஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி இருந்தது.\nகடந்த கால தவறுகளை சரி செய்ய முடியாதா, என்கிற ஏக்கம் பலரின் மனதில் பதிந்து கிடக்கும், நிரைவேற்ற இயலாத ஆசை. இதனை நிறைவேற்ற ஒரு டைம் மெஷின் இருந்திருந்தால் என்னும் இயக்குனரின் கற்பனை திறனில் உருவான இந்த படம் 2015 ம் ஆண்டு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் ’இன்று நேற்று நாளை’ படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது என இந்த படத்தில் தயாரிப்பாளர் குமார் அவருடை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலர், டிஜிபி நியமனம்\nமது போதையால் விபரீதம்: முதியவரை கழுத்தறுத்து கொல்ல முயற்சி\nப.சிதம்பரத்துடன் கராத்தே தியாகராஜன் ஆலோசனை\nராஜ்யசபா எம்.பியாக ராம்விலாஸ் பஸ்வான் போட்டியின்றி தேர்வு\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. ��மர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇன்று நேற்று நாளை 2 படம் அறிவிப்பு\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/trailer/38904-kadaikutty-singam-movie-lyric-video.html", "date_download": "2019-07-19T00:43:40Z", "digest": "sha1:4PD2CTPOVVJESTDX4WSEKMO6MSS4N2VM", "length": 10988, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "’கடைக்குட்டி சிங்கம்’ பாடல் லிரிக் வீடியோ! | 'Kadaikutty Singam' Movie Lyric Video", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\n’கடைக்குட்டி சிங்கம்’ பாடல் லிரிக் வீடியோ\nகார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.\nவிவசாயிகளையும், விவசாயத்தையும் பெருமைப் படுத்தும் விதத்தில் ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இதில் நாயகன் கார்த்தி, மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவசாயி காதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். எனவ��, ‘பயிர் செய்ய விரும்பு’,‘விவசாயி’போன்ற கேப்ஷன்களோடு படத்தின் விளம்பரப் போஸ்டர்கள் இருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇந்தப் படத்தில் ’செங்கதிரே..’, ’சண்டைக்காரி..’, ’வா ஜிக்கி..’, ’காளை காளை முரட்டுக் காளை..’ போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், ’கடைக்குட்டி சிங்கம்’ படப் பாடல்களின் லிரிக் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\n’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நாயகன் கார்த்தி ஜோடியாக சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக் கின்றனர். சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய,நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகமல்ஹாசன் சினிமாவுக்கு விரைவில் முழுக்கு\nதி.மு.க அழிந்துவிடும் என தி.மு.கவே நம்புகிறது: பொன்னார்\nஉடல் எடை குறைய நுங்கு சாப்பிடுங்க\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடிநீர் பஞ்சம் இல்லையெனில் ஏன் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது\nநடிகர் சங்க தேர்தல் தேவையற்றது : நடிகர் கார்த்தி\nகுழந்தைகளுக்கான பாடலை பாடியுள்ள சிவகார்த்திகேயன்\nவிரைவில் திரைக்கு வர உள்ள சிவகார்த்திகேயனின் படம்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22Henry%5C%20W.%5C%20Cave%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%22", "date_download": "2019-07-18T23:35:36Z", "digest": "sha1:DWJOHF5HQ7TSPECXKIUPBZBZESEGPJUS", "length": 27801, "nlines": 652, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4805) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (260) + -\nபிள்ளையார் கோவில் (253) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (160) + -\nபாடசாலை (153) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (75) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதேயிலைத் தோட்டங்கள் (66) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (57) + -\nதேயிலை தொழிற்துறை (56) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nபெருந்தோட்டத்துறை (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (48) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (39) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்��டம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (959) + -\nபரணீதரன், கலாமணி (618) + -\nஐதீபன், தவராசா (617) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஞ்சரினி (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2049) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (298) + -\nமலையகம் (298) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13714/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-19T00:12:31Z", "digest": "sha1:AJQV4OQI6HTWLMDZNNOJJBJBXQCZOF5A", "length": 11781, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஆந்தை போன்ற ஆளில்லா விமானம்!!! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆந்தை போன்ற ஆளில்லா விமானம்\nSooriyanFM Gossip - ஆந்தை போன்ற ஆளில்லா விமானம்\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ராணுவத் கண்காட்சியில் நிகழ்ச்சியில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் ஏவுகணைகள் குண்டுகளை வெடிக்கச் செய்தும், சுட்டும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டன.\nவேகம், துல்லியம் போன்றவை ஆளில்லா விமானத்தின் முக்கியம் வேகம், துல்லியம் என்பன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்கு தெரிவித்தார்.\nஇதேபோல் கண்காட்சியில் பங்கேற்ற போர் விமானங்களும், தாக்குதல் ஹெலிகாப்டர்களும் குறிதவறாமல் குண்டு மழை பொழிந்தன. இந்தக் கண்காட்சியில் ஆந்தை வடிவிலான ஆளில்லா உளவு விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.\nகுறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nலட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனே\nமரணித்த பின்னர், உடலினுள் நிகழப்போகும் பிரம்மிப்பான சம்பவங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\n2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா\nபத்து மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தால், பக்கவாதம் ஏற்படும்\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஅஜித்துக்குப் பிறகு ஓட்டுநர் அனுமதிப் பத்திரமுள்ள நடிகை \nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nமாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்���ு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftevgr.blogspot.com/2018/06/bsnl.html", "date_download": "2019-07-19T00:01:14Z", "digest": "sha1:25YLKRSQUZ6ADNUD3MZ3CTRV5QIK5E2M", "length": 2923, "nlines": 35, "source_domain": "nftevgr.blogspot.com", "title": "NFTE VIRUDHUNAGAR", "raw_content": "\n( 200 க்கு பதிலாக 600 )\nநவம்பர்’2017ல் நடைபெற்ற 35வது தேசிய குழு கூட்டத்தில் ஊழியர் தரப்பு நமது ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.200/- க்கு பேசும் வசதிக்குப் பதிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் Plan-429 திட்டத்தை ஊழியர்களுக்கு விஸ்தரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து விவாதித்தது.\nநிர்வாகமும் பரிசிலிக்க ஒப்புக் கொண்டது. அதன் அடிப்படையில் நிர்வாகம் BSNL ஊழியர்களுக்கென ஒரு திட்டத்தை தனது 05.06.2018 உத்தரவு மூலம் அமுல்படுத்தியுள்ளது.\n2. செல்லத்தக்க காலம் ( Validity Period ) – 90 நாட்கள்\n3. குரல் அழைப்புகள் முற்றிலும் இலவசம் ( உள்ளூர் மட்டுமின்றி ரோமிங் பகுதிகளான MTNL ஏரியாக்கள் உட்பட)\n4.தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 100 குறுந்தகவல் இலவசமாக அனுப்பும் வசதி.\n5. மேலே சொல்லப்படாத சேவைகளுக்கு Plan-429 திட்டத்தின் படியான கட்டணம் பொருந்தும்.\nஉத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119042", "date_download": "2019-07-19T00:48:12Z", "digest": "sha1:LGSL3MZDS25VWMEASSNPQIXSUMMLA7TY", "length": 10471, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை - உச்சநீதிமன்றம் - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nமாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்\nமேலும் ஒரு மாநில உரிமை பறிப்பு;\nமாநில அரசுகள் டிஜிபிகளை நேரடியாக நியமனம் செய்யக்கூடாது என்று பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nமாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டிஜிபியாக பணியமர்த்துவதாகவும், இதனால் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறு கேட்டு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டிஜிபிக்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்திற்கு முன்னதாக, புதிய பரிந்துரை பெயர்களை யுபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும் என்றும், யுபிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் அந்தந்த மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு, அவர்களில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.\nமேலும் இடைக்கால டிஜிபியாக யாரையும் நியமனம் செய்யக் கூடாது என்றும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அதிகாரிகளை டிஜிபியாக நியமிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றம் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை மாநில அரசுகள் மாநில உரிமை பறிப்பு 2018-07-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவாக்குபதிவு எந்திரத்தில் மோசடி;போலி சான்றிதழ் கொடுத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்\nஉச்சநீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு;சீக்கிரம் கைது செய்யப்படலாம்\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்க முடியாது; தமிழக மாணவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகங்களை கொண்டுவர முயற்சி; மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nகாவிரியில் மாசு கலந்த நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்\nகோச்சடையான் பட கடன் தொகை -12 வாரங்களுக்குள் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-18T23:41:53Z", "digest": "sha1:ACCM3ML236UZRB34J6WCOPCS2OD3T2VQ", "length": 14672, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "கூரை வீடு இப்போ கீரை வீடு! அசத்தும் பால்சாமி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகூரை வீடு இப்போ கீரை வீடு\nமாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பதைத்தான் பெரும்பாலும் பார்த்திருப்போம். கூரைவீட்டின் மேல் கீரை வளர்ப்பவரை பார்த்திருப்போமா… ஆம், வீட்டின் தகரக்கூரைக்கு மேல் சர்க்கரை நோய்க்கு ���ருந்தாகும் ‘சிறுகுறிஞ்சான்’ கீரையை படர விட்டு வளர்த்து வருகிறார் கீரை விவசாயி பால்சாமி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா அத்திகுளம் கிராமத்தில் ‘கீரை வீடு’ எங்கிருக்கிறது… ஆம், வீட்டின் தகரக்கூரைக்கு மேல் சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ‘சிறுகுறிஞ்சான்’ கீரையை படர விட்டு வளர்த்து வருகிறார் கீரை விவசாயி பால்சாமி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா அத்திகுளம் கிராமத்தில் ‘கீரை வீடு’ எங்கிருக்கிறது என யாரைக்கேட்டாலும் வழிகாட்டுவார்கள். வீட்டுக்கூரையின் மேல் நின்று சிறுகுறிஞ்சான்கீரை இலைகளை பறித்துக் கொண்டிருந்த பால்சாமியை சந்தித்து பேசினோம்.\n“20 வருஷமா கீரை விவசாயம் செய்துட்டு வர்றேன். ஆரம்பத்துல ரசாயன உரத்தை பயன்படுத்தான் கீரை விவசாயம் செய்துட்டு இருந்தேன். இப்போ நாலுவருஷமாத்தான் இயற்கை முறையில அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கன்னி, சிறுகீரைனு சாகுபடி செய்துட்டு இருக்கேன். வீட்டுக்கு தகரத்தால கூரை போட்டிருக்கேன். தகரத்தை மறைக்க ஏதாவது கொடி மாதிரி படரவிட்டா அழகா இருக்கும்னு தோணுச்சு. அதனால ஒரு நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து இந்த கீரையை வாங்கிட்டு வந்து நட்டேன். ஒரு வருஷத்துலயே வேகமாகப் படர ஆரம்பிச்சது. எங்கப் பகுதியில உள்ள ஒரு பாட்டியம்மா, “இது என்ன கொடி, வீடு கூரையில படர விட்டுருக்க”னு கேட்டாங்க. தெரியலை பாட்டி கூரையை மறைக்க அழகுக்காக படர விட்டிருக்கேன்னு சொன்னேன். அதுக்கு அவங்க “இது ஒரு மூலிகைக் கீரைடா, இதுக்கு சிறு குறிஞ்சான்னு பெயர். அயகம், அமுதடிசுப்பம், ஆதிகம், குரித்தைன்னு வேற பெயர்களும் இருக்கு. இது சர்க்கரை நோயைக் குணப்படுத்துற சர்க்கரைக்கொல்லி”னு விவரமாச் சொன்னாங்க. இவ்வளவு நாள் மூலிகையை அழகுச்செடியா நினைச்சுட்டோமேன்னு சிறு குறிஞ்சான் கீரையின் மருத்துவகுணம் பற்றி முழுமையாத் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றவர் தொடர்ந்தார்.\n“இதை பயிரிட்டு 10 வருஷம் ஆச்சு. விவசாய நிலங்கள்ல, வேலி ஓரங்கள்ல தானாகவே இந்தக்கொடி முளைச்சு படர்ந்து இருக்கும். அதை களைன்னு நினைச்சு பிடுங்கிப் போட்டுருவாங்க. இதோட இலை சிறியதாகவும், முனை கூர்மையாகவும் பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி இலை போலவே இருக்கும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்துலயும், காய்கள் காய்ந்ததும் ���ஞ்சு மாதிரி நார்கள் வெளிவந்து பறந்து தானாகவே முளைச்சுடும். இலை, தண்டு, வேர் எல்லாமே மருத்துவ குணமுடையதுதான். முக்கியமா உடம்புல இருக்குற சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துறதுதான் இந்த இலையோட முக்கிய சிறப்பு. இதன் ஒரு இலையை வாயில் போட்டு மென்னுட்டு இனிப்பா எதைச் சாப்பிட்டாலும், இனிப்புத்தன்மையை உணர முடியாது. என்றவர் நிறைவாக, “மாதம் ஒரு தடவை அடியுரமா மண் புழு உரம் வச்சிடுவேன். ஊர் மக்கள் பறிச்சுட்டுப் போறதுனால, ஏதும் பூச்சிகள் தாக்காமால் இருக்குறதுக்காக வாரம் ஒரு முறை இஞ்சி-பூண்டுக் கரைசலையும், வேப்பிலைக் கசாயத்தையும் 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மில்லி என்ற கணக்குல சுழற்சி முறை கூரை மேல தெளிச்சுட்டு வர்றேன். என்னோட அனுமதி இல்லாம யாரு வேணுனாலும் இந்தக் கீரையை கூரை மேல ஏறி பறிச்சுக்கலாம். ஒரு நோயைக் கட்டுப்படுத்துற மூலிகையை வச்சு வியாபாரம் செஞ்சா அதை விடக் கொடுமை எதுவுமில்லை. கீரைக்காரர் வீடுன்னு அடையாளம் சொன்ன என் ‘கூரை வீடு இப்போ கீரை வீடா’ மாறிடுச்சு’’ என்றார்.\nமருத்துவ குணம் பற்றி பேசிய பால்சாமி, “இந்த இலையைப் பறித்து நிழலில் காயவச்சு பொடியாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் போட்டு குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். இந்தச் சிறுகுறிஞ்சான் கீரையை தண்ணீரில் அலசிவிட்டு பொடியாக நறுக்கி வெங்காயம் சேர்த்து வதக்கியும் வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வரலாம். உடலில் வரும் பத்து, படை, தடிப்புக்கும், இந்த இலையை அரைச்சுப் பூசி 5 நாட்கள் தொடர்ந்து இந்த இலையைக் கஷாயமாகக் குடிச்சு வந்தாலே சரியாயிடும். இந்த இலை கசப்புச் சுவையுடையதால் அதிகம் யாடும் சாப்பிட மாட்டாங்க. சர்க்கரையை நோயைக் கட்டுப்படுத்துறதோட விஷக்கடி, தோல்நோய், வயிற்றுப்புண், குடல்புண்ணையும் சரி படுத்துற மூலிகைக் கீரையா இருக்கு. ஒரு வீட்டுல அவசியம் இருக்க வேண்டிய மூலிகைகளான கண்டங்கத்தரி, தூதுவளை, துளசி, ஓமவள்ளி மூலிகைங்ககூட இந்தக் சிறுகுறிஞ்சான் கொடியும் கண்டிப்பா இருக்கணும்” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை\n← இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள விஷயம்\nபுதிய பயிர் ரகங��கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=31&eid=48462", "date_download": "2019-07-19T00:18:37Z", "digest": "sha1:6U5DQPPAMFBIKKR5BBQZIIWQWM64O4EY", "length": 6893, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத்தி்ல் கண்காட்சி ஒன்றை துவக்கி வைத்த பிரதமர் மோடி அதை பார்வையிட்டார்\nமத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்ஹா மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர வேட்னாவிஸ் இவர்கள் அனைவரும் மும்பையில் நடந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (இடது) மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இருவரும் மும்பையில் நடந்த தொழிலதிபர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.\nமேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கோல்கட்டாவில் நடந்த கட்சி பேரணியில் கலந்து கொண்டார்.\nபிரதமர் மோடி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த வர்த்தக கண்காட்சியை துவக்கி வைத்தார்.\nதெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஐதராபாத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்களை சந்தித்து கைகுலுக்கி கொண்டார்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/12/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-07-18T23:24:12Z", "digest": "sha1:H44R2IWLBCR3ZXLC325RD2DYJYF4TQWD", "length": 26495, "nlines": 116, "source_domain": "peoplesfront.in", "title": "கடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது! கார்ப்பரேட் கஜாக்களை? – மக்கள் முன்னணி", "raw_content": "\nகடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது\n’இந்த அரசு காபந்து பண்னாதுன்னு தெரியும் . இந்த இயற்கையும் இப்படி காபந்து பண்ணாம போயிருச்சே’ என்றாரொரு விவசாயி. என்றைக்கோ கார்ப்பரேட் அரசு தம்மை கைவிட்டு விட்டதென்பதால் இயற்கை கைவிட்டதென்பதுதான் அவர்களது ஆற்றாமை.\n”நேற்றுவரை வேளான் நிலமும் தென்னையும் பலாவும் தேக்கும் மாவும் செழிக்கும் நிலமென்றிருந்தீர்கள். இப்போது எல்லாம் அழிந்து போய்விட்டது. இனி ஒ.என்.ஜி.சி. யும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனும் ஜெம் லேபரட்டரிஸ் லிமிடெட்டும் வேதாந்தாவும் அதானியும் ரிலையன்சும் வந்து நிலத்தை கொடுங்கள், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், சேல் கேஸ், பெட்ரோல், நிலக்கரி எடுக்கிறோம் என்று சொன்னால் என்ன செய்யப் போகிறீர்கள்” என்று ஒருவரிடம் கேட்டோம். அவர் இந்நாள் விவசாயியும் முன்னாள் தலைமை ஆசிரியரும் ஆவார். ஹைட்ரோகார்பன் எடுப்பெனும் பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக நிமிந்த நெடுவாசல் அவரது ஊர். அவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்: ”இந்த கஜாவால் ஒரு தலைமுறைக்கு இழப்பு. அந்த திட்டங்கள��ல் தலைமுறை தலைமுறைக்கு இழப்பு. மண்ணுக்கு மேலிருந்த மரம், செடி, கொடிகளை சரித்து வீழ்த்தியது கஜா. ஆனால், கார்ப்பரேட் கஜாக்களோ மண்ணையும் மண்ணுக்குள் இருப்பதையும் குதறி எடுத்துப் போகக் கூடியவை. எனவே, எத்தனைமுறை வந்தாலும் சரி கார்ப்பரேட் கஜாக்களுக்கு நெடுவாசல் உள்ளே விடாத வாசல்தான்” என்று ஒருவரிடம் கேட்டோம். அவர் இந்நாள் விவசாயியும் முன்னாள் தலைமை ஆசிரியரும் ஆவார். ஹைட்ரோகார்பன் எடுப்பெனும் பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக நிமிந்த நெடுவாசல் அவரது ஊர். அவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்: ”இந்த கஜாவால் ஒரு தலைமுறைக்கு இழப்பு. அந்த திட்டங்களால் தலைமுறை தலைமுறைக்கு இழப்பு. மண்ணுக்கு மேலிருந்த மரம், செடி, கொடிகளை சரித்து வீழ்த்தியது கஜா. ஆனால், கார்ப்பரேட் கஜாக்களோ மண்ணையும் மண்ணுக்குள் இருப்பதையும் குதறி எடுத்துப் போகக் கூடியவை. எனவே, எத்தனைமுறை வந்தாலும் சரி கார்ப்பரேட் கஜாக்களுக்கு நெடுவாசல் உள்ளே விடாத வாசல்தான்\nஇயற்கை பேரிடர்களையும் போர்களையும் கார்ப்பரேட்டுகள் முதலீட்டுக்கான வாய்ப்பாக கருதுவதுண்டு. மக்களின் துன்பம், துயரத்தைக் கூட தமக்கு சாதகமாக எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்று சிந்திப்பர். அதுதான் காவிரிப் படுகையில் துயர்துடைப்புப் பணிகளில் நடக்கிறது.\nதான் காலடி எடுத்து வைத்த இடமெல்லாம் மக்கள் குருதி சிந்தப்படுவதே வாடிக்கையாய் கொண்டது வேதாந்தா குழுமம். ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியாவின் மக்கள் வேதாந்தாவிற்கு எதிரானப் போராட்டத்தில் குருதி சிந்தினர். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மக்கள் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியதால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆய்வுக்கு என்று அமைத்தக் குழுவில் தமிழர்கள் இடம்பெறக் கூடாதென ஸ்டெர்லைட் வாதிட்டது. ’ஆமென், ஆமென்’ என செவிசாய்த்தது தீர்ப்பாயம். அனில் அகர்வாலின் ஆலைத் தீமைகள் பற்றி ஆய்வு செய்ய அருண் அகர்வால் வருவாராம். ஆனால், தமிழன் எவனும் அதில் இருந்துவிடக் கூடாதாம். வந்தவனோ தமிழக அரசு ஆலையை மூடியதை குறை கூறி அறிக்கை வைப்பானாம் மக்கள் சிந்திய குருதி காயும் முன்னே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டுவிடும் போல மக்கள் சிந்திய குருதி காயும் முன்னே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டுவிடும் போல தூத்துக்குடியை நாசம் செய்த வேதாந்தா காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்குமாம் தூத்துக்குடியை நாசம் செய்த வேதாந்தா காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்குமாம் கார்ப்பரேட் களியாட்டம் போடுவதற்காக நம் மண்ணை தாரை வார்த்துவிட்டோமா நாம்\nவேளாண் மண்டலத்தைப் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து ரிலையன்சுக்கு அழைப்புக் கொடுக்கிறது அரசு. ஏற்கெனவே ஒ.என்.ஜி.சி. வட்டமிடும் கழுகுபோல் காவிரிப் படுகையைப் பாழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. சாத்தான் வேதம் ஓதியது போல் பேரழிவுத் திட்டங்களுக்கு சொந்தகாரர்கள் தமது நிறுவனப்பெயரை ஸ்டிக்கராக ஒட்டிக் கொண்டு கஜாப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ’கண்ணீர்’ சிந்தியபடி துயர்தணிப்பு பொருட்களைத் தருகின்றனர் அந்த கண்ணீர் முதலைக் கண்ணீர் மட்டுமல்ல, முதலைப் பெருக்குவதற்கான கண்ணீர் அந்த கண்ணீர் முதலைக் கண்ணீர் மட்டுமல்ல, முதலைப் பெருக்குவதற்கான கண்ணீர் அன்னை நிலத்தை பாழ்படுத்த விடோம் என்று வெஞ்சினம் கொள்ளும் மக்களை விலைக்கு வாங்கிவிட முடியுமா அன்னை நிலத்தை பாழ்படுத்த விடோம் என்று வெஞ்சினம் கொள்ளும் மக்களை விலைக்கு வாங்கிவிட முடியுமா\nஇன்னொருபுறம் சிலைக்கு மூவாயிரம் கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு கஜாப் புயலால் கலங்கி நிற்கும் மக்களுக்கு முந்நூறு கோடி தருவதாக சொல்லும் வெட்கங்கெட்ட ஆர்.எஸ்.எஸ். கூட்டம் துயர்தணிப்புப் பணி செய்கிறதாம். காவி அரசியலால் கவர்ந்திழுக்க முடியாத மக்களை கஜா புயல் பேரிடரின் போது வென்றெடுக்க முடியுமா\nமத்தியில் ஆட்சி செய்யும் காவிக் கூட்டம் கார்ப்பரேட்களுக்கு நம் நிலத்தைத் தாரை வார்த்துக் கொண்டே உழவர்களுக்கு தூக்கு கயிற்றையும், பூச்சி மருத்தையும் கொடுக்கிறது. கஜாப் புயலோ 12 மாவட்டங்களைப் பதம் பார்த்து போனது. ஆனால், கார்ப்பரேட் கஜாக்களோ தமிழ்நாட்டின் எட்டுத் திக்கும் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.\nஆற்று மணலை அள்ளக் கூடாதென்றால் அள்ளியவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கூடாதென்றவனை சிறையில் அடைப்பார்கள். விளை நிலங்களில் கெயில் குழாய் பதிக்காதே என்றால் நிலத்துக்கு சொந்தக்கார்களை மிரட்டுவார்கள். கன்னியாகுமரி இணையத்தில் எதற்கு வர்த்தக துறைமுகம் என்று போராடினால் காது கொடுக்க மாட்டார்கள்.\nசாகர்மாலா – கடல் மாலையாம் மாலையென்றால் யார் கழுத்துக்கு மாலை மாலையென்றால் யார் கழுத்துக்கு மாலை யார் கழுத்துக்கு சுருக்கு இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் அவர்களைக் கடல் காத்ததும் கடலை அவர்கள் காத்ததுமாக நிலைத்த மீனவனின் வாழ்வுக்கு முடிவுகட்டும் கழுத்துச் சுருக்கு அது. ஓக்கிப் புயலில் காணாமல் போன மீனவர்களுக்காக, நடுக்கடலில் அன்னியப் படையால் சுட்டு வீழத்தப்படும் மீனவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த நினையாத நரிகளாக சாகர்மாலாவுக்கு எதிரானக் குரலுக்கு காது கொடுத்துவிடப் போகிறார்கள்\nதிருமறைக்காட்டில் உட்புகுந்த கஜா தேனிவரை சேதம் செய்து கொண்டே போனது. அந்த தேனியில்தான் நியூட்ரினோ என்ற பெயரில் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைக்கப் போகிறார்களாம் பல்லுயிர் சூழல் ததும்பும் மேற்கு தொடர்ச்சி மலையில் இதை செய்யாதே என்று வழக்கு, ப்சுமை தீர்ப்பாயம், நீதிமன்றம் என ஒரு சுற்று சுற்றிவிட்டு கடைசியில் நீதிமன்றம் அனுமதித்துவிட்டது என்று சொல்வார்கள். அதை தாண்டிப் போராடினால் வழக்கு, கைது, சிறை பல்லுயிர் சூழல் ததும்பும் மேற்கு தொடர்ச்சி மலையில் இதை செய்யாதே என்று வழக்கு, ப்சுமை தீர்ப்பாயம், நீதிமன்றம் என ஒரு சுற்று சுற்றிவிட்டு கடைசியில் நீதிமன்றம் அனுமதித்துவிட்டது என்று சொல்வார்கள். அதை தாண்டிப் போராடினால் வழக்கு, கைது, சிறை அதை மீறிப்போராடினால் தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச் சூடு. இந்தக் காட்சிகளை எத்தனை முறைப் பார்ப்பது. கூடங்குளத்தில் இரண்டு அணு உலையில் தொடங்கி ஆறு அணு உலைகளுக்கு அடிக்கல் நாட்டும்வரை இந்தப் படலங்கள் நடக்கக் கண்டோம். அடுத்து ஸ்டெர்லைட் அதை மீறிப்போராடினால் தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச் சூடு. இந்தக் காட்சிகளை எத்தனை முறைப் பார்ப்பது. கூடங்குளத்தில் இரண்டு அணு உலையில் தொடங்கி ஆறு அணு உலைகளுக்கு அடிக்கல் நாட்டும்வரை இந்தப் படலங்கள் நடக்கக் கண்டோம். அடுத்து ஸ்டெர்லைட் அடுத்து நியூட்ரினோ அடுத்து சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை.\nநீதிமன்றங்கள் நிதி மூலதனத்திற்கான தீர்ப்புதரும் மன்றங்கள் சட்ட மன்றங்கள் மக்களை சட்டை செய்யாத மன்றங்கள் சட்ட மன்றங்கள் மக்களை சட்டை செய்யாத மன்றங்கள் நாடாளுமன்றம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகியவற்ற��ன் கட்டளைகளை நிறைவேற்றும் அலுவலகம் நாடாளுமன்றம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகியவற்றின் கட்டளைகளை நிறைவேற்றும் அலுவலகம் காவல்துறை கார்ப்பரேட்களின் ஏவல் துறை காவல்துறை கார்ப்பரேட்களின் ஏவல் துறை சிறைச்சாலைகள் போராடுபவர்களை அடைத்து வைக்கும் கூடங்கள் சிறைச்சாலைகள் போராடுபவர்களை அடைத்து வைக்கும் கூடங்கள் ஊடகங்கள் ஆளும்வர்க்கத்தின் ஊதுகுழல்கள் மண்ணும் நிலமும் காற்றும் மண்ணுக்கு அடியில் இருக்கும் வளங்களும் கார்ப்பரேட்களின் வயிறு வீங்க இருப்பவை மக்கள் அவர்களுக்கு உழைப்பை விற்பவர்கள் என்பதைவிட அவர்கள் விற்கும் பொருட்களை வாங்கிப் பணச் சுழற்சிக்கு உதவும் அஃறிணைகள் மக்கள் அவர்களுக்கு உழைப்பை விற்பவர்கள் என்பதைவிட அவர்கள் விற்கும் பொருட்களை வாங்கிப் பணச் சுழற்சிக்கு உதவும் அஃறிணைகள் இத்தகைய ஆட்சிக்குப் பெயர் நாடாளுமன்ற சனநாயகமாம்\nகாவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தின் வழி தமிழர் நிலத்தை அழிக்கப் போகும் பேரழிவுத் திட்டங்கள் எனும் கஜாக்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தலானவை. வாத்துகள் இடும் தங்க முட்டைகளை உடைத்துவிடுவது வேறு; ஆனால், முட்டையிடும் வாத்துகளின் வயிற்றைக் கிழிப்பது வேறு. கடலில் இருந்து வந்த கஜாப் புயல் முட்டைகளைத் தான் உடைத்தது ஆனால், கார்ப்பரேட்களின் கஜாக்கள் வாத்தின் அடிவயிற்றைக் கழிப்பவை. ஆம், தமிழர் நிலத்தை அழிப்பவை. மீட்டெடுக்க முடியாத அழிவை மட்டும் மிச்சம் வைப்பவை.\nதமிழகத்தை சுழற்றியடிக்கும் காவி-கார்ப்பரேட் கஜாக்களாம் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராய் எழுந்து நிற்போம்\nதென்னை விழுந்தால் பத்தாண்டுகளில் புதிய ஒன்றை வளர்க்கலாம்\nமண்ணை இழந்தால் எத்தனை ஆண்டுகளானாலும் மீட்க முடியாது\nதமிழர் நிலம், தமிழர் வளம், தமிழர் தன்மானம் காக்க துணிவோம் அணியமாவோம்\n7 தமிழர் விடுதலையை மறுக்காதே\n– தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம், 9/12/18, மாலை 5 மணி, தஞ்சை\nஎடப்பாடி அரசின் பச்சை படுகொலைகளை கண்டித்து சாலை மறியல் செய்து சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்க தோழர்களை உடனடியாக விடுதலை செய் \nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம�� வெல்லட்டும்\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா\nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம்\nதமிழ்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர்\nகஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவக��சம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/madhavan", "date_download": "2019-07-19T00:47:44Z", "digest": "sha1:3Q56DXJEGMOHDUXQ2HA4QTHX5Z2QSRPV", "length": 19350, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Madhavan News in Tamil - Madhavan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்\nசென்னை: இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா-மாதவனின் புகைப்படம்தான்....\nஜெ.தீபாவிடம் விருப்ப மனு கொடுத்த டிரைவர் ராஜா\nதீபா பேரவை சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிரைவர் ராஜா பொதுச் செயலாளர் ஜெ.தீபாவிடம்...\nகட்சி இருக்கோ இல்லையோ.. போஸ்ட்டிங் போடுவதில் தீபா செம பிசி\nசென்னை: தீபாவின் கட்சி இருக்கோ இல்லையோ.. ஏதாவது செய்து லைம்லைட்டிலேயே இருக்கிறார். எம்ஜிஆர் ...\nஅதிமுக தலைமை அலுவலகம் வந்த ஜெ. தீபா கணவர் மாதவன்-வீடியோ\nஓராண்டு நிறையு செய்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெ. தீபாவின்...\nமுதல் ஆளாக தம்பதி சமேதராய் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா- மாதவன்.. அதிமுகவுக்கு குட்டு\nசென்னை: ஜெயலலிதாவின் 2-ஆவது நினைவு தினத்தையொட்டி முதல் ஆளாக போய் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்...\nஎவனாக இருந்தாலும் சரி யாரும் என் முடிவில் தலையிட கூடாது : தீபா-வீடியோ\nமாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது, அதை நான் கேட்கவே...\n... மறுபடியும் எப்போது சேர்ப்பார் தீபா\nசென்னை: டிரைவர் ராஜாவை ஜெ தீபா கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் சரி, மீண்டும் எப்போது சேர்ப்ப...\nஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஜெ. தீபா பேர��ையின்...\nஜெ. தீபாவுக்குத் தான் பகை... முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்த மாதவன்\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் அத...\nமாதவன் முன் ஜாமீனுக்கு முயற்சி- வீடியோ\nபோலி வருமான வரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் தலைமறைவாகியுள்ள தீபாவின் கணவர் மாதவன் மீது போலீசார் வழக்கு...\nஅதிமுக தலைமை அலுவலகம் வந்த ஜெ. தீபா கணவர் மாதவனால் பரபரப்பு\nசென்னை: ஓராண்டு நிறையு செய்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதற்காக அதிமுக தலைமை அ...\nதீபா கணவர் மாதவன் சொல்லித்தான் சென்றேன்- வீடியோ\nதீபா கணவர் மாதவன் சொல்லியே தீபாவீட்டிற்கு சோதனைக்கு சென்றதாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்...\nசதிச்செயல்கள் மூலம் என்னை சிக்கவைக்க முடியாது : தீபாவின் கணவர் மாதவன் ஆவேசம்\nசென்னை : தன்னை ஏதாவது சிக்கலில் சிக்கவைக்க சிலர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக சென்னை காவல்...\nமாதவன் தான் டிராமா செய்ய சொன்னார், டுபாக்கூர் ஐடி அதிகாரி- வீடியோ\nசினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஹோட்டல் உரிமையாளரை தீபாவின் கணவர் ஐடி அதிகாரியாக நடிக்க வைத்தது...\nமாதவன் வீட்டுக்கு வந்து 4 நாள் ஆச்சு... எங்க இருக்காருனு கேக்கவே மாட்டேன்... குண்டை போடும் ஜெ. தீபா\nசென்னை: மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்கு தெரிய...\nதூக்கி அடிச்சுடுவேன் பார்ட் 2- எவனாக இருந்தாலும் முகத்தில் எறிந்துவிட்டு போய்கிட்டே இருப்பேன்-தீபா\nசென்னை: மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்கு தெரிய...\nதீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை... போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி\nசென்னை: ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தான் கூறிய வாக்குமூலம் ...\nவரித்துறை அதிகாரி போல் நடித்தவருக்கும் மாதவனுக்கும் சம்பந்தமில்லை.. போலீஸ் புதிய தகவல்\nசென்னை: இரண்டு நாள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்...\nபோலி வருமான வரித்துறை அதிகாரி வழக்கில் முன் ஜாமீன் பெற மாதவன் முயற்சி\nசென்னை: போலி வருமானவரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவ...\nதீபா சொத்து ஆவணங்களை பறிக்க போலி ஐடி ரெய்டு.... தப்பி ஓடிய மாதவன் 2-வது நாளாக தலைமறைவு\nசென்னை: தீபாவின் சொத்து ஆவணங்களை பறிக்க போலி வருமான வரித்துறை அதிகாரியை அனுப்பிய அவரது கணவர...\nசினிமா வாய்ப்புக்கு ரிகர்சல்.. மக்களை முட்டாளாக்க தீபா கணவர் மாதவன் நடத்திய பலே நாடகம்\nசென்னை: சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஹோட்டல் உரிமையாளரை தீபாவின் கணவர் ஐடி அதி...\nஅப்போ வீட்டில் கணக்கில் வராத பணம் இருக்கா\nசென்னை: வீட்டில் உள்ள பணத்தை மொத்தமாக அடிக்கவே தீபாவின் கணவர் மாதவன் இந்த வருமான வரித்துறை ந...\nஉங்க அக்க போருக்கு அளவே இல்லையா... தீபா-மாதவனை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை: ஐடி ரெய்டு என தீபாவின் கணவர் மாதவனே ஆள் செட்டப் செய்தது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சம...\nஐடி நாடகத்திற்கு ஏற்பாடு செய்ததோடு தப்பிக்க வைத்ததும் 'மேடி' தான்... பிரபாகரன் பரபர வாக்குமூலம்\nசென்னை : ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் ஐடி நாடகத்தை நடத்தியது மாதவன் தான் என்று...\nதீபா - மாதவன் சரியான டுபாக்கூர் குடும்பமா இருக்கே\nசென்னை: தீபா வீட்டில் நேற்று முன்தினம் நடந்த ஐடி ரெய்டு நாடகத்தை அவரது கணவர் மாதவனே ஏற்பாடு ...\nபோலி ஐடி அதிகாரி விவகாரம்- மாதவன் மீது அன்றே சந்தேகம் எழுப்பிய ஒன் இந்தியா தமிழ்\nசென்னை: தீபாவின் வீட்டுக்குள் போலி வருமான வரித்துறை அதிகாரி நுழைந்ததாக கூறப்படும் நாடகத்தை...\nபோலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய தீபா கணவர் மாதவன் தப்பி ஓடி தலைமறைவு\nசென்னை: தமது வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க ஏற்பாடு செய்த தீபாவின் கணவர் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kittz.co.in/2012/06/", "date_download": "2019-07-19T00:13:33Z", "digest": "sha1:QHNB6HVAOJHACYUT3OD2WE2QUCSYQLDH", "length": 30145, "nlines": 404, "source_domain": "www.kittz.co.in", "title": "June 2012 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nஅனைவரும் ஜெரோமிர்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.\nநாளை எனது பிறந்தநாள் பரிசாக கிடக்கும் என எதிர்பார்கிறேன்.\nஇந்த இடைப்பட்ட வேளையில் யாரை பற்றி பதிவிடலாம் என்று யோசித்தபோது எனகிருந்த options ஜான் ஹவோக்,காரிகன்,மாண்ட்ரேக், ஷெர்லோக் ஹோல்மேஸ் மற்றும் இதர காமிக்ஸ்கள்.\nஅவற்றில�� நான் தேர்ந்து எடுத்தது ஜான் ஹவோக்.\nமிகவும் பாவமான,எதார்த்தமான ஒரு ஹீரோ.\nஒவ்வொரு முறையும் Q நிறுவம் ஏமாற்றுவது தெரியாமல் அவர்கள் கூறும் வேலையே செய்வது.\nபின் அவர்கள் கூறும் காரணத்தை இறுதியில் கேட்டு கொண்டு ஒன்றும் கூறாமல் தெருவில் நடப்பது.\nஇது அவரது எல்ல புத்தகத்திலும் பொதுவான ஒன்று.\nஅவரை பற்றி மற்றும் இதுவரை வந்த காமிக்ஸ் பற்றி முதலை பட்டாளத்தார் அழகாக கூறியுள்ளார்.\nநாங்கள் அதனை படித்திருப்பீர்கள்.இல்லையேல் கீழ் கண்ட லிங்க் கிளிக் செய்யவும்.\nஎன்னிடம் இருக்கும் மேத்தா மற்றும் அசோக் காமிக்ஸ் அட்டை படங்கள்.\nமற்றும் முத்து காமிக்ஸில் வந்த ரவுடிக் கும்பல் புத்தகத்தின் முதல் பக்கம்.\nஎனக்கு சில சந்தேகங்கள்.கீழே உள்ள புத்தகங்கள் வந்ததா என்று நண்பர்கள் தெரிவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.\nஇதோ நான் வாங்கிய புத்தகங்களின் முழு List.\nஒரே குறை அணைத்து புத்தகங்களுக்கும் pin எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.இன்னும் முடியவில்லை.\nஅது ஒன்று தான் செம \"மொக்கை\" ஆகிவிட்டது.\nமொக்கை ஒரு பெயர் விளக்கம் : - படிக்க நண்பர் கார்த்திக்கின் போஸ்ட்.\nமனுஷன் எப்படி எல்லாம் யோசிக்கிறார்.\nஒரு சிறு வருத்தம் மரண ஒப்பந்தம் புத்தகம் இரண்டு அனுப்பி இருக்க வேண்டாம்.வேறு ஏதாவது சேர்த்து இருக்கலாம்.\nஎனக்கு ஒரு சிறு சந்தேகம்.\nமொத்தம் எத்தனை ஆங்கில புத்தகம் வெளியிட்டார்கள்.\nலயன் digest 4 & 5 என்றால் முதல் 3 ம் வந்ததா.\nநண்பர்கள் தெரிந்தால் பதில் கூறுங்கள்.\nநான் வாங்கிய pothu விலை 800 இருந்தது இப்போது 750 ஆகிவிட்டது.\nSo இவற்றில் சில தீர்ந்து இருக்கலாம்.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்\nகாமிக்ஸ் புதையல் VII - ரிப் கிர்பி & வேதாளர்\nஒரு வழியாக ரிப் கிர்பி பற்றிய பதிவு.\nஇப்பதிவில் என்னுடைய வேதாளர் புத்தகங்களை பற்றியும் சேர்க்க முடிவு செய்துள்ளேன்.So டபுள் Damaakka\nஇது சற்று வித்தியாசமா கூட்டணி.\nசாந்தமாக ஒருவர் ஆக்சனாக ஒருவர்.\nஎன்னிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டை படங்கள் உங்களுக்காக.\nஅனைத்துமே சிறந்த கதைகள் மற்றும் சித்திரங்கள் கொண்டவை.\nஇவற்றில் ரத்தக்கரம் மற்றும் கம்ப்யூட்டர் கொலைகள் மட்டும் சற்றே சுமார் ரகம்.\nஎனக்கு மிகவும் பிடித்தது காசில்ல கோடிஸ்வரன்,மாயாஜால மோசடி,வேங்கை வேட்டை.\nமற்றகதைகளிலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.ஆனால் இவை சற்று வித்தியாசமாக இருக்கும்.\nஇனி என்னிடம் இருக்கும் வேதாளர் புத்தகங்களின் அட்டை படங்கள்.\nமொத்தம் 3 புத்தகங்களே என்னிடம் உள்ளன.\nஎன்னிடம் உள்ள புத்தகங்களில் மிக முக்கியமாக மற்றும் அரிதாக நினைக்கும் புத்தகங்கள்.\nமுக்கியமாக அட்டையுடன் இருக்கும் முதல் வேதாளனின் கதை.\nநண்பர் சௌந்தர் ஒருபக்கம் பல அரிதான வேதாளர் புத்தகங்களை பற்றி பதிவிடுகிறார்.\nஎனக்கும் அவர் போல தனி புத்தக பதிவுகள் இட ஆசையாக தான் இருக்கு.என்ன செய்ய புத்தகங்கள் என்னிடம் சென்னையில் இல்லையே.\nஇப்போதைக்கு அவ்வளவு தான் நண்பர்களே.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.\nEbayil ஆர்டர் செய்த காமிக்ஸ் புதையல் கிடைத்தது\nஎன்னிடம் இல்லாத புத்தகங்கள்.முக்கியமாக ஆங்கில புத்தகங்கள்.\nசிறு குறை Code நேம் மின்னல் மற்றும் அடுத்து வந்த 3 காமிக்ஸ் மிஸ்ஸிங்.\nஅவைகளை நான் வாங்க வில்லை.அவைகளும் இருந்து இருந்தால் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.\nஇம்முறை பதிவாக ரிப் கிர்பி தான் வந்து இருக்க வேண்டும் ஆனால் இடை சொருகலாக இது வந்து விட்டது.\nSo கண்டிப்பாக அடுத்தமுறை தவறாது.நண்பர் சௌந்தர் பொறுத்துக்கொள்ள வேண்டும்.\nலக்கி லூக் - சூப்பர் Circus (ஆங்கிலம்)\nசூப்பர் Circus என்ற உடனே நமது Junior லயனில் வந்த தமிழ் புத்தகம் என நினைத்த நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஎனது லக்கி லூக் பற்றிய பதிவில் \"இவை அனைத்தையும் விட புரட்சித் தீ மற்றும் சூப்பர் Circus அருமையாக இருக்கும்\" என்று நண்பர்கள் பின்னுட்டத்தில் கூறி இருந்தார்கள்.\nஎவளவு முயற்சி செய்தாலும் அது நமக்கு கிடைக்காது.ஆகையால் நான் flipkartil வாங்கிய Western Circus மற்றும் daisy town பற்றிய பதிவு.\nநான் படிக்க ஆரம்பித்தவுடன் புரிந்துகொண்டது நான் விஜயன் சாரின் மொழிபெயர்பை எவ்வளவு மிஸ் செய்கிறேன் எனபது தான்.\nஆனால் ஆங்கிலத்திலும் ஓரளவு நன்றாக இருந்தது.\nகதை :- நஷ்டத்தில் ஓடும் ஒரு சர்க்கஸ் கம்பனிக்காக லக்கி லூக் உதவி செய்கிறார்.அது எப்படி என்பதே கதை.\nஒரிஜினல் மற்றும் ஆங்கில முதல் பக்கம் உங்களுக்காக.\nஒரிஜினல் முதல் பக்கம் நண்பர் விஸ்வா ப்ளோகில் இருந்து சுட்டது.\nயானை,ஜாலி ஜம்பர்,சிங்கம் இவைகள் அனைத்தும் செய்யும் காமெடிக்கு பஞ்சமே இல்லை.\nஎன்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சி உங்களுக்காக .\nவசனங்களே தேவை இல்லை.படம் பார்த்தே சிரியுங்கள்.\nஇதில் குருப் போட்டோ வேறு.\nநண்பர் சௌந்தருக்காக ரிப் கிர்பி பற்றி அடுத்த பதிவு விரைவில்.\nகிடைத்தது லக்கி லூக்கின் சூப்பர் Circus அதனை பற்றிய பதிவு விரைவில்.\nகாமிக்ஸ் புதையல் VI பக்கெட் அளவு புத்தகங்கள்.\nஇதோ என்னிடம் இருக்கும் பாக்கெட் அளவு புத்தகங்களின் தொகுப்பு.\nஇவை தவிர அட்டை இல்லாத புத்தகங்கள் அதிகம் உள்ளன.\nஇப்படி பல கதைகள் உள்ளன.\nவிரைவில் அந்த புத்தகங்களின் சில மாதிரி பக்கங்களை பதிவிடுகிறேன்.\nஎன்னிடம் இருக்கும் இந்த கதைகள் அனைத்துமே நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கும் முன் வந்தவை.\nஅதனால் அனைத்தும் பழைய புத்தக கடைகளில் வாங்கியவை.\nஎன்னிடம் காமிக்ஸ் classics அனைத்தும் உள்ளன.\nஎனக்கு காமிக்ஸ் பற்றிய பதிவுகள் இடும் போதெல்லாம் பழைய புத்தக கடைக்கு சென்று புத்தகங்கள் வாங்கி படித்த சந்தோஷ காலங்கள் நினைவிற்கு வருகிறது.\nஎனது புத்தகம் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது சிறுவர் மலர் மூலமாக தான்.\nஒரு சமயம் நான் ஒரு கிராமத்திற்கு சென்ற போது அங்கு சிறுவர் மலர் வராது.\nஅதனால் ஒரு வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வேண்டும் என்று அழுது அடம் பிடிக்க அங்கு இருந்த முத்து என்கிற அண்ணா மூலமாக எனக்கு அறிமுகம் ஆனதுதான் லயன் காமிக்ஸ்.\nமுத்து அண்ணா இப்போது கலெக்டராக இருக்கிறார் என்று நினைகிறேன்.\nபின் ஒரு நிலையில்லாத புத்தியில் அனைத்தையும் விற்று பின் அறிவு வந்து மீண்டும் வாங்கி சேர்த்த துன்பமும் நினைவிற்கு வருகிறது.\nஇனி அடுத்த பதிவாக ரிப் கிர்பி கதைகளின் தொகுப்பை வெளியிடலாம் என்று இருக்கிறேன்.\nஉங்கள் கருத்துக்களை பின்னுட்டம் மூலம் கூறுங்கள் நண்பர்களே.\nஎனது அடுத்த பதிவு பக்கெட் சைஸ் புத்தக collection.\nஇன்றைய பதிவில் நான் என்னிடம் இருக்கும் டைகர் கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன்.\nஇவற்றில் டைகர் அறிமுகமான தங்க கல்லறை அருமையான ஒரு தொடக்கமாக அமைந்தது.\nமுதல் பாகம் வரைக்கும் நல்லவனாக இருக்கும் லக்னர் அடுத்த பாகத்தில் வில்லைனாக இருக்கும் திருப்பம் அருமையாக இருக்கும்.\nஅடுத்தது மின்னும் மரணம் அதுவும் அருமையாக இருக்கும்.\nஆனது கதைகளுமே அருமையாக இருக்கும்.\nஇதில் இன்னும் முடிவு தெரியாத கதைகளின் கடைசி பாகம் வரப்போவதாக விஜயன் சார் தெரிவித்துள்ளார்.\n��து தவிர தங்க கல்லறை இரண்டு பாகமும் ஒரே புத்தமாக அதுவும் முழுவதும் கலரில்.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nகாமிக்ஸ் புதையல் VII - ரிப் கிர்பி & வேதாளர்\nலக்கி லூக் - சூப்பர் Circus (ஆங்கிலம்)\nகாமிக்ஸ் புதையல் VI பக்கெட் அளவு புத்தகங்கள்.\nகாமிக்ஸ் புதையல் - 4 - பூந்தளிர் ரத்தினபாலா சுட்டி...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nஇக்கணமே கொன்றுவிடுக..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-18T23:56:45Z", "digest": "sha1:HFABWRZL5Z4HIRFACMYJSTMW2VIUZ4IG", "length": 23639, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "கோவையில் கௌசல்யாவின் மறுமணம் – பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள் – Eelam News", "raw_content": "\nகோவையில் கௌசல்யாவி��் மறுமணம் – பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் – பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nசாதி ஒழிப்புப் போராளியாக வலம் வந்து கொண்டிருக்கும் உடுமலை கெளசல்யா, இன்று மறுமணம் செய்துகொண்டார்.\nஉடுமலைப்பேட்டை சங்கர் கெளசல்யாவை அத்தனை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. தன் காதல் கணவரைப் பறிகொடுத்து சாதி ஆணவ கொலைக்கு நேரடி சாட்சியாக கெளசல்யா வாழ்ந்து வருகிறார்.\nசங்கரின் கொலைக்குப் பின்னர் சாதி ஒழிப்புப் போராளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதிக்கு எதிராக அழுத்தமாகக் குரல்கொடுத்து வருகிறார். ஆணவக்கொலைக்கு எதிராகத் தனது உறவினர்களுக்கே தண்டனை பெற்றுக்கொடுத்தவர் கெளசல்யா. சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதனைக் கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில், இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. கெளசல்யா `நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தியை திருமணம் செய்துகொண்டார். இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார்.\nஇந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டினன், வன்னி அரசு மற்றும் எவிடன்ஸ் கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் தம்பதிகள் இருவரும் உறுதிமொழி ஏற்று தங்களின் வாழ்க்கையை தொடங்கினர்.\nபுலிகளின் ஆவணங்களைப் பாதுகாக்க தமிழ்ஸ் ரியூப்ஸ் தலைவரைப் பற்றிய அற்புத பாடல் இணைப்பு\nவவுணதீவு கொலையை செய்தது கோத்தாவின் எலிப்படை தளபதி கருணாதான்\n“ `இனி என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம்’னு முன்கூட்டியே சொன்னார்\n“என் காலம் வேறு; துருவ் காலம் வேறு\nதவறுசெய்யும் தேரர்களையும் ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களையும் என்னால் வணங்க…\nபாலியல் வன்கொடுமை; தற்கொலை – சவுதியில் பதுங்கியவரைக் கைதுசெய்த `ரியல் சிங்கம்’\nதலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13833/2019/07/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-18T23:26:30Z", "digest": "sha1:WFMHG2EZVSPRHLLNWTL7TFSKFDKH3AHO", "length": 13239, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்!!! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்\nSooriyanFM Gossip - நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்\nகடந்த வருடம் டுபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமானார் ஆனால் கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங் ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை அது ஒரு கொலை என கூறியுள்ளார்.\nகேரள காவல்துறை மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார்.\nஉமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.\nஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் அவரது மரணம் நிச்சயம் விபத்து அல்ல என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார்.\nஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது ஏற்க முடியாதது. அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது. அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என உமாடாதன் தெரிவித்ததாக டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் ; ஆனால், எனக்கு குழந்தையுண்டு என்கிறார் நடிகை\nஜேம்ஸ்பொண்ட் படப்பிடிப்பிடில் நடிகையின் கழிவறைக்குள் கமெரா ; வெடித்திருக்கும் சர்ச்சை\nஅனுஷ்காவுக்கு கால் முறிந்தது ; இரசிகர்களுக்கு உடனடி பதில்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியமையால், வழக்கு தொடுக்கப்பட்டது\nநடிகை ரெஜினா இரகசிய திருமணம் ; பரவும் புகைப்படங்கள்\nபெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்\nமீரா மிதுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை ; மீண்டும் வெடிக்கும் சர்ச்சை\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nஅஜித்துக்குப் பிறகு ஓட்டுநர் அனுமதிப் பத்திரமுள்ள நடிகை \nமகப்பேற்று மருத்துவரின் கைதின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்\nகோவை சரளாவின் ���லக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/01/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95/", "date_download": "2019-07-19T00:01:12Z", "digest": "sha1:F6A5TTXEIIZOLTYR7JXDLH6DNMRSFMRE", "length": 26519, "nlines": 111, "source_domain": "peoplesfront.in", "title": "பாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\nகாலம் காலமாய் தங்கள் மீது தொடுக்கப்பட்ட பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பல்வேறு போராட்ட களம் கண்ட கேரளப் பெண்கள், இன்று (சனவரி 1) உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ’நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல’ என்ற முழக்கத்தோடு ‘வனிதா மதில்’ போராட்ட களத்தில் லட்சக்கணக்கில் எழுச்சியோடு களம் காண இருக்கிறார்கள்.\nமாதவிடாய் பருவ காலகட்டத்தில் இருக்கிற 10-50 வயதிற்குள் உள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வழிபட அனுமதி இல்லை என்ற நீண்ட கால நடைமுறையை சமீபத்தில் உச்ச நீதி மன்றம் தடை செய்தது. ‘கடவுளை வழிபடும் உரிமை அனைத்து பக்தர்களுக்கும் உண்டு. பாலின அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது’ என்று கூறி பிற்போக்கான சபரிமலை கோயில் வழிபாடு நடைமுறைக்கு உச்ச நீதி மன்றம் ஒரு முடிவு கட்டியது.\n1980 களில் ஜெயமாலா என்ற பெண் நடிகர் கோயிலுக்குள் சென்றதாகவும், ஐயப்பனை தொட்டு வழிப்பட்டதாகவும் வெளி வந்ததை அடுத்து கோயில் நிர்வாகம் சபரிமலை கோயிலில் ’தீட்டு கழிக்கும்’ பூசையை செய்தது. இது ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளானது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 5 பெண்கள் ’அரசமைப்பு சட்டம் வலியுறுத்துகிற சமத்துவம், பாரபட்சமின்மை, மத சுதந்திரம் போன்றவற்றுக்கு எதிரானது இந்த செயல்’ என்று உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடுத்தனர். இந்த வழக்கை தொடுத்த சில பெண்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களாகவும், முக்கிய நிர்வாகிகளின் உறவினர்களும் ஆவர். 2006 இல் இருந்து ஆர்.எஸ்.எஸ் சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவுக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. முதலில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை பா.ஜ.க, காங்கிரஸ், இரண்டு கட்சிகளும் வரவேற்று, பிறகு தேர்தல் அரசியல் கணக்கில், இடது சனநாயக முன்னணி அரசு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தடையாக அத்தனை செயல்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றன.\nகுறிப்பாக, பா.ஜ.க மாநில தலைமை, சபரிமலை பெண்கள் நுழைவு பிரச்சினையை இந்து மதத்தை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை ஆளும் இடது அரசுக்கு எதிராக அணிதிரட்ட கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு என்று பேசியது ஊடகங்களில் அம்பலமானது. சபரிமலை கோயில் நுழைவு போராட்டத்தை பதிவு செய்ய வந்த பெண் பத்திரிக்கையாளர்களை தனது கட்சி குண்டர்களை வைத்து தாக்கியது. பா.ஜ.க அதன் மற்ற அமைப்பை சார்ந்த பெண்களை கோயிலில் நுழைய முயற்சி செய்து பிரச்சினையை உண்டு பண்ணியது. சபரிமலை கோயில் திறக்கப்படும் போதெல்லாம் பெண்கள் கோயிலுக்கு நுழைய முயற்சி எடுத்த போதெல்லம் தனது குண்டர் படையை வைத்து, அந்த பகுதியையே ஓர் போர்களத்தை போல மாற்றியது. பக்தர்களை காவல்துறையினர் தாக்குவது போன்று தனது கட்சிக்காரர்களைக் கொண்டு நடித்து எடுக்கப்பட்ட பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கலவரத்தை உண்டு பண்ண பார்த்தது. ஆயிரக்கணக்கான நடுத்தர வகுப்பு பெண்களை வீதியில் இறக்கி,’ காத்திருக்க நாங்கள் தயார்’ என்ற பரப்புரையை செய்து பெண்களின் உரிமைக்கு எதிராக பெண்களையே நிறுத்தியது. ஆனால், பா.ஜ.க பெண்கள் உரிமை சார்ந்த பிரச்சினையை கூட தன்னுடைய அரசியல் நலனுக்கு மக்களை பிளவு படுத்த, ஆளும் இடது அரசை கவிழ்க்க பயன்படுத்துகிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. இருந்தாலும் வெட்கமே இன்றி, இந்து மத காவலர்கள் போல முகமூடி அணிந்து கொண்டு, இடது அரசு இந்து மதத்திற்கு எதிரானது, இந்து கலாசாரத்தை அழிக்க பார்க்கிறது என்று கூக்குரல் எழுப்பிக்கொண்டு இருக்கிறது. தனது உரிமையை நிலை நாட்ட சபரிமலைக்கு வரும் பெண்களை, உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக தனது குண்டர்களை வைத்து மிரட்டுகிறது.\nஅன்று கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கோயில் நுழைவு போராட்டத்தை வைக்கத்தில் நடத்திய காங்கிரஸ் இன்று சபரிமலையில் பெண்கள் நுழைவதை தடுக்கிறது. மத வழிபாடு சம்பந்தமான நடைமுறைகளை மாற்றக்கூடாது எனச் சொல்கிறது. தேர்தல் அரசியலில் எப்படியாவது அதிகாரத்தில் அமர்ந்து விட வேண்டும் எனத் துடிக்கிற காங்கிரஸ், பா.ஜ.க வின் பசு அரசியல், சமசுகிருத வேத கல்வி போன்றவைகளை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து பா.ஜ.க வின் காவி அரசியலையும் தனதாக்குற அளவிற்கு இறங்கிவிட்டதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஇந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்ச நீதி மன்ற���் தீர்ப்பை ஆளும் இடது முன்னணி அமல்படுத்தும், நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வுக்கு செல்லாது என்று கூறி விட்டார். வேண்டுமென்றே போராட்டங்களை கட்டவிழ்த்து விட்ட பா.ஜ.க கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சபரிமலை கோயில் பகுதி முழுக்க 144 தடையுத்தரவு போடப்பட்டு போராட்டகாரர்களை தடுத்து நிறுத்தியது கேரள காவல்துறை. ஆனாலும், 4 திருநங்கைகளைத் தவிர 10-50 வயதுகுட்பட்ட பெண் ஐயப்ப பக்தர்கள் யாரும் இது வரை வெற்றிகரமாக கோயிலுக்கு சென்று வழிபட முடியவில்லை.\nபோதிய பாதுகாப்பளித்து, கேரள காவல்துறையால் ஆளும் இடது அரசால் பெண்களின் கோயில் நுழைவு உரிமையை உறுதி செய்ய முடியவில்லை. இந்து மதத்தை பாதுகாப்பவர்கள், இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்று மக்களை அணிதிரட்டுகிற தேர்தல் அரசியலுக்கான பா.ஜ.க வின் செயல் உத்தியின் முன்னே தேர்தல் அரசியலில் உள்ள காரணத்தால், சமரசமின்றி இந்த போராட்டத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சனநாயக முன்னணியால் முன்னெடுக்க முடியவில்லை என்பதையும் நாம் விமர்சன பூர்வமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது.\nஎனினும் தீய மதவாத பாசிச தன்மை கொண்ட பா.ஜ.க கட்சிக்கு எதிராக அதன் பெண்கள் விரோத பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராக புரட்சிகர, சனநாயக சக்திகள் அணி சேர்வதே முதல் கடமையாகும். சபரிமலை பிரச்சினைக்கு ஆதரவாக சனநாயக சக்திகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சபரிமலை பிரச்சினையை வைத்து பா.ஜ.க செய்யும் அரசியலின் தீய நோக்கங்களை அம்பலப்படுத்துவதையே முதன்மை இலக்காக கொண்டிருக்க வேண்டும். மாறாக இந்த நேரத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை / இடது அரசை அம்பலப்படுத்துவதை முதன்மை இலக்காக மாற்றுவது என்பது திசைவிலகும் அரசியல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமத வழிபாடு போன்ற பண்பாட்டு தளத்தில் பெரிய அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்கு ஆதரவாக பெரும்திரளான மக்களின் கருத்தும் மாற வேண்டிய தேவையுள்ளது. அந்த நோக்கத்தில் கேரள இடது சனநாயக முன்னணி ’முற்போக்கு மறுமலர்ச்சி கேரளத்தை முன்னெடுத்துச் செல்வோம்’ என்ற முழக்கத்தோடு 25,000 குழுக்களை வைத்து நேரிடையாக பல லட்சம் மக்களை சந்தித்து பா.ஜ.க வின் பிற்போக்குத்தன அர���ியல் குறித்த புரிதலை உண்டாக்க ஒரு மாபெரும் சமூக இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. பேரணிகள், கையெழுத்து இயக்கங்கள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் மக்களிடம் அரசின் நிலைப்பாட்டை புரிய வைக்க முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறது. இது மிகவும் சரியான, பாராட்டத்தக்க முயற்சியாகும். இதை தமிழ்நாடு பெண்கள் இயக்கம் முழு மனதோடு வரவேற்கிறது.\nஇன்று சனவரி 1,2019 கேரளத்தின் கடைசி முனையான காசர்கோட்டில் இருந்து தலை நகரான திருவனந்தபுரம் வரையில் 620 கி.மீ வரையில் உலக அளவில் கவனத்தை ஈர்க்ககூடிய எழுச்சிகரமான ‘வனிதா மதில்’ நிகழ்வில் ஏறக்குறைய 40 லட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள்.\n’கேரளாவை பைத்தியக்காரர்களின் நாடாக மாற்ற அனுமதியோம் முற்போக்கு கேரள மரபுகளை தகர்த்திட அனுமதியோம் முற்போக்கு கேரள மரபுகளை தகர்த்திட அனுமதியோம் ஆண் பெண் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவோம்’ என்ற முழக்கம் கேரளா முழுவதும் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது.\nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில்’ மாபெரும் வெற்றி பெற தமிழ்நாடு பெண்கள் இயக்கம் தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.\n‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ போராட்டத்திற்கு ஆதரவாக சனவரி 1, அன்று சென்னையில் நடைபெறும் பெண்கள் சுவர் போராட்டதில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ் நாடு பெண்கள் இயக்கமும் பங்குகொள்கிறது.\nபரிமளா, தமிழ்நாடு பெண்கள் இயக்கம்\nசனவரி-25 மொழிப்போர் ஈகியர் நினைவேந்துவோம் மொழிப்போர் அரசியலும் – மொழிக்கொள்கையும்.\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் ��ுன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் \nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-07-19T00:51:26Z", "digest": "sha1:6H5C4L7R47XL33HJIMZLDEGWHNKJE2XF", "length": 6332, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇலங்கை அ��சு செய்த Archives - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nTag Archives: இலங்கை அரசு செய்த\nஇலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன்\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அரச பயங்கவாதத்தின் கொடுந்துயர நாளாக மே 22-ம் தேதி அமைந்துவிட்டது. காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட பத்துக்கும் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2019/05/blog-post_14.html?showComment=1557793762620", "date_download": "2019-07-18T23:47:16Z", "digest": "sha1:43CQD3VHCQJCJWFV2DMM6WMOLG66PZ4P", "length": 67495, "nlines": 519, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – தில்லி டைரி – ரிக்‌ஷா – விதம் விதமாய் சாப்பிட வாங்க…", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nசெவ்வாய், 14 மே, 2019\nகதம்பம் – தில்லி டைரி – ரிக்‌ஷா – விதம் விதமாய் சாப்பிட வாங்க…\nகேசர் பிஸ்தா மில்க் ஷேக்\nஞாயிறன்று நட்புவட்டத்தில் ஒரு சிலரை ஏழு வருடங்களுக்குப் பின் சந்தித்து அரட்டை அடித்து விட்டு வந்தோம். அன்றைய பயணம் முழுதும் டெல்லி மெட்ரோவிலும், ஈ ரிக்‌ஷாவிலுமாக இருந்தது. மெட்ரோவில் பயணித்ததால் களைப்பு தெரியலை :)\nநாங்கள் தில்லியில் இருந்த போதே மெட்ரோ வந்துவிட்டது. எஸ்கலேட்டரில் போக நான் பயந்ததும், ஒரு கட்டத்துக்கு மேல் படியேற முடியாமல் நான் கற்றுக் கொண்டதும் நினைவுக்கு வந்தது :) அதே போல் அப்போது ஈ ரிக்‌ஷாக்கள் கிடையாது. இருக்கைகளும் சரிவாக இருக்கும். நம்முடைய பளுவை சுமக்கிறாரே என்று தோன்றும் :( இப்போது எளிதாக உள்ளது :) ஒரு நபருக்கு 10 ரூ மட்டுமே\nமதியம் தோழியின் கையால் ஃபுல்கா ரொட்டி, தால் மக்கனி, ஷாஹி பனீர் சப்ஜி, ஆலு சப்ஜி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, ஜீரா ரைஸ் சுவைத்தோம், இறுதியாக ஐஸ்க்ரீம். மற்றொரு தோழி வீட்டில் கேசரி :)\nகாலையில் கிளம்பும் போது எங்கள் பகுதியில் உள்ள Bangla sweets ல் ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் சுவைத்தோம். கணவர் mango milkshake, நான் kesar pista, மகள் strawberry-ம் தேர்வு செய்தோம். ஒவ்வொன்றும் அவ்வளவு சுவை. விலை கூடுதல் தான். வரிகளுடன் சேர்த்து 100 ரூக்கும் மேல் :) ஆனால் மதியம் வரை பசிக்கவில்லை :)\nகாலையில் சமையல் வேலை. கணவர் அலுவலகம் கிளம்பியதும் நாங்களும் சாப்பிட்டு விட்டு, தினமும் வீட்டில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து சுத்தம் செய்யும் வேலை. தேவையற்ற பொருட்களை அகற்றி வருகிறேன்.\nமதியம் ஏதேனும் ஒரு திரைப்படத்தை YouTube ல் பார்ப்போம். மாலை வேலைகளை முடித்துக் கொண்டு தயாராக இருந்தால் கணவர் வந்ததும் அருகிலிருக்கும் பகுதிகளுக்கு சென்று வருகிறோம் :) இப்படித் தான் செல்கிறது எங்கள் டெல்லி நாட்கள் :)\nவெயிலின் தாக்கம் மூக்கு, கண்ணெல்லாம் எரிகிறது. பஞ்சு வேறு பறக்கிறது. ஆனால் புழுக்கம் இல்லை.\nநேற்று கரோல்பாக் பகுதியில் உள்ள Monday market சென்று வந்தோம். பயங்கர கும்பல். அஜ்மல்கான் ரோட்டில் இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை வலம் வந்தோம். 25 ரூ முதல் 500 வரை எத்தனை விதமான பொருட்கள். நாங்கள் வெறும் window shopping தான் :) எல்லாமே நம்ம ஊரிலும் கிடைக்கிறது :) இதை இங்கிருந்து சுமந்து செல்ல வேண்டுமா நாங்கள் ஆளுக்கொரு backpack உடன் பயணம் செய்து டெல்லி வந்தவர்கள் :)\nமகளுக்கு அப்பா சில காதணிகளும், பொட்டும் வாங்கித் தந்தார் :) அங்கே விற்றுக் கொண்டிருந்த shikanji ஐ மூவரும் பருகினோம். வெயிலுக்கு இதமான பானம். பல வருடங்களுக்குப் பின் சுவைத்தேன். Shikanji என்பது எலுமிச்சை, கறுப்பு உப்பு, வறுத்தரைத்த சீரகம் போன்றவை சேர்த்த பானம் :)\nஇரவு உணவுக்கு இடம் தேடி கொஞ்சம் அலைய வேண்டியிருந்தது எல்லா இடத்திலும் கும்பல்\nநமக்கு நாமே எடுத்துக் கொண்டு வர....\nஎங்கள் பகுதியிலிருந்து கரோல் பாக் பேருந்தில் ஐந்தே நிமிடங்கள் தான் :) அஜ்மல்கான் ரோடில் சுற்றிய பிறகு அங்கேயிருந்த பிரபலமான Roshan di kulfi சென்றோம். அப்படி ஒரு கும்பல். அங்கேயிருந்து Punjabi sweet house சென்றோம். அங்கே வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை காலியாகப் போகும் இடத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலைமை :)\nஅங்கேயிருந்து பேருந்து ஏறப் போகும் இடத்தருகே Haldirams Self Service ஆர்டர் செய்ததும் ஒரு பேஜரை நம்மிடம் தந்து விடுகிறார்கள். நம்முடைய உணவு தயாரானதும், pager vibrate ஆகிறது. அப்போது சென்று நாம் சொன்ன உணவை எடுத்து வர வேண்டும்.\nநாங்கள் ஆர்டர் செய்தது (Aloo pyaaj parantha) உருளையும் வெங்காயமும் ஸ்டஃப் செய்த சப்பாத்தி அதனுடன் கட்டித் தயிர் தரப்பட்டது. ஒரு துளி நீரில்லை :) மசாலா மோர் ( Tadka chaach ) மற்றும் இனிப்புக்காக நானும் மகளும் Rajbhog அதனுடன் கட்டித் தயிர் தரப்பட்டது. ஒரு துளி நீரில்லை :) மசாலா மோர் ( Tadka chaach ) மற்றும் இனிப்புக்காக நானும் மகளும் Rajbhog\nTadka chaach ம் பேஜரையும் நான் படம் எடுக்க மறந்துட்டேன் :(\nநேற்று இங்கு பக்கத்து காலிமனையில் மதியத்திலிருந்தே ஏதோ விழா போல. பாட்டு அலறல். மாலை காய்கறி வாங்கச் செல்கையில் பார்த்தால் ஆட்டம். என்ன விழாவென்று தெரியலை. எல்லோரும் ஆடுகிறார்கள். பாட்டுக்களும் ஒரே மாதிரி தான் :) இன்னிக்கு தூங்கினாற் போல் தான் என்று நினைத்தேன். ஆனால், ஏதோ பாவப்பட்டு 10 மணி போல் நிறுத்தி விட்டார்கள்.\nஇரண்டு நாளாக வெப்பம் இன்னும் கூடுதலாகி விட்டது. 45 டிகிரிக்கும் மேல் செல்கிறது. புழுக்கம் குறைவு தான் என்றாலும், சுவர், கதவு, தரை என்று எல்லாம் சுடுகிறது :( மழை வந்தால் நன்றாக இருக்கும்.\nமழையே மழையே வா வா\nமண்ணை நனைக்க வா வா\nMother diaryல் Tadka chaach அதாங்க மசாலா மோர் கிடைக்கிறது. 400 மி 10 ரூ தான். இரண்டு பேர் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருந்தது. அடிக்கும் வெயிலுக்கு ஏற்ற பானம்.\nYouTube ல் டெல்லியின் கன��ட் ப்ளேஸ் மற்றும் கரோல் பாக் ஆகிய பகுதிகளின் பழமையான மற்றும் சிறப்புமிக்க உணவுகள் கிடைக்கும் இடங்களைப் பற்றி தேடிப் பார்த்தோம். அந்த இடங்களை குறித்துக் கொண்டு மாலை வேளைகளில் தேடிச் செல்கிறோம் :)\nஇங்குள்ள சுற்றுலாத் தலங்கள் ஏற்கனவே சில முறை பார்த்தவை தான் :) பார்க்காத இடங்களும், சுவைக்காத உணவுகளும் தான் இந்தப் பயணத்தின் நோக்கம் :)\nநேற்று மாலை கனாட் ப்ளேஸ் சென்று malik sweet house ல் குல்ச்சா சோலே, கச்சோரி, ஆலு டிக்கி சுவைத்தோம். ஆலு டிக்கி மிகவும் hot & spicy யாக இருந்தது. கண்களிலும், மூக்கிலும் நீர் :)\nஅடுத்து செல்ஃபோனின் GPS வழியாகத் தேடி Shake square சென்றோம். 1971-ல் ஆரம்பிக்கப்பட்ட பழமையான கடை. அங்கு மூவரும் milkshake ருசித்தோம். கணவர் coffee milkshake ம், நாங்கள் இருவரும் Butterscotch milkshake. பாட்டில் ஒன்றுக்கு 80 ரூ. நல்ல பெரிய பாட்டில். வயிறும் நிறைந்தது.\nஎன்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தில்லி டைரி பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், தில்லி, பொது\nஇனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி\nஆஹா இன்று ஒரே சாப்பாட்டு படங்களா இருக்கே ஈர்க்குதே.\nஈ ரிக்ஷா செமையா இருக்கே\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:05\nஈ ரிக்ஷா நல்ல விஷயம். இப்போது வடக்கில் பல இடங்களில் இந்த மாதிரி ரிக்ஷாக்கள் தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.\nஃபுல்கா ரொட்டி, தால் மக்கனி, ஷாஹி பனீர் சப்ஜி, ஆலு சப்ஜி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, ஜீரா ரைஸ்//\nஎங்க வீட்டுல ஸ்டராபெரி பழம் வாங்கியாச்சுனா மில்க் ஷேக்தான் அதே போல மாங்கோ, மகனை நினைத்துக் கொண்டேன். அவன் சிறு வயதில் காலையில் எதுவும் சாப்பிட மாட்டான் அப்போது இப்படி மில்க் ஷேக் ஏதேனும் செய்து கொடுத்துவிட்டால் சாப்பிட்டுவிடுவான். வயிறும் ரொம்பும்.\nப்யாஜ் ஆலு பராட்டா சூப்பர்... ராஜ் போக், ரசமலாய் சாப்பிடனும் போல இருக்கு. இப்ப இங்கு வீட்டில சாச், ஷிக்கந்திதான் வெயிலுக்கு...அப்பப்ப...\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:05\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.\nஷேக்ஸ் ஸ்கொயர், மாலிக் ஸ்வீட் ஹவுஸ் இரண்டுமே போயிருக்கோம் நானும் மகனும் தில்லி சென்றிருந்த போது.\nதில்லியில் ஈட்டரி��் நிறையவே உண்டு.\nகுல்சா சோலே, ஆலு டிக்கி, கச்சோரி வாவ் சூப்பர். குல்சா கலர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே..வெள்ளையாக ..\nஅனைத்தும் சுவைத்தோம் ஹா ஹா ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:05\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.\nஸ்ரீராம். 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 5:59\nடெல்லியைச் சுற்றிச் சுற்றிக் காண்பிப்பதற்கு நன்றி. ஃபேஸ்புக்கிலும் பார்த்து வருகிறேன்.​ மழையை நாங்களும் மிக எதிர்பார்க்கிறோம். நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது.\nநெல்லைத்தமிழன் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:43\n இன்னும் ஒரு மாத்த்திற்குமேல் இருக்கிறதே.....\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:07\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஸ்ரீராம். 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:00\nஉணவு வகைகளின் பெயர்களும், படங்களும் ஆவலைத் தூண்டுகின்றன.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:07\nஒரு முறை தில்லி வாருங்கள். சுவைக்கவும் செய்யலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:35\nஉணவு வகைகள் ஆவலைத் தூண்டுகின்றன\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:07\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nநெல்லைத்தமிழன் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:42\nஎல்லா உணவு வகைகளும், குறிப்பாக இனிப்பு வகைகள் ஆவலைத் தூண்டுகின்றன. ஊருக்குக் கிளம்பி வருவதற்கு முன், சம்மரியாக, எங்கு எது நன்றாக இருந்தது என்று எழுதவும். இதற்காகவே நானும் மனைவியும் ஒருநாள் பயணம் மேற்கொள்வோம்.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:08\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nநெல்லைத்தமிழன் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:46\nகேசர் பிஸ்தா மில்க் ஷேக் கொஞ்சம்கூட பச்சை நிறம் இல்லையே... ராஜ்போக், ரசமலாய்...யம்மி... தில்லி ஹால்திராமில் சாப்பிட்ட சென்னா பட்டூரா (சோளே) நினைவுக்கு வந்தது. ஆலுடிக்கி சாப்பிட்டுப் பார்க்கவேண்டும். இதற்காகவே பயணம் மேற்கொள்ளணும்.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ���அன்று’ பிற்பகல் 3:09\nதில்லி வாருங்கள் சாப்பிடலாம் விதம் விதமாக....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 11:02\nபடங்கள் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி...\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:09\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nகோமதி அரசு 14 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:00\nடெல்லி டைரி முகநூலில் படித்து மகிழ்ந்தேன். இங்கும் படித்தும் பார்த்து மகிழ்ந்தேன்.\nபேட்டரி ரிக்ஷா நன்றாக இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:09\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nடெல்லியில் வெயிலுக்கு இதமாக சாப்பிடவும் குடிக்கவும் நிறைய இடங்கள்\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:10\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nவல்லிசிம்ஹன் 14 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 5:49\nதில்லி சாப்பிட ஆசைப்படுபவர்களின் சொர்க்கம். மோமோஸ்\nஇன்னும் சாப்பிடலியா. பேத்திக்கு மிகவும் பிடித்த சாப்பாடு.\nபடங்கள் கண்களுக்கு மிக இனிமை.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:10\nமோமோஸ் வாசனை பிடிக்கவில்லை அவர்களுக்கு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.\nமோமோஸ் இப்போச் சென்னைக்கும் வந்து விட்டதே ஏப்ரலில் நாங்கள் கலந்து கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் காலை உணவில் ஒரு பெரிய கடலை மிட்டாய், இரண்டு மோமோஸ், ஒரு தட்டை, ஒரு மில்க் கேக் தான் காலை உணவு. மோமோஸில் பீன்ஸ், காரட் தான் போட்டிருந்தார்கள். ஆனாலும் வாசனை எனக்கும் பிடிக்கலை ஏப்ரலில் நாங்கள் கலந்து கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் காலை உணவில் ஒரு பெரிய கடலை மிட்டாய், இரண்டு மோமோஸ், ஒரு தட்டை, ஒரு மில்க் கேக் தான் காலை உணவு. மோமோஸில் பீன்ஸ், காரட் தான் போட்டிருந்தார்கள். ஆனாலும் வாசனை எனக்கும் பிடிக்கலை\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:23\nஆமாம். நம் ஊரிலும் கிடைக்கிறது\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nகரோல்பாக் அஜ்மல்கான் சாலை இப்போது பாதசாரிகளுக்கு மட்டும் என்று ஆனதால் நிம்மதியாக\nதில்லியில் சாப்பிட இத்தனை உணவு வகைகள் இருப்பது குறித்து தெரிந்து கொண்டேன்.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:11\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nராஜி 14 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:43\nவடநாட்டு உணவென்றாலே எனக்கு அலர்ஜி...\nகரோல் பாக் பற்றி இன்றுதான் அறிந்தேன்\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:11\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nகோடைக்கு தகுந்த பதிவு. படங்களின் குளிர்ச்சியால் டெல்லி வெப்பம் குறைந்த மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:12\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.\nமாதேவி 15 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:03\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:12\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nவித்தியாசமான உணவு வகைகள். கோடைக்கேற்ற பதிவோ\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:12\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nஏற்கெனவே முகநூலிலும் பார்த்து ரசித்தேன். இங்கேயும் பார்த்தாச்சு. இங்கே நீர்மோர்தான் அடிக்கடி\nவெங்கட் நாகராஜ் 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகாஃபி வித் கிட்டு – மெஹந்தி – பேயுடன் நேர்காணல் – குருக்ஷேத்திரா - கோடை\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை – பதிவர் சந்திப்பு – ராணி காது\nகதம்பம் – காமதேனுவின் முத்தம் - நகராட்சி - பாலகுமாரன் - பிறந்த நாள் - உயர ஃபேமிலி\nகாஃபி வித் கிட்டு – திறமை – பைக்காரா – மழைநீர் சேகரிப்பு – குழந்தையும் தெய்வமும்\nதிறமைசாலிகள் – ஒரு அறிமுகம்\nஅலுவலக அனுபவங்கள் – பரம்ஜீத் – தொட்டால் உடையும் காகிதங்கள்…\nஜார்க்கண்ட் உலா – ஜோன்ஹா அருவி\nதேசிய அருங்காட்சியகம் - நிஜாம் நகைகள் – ஒரு பார்வை\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் ���ுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபி��ழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பா��்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nவல்லூறு ( Shikra ) - பறவை பார்ப்போம்: பாகம் (42)\nஅட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...\nபலகாரம் :-) (பயணத்தொடர், பகுதி 118 )\nமழை பிணித்து ஆண்ட மன்னன்\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்ற...\nஉழைப்பாளிகள் – தில்லி – நிழற்பட உலா\nதில்லி டைரி – பங்க்ளா சாஹேப் குருத்வாரா – லோதி கார...\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதம...\nஎன்னைத் துரத்திய உருவம் – ரங்கராஜன்\nப்ரயாக்ராஜ் - கும்பமேளா – சாலைக் காட்சிகள் - நிழற்...\nகாஃபி வித் கிட்டு – பொறுமை – அவஸ்தைகள் – தும்பா பா...\nஏழு உலக அதிசயம் பூங்கா – தேவையற்ற பொருட்களிலிருந்த...\nதங்கமே தங்கம் – சுதா த்வாரகநாதன்\nபோலீஸ்னா எனக்கு பயம் – போலீஸ் போலீஸ் - பகுதி இரண்ட...\nகதம்பம் – தில்லி டைரி – ரிக்‌ஷா – விதம் விதமாய் சா...\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - ...\nப்ரயாக்ராஜ் - கும்பமேளா – நிஷானா - நிழற்பட உலா – ப...\nகாஃபி வித் கிட்டு – குறும்படம் – ஸ்பேஸ் பார் – பறவ...\nஜார்க்கண்ட் உலா – பத்ராது – மலைப்பாதையும் ரம்மியமா...\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nஜார்க்கண்ட் உலா – ரஜ்ரப்பா – சின்னமஸ்திகா தேவி கோவ...\nகதம்பம் – தில்லி டைரி – கேசர் லஸ்ஸி - பஞ்சு – புறா...\nஜார்க்கண்ட் உலா – அருவிகள் நகரம் – ஹூண்ட்ரூ அருவி\nப்ரயாக்ராஜ் - கும்பமேளா – முகங்கள் - நிழற்பட உலா –...\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம...\nஜார்க்கண்ட் உலா – மும்தாஜுடன் ஒரு பயணம்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு ம...\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (15) அனுபவம் (1047) ஆதி வெங்கட் (104) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (6) இந்தியா (161) இயற்கை (3) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (18) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (60) கதை மாந்தர்கள் (46) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (36) காசி - அலஹாபாத் (16) காணொளி (26) குறும்படங்கள் (32) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (106) சபரிமலை (13) சமையல் (118) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (26) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (58) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (40) தில்லி (219) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (92) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (64) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (71) பத்மநாபன் (12) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (37) பயணம் (624) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (563) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1100) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (12) வாழ்த்துகள் (13) விருது (3) விளம்பரம் (15) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (8) ஜார்க்கண்ட் உலா (8) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/397598", "date_download": "2019-07-18T23:39:47Z", "digest": "sha1:WLX2Y4KASVP5CVWJPKTWVS5PZFIRKUGS", "length": 12361, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "En kanavaruku santhosa padutha vendum | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் குழந்தை பெற்று தருவதாக கூறி கணவரை ஏமாற்றி விட்டேன் என்று சொல்வது எல்லாம் வேஸ்ட்..\nமுதலில் மன அழுத்தம் இருக்கவே கூடாது..\nஏமாற்றம் இருவருக்கும் என்று உணர வேண்டும்.. அதை ஏமாற்றம் என்று சொல்ல வேண்டாம்.. ஏனோ அப்படி ஒரு சந்தர்ப்பம்..\nஇனியும் அதேபோல் ஆகும் என்று\nநீங்கள் சந்தோஷமாக இல்லற வாழ்வில் ஈடுபட்டால் போதும்.. நல்லதே நடக்கும்..\n தானாக நிகழ்ந்த ஒன்று எப்படி நீங்கள் ஏமாற்றியதாக ஆகும் நீங்கள் ஏமாறவில்லை என்கிறீர்களா ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தைகளால் போராட முடியவில்லை. இந்தக் காலம் கடந்திருந்தாலும் அவை உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டும் கொடுக்கும் குழந்தைகளாகப் பிறந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். நல்லதே என்று எடுத்துக்கொள்ளுங்கள்.\n//குலந்தை பிரகும.// நிச்சயம் மீண்டும் கருத்தரிப்பீர்கள். மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள். எதற்காகவும் அவர்களது ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். மனம் நொந்துபோய் இருக்கும் போது விரக்தி தன் முனைப்பைக் காட்டப் பார்க்கும். நம்பிக்கையைத் தளர விட வேண்டாம்.\n//Kஅடவுல் என்குட எருபன்கல.// இப்படி ஒரு கேள்வியைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கேட்க மாட்டார்கள். :-) உங்களுக்கு நம்பிக்கை இல்லையா பெயருக்கு மற்றவர்களுக்காகக் கும்பிடுகிறீர்களா இல்லையென்றால் இப்படி இனிக் கேட்கக் கூடாது. இந்தக் கேள்விக்குப் பதிலை நாங்கள் சொல்ல முடியாது. நீங்கள் கும்பிடும் கடவுளிடம் கேளுங்கள்... உங்களுக்கு மன ஆறுதலைத் தரச் சொல்லி.\n//ஆம்ம அப்ப இலத எனகு என் ஹுச்பன்ட் தன்// கண்ணா... அம்மா அப்பா இருப்பவர்களுக்கும் கண்வர்தான் எல்லாம். அம்மா அப்பா அதன் பின்பு தான்.\n//அவர எனல சந்தொசம வசுக முடில நு நினைகும் பொது// நினைப்பே தப்பு. நீங்கள் அவரைச் சந்தோஷமாக வைத்திருப்பதால் தான��� 2 தடவை கருத்தரித்தீர்கள் இல்லையா நீங்கள் அந்த ஒரு வகையில் அவரைச் சந்தோஷமாக வைத்திருக்கிறீர்கள். உங்களைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள உங்களால் முடியவில்லை; உங்களை நீங்கள் வருத்திக் கொள்வதால் வேண்டுமானால் உங்கள் கணவர் சந்தோஷம் கெட்டுப் போகிறது எனலாம்.\n//கச்டம எருகு.// புரியுது. //ஒரு சொலுடிஒன்// இருக்கு. அமைதியாக இப்போது உள்ள நாட்களைச் சந்தோஷமாக வாழப் பாருங்கள். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் சந்தோஷம் திஒரும்ப உங்களைத் தொற்றிக் கொள்ளும்; தைரியம் கொடுக்கும். 'ஒரு' மருத்துவரோடு / மருத்துவ முறையோடு சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள். என்ன சந்தேகம் என்றாலும் மருத்துவரைக் கேளுங்கள். அவர் சொற்படி மட்டும் ஆனால் தவிர்க்காமல் நடவுங்கள். நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது. இது எல்லாவற்றுக்கும் மருத்துவத் தீர்வு உள்ள காலம்.\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles.html?start=308", "date_download": "2019-07-19T00:27:45Z", "digest": "sha1:KTQDWRZPYFSL23GDPZ5UZTEDXWFQWVH7", "length": 14253, "nlines": 188, "source_domain": "www.inneram.com", "title": "சிந்தனை", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nமுகமூடிகளுக்கு வரலாற்றிடமிருந்து ஒரு சேதி\nஅரசியல் சித்தாந்தி என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட என். கோவிந்தாசார்யா தனது பிரபலமான ஒரு கூற்றால் கிட்டத்தட்ட அஞ்ஞாத வாசம் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.\nடெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலமாகவும், தண்ணீர் மூலமாகவும் மற்றும் சுற்றுப்புற வெப்பம் காரணமாகவும் பரவுகிறது.\nஇந்நேரம் நவம்பர் 11, 2015\nதன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.\nகம்பீரமிக்க போராளியான நேதாஜிக்கே ஒரு தூண்டுதலை ��ற்படுத்திய பெருமகன், மாமன்னர் பகதூர்ஷா\nஇந்நேரம் நவம்பர் 10, 2015\nதீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.\nஇந்நேரம் நவம்பர் 10, 2015\nபுராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள்.\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nபொதுவாக தீபாவளிக்கு சொல்லப்படும் காரணம், நரகாசுவரன் என்று ஒருவன் இருந்தான். அவன் மனிதர்களை எல்லாம் பிடித்து கொன்றும், சாப்பிட்டும் வந்தான். அதனால், கிருஷ்ணர் அவனை வதஞ்செய்து அழித்த நாளே ‘‘தீபாவளி’’ என்று சொல்லப்படுகிறது. இதுவே, நம் எல்லோர்க்கும் பரவலாக தெரிந்தது.\nஇந்நேரம் நவம்பர் 09, 2015\nசில அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஒரு நடைமுறை உள்ளது. தகுதி வாய்ந்த, அனுபவமிக்க பேராசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை ஒரு சிறப்புச் சொற்பொழிவாற்றச் சொல்வார்களாம்.\nதீபாவளியை மாசற்ற தீப ஒளியுடன் கொண்டாடுவோம்\nதீபாவளி என்றாலோ நம் நினைவிற்கு வருவது பட்டாசுகள்தான். நாம் உபயோகப்படுத்தும் பட்டாசுகள் நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்காத வகையில் நாம் அதை உபயோகப்படுத்த வேண்டும்.\n\"எனக்குக் கிடைத்த அற்புதமான ஆசிரியர்களே, நான் ஒரு ஆசிரியராக வாழவேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டியவர்கள்\" - அகீலா ஆஸிஃபி\nஇந்தியாவில் கலவரங்கள்: ஒரு பார்வை-2\nகலவரங்கள் இரு வெவ்வேறு வகுப்பினரிடையே என்றால், அதன் பாதிப்புகள் குறித்த தாக்கம் எத்துணை ஆழமானது என்பதற்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அகமதாபாத் வகுப்புக் கலவரங்கள் சாட்சியாக நிற்கின்றன.\nகொலை முயற்சியின் ......50 ஆண்டு நினைவு.\nஉலகறிய நடந்த ஒன்றை நடக்கவேயில்லை என்று மறுப்பதிலும், நடக்காத ஒன்றை - நடந்ததற்கு நானே சான்று என்று வாதிடுவதிலும் ஆர்.எஸ்.எஸ், சங்கப் பரிவார வகையறாக்களுக்கு இணையானவர்களைத் தேடுதல் கடினம்.\nஆர்.எஸ்.எஸ். எனது பார்வையில்: ஜெயகாந்தன்\nஅக்கம் பக்கம் நவம்பர் 07, 2015\nஆர்.எஸ்.எஸ். பற்றிய சரித்திரபூர்வமான உண்மைகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்குகிற அபாயத்தைக் குறித்து நாம் எச்சரித்திருந்தோம்.\nமாட்டு இற��ச்சியும் மனித நேயமும்\nஇந்நேரம் நவம்பர் 06, 2015\nடெல்லிக்கு அருகே உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் தாத்ரி தாலுகாவில் உள்ளது பிசோதா எனும் கிராமம். யாரோ பசுவைக் குர்பானி கொடுத்துவிட்டு அதன் இறைச்சியை முஹம்மது அஹ்லாக் என்பவரிடம் கொடுத்ததாகவும் அவர் அதை ஃபிரிஜ்ஜில் வைத்துச் சாப்பிடுவதாகவும் கிராமத்தில் வதந்தி கிளப்பிவிடப்பட்டது.\nபக்கம் 23 / 36\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Tuticorin.html?start=10", "date_download": "2019-07-18T23:51:57Z", "digest": "sha1:6ADPZ37XFUJKF7ZWRNVW7CBZMW7IWFWW", "length": 9318, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tuticorin", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nதூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அரசுக்கு தொடர் நெருக்கடி\nசென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் உடல்களை மே 31 ஆம் தேதி வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என���று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகை மீது வழக்கு\nசென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் எதிர்த்துப் பேசிய டி.வி. நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம்\nசென்னை (24 மே 2018): ஜனநாயக வழி போராட்டம் திட்டமிட்ட வன்முறையாக மாற்றப்பட்டுள்ளது என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்களுடன் தெஹ்லான் பாக்கவி சந்திப்பு\nதூத்துக்குடி (24 மே 2018): தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்களுடன் எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி சந்தித்து ஆறுதல் கூறினார்.\nதூத்துக்குடி ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அதிரடி மாற்றம்\nதூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மற்றும் தூத்துக்குடி எஸ்பியாக இருக்கும் மகேந்திரன் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.\nபக்கம் 3 / 5\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16110-tn-pg-medical-student-found-dead-in-chandigarh.html", "date_download": "2019-07-19T00:15:41Z", "digest": "sha1:X6LJBZVPK5TCUROMCZPF2P5PFOIM5ZJN", "length": 9963, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "சண்டீகரில் தமிழக மருத்துவ ஆரய்ச்சி மாணவர் மர்ம மரணம்!", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nசண்டீகரில் தமிழக மருத்துவ ஆரய்ச்சி மாணவர் மர்ம மரணம்\nசண்டீகர்(27 பிப் 2018): சண்டிகரில், மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், பயின்ற கிருஷ்ணபிரசாத் என்ற தமிழக மாணவர் மர்மமான முறையில் மரணித்துள்ளார்.\nதமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் சண்டிகரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான (PGIMER)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கிருஷ்ணபிரசாத் தங்கியிருந்த விடுதி அறையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து ராமேஸ்வரத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு இன்று காலையில் தகவல் கிடைத்துள்ளது.\nகிருஷ்ண பிரசாத்தின் மரணம், அங்கும் பயிலும் பல தமிழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மாணவனின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nதமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n« காதலிக்க மறுத்த மாணவி எரித்துக் கொலை சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளுக்கு கேட்கவில்லையா - நடிகர் விவேக் உருக்கம் சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளுக்கு கேட்கவில்லையா - நடிகர் விவேக் உருக்கம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nதமிழக போலீசாரிடம் முகிலன் ஒப்படைப்பு\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேக��் உள்ளிட்…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T23:31:06Z", "digest": "sha1:7USISGQVYXTXRH72KJZWJ7V7ABO4QQY3", "length": 9281, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்கள்", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nபுதுடெல்லி (25 ஜூன் 2019): தொடரும் இந்துத்வாவின் படுகொலைகள் கவலை அளிக்கிறது என்று பாப்புலர் ஃப்ரெண்ட் தெரிவித்துள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் முகத்திரை\nஇந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, வன்முறையை தடுக்க தவறியுள்ளது என்று அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிபிட்டுள்ளது.\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் அவச���க் கடிதம்\nகொல்கத்தா (21 ஜூன் 2019): வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் - முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல்\nகொழும்பு (04 ஜூன் 2019): இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக 9 முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.\nஐ.நா முன்பு இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nஜெனிவா (28 மே 2019): ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய குழு முன்பு இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபக்கம் 1 / 10\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=200902", "date_download": "2019-07-19T00:35:21Z", "digest": "sha1:XJZ63Z2HTMWNISKCSKCBKE6EIINWXYYF", "length": 19340, "nlines": 347, "source_domain": "www.tamilbible.org", "title": "February 2009 – Tamil Bible Blog", "raw_content": "\n“நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது” (சங் 136:23)\nதேவன் உன்னதமானவர். உன்னத பதவிக்குத்தகுதியானவர். ஆனால் அவர் தாழ்ச்சியில் இருப்போரை நினைப்பவர். தாழ்மைப்படும் உள்ளங்களுக்குச் சொந்தக்காரர். உயர்த்தும் இதயங்களின் முகடுகளை மிதிக்கும் அவர், தாழ்த்தும் இருதயங்களில் மென்பாதங்களால் நடந்து வருபவர்.\nதாழ்வில் இருந்த மனுக்குலத்துக்காக மீட்பின் ஐசுவரியத்துடன் நமது மீட்பர் கடந்து வந்தார். நரக வாசலில் இருந்த நம்மை மீட்டெடுத்தார். உரிமை கொண்டாடுகிறார். உறவினரானார்.\nஇன்று வசதி படைத்தோரை உறவு கொண்டாடும் உலகோர் உண்டு. வறியோரைக் குறித்து வெட்கப்படவும் செய்வர். ஆனால் தேவனோ மிகுந்த சொல்வந்தர். அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஆண்டவர். ஆனால் ஏழைகளையும் திக்கற்றோரையும் விசாரிக்கிறவர். நீதிமானின் குடிசைகளில் வாஞ்சையுடன் வாசம் பண்ணுபவர்.\nதாழ்வின் நம்மை நினைத்தஆண்டவரை நமது இளைப்பாறுதலின் நாட்களில் மறப்பதிலும் கொடிய துரோகம் வேறில்லை. இஸ்ரவேல் வீணாய்த துரோகம் செய்து சிறதியது. நாமும் அவ்வாறு செய்வோமா நமக்காகக் காயப்பட்ட பாதங்களை முத்தம் செய்யாது நரக வழி விரையும் சிற்றின்பத்தின் பாதங்களைப் பின்தொடருவோமா நமக்காகக் காயப்பட்ட பாதங்களை முத்தம் செய்யாது நரக வழி விரையும் சிற்றின்பத்தின் பாதங்களைப் பின்தொடருவோமா தேவனால் ஒருவர் நினைக்கப்பட்டபின் அவர் தாழ்ந்தவராக இருப்பாரோ\n(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும், ஒப்புரவாக மனமற்றவர்களாகவும் இருக்கிறோமா\n நம் உள்ளத்தில் ஏதேனும் கொதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா நாம் இன்னும் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறோமா நாம் இன்னும் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறோமா கடுங்கோபத்திற்கு நாம் அடிக்கடி ஆளாகிறோமா\n(3) நமக்குள் பொறாமையின் சின்னங்கள் காணப்படுகின்றனவா அடுத்தவர்கள் புகழப்படும்போது, அது நமக்கு சஞ்சலத்தை உண்டாக்குகிறதா அடுத்தவர்கள் புகழப்படும்போது, அது நமக்கு சஞ்சலத்தை உண்டாக்குகிறதா நம்மைவிட அதிகமாய் nஐபிக்கவும், பேசவும் , செய்யவும்கூடியவர்களை நாம் பார்க்கும்போது அவர்கள்மேல் பொறாமைகொள்கிறோமா\n(4) நாம் பொறுமையற்றவர்களாயும், எளிதில் எரிச்சலடைகிறவர்களாயும் இருக்கிறோமா சிறிய காரியம்கூட நமக்குத் தொந்தரவாயும், வெறுப்பாயும் இருக்கிறதா சிறிய காரியம்கூட நமக்குத் தொந்தரவாயும், வெறுப்பாயும் இருக்கிறதா அல்லது எவ்வித சந்தர்ப்பத்திலும் நாம் பொறுமையாயும், சந்தோசமாயும் , குழப்பமில்லாமலும் இருக்கிறோமா\n(5) நாம் எளிதில் வருத்தமடைகிறோமா பிறர் நம்மைக் கண்டு பேசாமல் போகிறதை நாம் பார்க்கும்போது, அது நமக்கு வேதனையைத் தருகிறதா பிறர் நம்மைக் கண்டு பேசாமல் போகிறதை நாம் பார்க்கும்போது, அது நமக்கு வேதனையைத் தருகிறதா மற்றவர்கள் கனப்படுத்தப்பட்டும், நாம் அசட்டை செய்யப்பட்டும் இருக்கும் தருணங்களில் நமக்குள் எந்த உணர்ச்சி ஏற்படுகிறது\n(6) நமது இருதயங்களில் ஏதேனும் பெருமை உண்டா நாம் கர்வங்கொள்ளுகிறோமா நமது அந்தஸ்த்தைக் குறித்தும் தாலந்தைக் குறித்தும் பெருமிதங்கொள்ளுகிறோமா\n(7) நாம் உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறோமா நமது ஊழியம் குறைகூறப்படாத நிலமையில் இருக்கிறதா நமது ஊழியம் குறைகூறப்படாத நிலமையில் இருக்கிறதா\n(8) நாம வீண் பேச்சுக்காரராயிருக்கிறோமா மற்றவர்களின் நடத்தையைப்பற்றி அவதூறாய் பேசுகிறோமா மற்றவர்களின் நடத்தையைப்பற்றி அவதூறாய் பேசுகிறோமா பிறர் காரியங்களில் அனாவசியமாகத் தலையிடவும், கொள் சொல்லுகிறவர்களாகவும் இருக்கிறோமா\n(9) நாம் பிறரை அன்பில்லாமலும், கடினமாகவும், கொடுரமாகவும் நியாயந்தீர்க்கிறோமா நாம் எப்பொழுதும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாயும், பிறருடைய சிறு தவறுதலையும் பெரிதெனப் பேசுகிறவர்களாயும் இருக்கிறோமா\n(10) நாம் தேவனை வஞ்சிக்கிறோமா அவருக்குரிய நேரத்தை நாம் திருடி இருக்கிறோமா அவருக்குரிய நேரத்தை நாம் திருடி இருக்கிறோமா அவருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடாமல் வைத்திருக்கிறோமா\n(11) நாம் உலகத்தாரைப்போல் ஐPவிக்கிறோமா இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா\n(12) நாம் களவு செய்திருக்கிறோமா இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா\n(13) நம் உள்ளத்தில் பிறர்மேல் கசப்பு இருக்கிறதா நமது இருதயங்களில் கசப்பையும், பகையையும் பேணி வைத்திருக்கிறோமா\n(14) நமது ஐPவியம் மாயையினாலும், அற்பத்தனத்தினாலும் நிறைந்திருக்கிறதா நம் நடக்கை அருவருக்கப்படத்தக்க நிலையில் இருக்கிறதா நம் நடக்கை அருவருக்கப்படத்தக்க நிலையில் இருக்கிறதா உலகம் நம்மைக் கண்டு தன் பக்கம் நம்மைச் சேர்த்திருக்கிறதா\n(15) நாம் யாருக்காவது கெடுதல் செய்து, அதற்குப் பதிலீடு செய்யாமல் ���ருக்கிறோமா அல்லது சகேயுவின் சிந்தை நமக்குள் வந்திருக்கிறதா அல்லது சகேயுவின் சிந்தை நமக்குள் வந்திருக்கிறதா தேவன் நமக்கு வெளிப்படுத்திக் காட்டின அநேக சிறு காரியங்களை நாம் சரிப்படுத்தியிருக்கிறோமா\n(16) நாம் கவலையுள்ளவர்களாகவும், வியாகுலம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறோமா நமது இகபரத் தேவைகளுக்காக நாம் கடவுளிடம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோமா நமது இகபரத் தேவைகளுக்காக நாம் கடவுளிடம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோமா\n(17) மாம்ச இச்சைக்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா நம் உள்ளத்தில் அசுத்தமான எண்ணங்கள் குடிகொண்டிருக்கின்றனவா\n(18) நம் வார்த்தையில் உண்மை அல்லது சத்தியம் காணப்படுகிறதா அல்லது ஒன்றைப் பத்தாகப் பேசி துரும்பைத் தூணாக்குகிறோமா அல்லது ஒன்றைப் பத்தாகப் பேசி துரும்பைத் தூணாக்குகிறோமா\n(19) அவிசுவாசமாகிய பாவத்திற்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா கர்த்தர் நமக்குச் செய்த எண்ணிறந்த நன்மைகளை நாம் மறந்தவர்களாய் இன்னும் அவருடைய வாக்குத்தத்தங்களை விசவாசிக்க மறுக்கிறோமா\n(20) nஐபம் செய்யாமை என்ற பாவத்திற்கு நாம் ஆளாயிருக்கிறோமா நாம் பரிந்து பேசுகிறவர்களாயிருக்கிறோமா நமது முழங்காலில் நின்று எத்தனை தடவை nஐபித்திருக்கிறோம் நமது ஐPவியம் பல வேலைகளினால் நிறைந்திருக்கிறபடியால் , அங்கு nஐபத்திற்கு இடமில்லையா\n(21) நாம் வேதவாசிப்பை அசட்டை செய்திருக்கிறோமா தினமும் எத்தனை அதிகாரங்பகள் வாசிக்கிறோம் தினமும் எத்தனை அதிகாரங்பகள் வாசிக்கிறோம் நாம் வேதமாணாக்கரா வேதத்திலிருந்து ஆதாரங்களை நாம் எடுக்கிறோமா\n(22) நாம் பகிரங்கமாய் கிறிஸ்துவை வெளிப்படுத்தத் தவறினோமா இயேசுநாதரைப் பற்றி நாம் பிறரிடம் கூற வெட்கப்படுகிறோமா இயேசுநாதரைப் பற்றி நாம் பிறரிடம் கூற வெட்கப்படுகிறோமா உலகத்தார் மத்தியில் நாம் இருக்கையில் அவரைப் பற்றிப் பேசாமல் வாயை மூடுகிறோமா உலகத்தார் மத்தியில் நாம் இருக்கையில் அவரைப் பற்றிப் பேசாமல் வாயை மூடுகிறோமா நாம் தினமும் சாட்சி கொடுத்து வருகிறோமா\n(23) ஆத்துமாக்களையேபற்றிய பாரம் நிறைந்தவர்களாய் இருக்கிறோமா கெட்டுப்போன ஆத்துமாக்களின்மேல் அன்புள்ளவர்களாயிருக்கிறோமா அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காகப் பரிந்து பேசும் சிந்தை ஏதேனும் நம்மில் உண்டா\nசாது சுந்த���் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோ.4:43-53)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/peranbu-review/", "date_download": "2019-07-18T23:43:02Z", "digest": "sha1:4XKG6KUARGH6FG3A2NNONR4YJUWWSRXN", "length": 29267, "nlines": 224, "source_domain": "4tamilcinema.com", "title": "பேரன்பு விமர்சனம் - 4 Tamil Cinema", "raw_content": "\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nதமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெறாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளிவந்துள்ளது என்று சொல்லலாம்.\nகமர்ஷியல் சினிமா, கோடி வசூலில் திளைத்திருக்கும் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட படங்களும் வருகிறது என்பதே ஆச்சரியமான விஷயம்தான்.\nஅப்படிப்பட்ட ஆச்சரியத்துடன் தமிழ் நடிகர்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்மும்டி ஏற்று நடித்தது அதைவிட ஆச்சரியம்.\nஇயக்குனர் ராம் எந்த சமரசமும் இல்லாமல் படத்தைக் கொடுத்திருக்கிறார். வசூல்களும், கோடிகளும் அவரைப் போன்ற இயக்குனர்களை இன்னும் பாதிக்கவில்லை என்பதே தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதுதான்.\nமன வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சிறுமி சாதனா. மகளை விட்டுப் பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுவிடுகிறார் அவரது அம்மா. தன் மகளுக்கு நல்ல அப்பாவாக இருக்க ஆசைப்படும் மம்முட்டி, மகளை அழைத்துக் கொண்டு மலைப் பிரதேசத்தில் யாருமே இல்லாத இடத்தில் தனி வீடு ஒன்றை வாங்கி அங்கு வாழ ஆரம்பிக்கிறார். அந்த வீட்டை அபகரிக்க நினைப்பவர்களின் செயலால் வீட்டைப் பறி கொடுப்பவர், பின்னர் சென்னை வந்து வேலை தேடி, டிரைவர் ஆகிறார். மகளது உணர்வுகளில் வித்தியாசத்தைப் பார்ப்பவர், ஒரு கட்டத்தில் அப்படிப்பட்ட மகளுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தர முடியாமல் தற்கொலைக்கு முயல்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.\nநடுத்தர வயது அப்பா கதாபாத்திரத்தில் மம்முட்டி. தன்னை அப்பாவாக ஏற்க மறுக்கும் மகளின் பாசம் தனக்குக் கிடைக்காதா என்று ஏங்கியதிலும், மகள் தன் மீது பாசம் செலுத்த ஆரம்பித்த பின், அவருக்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்வதிலும் அப்பா பாசமும் சாதாரணமானதல்ல என்று புரிய வைக்கிறார்.\nசாதனா, படம் முழுவதும் கை, கால்களை மடக்கி, வாயை திருப்பிக் கொண்டு எப்படி இப்படி நடித்திருப்பார் என்பது ஆச்சரியம். ஒவ்வொரு காட்சியிலும் அவருக்கு ஏதாவது நடந்து விடுமோ என்ற பதைபதைப்பு நமக்கும் வருகிறது.\nஅஞ்சலி கொஞ்ச நேரமே வருகிறார். படத்தில் இவர்தான் சாதனாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார் என எதிர்பார்த்தால் அவருடைய கதாபாத்திரத்தில் திருப்புமுனையை வைத்துள்ளார் இயக்குனர்.\nதிருநங்கை அஞ்சலி அமீர் கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்குப் புதியது. இவருடைய கதாபாத்திரத்திற்கான முடிவையும் யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள். தலைப்பின் அர்த்தத்திற்கு இவரது கதாபாத்திரமும் கூட பொருத்தமாக அமையும்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசை பிரமாதம். பல காட்சிகள் வசனம் இல்லாமல் யுவனின் பின்னணி இசையால் நம்மை என்னவோ செய்கிறது. பாடல்களில் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது ராம் – யுவன் கூட்டணி.\nமலைப் பிரதேசத்தில் தனி வீடு வாங்கும் அளவிற்கு இருக்கும் மம்முட்டி, பின்னர் வேலை தேடி அலைவது, டிரைவராக வேலை பார்ப்பது முரணாக இருக்கிறது. முதலில் வரும் தனிமையான படத்தை வேறு தளத்தில் காட்டினாலும், அதுவே நம்மை கொஞ்சம் ஒட்டவும் விடாமல் செய்கிறது. இடைவேளைக்குப் பின்தான் யதார்த்தம் அதிகமாக இருக்கிறது.\nபேரன்பு – இப்போது பாராட்டப்படுகிறதோ இல்லையோ பிற்காலத்தில் பெரிதும் பாராட்டப்படும்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\n‘சிந்துபாத்’ கதையைச் சொன்னால் அதுவே தலைப்புச் செய்தி\nசிந்துபாத் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nரௌடி பேபி – ஐந்தே மாதங்களில் 500 மில்லியன் சாதனை\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ டிரைலர்\nஎன்ஜிகே – இசை & டிரைலர் வெளியீடு புகைப்படங்கள்\nதயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்\nஇயக்கம் – டான் சாண்டி\nஇசை – சாம் சி.எஸ்.\nநடிப்பு – ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், விவேக் பிரசன்னா, ராதாரவி மற்றும் பலர்\nஜீவா, ஒரு ஏமாற்றுக்காரர். காலையில் பஸ்ஸில் பணத்தை அடிப்பது, அடுத்து மருந்துக் கடையில் வேலை செய்து பணம் அடிப்பது, இரவில் போலி மருத்துவராக பணம் சம்பாதிப்பது என இருக்கிறார். அவருக்கு வேலையை இழந்த சதீஷ், சினிமாவில் நடிக்கத் துடிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பணம். அதை வங்கியில் கொள்ளையடித்து எடுக்க நினைக்கிறார்கள். அவர்களுடன் பக்கத்து அறையில் இருக்கும் ஒருவரும் சேர்ந்து கொள்கிறார். வங்கி ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்று அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து அரசாங்கத்திடம் 20 கோடி பணம், விவசாயக் கடன் தள்ளுபடி என கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் கேட்டது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nலோக்கலாக பேசிக் கொண்டு நடிப்பது ஜீவாவுக்கு கை வந்த கலை. அதை இந்தப் படத்திலும் இயல்பாக செய்திருக்கிறார். சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் சிரிக்க வைப்பதை விட, சில காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு அதைச் செய்து விடுகிறார். ஜீவாவின் காதலியாக ஷாலினி பாண்டே. அதிக வேலையில்லை. காவல் துறை அதிகாரியாக ராதாரவி, வழக்கம் போல் அவருடைய அனுபவம் பேசுகிறது.\nஇசை உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு பலத்தைக் கொடுக்கவில்லை. சிம்பன்சி காங்கிற்கு டிரைனிங் கொடுத்த டிரைனரை மட்டும் பாராட்டியே ஆக வேண்டும்.\nபடத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நகைச்சுவைப் படத்தில் அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப் போராடுவதற்காக இயக்குனரைப் பாராட்டலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\n‘கொரில்லா’ எனப் பெயர் வைத்துவிட்டு அதைச் சுற்றி கதை நகராமல் வங்கிக் கொள்ளை, விவசாயக் கடன் என எங்கெங்கோ நகர்கிறது. சிம்பன்சி காங்-கிற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.\nதயாரிப்பு – 4 மங்கிஸ் ஸ்டுடியோ\nஇயக்கம் – சாம் ஆண்டன்\nஇசை – ராஜ் ஆர்யன்\nநடிப்பு – யோகி பாபு, எலிசா, சார்லி, ஆனந்தராஜ், மனோபாலா, ஆடுகளம் நரேன், ரவி மரியா மற்றும் பலர்\nகூர்கா யோகி பாபுவுக்கு, போலீஸ் வேலையில் சேர வேண்டும். ஆனால், அது நடக்காமல் போக செக்யூரிட்டி வேலைக்குச் சேர்கிறார். ஒரு வீட்டில் அவருக்கு பணி கொடுக்கப்படுகிறது. அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் அமெரிக்க தூதரக பெண் அதிகாரி மீது யோகி பாபு காதல் கொள்கிறார். பின்னர் யோகி பாபு ஒரு ஷாப்பிங் மாலில் பணி மாற்றப்படுகிறார். அங்கு சிலர் புகுந்து கொண்டு தியேட்டரில் படம் பார்ப்பவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். அவர்களிடம் அந்த பெண் அதிகாரியும் மாட்டிக் கொள்கிறார். அவர்களைக் காப்பாற்ற யோகி பாபு களம் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\n‘தர்ம பிரபு’ படத்திற்குப் பிறகு யோகி பாபு நாயகனாக நடித்து வந்திருக்கும் படம். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தாலும், நகைச்சுவை நாயகனாக நடிக்கும் போது கூடுதல் நகைச்சுவைக் காட்சிகளை அவர் சேர்த்துக் கொள்வது நல்லது. அமெரிக்கத் தூதரக பெண் அதிகாரியாக எலிசா. அதிக வேலையில்லை. மற்ற நடிகர்களில் ஆனந்தராஜ் தான் கலக்குகிறார். அவருக்கும், யோகி பாபுவுக்கும் இடையிலான காட்சிகள்தான் படத்தின் ஹைலைட். ரவி மரியா எரிச்சலூட்டுகிறார்.\n‘கூர்கா’ பற்றிய கதை என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே காட்சிகள் நகர்கின்றன. ஒளிப்பதிவாளர் கடுமையாக உழைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.\nநகைச்சுவை படம் என்பது மட்டும்தான் படத்திற்கு பிளஸ். யோகி பாபு முடிந்தவரையில் படத்தைக் காப்பாற்றுகிறார். அவருக்கு உறுதுணையாக ஆனந்தராஜ் இருக்கிறார்.\nகாமெடி என்ற பெயரில் ரவி மரியா, மனோபாலா, மயில்சாமி, நமோ நாராயணன் ஆகியோர் செய்வது கடுப்பேத்துகிறது.\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nதயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்\nஇயக்கம் – செல்வ சேகரன்\nஇசை – செல்வ கணேஷ்\nநடிப்பு – விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி மற்றும் பலர்\nமியூசிக்கல் கடை வைத்திருப்பவர் விக்ராந்த். அவருடைய அப்பா கபடி மீது அதிக ஆர்வம் உள்ளார். அந்த ஆர்வத்தால், அவர் பார்த்த அரசு டிரைவர் வேலையிலிருந்து சஸ்பென்ட் ஆகிறார். கபடியே பிடிக்காத விக்ராந்த் இதனால், அப்பா மீது கோபம் கொள்கிறார். ஆனால், பசுபதி யார் என்று பிளாஷ் பேக் சொல்கிறார் அம்மா அனுபமா குமார். அதன் பின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி எடுக்கிறார். அப்பா மீதான பழியைப் போக்க நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nகிராமத்து இளைஞராக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ராந்த். அவருடைய காதலியாக அர்த்தனா பினு, பாவாடை தாவணியில் அழகாக வந்து போகிறார். விக்ராந்த் அப்பாவாக பசுபதிக்கு, கனமான கதாபாத்திரம். கண்களை நனைக்கிறார். கபடி பயிற்சியாளர் கிஷோர், கபடி ஆடும் சூரி ஆகியோரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.\nசெல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கிராமத்து அழகை அருமையாய் படமாக்கியிருக்கிறார்.\nநம் மண்ணின் கதை, நம் மண்ணின் விளையாட்டு. அதற்காக முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமாய் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். நடித்திருப்பவர்கள் அனைவருமே இயல்பாய் நடித்திருப்பது கூடுதல் பலம்.\nபடத்தின் திரைக்கதையில் திருப்பங்கள் அதிகமில்லை. இப்படித்தான் படம் முடியப் போகிறது என்பதை முன்னரே கணிக்க முடிகிறது.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் ���ொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/cricket/", "date_download": "2019-07-19T00:16:36Z", "digest": "sha1:YC6DKCZBOHMWMNKOTON67WEU6CRDZPDS", "length": 8197, "nlines": 66, "source_domain": "onelanka.wordpress.com", "title": "cricket | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nகிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஜனாதிபதியின் மகனால் கொலை அச்சுறுத்தல்\n“இலங்கை கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்படும் தாருண்யட ஹெடக் ( இளைஞர்களின் நாளை) அமைப்பின் அழைப்பை சனத் ஜெயசூரிய நிராகரித்ததைத் தொடர்ந்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் கலைஞர்களையும், விளையாட்டு பிரபல்யங்களையும் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதன் காரணமாகவே சனத் ஜெயசூரிய இந்த அழைப்பை நிராகரித்துள்ளார். ஒரு விளம்பரம் படம் ஒன்றில் நடிப்பதற்காக நாமல் ராஜபக்ஷ, சனத் ஜெயசூரியவுக்கு அழைப்பு விடுத்த போது, நேரடியாக அரசியல் விளம்பரம் ஒன்றில் நடிக்க முடியாது என கூறி அதனை சனத் நிராகரித்துள்ளார். இதனையடுத்தே அவருக்கு நாமல் ராஜபக்ஷ கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க சனத் ஜெயசூரிய முனைந்த போதும், கிரிக்கட் வாழ்க்கையை தியாகம் செய்ய முடியுமாக இருந்தால் மாத்திரம் பொலிஸில் இதனை முறையிடுமாறு சம்பவத்தை கேள்வியுற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/05/congressjaya.html", "date_download": "2019-07-19T00:04:02Z", "digest": "sha1:IM3C4UGIM2EQXXRSPOTAZEKMOY7VEJIN", "length": 21983, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது | opposition parties in tamilnadu speak in one stage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n7 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n8 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n9 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது\nஒரே மேடையில் திரளும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள்\nதோழமைக் கட்சித் தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து அவர்களுடன்கை கோர்த்து தேர்தலை சந்திக்கத் தயாராகிறார் ஜெயலலிதா.\nஅணிக்குள் நிலவும் அதிருப்திகளை மறந்து ஜெயலலிதா, மூப்பனார், இளங்கோவன்உள்ளிட்ட தலைவர்கள் ஒன்று சேர்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம்அமைத்துக் கொடுத்துள்ளது.\nஅதன்படி சென்னையில் வியாழக் கிழமை ஜெயலலிதா, மூப்பனார், இளங்கோவன்மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒரே மேடையில் பேசுகின்றனர்.\nதமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் ஒரு அணியும், அதை எதிர்த்து அதிமுகதலைமையில் இன்னொரு அணியும் வரவிருக்கும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிவருகின்றன.\nஇரண்டு அணிகளிலுமே ஆயிரம் கருத்து வேறுபாடுகள், அதிருப்திக் கோஷங்கள்இருக்கத் தான் செய்கின்றன. ஆளும் திமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கும், ராஜீவ் காங்கிரசுக்கும் கடும் மோதல் நிலவுகிறது.\nஇந்த மோதல் காரணமாக திமுக அணியில் இருந்து பாமக வெளியேறக் கூடும் என்றுபேசும் அளவுக்கு பிரச்னை பெரிதாகியிருக்கிறது. அதை உணர்ந்தோ என்னவோபாமகவுக்கு மாற்றாக இன்னொரு கட்சிக்கு வலை விரிக்க முதல்வர் கருணாநிதி முன்வந்துள்ளார்.\nகடந்த மாதத்தில் சென்னையில் தமது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்றஉறுப்பினர்களை அழைத்து வைத்துப் பேசிய கருணாநிதி, தேர்தல் நேரத்தில் கூட்டணிமாறும் என்று நம்பிக்கை ஊட்டி அவர்களை எல்லாம் அனுப்பி வைத்தார்.\nஅந்த ஆலோசனைக்கு முன்னதாக நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தமாகாஎம்.எல்.ஏ. ரங்கநாதன் முன்னிலையில் பேசிய கருணாநிதி, திமுக அணிக்கு தமாகாதிரும்ப வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு குறித்துஇதுவரை மவுனம் சாதித்து வருகிறது தமாகா. திமுகவா அல்லது அதிமுகவா என்பதில்எந்த இறுதி முடிவையும் அறிவிக்காமல் கூட்டணி பற்றிய வாய்ப்பை திறந்தேவைத்திருக்க தமாகா விரும்புகிறது.\nதல்வரின் அழைப்பு, அதை நிராகரிக்க மூப்பனார் மறுப்பு என்ற நிலையில் திமுக -தமாகாவின் அரசியல் செயல்பாடுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்,கையில் இருக்கும் கட்சிகளை இழந்து மீண்டும் சூடு போட்டுக் கொள்ள ஜெயலலிதாதயாராக இல்லை.\nஅதனால் தான் அவசர அவசரமாக தி.க. தலைவர் வீரமணியின் ஏற்பாட்டின் பேரில்தஞ்சாவூரில் மூப்பனாருடன் மீண்டும் கை கோர்த்தார். தமாகா விதிக்கும் \"கூட்டணிஆட்சி என்ற நிபந்தனையை ஏற்காமலும், அதே நேரத்தில் மறுக்காமலும் இருகட்சிகளுடையேயான உறவை வலுப்படுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.\nஅவரது திட்டத்திற்கு உதவும் வகையில் தமிழக மார்க்சிஸ்ட் கட்சி அதிமுக அணித்தலைவர்களை எல்லாம் ஒரே மேடையில் ஏற்ற முன் வந்துள்ளது.\nதேசிய அளவில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி, தமிழகத்தில்பாஜக- திமுக கூட்டணியை முறியடிக்க அதிமுக தலைமையிலான அணி சிதறிவிடக்கூடாது என்று துடிக்கிறது. அதன் காரணமாக அக்கட்சி விரும்பியே தலைவர்களின்ஒற்றுமைக்கு உதவ முன் வந்துள்ளது என்றே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஇப்பின்னணியில் மார்க்சிஸ்ட் கட்சி, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்துசென்னை பனகல் பூங்காவில் மாபெரும் கணடனப் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்துள்ளது.\nஇக்கூட்டம் வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வரவேண்டும் என்று தோழமைக் கட்சிகளை எல்லாம் அழைத்துள்ளது.\nஅதன்படி நீண்ட நாட்களுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமாகாதலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு, ஜனதா தளம் (எஸ்) தலைவர் ஜி.ஏ.வடிவேலு, ராஷ்டிரியஜனதா தளத் தலைவர் ஜெகவீரபாண்டியன், பார்வர்டு பிளாக் தலைவர் சந்தானம்,விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தேசிய லீக் தலைவர் லத்தீப் மற்றும்பல தலைவர்கள் ஒரே மேடையில் பேசுகின்றனர்.\nஇந்தியாவில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், மத போதகர்கள் மீதும் நடந்து வரும்தாக்குதலை கண்டித்தும், இச்செயலை தடுத்து நிறுத்தாத பாஜக, திமுக அரசுகளைகண்டித்தும் இந்த கூட்டத்தில் இவ்வளவு தலைவர்களும் பேச உள்ளனர்.\nஇதன்மூலம் தமிழகத்தில் திமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக களமிறங்கப் போவதுஇது தான் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் வியாழக்கிழமை கூட்டம் அமையும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/216332?ref=archive-feed", "date_download": "2019-07-19T00:07:28Z", "digest": "sha1:ZLEAFHJDEFGQAJBJJ2PJMCGKIBL5ADYE", "length": 8322, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனிருத்த தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தீர்வு கண்ட, அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nபொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலவச சுகாதாரத்துறையானது பல கேள்விகளுக்கு இன்று உள்ளாகியுள்ளமையினை சுட்டிகாட்டிய இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொது எதிரணியினர் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/midhunam-sani-peyarchi-palangal-2017-20/", "date_download": "2019-07-19T00:05:04Z", "digest": "sha1:3QFCEZ6W3ODVEBIV2IT3UTQPHDIRU2M7", "length": 19459, "nlines": 101, "source_domain": "aanmeegam.co.in", "title": "Midhunam sani peyarchi palangal 2017-20 | மிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nMidhunam sani peyarchi palangal 2017-20 | மிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nமிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Midhunam sani peyarchi palangal 2017-20\nஉங்கள் ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் சில நன்மைகளும் சில சங்கடங்களும் நேரிடும். நண்பர்கள் மூலம் உங்களுக்கு நன்மை வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கூட கிட��க்கும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். ஆனால் குடும்ப ரீதியாக பார்த்தால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும். ஆகையால் இருவரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதோடு தேவையற்ற மருத்துவ செலவுகள் வரும். இப்படி நற்பலன்களையும் கெடுபலன்களையும் சனிபகவான் உங்களுக்கு சமமாகவே தரும் காலம் இது.\nகாக்கைக்கு அன்னமிடுவது, நவகிரகங்களை வளம் வருவது போன்ற எளிய பரிகாரங்களை நீங்கள் செய்வதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.\nமிருக சீரிஷம் 3-4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம், 1,2,3ம் பாதம்\n(உங்கள் ரசி எது என்று தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தாக கா, கி, கு, கூ, க, ங, ச, சே, கோ, கை, ஹை மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட பலன்கள் பொருந்தும்)\nவான மண்டலத்தில் 3வது ராசியாக வலம் வரும் மிதுனராசியில் பிறந்த உங்கள் ராசி நாதன் புதன் ஆவார். இவர் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும் அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால் உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள். பலருடைய சவால்களையும் பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாராகவே இருந்து வரும்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதும் இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக இருந்தது பலன் தருவார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் இல்லாமல் இல்லை. அதே சமயம் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் அதனுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் முதல் என்று சொன்னால் அது மிகையாகாது.\nசனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர் குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தட���கள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். உங்கள் ராசிக்கு சனி 8ம் அதிபதி என்றாலும் அவரே 7ம் அதிபதியாக இருந்து அவர் 7ல் பலம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் சிலசமயம் வந்து சேரும்.\nஎனென்றால் 8ம் இடம் என்பது கஷ்டத்தை பற்றி சொன்னாலும் அதிர்ஷ்டத்திற்கு 9ம் இடமாகும். இரண்டுக்கும் அவரே அதிபதியாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலங்களில் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். அந்த பணங்கள் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.\nகுடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிய நேரிடும்.\nதன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.\nஇதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். யாருக்கும�� தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.\nவேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளல் வேண்டும். வேலையாட்களால் நன்மையும். அதே சமயம் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்சனையும் வந்து சேரும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. விரதங்களை தவிர்ப்பது நன்று. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் குறிப்பாக காதல் திருமணங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகள் இழுபறியாகவே இருந்தாலும் இறுதியில் வெற்றி கிட்ட வாய்ப்பு அதிகம். அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன் மற்றும் வட்டி கட்ட வேண்டி வரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுயதொழில் கூட்டுத் தொழில் ஓரளவு சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை.\nஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்யோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். வேலையில் அதிக கவனம் தேவை. சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் வந்து சேரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.\nபரிகாரம்: கோவை மாவட்டம், இருளர்பதி எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுயம்பு பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும்.\nகோவிலை புதுப்பிக்கும் பனி எங்கேனும் நடந்தால் உங்களால் முடிந்து உதவியை செய்யுங்கள். சனிக்கிழமைகளில் வீட்டருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்துவாருங்கள்; மகிழ்ச்சி நிலைக��கும். தினமும் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை கூறுவதன் பயனாக உயர்வு உண்டு\nKadagam sani peyarchi palangal 2017-20 | கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nRishabam sani peyarchi palangal 2017-20 | ரிஷபம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nஇன்றைய ராசிபலன் 15.06.2019 சனிக்கிழமை வைகாசி (32) |...\nRishabam sani peyarchi palangal 2017-20 | ரிஷபம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nநவகிரகங்கள் தான் நம் உறவினர்கள்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kanthasasti-2015-04/", "date_download": "2019-07-18T23:57:23Z", "digest": "sha1:7FWG7TBRXYTPHE7I2S53US2CH7DZQPPG", "length": 1831, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 4ம் நாள் 15.11.2015 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசஷ்டி 3ம் நாள் – 14.11.2015\nநல்லூர் கந்தசஷ்டி 4ம் நாள் – 15.11.2015\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 4ம் நாள் 15.11.2015\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftevgr.blogspot.com/2017/03/tm-stay-2017-06.html", "date_download": "2019-07-18T23:44:03Z", "digest": "sha1:OKTX3HCWN4EGYD4AS7ZH64HHVVZBWXAT", "length": 4017, "nlines": 30, "source_domain": "nftevgr.blogspot.com", "title": "NFTE VIRUDHUNAGAR", "raw_content": "\nTM தோழர்களின் LONG STAY - 2017 மாற்றலுக்க்கான நமது மாவட்டச் சங்க பரிந்துரைகள்\n06.03.2017 அன்று நடைபெற்ற நமது மாவட்டச் சங்க செயற்குழுவில் விவாதித்த கருத்துக்களின் அடிடைப்படையில் TM தோழர்களின் 2017ம் ஆண்டுக்கான Long Stay மாற்றல்களை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கடிதம் வாயிலாக இன்று 20.03.2017 அன்று நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன ;\n1. 2015ம் ஆண்டு மாற்றலில் சென்றவர்கள் மீண்டும் மாற்றல் கோரியிருந்தால் அவர்களுக்கு உடனடியாக மாற்றல் வழங்கப்படவேண்டும்.\n2. சங்க நிர்வாகிகளுக்கான சலுகையின் அடிப்படையில் திரு. P.செல்வராஜ் ,TM, வீரசோழன் மற்றும் திரு.P.பாஸ்கரன் , TM பரளச்சி ஆகிய தோழர்கள் உடனடியாக விருதுநகருக்கு மாற்றப்படவ���ண்டும்\n3. ஏற்கனவே சொந்தவிருப்பத்தின் அடிப்படையில் LongStay மாற்றலில் சென்றவர்கள் தங்களது பணிக்காலத்தை( Tenure ) இறுதிசெய்தால் மட்டுமே அவர்களது விருப்ப மாற்றல் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும்.\n4. Long stay மாற்றல்கள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு Counselling முறையில் நடைபெற வேண்டும்.\n5. ஊழியர் பற்றாக்குறையினால் , விருதுநகரில் பணிபுரியும் தோழர்கள் அருப்புக்கோட்டை விருதுநகருக்கு அருகில் உள்ள ஊர் என்பதன் அடிப்படையில் அருப்புக்கோட்டைப் பகுதிக்கு மாற்றல் செய்யப்படுகிறார்கள். அது போல சாத்தூரில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் போது சிவகாசியில் உள்ள ஊழியர்களை சாத்தூருக்கு மாற்றல் செய்யவேண்டும்.\n6. Longstay மாற்றலில் முன்வரிசையில் உள்ள ஊழியர்களின் விருப்ப மாற்றல்களை கண்டிப்பாக பரிசீலிக்க கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftevgr.blogspot.com/2018/07/20.html", "date_download": "2019-07-18T23:50:11Z", "digest": "sha1:A2QRVKWEURTZ65RHUGN73GFPWSBYT32G", "length": 8727, "nlines": 38, "source_domain": "nftevgr.blogspot.com", "title": "NFTE VIRUDHUNAGAR", "raw_content": "\nஊதிய மாற்றக்குழு அறிமுகக் கூட்டம் :\nஊதிய மாற்றக்குழுவின் அறிமுகக் கூட்டம் 20.07.2018 வெள்ளியன்று நடைபெறவுள்ளது\nJE போட்டித்தேர்வுக்கு நிர்வாகம் ஒப்புதல் :\nபோட்டித் தேர்வு நடத்துவது குறித்து நமது சங்கம் நிர்வாகத்துடன் தொடர்ந்து விவாதித்து வந்ததன் அடிப்படையில், 2017ம் வருட ஆளெடுப்பிற்கான 50% ஒதுக்கீடு அடிப்படையிலான இளநிலைப் பொறியாளர்களுக்கான இலாகா போட்டித் தேர்வு நடத்துவதற்கான ஒப்புதலை கார்ப்பேரேட் அலுவகம் இன்று 13.07.2018 அன்று வழங்கியுள்ளது.\n31.03.2018 வரையிலான காலிப்பணியிடங்களை கணக்கீடு செய்ய மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஆளெடுப்பு விதிகளின் படி தேர்வு எழுதுபவர்களின் தகுதியை நிர்னயிப்பதற்கான கெடு தேதி 01.07.2017 ஆகும்\nRTP – மேல்முறையீடு :\nDOT காலத்தில் அனேக ஊழியர்கள் RTPக்களாக பணிபுரிந்தனர். அவர்கள் பணி நிரந்தரம் பெற்ற பின்பும் அவர்களது RTP பணிக்காகம் சேவைக்காலமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் அவர்கள் பாதிப்படைந்தனர். இதனால் RTP தோழர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். இது குறித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் ஊழியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தவை BSNL நிர்வாகம் அமுல்படுத்த வேண்டுமென த��சிய கூட்டுக் குழுக் கூட்டத்திலும் கோரிக்கை வைத்து விவாதித்தது. நிர்வாகம் இது குறித்து DOTதான் முடிவெடுக்க முடியும் என கூறியது. எனவே நமது மத்திய சங்கம் RTP தோழர்களை DOT செயலரிடம் மேல்முறையீடு செய்யுமாறு வழிகாட்டியுள்ளது. மேல் முறையீடிற்கான மாதிரிக்கடிதத்தினை மாநிலச்சங்கம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாவட்டச்சங்கங்கள் RTP தோழர்களின் மேல்முறையீட்டு கடிதங்களை பெற்று மொத்தமாக மாநிலச்சங்கத்திடம் ஒப்படைக்குமாறு மாநிலச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.\nபெரும்பாலான ஊழியர்கள் ஊதிய தேக்கப் பிரச்சினையால் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் எந்தெந்த ஊதிய விகிதங்களில் தேக்கநிலை அடைந்துள்ளனர் என்ற விபரத்தை அளித்துதவுமாறு மாநிலச் சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது BSNL ஊழியர்களுக்கும் பொருந்தும் என மத்திய சங்கம் நிர்வாகத்துடன் இன்று 13.07.2018 அன்று விவாதித்துள்ளது. இது குறித்து DOT இலாகாவுடன் விவாதிப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nBSNL ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கூடாது :\nBSNL நிர்வாகம் ஊழியர் நடத்தை விதிகளில் சரத்து 56(j)வை இணைத்து ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இதனை நமது மத்திய சங்கம் தொடர்ந்து எதிர்த்து வந்தது. இது குறித்து மத்திய சங்கம் இன்று நிர்வாகத்துடன் விவாதித்தது. ஊழியர்கள் மேல்முறையிடு செய்ய ஏதும் வழிவகை செய்து தரப்படவில்லை என நமது மத்திய சங்கம் குறிப்பிட்டுக் காட்டியது அதற்கு நிர்வாகம் அதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறியது. மாவட்ட அளவில் ஸ்கிரினிங் கமிட்டி அமைக்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.\nமேலும் நமது மத்திய சங்கம் DOTயிலிருந்து BSNLலில் இணைந்த ஊழியர்களுக்கு பென்சன் விதி 37Aவில் பணிப்பாதுகாப்பு குறித்த அனைத்து சாதகமான அம்சங்கங்களும் இடம்பெற்றிருப்பதால் அதனை மீறிச்செயல்படக்கூடாது என நிர்வாகத்தை நமது மத்திய சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் மாவட்ட அளவில் ஸ்கிரினிங் கமிட்டி அமைக்கலாம் என்ற நிர்வாகத்தின் பரிந்துரையை எற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டிப்பாக கூறிய���ள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/page/15", "date_download": "2019-07-19T00:08:56Z", "digest": "sha1:PHRRLTEOQVLJVBAKOISTMC3MI4X45JNK", "length": 10609, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "தேசிய முன்னணி | Selliyal - செல்லியல் | Page 15", "raw_content": "\nHome Tags தேசிய முன்னணி\nபினாங்கு மாநாட்டில் 5,000 திற்கும் அதிகமானோர் திரண்டு தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு\nஜார்ஜ் டவுன், மார்ச் 25 - தேசிய முன்னணி கட்சியின் சார்பாக நேற்று பினாங்கு மாநிலத்தில் படாங் கோத்தா என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், 5000 திற்கும் அதிகமான மக்கள் திரண்டு தேசிய...\nதே.மு.வின் 2008 பொதுத் தேர்தல் தோல்விக்கு எல்லா உறுப்பியக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்\nமார்ச் 18 – 2008ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் தோல்விக்கு அம்னோவை மட்டும் குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு எல்லா உறுப்பியக் கட்சிகளும் அதற்கான குறைகூறலுக்கு பொறுப்பேற்க வேண்டுமென அம்னோவின் துணைத் தலைவரும்...\nகெராக்கான் சார்பில் இரண்டு இந்தியர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டி\nமார்ச் 17 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் முதன் முறையாக கெராக்கான் கட்சியின் சார்பாக இரண்டு இந்தியர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிய முன்னணியின் சார்பாக இந்திய வேட்பாளர்கள் என்றால்...\nதேசிய முன்னணி 160 நாடாளுமன்ற இடங்களை வெல்லும்: அஹ்மட் மஸ்லான் தகவல்\nகோலாலம்பூர், மார்ச் 14- எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை தேசிய முன்னணி பெறும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் (படம்) கூறியுள்ளார். 2008 பொதுத்...\nஹிண்ட்ராப் – மக்கள் கூட்டணி அரசியல் உடன்பாடு முறிவு\nபிப்ரவரி 13 – இந்து உரிமை நடவடிக்கைக் குழுவான ஹிண்ட்ராப்பிற்கும் பக்காத்தான் எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மக்கள் கூட்டணிக்கும் இடையிலான உடன்பாடு முறிவு காண்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஹிண்ட்ராப் முன்வைத்துள்ள மலேசிய இந்தியர்களின்...\nதே.மு. சீனப் புத்தாண்டு விருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் – பிரதமருக்கு ஆதரவா\nபினாங்கு, பிப்ரவரி 12 – பிரதமர் நஜிப்பின் பினாங்கு வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய முன்னணியின் ஒரே மலேசியா சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் ஏறத்தாழ 80 ஆயிரம் பேர் கலந்து...\nமகாதீர் கருத்துக்களால் தே.மு.வாக்குகளை இழக்கும்.\nகோலாலம்பூர்,பிப்.10- தேசிய முன்னணிக்காக பிரச்சாரம் செய்வதாக கூறிக் கொண்டு மகாதீர் விடுக்கும் அறிக்கைகள் மாறாக மக்கள் கூட்டணிக்கு நன்மையையே கொண்டு வந்து சேர்ப்பதாகவும், அவர் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் தேசிய முன்னணி...\nபெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகாவின் குடியுரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்...\nகோலாலம்பூர், பிப்.10- அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத்தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா போன்ற வழக்கறிஞர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார். அவ்வாறு அரசியல் திட்டத்தை திருத்த...\nஇப்ராகிம் அலி நடவடிக்கையால் தேசிய முன்னணி வாக்குகள் பறிபோகும் அபாயம்.\nஜனவரி 23 – ஏற்கனவே, எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்கியிருக்கும் தேசிய முன்னணி, பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி தொடர்ந்து கிறிஸ்துவ சமயத்தினராக எதிராக தொடுத்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து மேலும் வாக்குகளை...\n13வது பொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணி ஆயத்தம்– நஜிப் தகவல்\nகோலாலம்பூர், ஜனவரி 17 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையில் தொகுதி பங்கீடுகளும், வேட்பாளர்கள் தேர்வுகளும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன என பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான...\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32473", "date_download": "2019-07-19T00:30:05Z", "digest": "sha1:6RAWPOPCDYTGS45A4NKC3WCFQ7S243RS", "length": 14451, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "ஜவ்வரிசி உப்புமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nநைலான் ஜவ்வரிசி - ஒரு கப்\nபயத்தம் பருப்ப��� - கால் கப்\nமிளகாய் வற்றல் - 4\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nகடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - கால் கப்\nகல் உப்பு - ஒரு தேக்கரண்டி\nபெருங்காயம் - ஒரு சிறு குண்டு மணி அளவு\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nதேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசி ஊறியதும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்\nமற்றொரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் பயத்தம் பருப்பை களைந்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.\nஅடிகனமான வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரிக்கவும். நன்கு சிவந்து பொரிந்ததும் எடுத்து பொடி செய்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சற்று சிவக்க வறுக்கவும்.\nபிறகு கறிவேப்பிலை, தண்ணீர் வடித்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை போடவும். பருப்பையும் ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.\nபிறகு பொடித்து வைத்திருக்கும் பெருங்காயத் தூளை போட்டு ஜவ்வரிசி மற்றும் பயத்தம் பருப்பு ஒன்றாக சேரும்படி நன்கு கிளறவும்.\nபின்னர் மூடி வைத்து விட்டு இடையில் திறந்து கிளறி கொண்டே இருக்கவும்.\n5 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விட்டு தேங்காய் துருவலை போட்டு கிளறவும். அடிபிடித்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.\nஅடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேக வைக்கவும். இடையில் கிளறி கொண்டே இருக்கவும். உப்புமா பொலபொலவென்று வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.\nசூடான ஜவ்வரிசி உப்புமா தயார். இந்த உப்புமாவில் பெரிய ஜவ்வரிசி வைத்து செய்தால் நன்றாக இருக்காது. நைலான் ஜவ்வரிசி வைத்து செய்தால் ருசியாக இருக்கும்.\nபுதுரெசிப்பி. இதுவரை கேள்விப்பட்டதில்லை.. விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு.. தேங்க்யூ மேடம்.\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17703-pm-condolences-karunanidhi.html", "date_download": "2019-07-19T00:08:05Z", "digest": "sha1:B2V2QPPYE5JJDABGQ5LU64DHSFXCESS2", "length": 8520, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "கருணாநிதி மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்!", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nகருணாநிதி மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்\nசென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு ஆழந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநாம் மிகப்பெரும் ஒரு தலைவரை இழந்திருக்கிறோம். மிகச் சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமேலும் குடியர்சுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n« கருணாநிதி நினைவலைகள் - வீடியோ கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மோடி, ராகுல் வருகை \nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஜப்பானில் மோடி - ட்ரம்ப் சந்திப்பு\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து வ��ழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/07/blog-post_52.html", "date_download": "2019-07-18T23:57:36Z", "digest": "sha1:DCLKYB35AKUNUQWPXGBCNROPTAS2PVF6", "length": 49142, "nlines": 674, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/07/2019 - 21/07/ 2019 தமிழ் 10 முரசு 13 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது\nதுருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் மற்றும் 34 இராணுவ தளபதிகள் கைது\nகஜகஸ்தானின் அடுத்தடுத்து தாக்குதல்: 4 பேர் பலி (வீடியோ இணைப்பு)\nஜேர்மனி புகையிரதத்தில் கோடரி வெட்டு சம்பவம் ;ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு\nசோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி\nகுடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு\nசிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல் ; பொது மக்கள் 56 பேர் பலி\nஉக்ரைனில் கார் குண்டு தாக்குதல்\nதுருக்கியில் 3 மாதங்களுக்கு அவசரகாலநிலை பிரகடனம்\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, 21 பேர் காயம் , ஐ.எஸ். கொண்டாட்டம்\nஅரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது\n18/07/2016 துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.\nஅப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இரா��ுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் கைகள் கட்டப்பட்டு சிர்னெகில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் கூறியுள்ளார். இதில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டபோது, அவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nமேலும், துருக்கி நாடு ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும், இந்த இராணுவ புரட்சிக்கு பின்னணியில் நிச்சயம் பெதுல்லாவே காரணமாக இருக்கிறார் என்பது எனக்கு தெளிவாக தெரியும் என கூறியுள்ளார்.\nதுருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் மற்றும் 34 இராணுவ தளபதிகள் கைது\n18/07/2016 துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இரவு இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.\nகுறித்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 265 பேர் உயிரி ழந்தனர். 1500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 103 இராணுவ தளபதிகள் அடங்குவர். இவர்கள் தவிர புரட்சிக்கு உதவியதாக துருக்கி நீதி துறையை சேர்ந்த பல்வேறு மூத்த நீதிபதிகள் உள்பட 2745 நீதிபதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் இராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகஜகஸ்தானின் அடுத்தடுத்து தாக்குதல்: 4 பேர் பலி (வீடியோ இணைப்பு)\n18/07/2016 கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இன்று ஆயுதங்களுடன் காரில்வந்த 2 நபர்கள் திடீரென பொலிஸ் நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகம்மீது தாக்குதல் நடத்தினர்.\nபொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை சு���்டுக்கொன்றுவிட்டுஅவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளனர்.\nஇதையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற பொலிஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 2 பொலிஸார் உயிரிழந்தனர். பின்னர் அந்த காரை மடக்கிய பொலிஸார்,காருக்குள் இருந்த ஒருவனை கைது செய்யும் வேளையில் மற்றொருவன் தப்பிஓடிவிட்டான்.\nஇதுபற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் ஏற்கனவே குற்றவழக்கில் தண்டிக்கப்பட்ட 27 வயதுடையவர் என்பது தெரியவந்தது. முன்னதாக கார்கடத்தலின்போது ஒருவரை கொன்றதும் தெரியவந்தது.\nஇந்த சம்பவங்களால் நகர் முழுவதும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. மக்கள் கூடும்இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் எனஅறிவுறுத்தப்பட்டது.\nகஜகஸ்தானில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள்அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஜேர்மனி புகையிரதத்தில் கோடரி வெட்டு சம்பவம் ;ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு\n19/07/2016 ஜேர்மனி நாட்டில் ஓடும் புகையிரதத்தில் 17 வயது இளைஞன் மேற்கொண்ட கோடரி வெட்டு சம்பவத்திற்கு ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது.\nஜேர்மனியின் தெற்கு நகரான வூர்ஸ்பர்கில் பயணிகள் புகையிரதத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி சிறுவன் கோடாரி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளான்.\nதாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்ற அகதி சிறுவனை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிறுவன் ஜேர்மனிக்கு ஆதரவற்ற நிலையிலே வந்துஉள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபுகையிரத்தில் தாக்குதல் நடத்திய அச்சிறுவன் ”அல்லா அக்பர்,” என்று சத்தம் எழுப்பியதாக பவாரியா மாகாண உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பிரான்ஸில் நடந்ததைப் போல தாக்குதல்கள் ஜேர்மனியிலும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிஸார் சிறுவன் தங்கியிருந்த அறையில் சோதனையில் ஈடுபட்ட வேளையில்,கையால் தீட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத கொடி கண்டுபிடிக்கப்பட்டுள்ள��ை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி\n19/07/2016 யெமன் நாட்டின் ஏடென் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான முகல்லாவில் அல்-புரும் மற்றும் அல்-கபர் நகரங்களில் வாகன போக்குவரத்தை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மீது மேற்கொண்ட கார்குண்டு தாக்குதலில் 10 பேரிற்கும் அதிகமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த தாக்குதலுக்கு யெமனில் இயங்கிவரும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு\n20/07/2016 அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பை அக்கட்சி அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் ஜனாதிபதியான ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைவதையடுத்து புதிய ஜனாதிபதியினை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறுகிறது.\nஇதில், ஆளும் கட்சியாகிய ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது.\nகுடியரசு கட்சியில், ஜனாதிபதி வேட்பாளராக ஆக வேண்டும் என்றால், 1237 பிரதிநிதிகளின் வாக்குகள் பெற வேண்டும். இதில் சில வாக்குகளை மட்டுமே டிரம்ப் பெற வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது.\nஇந்நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தன்னுடன் களமிறங்கிய குடியரசுக் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியதன் மூலம், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇதேபோன்று, ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அறிவிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளமையினால்,டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவருக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. நன்றி வீரகேசரி\nசிரியாவில் அமெரிக்க கூட்ட���ப்படை வான்தாக்குதல் ; பொது மக்கள் 56 பேர் பலி\n20/07/2016 சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை வான் தாக்குதலை நடத்தியது.\nஅப்போது போர் விமானங்கள் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது குண்டுகளை வீசியவேளையில் தவறுதலாக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுகளை வீசி விட்டன.\nஇந்த தாக்குதலில் சிறுவர்கள் 11 பேர் உள்பட பொது மக்கள் 56 பேர் பலியாகினர்.\nமக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்து விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.\nஉக்ரைனில் கார் குண்டு தாக்குதல்\n21/07/2016 உக்ரைன் நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட கார்குண்டு தாக்குதலில் அந்நாட்டின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nகுறித்த தாக்குதலில் பாவ்லோ சிறிமெடா என்ற ஊடகவியலாளரே பலியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.\nதுருக்கியில் 3 மாதங்களுக்கு அவசரகாலநிலை பிரகடனம்\n21/07/2016 துருக்கியில் ஏற்பட்ட இராணுவ புரட்சியினையத்து, ஜனாதிபதி எர்டோகன் துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசரகாலநிலையினை பிரகடனம் படுத்தியுள்ளார்.\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, 21 பேர் காயம் , ஐ.எஸ். கொண்டாட்டம்\n23/07/2016 ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்றிரவு மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.\nநடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸ் உயரதிகாரி ஹ_பர்டஸ் ஹென்டிரே விளக்கமளிக்கையில்,\nவணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்தியவனும் ஒருவன். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 18 வயதான ஜெர்மன்-ஈரானை சேர்ந்தவர். இந்த தாக்குதலுக்கான நோக்���ம் என்னவென்று சரியாக தெரியவில்லை.\nவணிக வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் மெக்டனோல்ட் உணவு விடுதியில் அவர் தாக்குதல் நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.\nஜெர்மனி நாட்டில், முனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இச்சம்பவத்தில் 9 பேர் பலியானதாகவும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இத்தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர், ஜெர்மனில் முனிச் நகரில் வசித்த இரான் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், 18 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமுனிச் தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐஎ.ஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழச்சி தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த தாக்குதலுக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் கருத்துக்களையும், வாசகங்களையும் சமூக வலைதளங்களில் ஐஎஸ் அமைப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.\nஅதில் ஒரு டுவிட்டர் பதிவில், கடவுளுக்கு நன்றி. ஐஎஸ் அமைப்பிற்கு வளம் சேர்த்ததற்காக கடவுளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்றொரு பதிவில், ஐரோப்பாவிலும் ஐஎஸ் இயக்கம் விரிவடைந்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரபு மொழியில் பதிவிடப்பட்டுள்ளன.\nஇதற்கு முன் சமீபத்தில் நடந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தாக்குதல்களின் போதும் அவற்றை கொண்டாடும் விதமாக இது போன்ற கருத்துக்களை ஐஎஸ் அமைப்பினர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n - எம் . ஜெயராமசர்மா ....\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் அரங்கேற்றிய...\nதிரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுத...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வர��டாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/articles_details_17349.html", "date_download": "2019-07-18T23:24:39Z", "digest": "sha1:B3C6U2XDDRUVHQVX7PYOE5BUP67RCQIX", "length": 17306, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "யூடியூப்பில் ஒரு லட்சம் வாசகர்களை கடந்து பயணிக்கும் வலைத்தமிழ்....", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nயூடியூப்பில் ஒரு லட்சம் வாசகர்களை கடந்து பயணிக்கும் வலைத்தமிழ்....\nவலைத்தமிழ் இணையத்தின் ஒரு அங்கமான Youtube.com/ValaiTamil பக்கம் இன்று(12-06-2018) ஒரு லட்சம் வாசகர்களை கடந்து வெற்றிகரமாக பயணிக்கிறது.\nஇந்நாளில் எங்களின் முயற்சிக்கு பக்கபலமாக ஆதரவு அளித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் வலைத்தமிழ் இணைய நிர்வாகிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகளை தமிழிலும் நடத்துவதற்கு குரல் எழுப்பி வெற்றி கண்ட தமிழக எம்.பி.க்களுக்கு நன்றி\nகம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்\n5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை\nதீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தேதி- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nதகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக பல்கலைக் கழகங்கள் அதிரடி உத்தரவு\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா, மெல்லிசை மன்னரை \"நினைத்தாலே இனிக்கும்\"\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகளை தமிழிலும் நடத்துவதற்கு குரல் எழுப்பி வெற்றி கண்ட தமிழக எம்.பி.க்களுக்கு நன்றி\nகம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்\n5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் த���ிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/child", "date_download": "2019-07-19T00:25:06Z", "digest": "sha1:ETXEJFSZTWY4QMJJ5QNWLTHVAHCHEZOK", "length": 15957, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Child News in Tamil - Child Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 வயதில் இத்தனை கொடுமையா.. அரிய வகை நோயில் சிக்கித் தவிக்கும் யார்ல்நிலா.. உதவுங்கள் ஈர மனதுடன்\nசென்னை: வெறும் 2 வயதான யர்ல்னிலா என்ற சிறுமி, Opsoclonus Myoclonus Ataxia Syndrome என்ற அரியவகை நோயால்...\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையா.. இனி மரணதண்டனை உறுதி.. அரசு ஒப்புதல்\nடெல்லி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் போக்சோ சட்ட திரு...\nகுழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nபாட்னா: பீகாரில் மூளைகாய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணி...\nபச்சிளம் குழந்தை இதயத்தில் கோளாறு.. அவசரமாக பணம் தேவை.. உதவுங்கள் ப்ளீஸ்\nசென்னை: இந்த குழந்தை பெயர் ஹர்ஷன். பிறந்து 25 நாட்களே ஆகி உள்ளது. ஆனால் அடிக்கடி உடல்நலம் சரியி...\nகுழந்தை வரம் தரும் குடிநெல்வாயல் கருகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்\nதிருவள்ளூர்: மனிதர்களாக பிறந்த அனைவரும் தங்களின் சந்ததி இந்த உலகத்தில் வளரவேண்டும் என்று ந...\nஇதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை.. சிறுவனுக்கு உதவுங்களேன்\nசென்னை: ஆயுஷ்-ஆறு வயது சிறுவன்- நேபாள நாட்டை சேர்ந்த கிஷோர் என்பவரின் மகன். சென்னையில் வாட்ச்...\nபசியால் மண்ணை தின்ற 2 வயது குழந்தை பலியான பரிதாபம்.. ஆந்திராவில் சோகம்\nஹைதராபாத்: ஆந்திராவில் பசிதாங்க முடியாமல் மண்ணை தின்ற 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும...\nகுழந்தையை பார்த்துக்கோங்க.. இரு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி ஒரு வாரமாகியும் வராத தாய்க்கு ���லை\nஈரோடு: 5 வயது குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி விட்டு சென்ற தாய் ஒருவாரத்திற்கு மேல் ஆகியும...\nகோவை சிறுமி கொலை வழக்கு.. குற்றவாளி பாட்டி இறந்தது எப்படி புது சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட்\nகோவை: கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான சந்தோஷ்குமாரின் பாட்டி மரணமும் சந்தேகத்த...\nபாட்டி, சிறுமியின் சடலங்களுடன் நாள் முழுவதும் இருந்த சந்தோஷ்குமார்.. பரபரப்பு வாக்குமூலத்தில் பகீர்\nகோவை: கோவை துடியலூர் அருகே ஏழு வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி ஒரே நேரத்தில் ...\nசிறுமியை நான் மட்டுமே பலாத்காரம் செய்தேன்.. 6 மாதமாக விட்டு விட்டு பலாத்காரம்.. இளைஞர் வாக்குமூலம்\nகோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷ்குமார் தான் மட்டுமே...\nகோவை சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. 6 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கைது\nகோவை: கோவை துடியலூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் 6 நாட்களுக்கு பிறக...\nகோவை சிறுமி வன்புணர்வு.. விரைந்து விசாரியுங்கள்.. எஸ்.பியிடம் கமல்ஹாசன் மனு\nகோவை: கோவையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்...\nபிளாஸ்டிக் கவருக்குள் 7 மாத சிசு.. அதிர்ச்சியில் உறைந்த சிவக்கொழுந்து.. சென்னையில் கொடுமை\nசென்னை: குப்பை தொட்டியில் 7 மாத ஆண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சென்னை பேசின்பாலம் பகுதியி...\nகோவை சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கழுத்தை நெரித்ததாக பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்\nகோவை: கோவையில் 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை...\nகோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு.. துப்பு கொடுத்தால் சன்மானம்\nகோவை: கோவையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் துப்பு கொடுத்தால் சன்மான...\nகன்னியாகுமரியில் பயங்கரம்.. பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெற்றோர் கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த இளை...\nகுழந்தை என் ஜாடையில் இல்லை.. யாருக்கோ பிறந்தது.. சந்தேக வெறியில் தந்தை செய்த கொடூர கொலை\nதிருவண்ணாமலை: \"குழந்தைக்கு என் ஜாடையில இல்லை... இது எவனுக்கோ பிறந்த குழந்தை\" என்று சந்தேகம் மண...\nமண்டைக்கேறிய ஆத்திரம்.. பீரோவை தள்ளிவிட்ட தகப்பன்.. 3 வயது மகள் பலி\nவேதாரண்யம்: ஆத்திரத்திற்கு ஒரு அளவு வேணாமா நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பகுதி அந்தகத...\nஅப்பா.. எழுந்திருப்பா.. எழுந்திருப்பா.. என்ன கொடுமை இது.. இவரும் தகப்பனா\nஹூப்ளி: வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தாலே பத்திக்கொண்டு வருகிறது எல்லாருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2566&p=3411", "date_download": "2019-07-18T23:29:51Z", "digest": "sha1:S5ZXSV2HP6MXKCHUNMKJEAW7EDNNSTDQ", "length": 4886, "nlines": 100, "source_domain": "mktyping.com", "title": "16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள் - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area பணம் ஆதாரம் 16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து வாரம் ரூபாய் 2000க்கு மேலே சம்பாதிக்கலாம் \nஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து இவர்களை போன்று நீங்களும் சம்பாதிக்க முடியும் .எந்த ஆன்லைன் DATA ENTRY வேலைகளாக இருந்தாலும் சரி நமக்கு சரியாக பணம் தருகிற கம்பெனிகளிடம் வேலை செய்தால் மட்டுமே நாம் ஆன்லைன் DATA ENTRY மூலமாக பணம் சம்பாதிக்க முடியும்.\nபெயர் : நஸிரீன் பானு\nஎந்த ஆன்லைன் DATA ENTRY வேலைகள் வழங்கும் கம்பெனிகளாக இருந்தாலும் எங்களை போன்று வெளிப்படையாக பணம் வழங்கிய ஆதாரங்களை காண்பிக்க சொல்லுங்கள்.\nஇங்கு 24 மணி நேரம் DATA ENTRY வேலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். வாரம் ஒரு முறை சம்பளம் வழங்கப்படும் .\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185391", "date_download": "2019-07-19T00:21:51Z", "digest": "sha1:OINXH63QKGXOPMAN2IPRNQBXGUVXT5TC", "length": 6093, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "தெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா தெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4\nதெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4\nஹைதராபாத் – புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் இன்றைய இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளின்படி பாஜக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.\nமாநிலத்தை ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் முன்னணி வகித்து வரும் வேளையில், தெலுங்கானா மாநிலத்தில் அவ்வளவாக செல்வாக்கில்லாத கட்சியாகக் கருதப்படும் பாஜக 5 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.\nகாங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.\nதென் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nPrevious articleமக்களவை தேர்தலில் கமல் ஹாசன், சீமான் கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை\nNext articleபெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு\nபாஜக நீர் பிரச்சனையை தீர்த்து வைக்கும், ரஜினியின் கருத்துக்கு கேலி, கிண்டல்\nபாஜக, அதிமுக கூட்டணியை தகர்க்க சதி\nமோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகா பட்டியல்\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nசரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் காலமானார்\nபிராமணர்களை கேலி செய்யும் வகையில் அமைந்த சந்தானத்தின் படத்தை தடை செய்ய கோரிக்கை\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு வந்தது தண்ணீர்\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/dmk-has-filed-case-against-supreme-court-seeking-immediate-inquiry-11-mlas-including-ops?qt-home_quick=1", "date_download": "2019-07-18T23:49:37Z", "digest": "sha1:IGPD67E2CLY2HXW76XQKBWA4ZEE3RBUK", "length": 13814, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : விரைவில் விசாரிக்கக்கோரி தி.மு.க உச்சநீதிமன்றத்தில் மனு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvinoth's blog11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : விரைவில் விசாரிக்கக்கோரி தி.மு.க உச்சநீதிமன்றத்தில் மனு\n11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : விரைவில் விசாரிக��கக்கோரி தி.மு.க உச்சநீதிமன்றத்தில் மனு\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைவில் விசாரிக்கக்கோரி திமுக சார்பில் மு.கஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"லாரிகளில் தொழிலாளர்களை அழைத்து செல்வதை தடுக்க வேண்டும்\"\n7 பேர் விடுதலை தொடர்பான நளினி வழக்கு தள்ளுபடி..\nசந்திராயன்-2 வரும் 22-ம் தேதி அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தகவல்..\nகல்வியில் சீனாவை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது..\nநம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்..\nதமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை..\nவீட்டிற்குள் புகுந்த புலி... அலறிய மக்கள்...\nவேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு..\nஉணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nயாருக்கும் அடிமையாக இருக்கும் அரசாங்கம் எடப்பாடி அரசாங்கம் கிடையாது என செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிலளித்தார்.\nதமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயன்படும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னையில் காலமானார்.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 22-ல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இ��த்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nவேலூரை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 3- ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்..\nஉண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி : குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு குறித்து மோடி கருத்து..\nஉணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20%2011:40%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%20%E0%AE%9A%E0%AE%BF%2044'%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D&news_id=13542", "date_download": "2019-07-19T00:39:37Z", "digest": "sha1:MKHXF7WRQRMR2XQI5UIFQFEC5RCSGR3U", "length": 15576, "nlines": 120, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் இயக்குனர் ரஞ்சித்\nசட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் - முதல்வர் அறிவிப்பு\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்\nசந்திராயன்-2 வருகின்ற 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ அறிவுப்பு\nகாஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை மேம்பாடு - முதல்வர் அறிவிப்பு\nகனமழையால் அசாமில் 95பேர் பலி, 55 லட்சம் பேர் பாதிப்பு\nஅமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்\nமும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்\nசபாநாயகர் தீர்ப்பில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nமும்பை கட்டிட விபத்து – 12 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nஅனைத்து மொழிகளிலும் தபால்துறை தேர்வு – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nபயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவ���ரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇன்று இரவு 11:40 மணிக்கு விண்ணில் பாய்கிறது சி 44' ராக்கெட்\nநாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோளை, 'பி.எஸ்.எல்.வி - சி 44' ராக்கெட் உதவியுடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோ இன்று, விண்ணில் செலுத்துகிறது.\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது இஸ்ரோ. தற்போது, புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க, 'மைக்ரோசாட் - ஆர்' என்ற, இமேஜிங் செயற்கைகோளை, இஸ்ரோ தயாரித்துள்ளது. இதனுடன், மாணவர்கள் உருவாக்கியுள்ள, 'கலாம்சாட்' என்ற, குறைந்த எடை உடைய செயற்கைகோளையும் சுமந்தபடி, 'பி.எஸ்.எல்.வி., - சி 44' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இன்று இரவு, 11:40 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, கவுன்ட் - டவுன், நேற்றிரவு துவங்கியது.\nஇது தொடர்பான செய்திகள் :\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண��டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது\nகனமழையால் அசாமில் 95பேர் பலி, 55 லட்சம் பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் - முதல்வர் அறிவிப்பு\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்\nசந்திராயன்-2 வருகின்ற 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ அறிவுப்பு\nஅமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-jayaram-sent-gold-plates-to-sabarimala-ayyappa-temple-in-nano-technology-354203.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T23:33:19Z", "digest": "sha1:CG4ZLQZ6VZDPSKRNWS7LYLIHGQNP7INQ", "length": 17527, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன் | Actor Jayaram sent gold plates to Sabarimala ayyappa Temple in nano technology - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n9 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n10 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nTechnology மத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்���ா பல்கலை புதிய அறிவிப்பு\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நானோ டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்ட நுழைவு வாயில் தங்கத் தகடுகளை பூஜை செய்து சென்னையிலிருந்து சபரிமலைக்கு அனுப்பி வைத்தார் நடிகர் ஜெயராமன்.\nஇந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்று கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு உலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பார்கள் .\nமேலும் பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த கோவர்த்தன் என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவில் நுழைவு வாயிலில் வைக்க தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை காணிக்கையாக அளித்துள்ளார்.\nஇந்த தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை சென்னை சேர்ந்த தனியார் நிறுவனம், நானோ டெக்னாலஜி என்ற நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கி உள்ளது. 24 கேரட் தங்கத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இத்தகடுகளில் இரண்டு அஷ்டலட்சுமி பேனல்கள் , இரண்டு புனித சின்னங்கள் , இரண்டு துணை பாகங்கள் கொண்ட ஒரு லஷ்மி சின்னம் பதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் உயரம் ஆறு அடி என்றும் 6 இன்ச் முதல் 12 இன்ச் வரையிலான அகலமும் கொண்டவை என தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் பங்கஜ் பண்டாரி தெரிவித்தார்.\nஇந்த தகடுகள் நாளை சபரிமலை செல்ல உள்ளது. அதற்கான பூஜைகள் இன்று அம்பத்தூரில் உள்ள கே லைட் என்ற நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமன், பிரபல ஐயப்ப பக்தி பாடகர் வீரமணி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் ஜெயராமன், நான் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். எனது நண்பர் கோவர்த்தன மூலம் இத்திட்டம் குறித்து தெரிந்து பரவசம் அடைந்தேன். இந்த தங்க முலாம் பூசிய தகடுகளை நான் பூஜை செய்து சென்னையிலிருந்து சபரிமலைக்கு அனுப்பிவைப்பது இறைவன் எனக்கு கொடுத்த பாக்யம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala jayaraman gold சபரிமலை ஜெயராமன் தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/161318?ref=archive-feed", "date_download": "2019-07-19T00:09:45Z", "digest": "sha1:P42QANMFELKOJ42EXEHHEWSFEAM22QPF", "length": 6773, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "செல்பி எடுக்க வந்த ரசிகனிடம் மோசமாக நடந்துகொண்ட நடிகர் சிவகுமார்- வைரலாகும் வீடியோ, இவரா இப்படி செய்துவிட்டார் - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nராஜகோப���ரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்.. விழிபிதுங்கும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள்..\nகவினின் காதலால் வெடித்த அடுத்த பிரச்சினை.. சண்டையிடும் சாக்‌ஷி லொஸ்லியா..\nதளபதி 64ல் நடிக்கிறேனா, விஜய்க்கு நடிப்பை தாண்டி என்ன தகுதி உள்ளது- ராஷ்மிகா சூப்பர் பேட்டி\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nசெல்பி எடுக்க வந்த ரசிகனிடம் மோசமாக நடந்துகொண்ட நடிகர் சிவகுமார்- வைரலாகும் வீடியோ, இவரா இப்படி செய்துவிட்டார்\nசினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்கள் பலர் இப்போது அடையாளம் தெரியாமல் இருக்கின்றனர். ஆனால் சிவகுமார் அப்படி கிடையாது, சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் செய்திகளில் வருவார்.\nஇவர் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு ரசிகன் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சிவகுமார் அந்த ரசிகனின் போனை சட்டென்று தட்டிவிட்டுவிட்டார்.\nஅந்த சம்பவம் அங்கு இருப்பவர்களுக்கும் செல்பி எடுக்க வந்த ரசிகனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027012.html", "date_download": "2019-07-19T00:05:36Z", "digest": "sha1:CM5UTFPO3JYC7RKUEEVUBGFIZHA7FTPY", "length": 5834, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி, வடகரை செல்வராஜ் , ரேவதி பப்ளிகேஷன்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள��\nபிரசண்டவிகடன் இதழ்த் தொகுப்பு - 1 அரசியல் பண்பாளர் ராசாராம் 100 சென்னைச் சிறுகதைகள்\nபாரதிரப் பாடிய பாரதி பெரியார் ஆயிரம் வினா - விடை பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும்\nசிவானந்த லஹரி கட்டுரையும் கட்டுக்கதையும் பின்நவீனத்துவ நோக்கு இவர்களும் தெய்வமாக்கபடலாம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/mamata-banerjee-negotiated-to-doctors", "date_download": "2019-07-19T00:12:39Z", "digest": "sha1:H7SQG23BSW6GGVFEFHASBOHSY4OXDBVU", "length": 8708, "nlines": 107, "source_domain": "www.seithipunal.com", "title": "மருத்துவர்கள் வைத்த கோரிக்கைக்கு பணிந்த மம்தா!! போராட்டம் முடிவுக்கு வருமா!! - Seithipunal", "raw_content": "\nமருத்துவர்கள் வைத்த கோரிக்கைக்கு பணிந்த மம்தா\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நான்கு நாட்களுக்கு முன் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள் அங்கிருந்த மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து இளநிலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.\nமருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, அதாவது இன்று 17-ந்தேதி காலை 6 மணி முதல் 18 ஆம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரம், தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தங்களது மருத்துவ சேவைகளை நிறுத்தி வைத்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார் அதை ஏற்க மறுத்த மருத்துவர்கள், ஊடகங்கள் முன்னிலையில் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்து இருந்தனர்.\nஇதனையடுத்து, ஊடகங்கள் முன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி ஏற்றார், இதனைத்தொடர்த்து போராட்டம் நடத்தி வரும் 24 மருத்துவப் பிரதிநிதிகளும், சுகாதாரத்துறை பேருந்தின் மூலம் ஹவுராவில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஊடகங்கள் முன்னிலையில் மருத்துவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nபுதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து\nபுதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து\nநாடக காதலால் ஏமார்ந்த சிறுமி ஆசிட்டை குடித்த சோகம். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்.\nஉடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க, இதை செய்யுங்கள்.\n தெரிந்தால் விட்டு வைக்க மாட்டீர்கள்.\nஒப்பனையில்லா அத்திவரதரின் முகம்., இப்படியா இருக்கும்.\nதனது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நயன்தாரா.\nநேர்கொண்ட பார்வை படம் குறித்து வெளியான புதிய அப்டேட்., அதிகார்வபூர்வாமாக அறிவித்த படக்குழு\nபிரபல நடிகரின் தாயார் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரைத்துறை.\nஅனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திய நடிகர் விவேக்கிற்கு இன்று ஏற்பட்ட சோக நிகழ்வு\nஹோட்டலில் திடீரென சட்டையை கழட்டிவிட்டு ஆணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ரகுல் ப்ரீத்.. வைரலாகும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/06/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-07-18T23:59:09Z", "digest": "sha1:SKMKX2IYDUBSKLAJF3XIYQUPPYACBC57", "length": 23400, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "அமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு! – Eelam News", "raw_content": "\nஅமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு\nஅமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.\nமுன்னதாக, ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது அதிரடியாக தாக்குதல் நடத்த அமெரிக்க விமானப்படைக்கு உத்தரவிட்ட டிரம்ப் கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், அமெரிக்காவுடன் போர் நடத்த நாங்கள் விரும்பவில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடியபோது தனது எண்ணத்தை அவருடன் பகிர��ந்துக் கொண்ட ரவுகானி, ‘மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யவும் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளுடனும் போர் நடத்தவும் ஈரான் எப்போதுமே விரும்பியதில்லை.\nஎங்கள் பிராந்தியத்தின் நிரந்தரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டும் குறிக்கோளை எய்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் ஈரான் அரசு மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டதாக ஈரான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.\nமூன்று தசாப்தங்களின் பின் இலங்கையிலுள்ள சொந்தத் தாயை தேடிக் கண்டுபிடித்த மகள்…\nஜப்பானில் தொழில் வாய்ப்பு தொடர்பில் ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை\nதவறுசெய்யும் தேரர்களையும் ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களையும் என்னால் வணங்க…\n ஒரு அதிசய ஆண் மகன்\nநல்லூர் கந்தனுக்கு வழமைபோல திருவிழா\nவேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்\nதலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்��ங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் த��ிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13578/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-19T00:12:04Z", "digest": "sha1:HKJ2J4ZOQF4JXOVHYU7L2BOQ76V2VWWB", "length": 12744, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "முளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள். - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nஇயற்கையான உணவுகளில், புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. குறிப்பாக முளைகட்டிய தானியங்கள் மூலம், செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் ''பைரேட்ஸ்'' சரமாரியாக குறைக்கப்படும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் உடலுக்குத் தேவையான கொழுப்பு என்பன முளைக்கட்டிய தானியங்களில் அதிகமாகவே உள்ளன.\nஅத்துடன் எமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு இவ்வகைத் தானியங்கள் துணை புரிகின்றன.\nகுறிப்பாக சாதாரண தானியன்களைக் காட்டிலும், முளைக்கட்டிய தானியங்களில், 20 மடங்கு ஊட்டச்சத்துக்கள் மேலதிகமாக கிடைக்கும்.\nமுளைக்கட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. காலை உணவுடன் சேர்த்தே சாப்ப���ட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், முளைக்கட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம்.\nஇதன்மூலம் எமது உடல் ஆரோக்கியம் பேணப்படும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகுறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...\nதீப்பெட்டி தொழிற்சாலையில் விபத்து - குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலி\nசருமம் அழகாக இருக்க வேண்டுமா\nஇருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள்\nஆந்தை போன்ற ஆளில்லா விமானம்\nதீவிரவாதியாக அவதாரமெடுக்கும் சாய் பல்லவி\nஅப்பா பிகில் ; மகன் மைக்கல் - நயன்தாரா ஏஞ்சல் \nபாத்திமா பாபுவின் இளமைக்கால புகைப்படம் இதோ...\nதன் எஜமானியைக் காப்பாற்றி, அனைவரையும் நெகிழ வைத்த நாய்\nசாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது எனக் கூறுவதன் காரணம், இது தான்...\nஒரு கிண்ணத்திற்கு இத்தனைக் கோடியா\nபதக்கம் வென்று கலக்கிய மாதவன் மகன் : குவியும் பாராட்டுக்கள்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்���ியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=64978", "date_download": "2019-07-18T23:25:33Z", "digest": "sha1:2TRR4DXZVPBH6AGXQJB6DZ2GYURCGVZH", "length": 7723, "nlines": 82, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஈடு இணையற்ற ஒரு மகத்தான...\nஅப்பா நீ எனது அப்பா...\nமக்களின் 30 வருட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்\nமக்களின் 30 வருட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்\nகல்முனை பிரதேச சபையை தரமுயர்த்தக் கோரிய மக்களின் 30 வருட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇந்துக்குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் செயலாளர், பிரம்மஸ்ரீ.கே.சந்திரசேகர சர்மா ஆகியோரினால் இன்று (புதன்கிழமை) விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தக் கோரி 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் சர்வ மதத் தலைவர்கள் மற்றும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகடந்த 1993 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி உப பிரதேசங்கள் இந்நாட்டில் உருவாக்கப்பட்டன. அதில் 28 தேசங்கள் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.\nஎனினும், கல்முனை பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படாமல் உள்ளது. தமிழ் மக்களின் 30 வருடகால நெடுநாள் கோரிக்கையே இன்று உண்ணாவிரதமாக பரிணமித்துள்ளது.\nகாலந்தோறும் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திடம் இது தொடர்பாக, பல கோரிக்கைகள் முன்வைத்த போதும், எந்தவித பயனுமற்று நம்பிக்கை இழந்து இறுதியில் ம���்கள் அறப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். எனவே, இவை தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாக உள்ளது.\nஆகையினால், கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்த வேண்டுமென இந்து குருமார் அமைப்பும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் உடனடியாக உரிய தீர்வினை வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமிர், யோகேஸ் 30ஆவது நினைவு\nலெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/02/26-2019.html", "date_download": "2019-07-19T00:27:23Z", "digest": "sha1:2C773AEHMMHWV67DN7NITJVSBO42NWR4", "length": 6736, "nlines": 81, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 26, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 26, 2019\n1. சர்வதேச அணுசக்தி அமைப்பின் 11-வது அணுசக்தி கண்காட்சி, ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெறவுள்ளது\n2. ரஷ்யா – சீனா – இந்தியா நாடுகள் இணைந்த “RIC” அமைப்பின், 16வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் (16th RIC Foreign Ministerial Meeting) சீனாவின் வூசென் (Wuzhen) நகரில் நடைபெற உள்ளது.\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 26, 2019\n3. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்துக்கு \"வெப் ரத்னா\" விருது வழங்கப்பட்டுள்ளது.\n4. வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாத்ததற்காக வழங்கப்படும் சர்வதேச விருதான “உலகளாவிய எதிர்காலத்திற்கான இயற்கை விருது – 2019” இந்தியாவின் திவ்யா கர்னாடு (Divya Karnad) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\n5. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித் தொகை வழங்கும் “பிரதான் மந்திரி விவசாய நலத்திட்டம்” (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) என்ற திட்டத��தை பிரதமர் மோடி அவர்கள் உத்திரபிரதேசத்தின் கோரக்பூரில் தொடங்கி வைத்துள்ளார்.\n6. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நகரத்தில் “இந்தியாவின் முதல் Fulldome-3D திரையரங்கம்” (Fulldome 3D Digital Theatre) மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\n7. பாரிஸ் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சோலார் அமைப்பின் 73வது நாடாக சவுதி அரேபியா இணைந்துள்ளது.\n8. பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களுக்காக 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசானது “முக்கிய மந்திரி யுவ ஸ்வாபியன் யோஜனா” (Mukhyamantri Yuva Swabhiman Yojana) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.\n9. தாவரவியலாளர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் மன்னார் வளைகுடாவில் கடல்பசுக்களை பாதுகாப்பதற்காக “கடற்புற்கள் வளர்ப்பு திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது.\n10. டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\n11. உத்திரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து இடையேயான சர்வதேச டி-20 (T20) போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியானது 278 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்துள்ளது.\n12. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அணிக்கு எதிராக 500 ரன்கள் குவித்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி படைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-18T23:37:40Z", "digest": "sha1:VHGASRASHP6YDBMXHMFJYIGIHSRY3VV6", "length": 8784, "nlines": 249, "source_domain": "www.thisaigaltv.com", "title": "அரசாங்க ஊழியர்களுக்கு ராயா போனஸ் உண்டு- மகாதிர் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா அரசாங்க ஊழியர்களுக்கு ராயா போனஸ் உண்டு- மகாதிர்\nஅரசாங்க ஊழியர்களுக்கு ராயா போனஸ் உண்டு- மகாதிர்\nஅரசாங்கம் அதன் பணியாளர்களுக்கு அய்டில்பித்ரி போனஸ் கண்டிப்பாக வழங்கும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார்.\nஆனால், எவ்வளவு கொடுக்கப்படும், எல்லாருக்குமே கொடுக்கப்படுமா என்பனவற்றை அவர் தெரிவிக்கவில்லை. அது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.\n“அரச���ங்கப் பணியாளர்களுக்க்கு அய்டில்பித்ரி போனஸ் உண்டு. அதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்”, என்றவர் இன்று ஜார்ஜ்டவுனில் 2019 தேசிய நிலை ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.\nகடந்த ஆண்டு கிரேட் 41க்கும் அதற்கும் கீழேயுள்ள அரசுப் பணியாளர்களுக்கு 400 ரிங்கிட்டும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 200 ரிங்கிட்டும் ராயா போனசாக வழங்கப்பட்டது.\nPrevious articleஆர்டிஎம் தன் கடமையை சரிவர செய்கிறது- கோபிந்த் சிங் டியோ\nNext articleஐஎஸ்-தொடர்புக் கும்பல் ஆடிப் பெயரைத் தவறாக பயன்படுத்தி க் கொண்டிருக்கிறது -வழக்குரைஞர்\nமளிகை கடைகளில் அந்நியத்தொழிலாளர்களை அமர்த்தலாம்\nரயில் சேவை திங்கட்கிழமை வழக்கநிலைக்கு திரும்பும்\nசட்டவிரோத குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு\nதேர்தல் முறையையும் இசி–யையும் மாற்றி அமைக்க ஆலோசனை\nஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதாக முன்னாள் அதிபர் மிரட்டல்\nகால் நடை சேவை துறையின் உயர் அதிகாரி தடுத்துவைக்கப்பட்டார்\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – திருமாவளவன்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nகுழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் – ரோஹைனி\nலோரிக்கு அடியில் சிக்கி பலியான ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/1_90.html", "date_download": "2019-07-19T00:24:51Z", "digest": "sha1:ZGQ7KRXQSP6JH7HTVZRCCMPKQSXPFGHI", "length": 12644, "nlines": 40, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வேட்பாளர் தெரிவில் முன்மாதிரி காட்டிய சாய்ந்தமருது மக்கள் பணிமனை | THURUVAM NEWS", "raw_content": "\nHome ARTICLE வேட்பாளர் தெரிவில் முன்மாதிரி காட்டிய சாய்ந்தமருது மக்கள் பணிமனை\nவேட்பாளர் தெரிவில் முன்மாதிரி காட்டிய சாய்ந்தமருது மக்கள் பணிமனை\nசாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் அனுசரனையுடனும் இன்னும் பல பொது அமைப்புகளினதும் ஒத்துழைப்புடனும் 'சாய்ந்தமருது பிரகடனம்' நிறைவேற்றப்பட்ட விடயமும் நாம் அறிந்ததே. இந்தப் பிரகடணத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தனியான சுயேற்சைக் குழுவை களமிறக்குகின்றது.\nஇதனடிப்படையில் கல்முனை மாநகர சபை ஆதிக்கப் பிரதேசத்தினுள் உள்ளடங்கும் சாய்ந்தமருது சார்பாக ஒரு சுயேற்சைக் குழுவும், காரைதீவு பிரதேச சபைக்குள் வரும் மாளிகைக்காடு சார்பாக ஒரு சுயேற்சைக்குழுவும் போட்டியிட தயாராகி வருகின்றது. சாய்ந்தமருதும் மாளிகைக்காடும் வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் தொன்று தொட்டு இந்த இரு மக்களும் ஒரே ஊராகவே வாழ்ந்து வருகின்றனர்.\nசாய்ந்தமருது மக்களின் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ள மாளிகைக்காடு மக்கள் இந்த போராட்டதிற்கு கைகொடுக்கும் பொருட்டே புவியியல் மற்றும் நிருவாக ரீதியாக பல்வேறு வகையில் வேறு பட்டிருந்தும் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வண்ணமே இந்த சுயேற்சைக் குழுவை களமிறக்கியுள்ளனர். இதற்காக வேண்டி காரைதீவு பிரதேச சபைக்கான சுயேற்சைக் குழு தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாளிகை;காடு சுயேற்சைக் குழுவிற்கான வேட்பாளர் தெரிவையும் மாளிகைக்காட்டில் உள்ள பள்ளிவாசல் நிருவாகிகளுடன் ஒன்றினைந்து சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையே முன்னெடுத்திருந்தது. சுயேற்சையில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மக்கள் பணிமனை விண்ணப்பங்ளைக் கோரியிருந்தது. இந்த விண்ணப்பங்ளைக் கோரரும்போது விண்ணப்பதாரிகளுக்கான சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது மக்கள் பணிமனை.\nஅதாவது, இறையச்சம் உள்ளவராக இருத்தல், இஸ்லாமிய மார்க்க விழுமியங்களை கடைப்பிடிக்கக் கூடியவராக இருத்தல், தலைமைத்துவ கட்டுப்பாடு, தலைமைத்துவ விசுவாசம், மசூறா (கூட்டாக) அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுதல், நேரடி வட்டித் தொழிலுடன் அல்லது இஸ்லாம் மார்க்கத்திற்கு முறணான வழியில் பொருளாராதார நடவடிக்கைக்களில் ஈடுபடாதவராயிருத்தல், கிரிமினல் குற்றங்கள் செய்து நீதிமன்ற தண்டனைக்குட்படாதவராயித்தல், துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடாதவராயிருத்தல் போன்ற பல்வேறு வரையறைகளை வைத்தே குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது. விண்ணப்பம் செய்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு ஒரு தெரிவிக்குழுவின் முன்னிலையில் வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது.\nஅதாவது, மாளிகைக்காட்டின் இரண்டு வட்டாரங்களுக்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்த காரணத்தினால் விண்ணப்பதாரிகள் அனைவரையும் இரண்டு ரக்அத் சுன்னத்தான தொழுகை தொழுதுவிட்டு வருமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் இரண்டு வட்டாரங்களுக்காக விண்ணப்பித்தவர் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையில் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் விட்டுக்கொடுப்பு அடிப்படையில் பேசுமாறு பணிக்கப்பட்டனர்.\nஇதனடிப்படையில் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்திற்கு விட்டுக்கொடுப்புச் செய்யப்பட்டு ஒருவர் போட்டியின்றித் தெரிவானார். ஆனால், மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்திற்கு விட்டுக்கொடுப்புச் செய்யப்படாமையால் தெரிவுக் குழுவின் கூட்டுத் தீமானத்தின் அடிப்படையில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். இந்த தெரிவிக் குழுவில் பள்ளிவாசல் நிருவாகிகள், மார்க்கப் பெரியார்கள், புத்திஜீவிகள், மற்றும் பல்துறை சார்ந்தோரும் உள்ளடக்கப்பட்டே இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇதே அடிப்படையிலேயே சாய்ந்தமருதுக்கான வேட்பாளர் தெரிவும் இடம்பெற்றது. அதாவது, விண்ணப்பதாரிகள் அனைவரும் கடந்த சனிக்கிழமை அழைக்கப்பட்டு இஸ்லாமிய மார்க்க பெரியார் ஒருவரினால் தலைமைத்துவ கட்டுப்பாடு, கூட்டுத் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய மார்க்க சொற்பொழிவு நடாத்தப்பட்டது. இதன் பின்னர் விண்ணப்பதாரிகள் அனைவரும் வட்டாரம் வட்டாரமாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி குழுக்களாக்கப்பட்டனர்.\nஅந்தந்த வட்டார குழுக்கள் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வு அடிப்படையில் பேசியதன் பின்னர் பல விண்ணப்பதாரிகள் ஊரின் நலன்கருதி விட்டுக்கொடுப்புகள் செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படையாக தெரிவித்தனர். இதன்போது யாரைத் தெரிவு செய்வது என்ற சங்கடமான நிலை தெரிவுக் குழுவிற்கு ஏற்பட்டது. விண்ணப்பித்தவர்களின் ஏகோபித்த முடிவுகளின் அடிப்படையில் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பொறுப்பை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைமையிடம் ஒப்படைப்பதாக ஒருமித்த கருத்தை வெளியிட்டு பைஅத் (உறுதிமொழி) எடுத்துக் கொண்டனர்.\nஇந்த ஒன்றுகூடலின் பின்னரும் சில ���ிண்ணப்பதாரிகள் குழுக்களாக பேசி தமது வட்டாரங்களில் சிறந்த வேட்பாளர்களை நமது சுயேற்சை சார்பில் களமிறக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் மேலும் பலர் தாங்கள் விட்டுக்கொடுப்புச் செய்யத் தயாராகவிருப்பதை தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/kaila-movie-news/", "date_download": "2019-07-19T00:21:40Z", "digest": "sha1:7ODEIDWH7VEEKJMMJCYDK5PEPDGK6LCL", "length": 21191, "nlines": 220, "source_domain": "4tamilcinema.com", "title": "கைலா - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema", "raw_content": "\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nபூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படம் ‘கைலா’.\nஇந்த படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர் மனோகர், ரஞ்சன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.\nகொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானா நாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவ.ர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது,\n“உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. தானா நாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். அவர் பேயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.\nபல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.\nஇதில் பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக, ஐந்து லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை படமாக்கினோம்,” என்றார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.\nகதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் – பாஸ்கர் சீனுவாசன்\nஒளிப்பதிவு – பரணி செல்வம்\nகலை – மோகன மகேந்திரன்\nநடனம் – எஸ் எல் பாலாஜி\nதயாரிப்பு நிர்வாகம் – ஆர் சுப்புராஜ்\nஎடிட்டிங் – அசோக் சார்லஸ்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் ‘பூவே போகாதே’.\nநவீன் நயனி இயக்கும் இப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாகவும், லாவண்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\n“இது 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள். அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம்.\nதங்களின் காதல���க்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.\nஇசை – சபு வர்கீஸ்\nஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா\nபாடல்கள் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்\nநடனம் – நரேஷ் ஆனந்த்\nஸ்டன்ட் – ராம் சுங்கரா, நபா சுப்பு.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.\nJCS மூவீஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஜெகதீசன் இயக்கும் படம் ‘மோசடி’.\nஇந்த படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படமாம்.\nபடம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது,\n“கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள். அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள். இந்த அறிவிப்பு சரியா தவறா என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்,” என்கிறார் இயக்குனர்.\nபாடல்கள் – மணிஅமுதவன், K.ஜெகதீசன்\nஎடிட்டிங் – S.M.V.சுப்பு, கோபி ரா நாத்\nநடனம் – விமல், பாலா\nதயாரிப்பு – JCS மூவீஸ்\nகதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – K.ஜெகதீசன்\nஉறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.\nசென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’.\n‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் பயிற்சி பெறற அக்ஷிதா இப்படத்தின் நாயகி.\nடாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .\nமனதை வருடும் பாடல், இதயத்தை நனைக்கும் பாடல், துள்ளலான பாடல் என இசை வடிவம் கொடுத்திருக்கிறார் அரோல் கொரேலி.\nதிரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.\nகவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் .\nதயாரிப்பு : மாலா மணியன்\nஎழுத்து & இயக்கம் : குட்டி ரேவதி\nஒளிப்பதிவு : ராஜா பட்டச்சார்ஜி\nஇசை : அரோல் கொரேலி\nபடத்தொகுப்பு : அருண் குமார் VS\nபாடல்கள் : குட்டி ரேவதி, அறிவு\nமக்கள் தொடர்பு : யுவராஜ்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/vikatan-cinema-awards-2018/", "date_download": "2019-07-18T23:50:15Z", "digest": "sha1:Q5NSLTAT2RZ2YTTIQC7YCLIPKAGEDXAU", "length": 25611, "nlines": 225, "source_domain": "4tamilcinema.com", "title": "விகடன் சினிமா விருதுகள் 2018 - முழு விவரம்", "raw_content": "\nவிகடன் சினிமா விருதுகள் 2018 – முழு விவரம்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட��பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவிகடன் சினிமா விருதுகள் 2018 – முழு விவரம்\nதமிழ் வார இதழ்களில் பல வருடங்களாக தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஆனந்த விகடன், கடந்த சில வருடங்களாக விகடன் விருதுகள் என்ற பெயரில் சினிமா, இலக்கியம், ஊடகம் ஆகிய துறைகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.\nஅந்த விதத்தில் 2018ம் ஆண்டிற்கான சினிமா விருதுகளின் முழு விவரம்….\nசிறந்த படம் – மேற்குத் தொடர்ச்சி மலை\nசிறந்த இயக்குனர் – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)\nசிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை, மாரி 2)\nசிறந்த நடிகை – த்ரிஷா (96)\nசிறந்த இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன் (வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா)\nசிறந்த வில்லன் – நானா படேகர் (காலா)\nசிறந்த வில்லி – வரலட்சுமி சரத்குமார் (சண்டக்கோழி 2, சர்கார்)\nசிறந்த குணச்சித்திர நடிகர் – அமீர் (வடசென்னை)\nசிறந்த குணச்சித்திர நடிகை – ஈஸ்வரி ராவ் (வடசென்னை)\nசிறந்த நகைச்சுவை நடிகர் – யோகிபாபு (கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்)\nசிறந்த நகைச்சுவை நடிகை – ரேவதி (குலேபகாவலி)\nசிறந்த அறிமுக இயக்குனர் – லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை)\nசிறந்த அறிமுக நடிகர் – ஆதித்யா பாஸ்க���் (96)\nசிறந்த அறிமுக நடிகை – ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்)\nசிறந்த குழந்தை நட்சத்திரம் – தித்யா பாண்டே (லட்சுமி)\nசிறந்த ஒளிப்பதிவு – நீரவ் ஷா (2.0)\nசிறந்த படத் தொகுப்பு – ஷான் லோகேஷ் (ராட்சசன்)\nசிறந்த கதை – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)\nசிறந்த திரைக்கதை – வெற்றிமாறன் (வடசென்னை)\nசிறந்த வசனம் – பா.ரஞ்சித், மகிழ்நன் பா.ம., ஆதவன் தீட்சண்யா (காலா)\nசிறந்த கலை இயக்கம் – ஜாக்கி (வடசென்னை)\nசிறந்த ஒப்பனை – பானு, ஏ.ஆர். அப்துல் ரஸாக், லெகசி எப்எக்ஸ் (2.0)\nசிறந்த சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன் (வடசென்னை, காலா, செக்கச் சிவந்த வானம்)\nசிறந்த நடன இயக்கம் – ஜானி (குலேபகாவலி)\nசிறந்த ஆடை வடிவமைப்பு – ஏகா லகானி (செக்கச் சிவந்த வானம்)\nசிறந்த அனிமேஷன் விஷுவல் எபெக்ட்ஸ் – ஷங்கர், வி.ஸ்ரீனிவாஸ் மோகன் (2.0)\nசிறந்த பாடலாசிரியர் – கார்த்திக் நேத்தா (அந்தாதி, காதலே காதலே, லைப் ஆப் ராம் – 96)\nசிறந்த பின்னணிப் பாடகர் – அந்தோணி தாசன் (சொடக்கு மேல – தானா சேர்ந்த கூட்டம்)\nசிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி (96)\nசிறந்த தயாரிப்பு – மேற்குத் தொடர்ச்சி மலை (விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்)\nசிறந்த படக்குழு – 96\nஅதிக கவனம் ஈர்த்த படம் – 2.0\nசிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் – கடைக்குட்டி சிங்கம்\n‘ரௌடி பேபி’ ஒரே நாளில் 2 புதிய சாதனை\nதனுஷ் நடிக்கும் 2 புதிய படங்கள்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nபுதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.\nசூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,\n“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத��தார் பல வருடங்களாக உதவி செய்துவருகிறார்கள்.\nஎனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.\nபுதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.\nமக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nதம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nவியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.\nதேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபடம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது,\n“ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்தி எதுவும் இல்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் கதைகளைக் கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோசஃப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.\nதயாரிப்பாளர், ஆண்டோ ஜோசஃப் கூறுகையில்,\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ போன்ற ஒரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இது வியாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம், மற்றும் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரியும் படம். இந்த படத்திற்கு இதை விட ஒரு சிறந்த கூட்டணி கிடையாது,” என்றார்.\nஇயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது,\n“எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வியாயாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம். இந்த திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் பிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\nநடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர், நடிகர் பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குனர் ஜேஜே. பிரட்ரிக் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பல தரமான படங்களை ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும், மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/elections.html", "date_download": "2019-07-18T23:47:03Z", "digest": "sha1:65CHUCDLLZRLYYBUIKJN3NKHORLUAYKY", "length": 12028, "nlines": 72, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Elections News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n'தனியொருவன்'.. அதிமுகவின் அந்த 'ஒரு தொகுதியில்' வெற்றி பெற்ற வேட்பாளர்.. எவ்வளவு வாக்குகள்\nபதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்\n குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி\n'காலை 8.30 மணிக்கெல்லாம் முதல்கட்ட ரிசல்ட்’.. தேர்தல் முடிவுகளை இந்த ஆப்பில் பார்க்கலாம்\n'நாங்க அதிரடியும் காட்டுவோம்'... கலக்கும் 'பெண் அதிகாரிகள்'\n'நீங்களும் இத பண்ணனும்'.. ஸிவா தோனி முன்வைக்கும் கோரிக்கைய பாருங்க.. வைரல் வீடியோ\n‘தந்தை இறந்த நிலையில், இறுதிச்சடங்கை முடித்த கையோடு வந்து வாக்களித்த நபர்’\n‘இந்த தேர்தல் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா’.. சச்சினின் வைரல் ட்வீட்\nதேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்\n'களத்துல இறங்குறதுனா இதுதான்'...'சலுயூட்' போட வைத்த 'இளம் கலெக்டர்'...வைரலாகும் வீடியோ\nஉயிருக்கு போராடிய தேர்தல் அதிகாரி.. '45 நிமிஷம் போனில் கேட்டு முதலுதவி செய்த CRPF வீரர்'\n'அது எப்படி 'ரஜினி'க்கு மட்டும் அப்படி நடந்துச்சு'...அறிக்கை கேட்கும் 'தலைமை தேர்தல் அ���ிகாரி'\n'தவறுதலாக பாஜக பட்டனை அழுத்தி ஓட்டு’.. ரோஷத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்த வாக்காளர்\n'திருமாவளவன்' தொகுதியில் 'இரு தரப்பினரிடையே கடும் மோதல்'...அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்\n'ஆட்சி மாற்றம் இல்ல.. அமைப்பு மாறனும்'.. பணத்த திருப்பித் தருமா தேர்தல் ஆணையம்\n'மாலையில் வாக்கு சாவடி அவங்க பக்கம் போய்டும்'...தேர்தல் ஆணையத்திடம் 'திமுக பரபரப்பு புகார்'\n'இந்த கடமையும் ரொம்ப முக்கியம் பாஸ்'...அனைவரது பாராட்டையும் பெற்ற 'தம்பதிகள்'\nபார்வை மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் & 'முதல் முறையாக' வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\n'சுந்தர் பிச்சை' தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை\n'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்\n‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா\n'கல்வீச்சு.. கலவரம்.. பேருந்துகள் நகராததால் முடங்கிய கோயம்பேடு..கொந்தளித்த மக்கள்’.. வீடியோ\nகர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உடைமைகளை ஹெலிபேடில் வைத்து எலக்‌ஷன் கமிஷன் சோதனை\n'கமல்.. சீமான் 2 பேரின் நோக்கமும் ஒண்ணுதான்.. அமீர் எதுக்கு தமிழ்த்தேசியம் பேசனும்\n‘கையோட ஓட்டு போடுங்க.. மையோட வாங்க.. பைக் சர்வீஸ் இலவசம்’.. பிரபல நிறுவனம் அதிரடி ஆஃபர்\n'ஏப்ரல் 18 ஒரு முக்கியமான வேலை இருக்கு'...ஒளிபரப்பை நிறுத்த போகும் 'பிரபல தொலைக்காட்சி'\n'அவர் நல்லவர்.. அவர ஜெயிக்க வையுங்க'.. சமந்தா சொல்லும் லாஜிக்.. வைரல் வீடியோ\n‘பொறுமையாக க்யூல நிக்கும் பிரபல ஹீரோ’.. வாக்களிப்பது சிறப்பு.. வரிசையில் நிற்பது பொறுப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியினை அறிவித்த தேர்தல் ஆணையம்\n‘தேர்தல் டியூட்டி பயிற்சி’ வகுப்பின்போது நெஞ்சுவலியால் ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்\nஅரசியல் பதிவு போட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனையா\n'கும்பிடு போட்டதுக்கு’.. பொசுக்குன்னு கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்.. பரபரப்பு சம்பவம்\nஅனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் பிடித்த ஃபேவரைட் குடும்பம் இதுதான்.. ஏன் தெரியுமா\n'இது வேற லெவல்’.. பார்க்கில் சந்தித்துக்கொண்ட எதிர்க்கட்சி வேப்டாளர்கள்.. வாக்கு சேகரித்த ருசிகரம்\n'மோடியின் செல்வாக்கு'... இந்த மாநிலத்தில் தான் 'படுமோசமா இருக்கு'... ஆய்வு முடிவுகள்\n‘மாணவர்களுக்கு லேப்டாப்.. தமிழ்நாட்டுக்கு செயற்கைக்கோள்’.. அனல் பறக்கும் அமமுக தேர்தல் அறிக்கை\n'தலைமை சொல்றதுக்கு முன்னாடி முந்திய ஹெச்.ராஜா'... ஏன் அப்படி சொன்னார்\n‘டங்க் ஸ்லிப்பாகி’ கனிமொழிக்கு ஓட்டு கேட்க முனைந்த அதிமுக வேட்பாளர்.. சிரித்து களைத்த தொண்டர்கள்\nஇந்த 'அழகான வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்'...தேர்தல் பரப்புரையில் இறங்கிய 'உதயநிதி'\n'தல'க்கு எவ்வளவு தில்லு பாத்தியா'...'10 லிட்டர் பிராந்தி,ரூ.10 லட்சம் ...வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்\nமுதற்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டில் கமல் இல்லை .. 2-ஆவது லிஸ்ட் எப்போது\n ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்கை ஒரே மாதிரி இருக்கா\n'அதிமுகவுடன் சேரலாம்னு இருந்தோம்'...இப்போ 'கூட்டணி கதவை மூடிட்டோம்'...ஜெ.தீபா அதிரடி\n'மோடியை ஏன் கட்டி புடிச்சேன்'... 'ராகுல் ஜி ரொம்ப கூல்'...'செல்ஃபி'...தெறிக்க விட்ட ராகுல்\n'உங்களுக்கு ஒரு ரிக்வஸ்ட்'...'ஹலோ ராகுல்'...அரங்கை அதிர வைத்த 'ஸ்டெல்லா மேரீஸ் மாணவி'...வீடியோ\nஅபிநந்தனும் தமிழ்நாடு...நிர்மலா சீதாராமனும் தமிழ்நாடு...ரொம்ப பெருமையா இருக்கு...பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003552.html?printable=Y", "date_download": "2019-07-19T00:13:15Z", "digest": "sha1:FWY7GOAWIUO25BIWTUCXVTOIUJ67BV42", "length": 2470, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "அர்த்தங்கள் ஆயிரம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கவிதை :: அர்த்தங்கள் ஆயிரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/arrest-mahindha.html", "date_download": "2019-07-18T23:58:36Z", "digest": "sha1:ZDBMFFIYSOH6DD6URY6BUW5QGPYP2V5V", "length": 11372, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "மஹிந்த கைதுசெய்யப்படலாம் -பரபரப்பில் கொழும்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல��கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமஹிந்த கைதுசெய்யப்படலாம் -பரபரப்பில் கொழும்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின் பொது கட்டணம் செலுத்தாமல் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமை தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை காலை 9 மணி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஅண்மையிலும் குறித்த விவகாரம் தொடர்பில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nசில வேளை கைதாகலாம் என குறிப்பிடப் படுகிறது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/12/Mahabharatha-Santi-Parva-Section-363.html", "date_download": "2019-07-19T00:30:33Z", "digest": "sha1:QKB3SWKHXQAGMSXIFRACAOQQ6YBQ737O", "length": 32694, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சூரிய அற்புதங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 363 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 363\nபதிவின் சுருக்கம் : சூரியனிலுள்ள அதிசயங்களை தர்மாரண்யர் என்ற பிராமணருக்குச் சொன்ன நாகன் பத்மநாபன்...\nபிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, \"ஒரே சக்கரமுடைய விவஸ்வானின் தேரை உன் முறைப்படி இழுக்கச் சென்று வந்தாய். நீ பயணம் செய்த உலகங்களில் ஆச்சரிக்கரமாக நீ கவனித்த எதையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்\" என்றார்.(1)\nஅந்த நாகன் {தர்மாரண்யரிடம்}, \"தெய்வீகமான சூரியனே எண்ணற்ற ஆச்சரியங்களின் இல்லமாகவும், புகலிடமாகவும் இருக்கிறான். மூவுலகங்களில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் சூரியனில் இருந்து உண்டானவையே.(2) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான எண்ணற்ற முனிவர்களும், தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மரக்கிளைகளில் அமரும் பறவைகளைப் போலச் சூரியனின் கதிர்களிலேயே வசிக்கின்றனர்.(3)\nசூரியனில் இருந்து வெளிப்படும் பெருங்காற்றானது {வாயுவானது}, அதன் {சூரியனின்} கதிர்களையே புகலிடமாகக் கொண்டு, அங்கிருந்து அண்டத்தைக் கண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட அதிக ஆச்சரியம் தரத்தக்கது வேறு எது(4) ஓ மறுபிறப்பாள முனிவரே {தர்மாரண்யரே}, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தில் காற்றை {வாயுவை} பல பகுதிகளாகப் பிரிக்கும் சூரியன், அதை மழைக்காலங்களில் பொழியும் மழையாகச் செய்வதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது(5) சூரிய வட்டிலுக்குள் இருக்கும் பரமாத்மா, சுடர்மிக்கப் பிரகாசத்தில் குளித்தபடியே அண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது(5) சூரிய வட்டிலுக்குள் இருக்கும் பரமாத்மா, சுடர்மிக்கப் பிரகாசத்தில் குளித்தபடியே அண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது(6) சூரியனின் கருங்கதிர்கள் {சுக்கிரன் எனும் கோளின் சக்தி} மழை நிறைந்த மேகங்களாகி, பருவகாலத்தில் மழையாகப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது(6) சூரியனின் கருங்கதிர்கள் {சுக்கிரன் எனும் கோளின் சக்தி} மழை நிறைந்த மேகங்களாகி, பருவகாலத்தில் மழையாகப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது(7) தான் பொழியும் மழையை எட்டு மாதங்கள் பருகியிருந்து, மழைக்காலங்களில் மீண்டும் அதைப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது(7) தான் பொழியும் மழையை எட்டு மாதங்கள் பருகியிருந்து, மழைக்காலங்களில் மீண்டும் அதைப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது\nசூரியனின் குறிப்பட்ட கதிர்களில் அண்டத்தின் ஆன்மா வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவனிலேயே அனைத்துப் பொருட்களின் வித்துகளும் இருக்கின்றன. அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய பூமியைத் தாங்குபவன் அவனே {சூரியனே}.(9) ஓ பிராமணரே, புருஷர்களில் முதன்மையானவனும், பெரும் பிரகாசத்தைக் கொண்டவனும், நித்தியமானவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமானா முதன்மையான புருஷன் சூரியனில் வசிக்கிறான் என்பதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது பிராமணரே, புருஷர்களில் முதன்மையானவனும், பெரும் பிரகாசத்தைக் கொண்டவனும், நித்தியமானவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமானா முதன்மையான புருஷன் சூரியனில் வசிக்கிறான் என்பதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது(10) எனினும், நான் இப்போது சொல்லப் போவதைக் கேட்பீராக. இஃது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதாகும். சூரியனுக்கு அருகிலேயே இருந்ததால் தெளிந்த வானில் நான் இதைக் கண்டேன்.(11)\nபழங்காலத்தில் ஒரு நாள் நடுப்பகலில் சூரியன் மகிமையுடன் ஒளிர்ந்து அனைத்திற்கும் வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, சூரியனின் பிரகாசத்திற்கு இணையாக ஒளிர்வதாகத் தெரிந்த ஒருவன் சூரியனை நோக்கி வந்தான்.(12) நான் ஏற்கனவே சொன்னது போலத் தன் சக்தியால் உலகங்கள் அனைத்தையும் தன் மகிமையால் சுடர்விடும்படியும், தன் சக்தியால் நிறையும்படியும் ஆகாயத்தைப் பிளந்து அதனுடாகத் தனக்கான பாதையை உண்டாகிக் கொள்பவனைப் போல அவன் வந்தான்.(13) அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட கதிர்கள், வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதியின் சுடர்மிக்கப் பிரகாசத்துக்கு ஒப்பாகத் தெரிந்தது. தன் சக்தியாலும், காந்தியாலும் அவன் பார்க்கப்பட முடியாதவனாக இருந்தான். அவனுடைய வடிவம் விளக்கப்பட முடியாததாக இருந்தது. உண்மையில் அவன் இரண்டாம் சூரியனைப் போலவே இருந்தான்.(14)\nஅவன் அருகே வந்ததும், சூரியன் (மதிப்புமிக்க வரவேற்பைக் கொடுக்கும் வகையில்) தன் கரங்கள் இரண்டையும் விரித்தான். பதிலுக்குச் சூரியனைக் கௌரவிக்கும் வகையில் அவனும் தன் வலக்கரத்தை நீட்டினான்.(15) பிறகு அவன், ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு, சூரியனின் வட்டிலுக்குள் நுழைந்தான். சூரியனின் சக்திக்குள் கலந்த அவன், சூரியனாகவே மாறிவிட்டதாகத் தெரிந்தது.(16) இவ்வாறு அவ்விரு சக்திகளும் சந்தித்துக் கொண்டபோது, எது எதுவாக இருக்கிறது என்பதில் நாங்கள் குழப்பமடைந்தோம். உண்மையில், நாங்கள் தேரில் சுமந்த சூரியன் யார், வானத்தின் ஊடாக வந்தவன் யார் என்பதை அடையாளங்காண்பதில் நாங்கள் தவறினோம்.(17) குழப்பமடைந்த நாங்கள் சூரியனிடம், \"ஓ சிறப்புமிக்கவனே, உன்னில் கலந்தவனும், இரண்டாமவனாக உன்னைப் போல மாறியவனும் யார் சிறப்புமிக்கவனே, உன்னில் கலந்தவனும், இரண்டாமவனாக உன்னைப் போல மாறியவனும் யார்\" என்று கேட்டோம்\" என்றான் {நாகன் பத்மநாபன்}.(18)\nசாந்திபர்வம் பகுதி – 363ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், தர்மாரண்யர், பத்மநாபன், மோக்ஷதர்மம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக��மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவ��ன் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/institutions/2/sri-lanka-broadcasting-corporation2", "date_download": "2019-07-19T00:22:10Z", "digest": "sha1:RVWBNYPRFGZOBO4XGQ25T4MEVW7ONAED", "length": 7190, "nlines": 129, "source_domain": "tamil.media.gov.lk", "title": "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nமுகவரி : த.பெ. இல. 574, கொழும்பு 07.\nதொலைபேசி இலக்கம் : 0112-697491-5\nஈ-மேல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெப் முகவரி : www.slbc.lk\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (செய்தி)\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் ( நிகழ்ச்சி)\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (சந்தைப்படுத்தல்)\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-donald-trump-discuss-maldives-crisis-phone-call-310888.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T23:34:29Z", "digest": "sha1:4YR4APKMDCSJWWK7MSF6VIDCYGIJLPLU", "length": 16393, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாலத்தீவு விவகாரம்.. மோடி-ட்ரம்ப் போனில் திடீர் ஆலோசனை! அதிரடிக்கு வாய்ப்பு? | PM Modi and Donald Trump discuss Maldives crisis in phone call - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n6 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n7 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n8 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாலத்தீவு விவகாரம்.. மோடி-ட்ரம்ப் போனில் திடீர் ஆலோசனை\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் மாலத்தீவு விவகாரம் பற்றி தொலைபேசியில் நேற்று மாலை, ஆலோசனை நடத்தியுள்ளனர். இவ்வாண்டில் இவ்விரு தலைவர்களும் போனில் ஆலோசித்தது இதுதான் முதல்முறை என்பது கூடுதல் முக்கியத்துவம்.\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன், சீனாவுக்கு நெருக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஇந்த நிலையில்தான் திடீரென அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு எதிர்க்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅதேநேரம், இந்தியாவுக்கு ஆதரவானவராக அறியப்படும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அதிபர் மொகமது நசீத், தமது நாட்டுக்கு இந்திய தூதர்களையும், ராணுவத்தையும் அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதுபற்றி இந்தியா இன்னும் ஒரு முடிவையும் எடுக்காத நிலையில், ட்ரம்ப்-மோடி நடுவேயான டெலிபோன் பேச்சின்போது, மாலத்தீவு விவகாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாலத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க, அமெரிக்க துணையோடு இந்தியா அதிரடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்து, முன்னாள் அதிபர் மொகமது நசீத்துக்கு ஆதரவான நடவடிக்கையை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பை இந்த ஆலோசனை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையை கொண்டுவருவது, ரோகிங்யா அகதிகள் ப��ரச்சினை, வட கொரியாவின் அணு ஆயுத குவிப்பு, இந்தியா-அமெரிக்கா நடுவேயான தொழில் வர்த்தக நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெற்காசியாவில் சீனாவுக்கு செக் வைத்த மோடியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள்\nபிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகுருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி\nசீனாவிற்கு 'செக்' வைக்க மாலத்தீவு செல்கிறார் மோடி... பதவியேற்புக்கு பின் முதல் வெளிநாட்டுப் பயணம்\nநாடாளுமன்றத் தேர்தல்… மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி\nமாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது... நாளை வெளியாகிறது தேர்தல் முடிவு\nமாலத்தீவு அதிபர் தேர்தல்: அப்துல்லா யாமீன் தோல்வி.. இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கரம் சேர்த்தவர்\nஇந்திய பெருங்கடல் கூட்டு கடற்படை பயிற்சி- இந்தியாவின் அழைப்பை நிராகரித்த மாலத்தீவு\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nமாலத்தீவில் இந்திய செய்தியாளர்கள் 2 பேர் கைது.. தொடரும் அரசியல் குழப்பத்தால் பரபரப்பு\nமாலத்தீவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaldives modi trump மாலத்தீவு மோடி டொனால்ட் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2018/08/blog-post_5.html", "date_download": "2019-07-18T23:31:18Z", "digest": "sha1:2T366V4RMZUU2DEJY2SRNF5CTNCSHE5S", "length": 9367, "nlines": 81, "source_domain": "www.top10tamil.net", "title": "உங்கள் போனை அட்டன் செய்யவோ அல்லது கட் செய்யவோ உங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவையா - Top 10 Tamil", "raw_content": "\nHome / Best App / உங்கள் போனை அட்டன் செய்யவோ அல்லது கட் செய்யவோ உங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவையா\nஉங்கள் போனை அட்டன் செய்யவோ அல்லது கட் செய்யவோ உங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவையா\nBolo - Your Personal Voice Assistant Call Answer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Bolo Application என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 1000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக��கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.\nநாம் காரை அல்லது பைக்கை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது நமக்கு போன் வந்தால் அதை அட்டென்ட் செய்யவும் அல்லது கட் செய்யவும் மிகவும் கடினம். ஆகையால் அதற்கு ஒரு அசிஸ்டண்ட் வைத்துக் கொள்ளலாமா என்று தோன்றும். அதற்காகவே இந்த செயலி பயன்படுகிறது. அதாவது உங்களுக்கு வரும் ஃபோனை அட்டன் செய்ய நீங்கள் எஸ் என்று சொன்னால் போதும், உங்களுக்கு வந்த கால் அட்டன் ஆகிவிடும். அல்லது நீங்கள் நோ சொன்னால் உங்களுக்கு வந்தக்கால் கட்டாகிவிடும். இதற்காகவே இந்த செயலி பயன்படுகிறது. மேலும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது அதையும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.\nஇந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nவீடியோ பார்ப்பதன் மூலம் பொருள்கள் வாங்குவது எப்படி\nசெயலியின் அளவு வீடியோ பார்ப்பதன் மூலம் பொருட்கள் வாங்குவது என்பது சாத்தியமே அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Unbox Movie App ...\n அப்போ நிச்சயம் இந்த செயலி உங்களுக்குத்தான்\nசெயலியின் அளவு ஹேப்பி மோட் என்று சொல்லக்கூடிய இந்த செயலி ப்ளே ஸ்டோரில் கிடையாது. தற்போதைய Update படி இந்த செயலி இப்பொழுது 3.3 எம்...\nபடத்தில் வரும் Font போல் நீங்களும் எழுதலாம்\nசெயலியின் அளவு Movie Fonts : Movies Style Name Generator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை LinksInd என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 2...\nஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. MixV என்று சொல்லக்கூடிய இந்த ...\nஇனி மிகச்சுலபமாக ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி வீடியோ பேக்ரவுண்ட் Remove செய்யலாம்\nசெயலியின் அளவு Musemage என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Paraken Technology Co., Ltd. என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 26 எம்பி கொ...\nஉங்கள் போனை அட்டன் செய்யவோ அல்லது கட் செய்யவோ உங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவையா\nசெயலியின் அளவு Bolo - Your Personal Voice Assistant Call Answer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Bolo Application என்ற நிறுவனம் உரு...\nயாராவது உங்களை கண்காணிக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேஷன் தேவை\nசெயலியின் அளவு FREE Spyware & Malware Remover என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Incognito Incorporated என்ற நிறுவனம் உருவாக்கி உ...\nஉங்களுடைய போட்டோவை ஸ்டைலாக மேக்கப் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத...\nகூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்துங்கள்\nசெயலியின் அளவு கூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Google Map in Tamil l எனக்கு அருகில் உள்ள இடங்கள் என்று சொல்...\nமொபைல் மெதுவாகச் செயல்படுகிறதா அப்போ இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான்\nசெயலியின் அளவு மொபைல் மெதுவாக செயல்படுகிறது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. அதற்கு ஒரு வழியாகத்தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13580/2019/06/sooriyan-gossip.html", "date_download": "2019-07-18T23:33:49Z", "digest": "sha1:AUJOLELIH3JWYQAONVGJ5XMQQ3Q6GAYT", "length": 14300, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....??? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nSooriyan Gossip - நடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nபெரிய எதிர்பார்ப்பு எதனையும் ஏற்படுத்தாது அமைதியாக வெளிவந்து, பின்னர் அனைவரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் \"பரியேறும் பெருமாள்\". இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கின்றார் நடிகர் கதிர்.\n\"பரியேறும் பெருமாள்\" பெற்றுக்கொடுத்த பெயரை சிறப்பாகத் தக்கவைக்கத் தெரிந்த கதிர், தொடர்ந்து வந்த வாய்ப்புக்களை நிதானமாகக் கையாண்டு தற்போது நம்ம விஜய் நடிக்கும் \"தளபதி 63\" திரைப்படத்தில் முக்கியமான பாத்திரமொன்றை ஏற்று நடித்துக்கொண்டிருக்கின்றார். இதன்மூலம், தளபதி ரசிகர்களின் செல்வாக்கை பயன்படுத்தி தனது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படத்துக்கான வசூலை சிறப்பாக்கும் தந்திரத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றார்.\nஇந்த நிலையில், நடிகர் கதிர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் '7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்' லலித்குமார் 'வயாகொம் 18 ஸ்டுடியோஸ்' நிறுவனத்தோடு இணைந்த தயாரிப்பில் திரை காணப்போகின்றது. \"சர்பத்\" எனும் பெயரில் இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகை ரகசியா கதிர் ஜோடியாக அறிமுகமாகப்போகும் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதல்முறையாக இணைந்து கலக்கவிருக்கின்றார்.\nஇந்தநிலையில், \"சர்பத்\" திரைப்படத்திற்கான இசையை 'சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்' அஜிஸ் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், மெல்ல மெல்ல வளர்ந்து வரும் இந்தப் படத்தின் காட்சிகள் திண்டுக்கல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் சென்னையிலும் படமாக்கப்படுகின்றன.\nவிஜய் இரசிகர்களுக்கு எதிராக குதித்துள்ள அஜித் இரசிகர்கள்\nவீணையில் ஒரு சாதனை - \"Asia Book Of Records\" இல் ராஜேஷ் வைத்யா.\n'கடல்' பட நாயகனுக்கு விரல் வித்தை நாயகன் வில்லனா.......\nநீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்போகும் கெளரவம் - பணம் பாகிஸ்தானுக்கா...\n'தளபதி'யுடன் நடனமாடப்போகின்றார் 'சூப்பர்ஸ்டார்' - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் \"பிகில்\"\nநிலுவையில் வழக்கு - மாறு வேடத்தில் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகர் கைது\nமீ டூவில் தமிழ் திரையுலக நடிகர் கைது ; பரபரப்பாகும் கோடம்பாக்கம் \n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் \"சிந்துபாத்\" - நடப்பது என்ன.....\nஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nபூமியை ஒத்த மேலும் இரு கோள்கள் கண்டுபிடிப்பு\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண��டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftevgr.blogspot.com/2018/06/dot.html", "date_download": "2019-07-19T00:07:37Z", "digest": "sha1:XH3STWYWB4Q7BKRWMTQFUDV75BEI47N5", "length": 2027, "nlines": 27, "source_domain": "nftevgr.blogspot.com", "title": "NFTE VIRUDHUNAGAR", "raw_content": "\nகுறித்து அறிக்கை கேட்கிறது DOT ...\nBSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3வது ஊதிய திருத்தம் மேற்கொண்டால் ஆகும் நிதிச்சுமையின் தாக்கம் குறித்து BSNL நிறுவனத்திடமிருந்து DOT இலாகாவின் நிதித்துறை விவரங்கள் கேட்டுள்ளது .மேலும் இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.\nதற்போது ஊதியமாற்றம் மேற்கொள்ள Affordability சரத்திலிருந்து விலக்கு கோருவதற்கான மத்திய அமைச்சரவைக் குறிப்பை தயாரிப்பதில் DOT இலாகா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது என்பது இவ்விடம் குறிப்பிடத்தகுந்தது.\n- மத்திய சங்க இணை���தளத்திலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2007/09/blog-post_22.html", "date_download": "2019-07-19T00:29:55Z", "digest": "sha1:2MLKVCI74MSXDMKKT6A2V7LM62MNHATH", "length": 21876, "nlines": 247, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: வில்லுப்பாட்டு", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nபள்ளிக்கூடக்காலங்களிலே கோயிற்பூங்காவனத்திருவிழாக்களுக்குப் போக மூன்று காரணங்கள்.\nமூன்றாவது காரணம், சின்னமணியின் வில்லுப்பாட்டு. இன்றைய நிலையிலே பார்க்கும்போது, அவருடைய கதைகளினூடாக விழும் கருத்தாக்கங்கள் கொஞ்சம் இடறினாலும், சுவை குன்றித் தோன்றினாலுங்கூட ஆட்களை \"எழும்பிப் போகவிடாது\" இருத்திவைத்துக் கதை சொல்லும் நட்சத்திரவானத்துக்குளிர்காற்றுக்கச்சான்காலத்துப்பின்னிரவுக்கோயில்மணல்நாட்களைக் கைப்பிடித்துக்கொள்ள உதவுவது அக்கதைகள்தான்.\nஎனக்கும் இவர்மீது அதீத ஈர்ப்புண்டுஅற்புதமான கலைஞர்.நானும் இவருக்காகவும்,நாதசுரக் கலைஞர்களுக்காகவும்,கோவிலுக்குப் போவது பிடிக்கும்.அதுவும் கூடப்படிக்கும் குமரிகள் கோவிலுக்குள் நிற்கும் தரணங்களில் இத்தகைய கலைஞர்கள் எங்கோ தொலைந்துவிடுவார்கள்.என்றபோதும்,இன்றும் கேட்பதற்கு விருப்பப்படும் கலைஞர்களின் இந்த வில்லுப்பாட்டு வித்துவானும் அடக்கம்.அவரைத் தரிசிக்க வைத்ததற்கு நன்றி.\nஸ்ரீரங்கன், நமக்கான இரண்டாவது காரணத்தையும் சொல்லியிருக்கின்றீர்கள் :-)\nசின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைப் பதிவேற்றியதற்கு மிக்க நன்றி.\nசின்ன வயதில் எங்கள் ஊர் முருகன் ஆலயத்தில் ஓர் இரவுத் திருவிழாவில் இவர் வில்லுப்பாட்டைப் கண்டு கேட்டு மகிழ்ந்திருந்தேன். பின்னர் சில வருடங்களுக்கு முன் அவர் ரொரொன்ரோ வந்திருந்த போது தவறவிடாமல் சென்று பார்த்தேன்.\nநாதஸ்வரம், தவில், வில்லுப்பாட்டு, கூத்து இதுகளெல்லாம் பார்க்கும் போது அந்தநாள் நினைவுகள் வந்து அலை மோதும்...இலங்கையில் நடக்கும் யுத்தத்தால் இழந்தவைகளில் இந் நிகழ்ச்சிகளின் சுகமும் ஒன்று...\nஎனது சகோதர்கள் இவரின் வில்லுப்பாட்டுக்களைப் பற்றி அடிக்கடி கதைப்பார்கள். இவர் ஈழத்தின் ஒரு Legend என்றால் மிகையாகாது.\nஅதுசரி, இந்த நிகழ்ச்சியின் அசல் வீடியோ உங்களிடம் இருக்கிறதா\nஇது நான் ஏற்றியதல்ல. யாழ்.கொம்மிலே மோகன் என்பவர் ஏற்றியிருந்ததற்கு இணைப்���ினைக் கொடுத்திருந்தேன். இவருடைய வில்லுப்பாட்டிலே கவரும் விடயமென்னவென்றால், பார்த்துக்கொண்டிருப்பவர்களிலே ஒருவரைக்கூட எழுந்துபோகவிடாமல் இடையிலே போடும் தூண்டிலோ போர்வையோ என்பதுதான். இப்படியான நிகழ்வுகளைத் திறந்த வெளியிலே பலரோடிருந்து இரவுகளிலே கேட்பது ஓர் அனுபவம். மூடிய கட்டிடங்களுக்குள்ளே கிடைக்காது.\nவில்லுபாட்டு என்றால் சுப்பு ஆறுமுகம் என்று நினைத்திருந்தேன், இந்த பதிவை பார்க்கும் வரை\nபூங்கவனத்துக்கு போவதே வில்லுபாட்டுக்கும், அருணா, அல்லது ஏதாவது ஒரு இசைக்குளுவின் இசை நிகழ்ச்சிகுமாக தான்.\nஆனால் அவை இரண்டும் தான் இறுதி நிகழ்ச்சிகளாக இருக்கும்.\nசின்னமணி அவர்களின் வள்ளி திருமணத்தை ஊரிலே பார்த்திருக்கிறேன்.\nஇன்னும் ஒரு வில்லுபாட்டு குழு சிறிதேவி அல்லது ஏதோ ஒன்று ஒரு ஐயர் ஒருவர், சின்ன மணி அவர்களுடன் ஒப்பிடும் போது வயதில் இளையவர். அவரது வில்லுபாட்டும் நன்றாக இருக்கும்.\n/* இன்னும் ஒரு வில்லுபாட்டு குழு சிறிதேவி அல்லது ஏதோ ஒன்று ஒரு ஐயர் ஒருவர், சின்ன மணி அவர்களுடன் ஒப்பிடும் போது வயதில் இளையவர். அவரது வில்லுபாட்டும் நன்றாக இருக்கும்.*/\nநீங்கள் சொல்வது சரி. அது சிறீதேவி வில்லுப்பாட்டுக் குழுதான். அது வீரமணி ஐயர் தான் அவரின் பெயர் என நினைக்கிறேன். சங்கீத வித்துவான் வீரமணி ஐயர் இல்லை. இது வேற வீரமணி ஐயர். வீரமணி ஐயரின் வில்லுப்பாட்டை நான் ஊரில் காண/கேட்கவில்லை. சில வருடங்களுக்கு முன் இவரும் ரொரன்ரோ வந்திருந்தார்.\nஇருந்தாலும் சின்னமணியை அசைக்கேலாது பாருங்கோ. :-))\nநீங்கள் சொல்வது லடீஸ் வீரமணி.\nதிருகோணமலையிலே 'சிவயோக சமாஜ'த்தைச் சேர்ந்த சாம்பசிவம் செய்வார்; கூடவே, மலைநாடான் ஆட்குறிப்பு வரைந்த சித்தி அமரசிங்கமும் செய்வ்வார்.\nநீங்கள், சிறிரங்கன்,குறிப்பிட்ட அனைத்துக் காரணங்களுடனும், சின்னமணியின் குரலுக்காகவும், அவர் வில்லடிக்கும் அந்தப்பாணிக்காகவும், நானும் விரும்பிப்பார்பதுண்டு. இங்கு வந்திருந்தபோது நேரில் சென்று பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த ஒளிப்பதிவைப் பார்க்கும்போது நேரில் சென்று பார்த்திருந்தால் முன்னைய காலங்களின் அந்தச் சுகமான அனுபவம் அடிபட்டுப் போயிருக்கும் போலுள்ளது.\nவில்லுப்பாட்டுக்கு சிறப்புச்சேர்க்கும் மற்றொரு விடயம், கதையோடு கூட வரும் விகடம். முன்பு சின்னமணியுடன் விகடம் செய்தவர் மிகநல்ல கலைஞர். அவரது பெயர் மறந்துவிட்டது.\nசின்னமணியின் கலைவாணர் வில்லிசைக்குழு, நல்லூர் சிறிதேவி வில்லிசைக்குழு, நாச்சிமார்கோவிலடி இராஜன் வில்லிசைக்குழு, என்பன யாழ்ப்பாணத்தில் பிரபல வில்லிசைக் குழுக்களாகும்.திருப்பூங்குடி ஆறுமுகம், லடீஸ் வீரமணியும், சிறந்த வில்லிசைக்கலைஞர்கள்.\nகிழக்கில் திருமலையில், சிவயோகச்செல்வன் சாம்பசிவம், சித்தி. அமரசிங்கம், ஆகியோர்கள் செய்வார்கள்.\nகுழைக்காட்டான் குறிப்பிட்ட சிறிதேவிவில்லிசைக்குழுவின் கலைஞர் வீரமணிஐயர் அல்ல. அவரது பெயர் சோமாஸ்கந்தசர்மா. நல்ல குரலும், கதைசொல்லும் லாவகமும், மிக்கவர்தான். இருந்தாலும் நிகழ்ச்சியில் அவர் செய்யும் சில விதயங்கள் பலருக்கும் பிடிப்பதில்லை.\n//வில்லுப்பாட்டுக்கு சிறப்புச்சேர்க்கும் மற்றொரு விடயம், கதையோடு கூட வரும் விகடம். முன்பு சின்னமணியுடன் விகடம் செய்தவர் மிகநல்ல கலைஞர். அவரது பெயர் மறந்துவிட்டது//\nமுற்றிலும் உண்மை... சின்ன வயதிலை பார்த்தது என்னவோ மலைநாடன் சொன்ன மாதிரி அந்த விகடம் செய்தவர் தான் இன்றும் கண்ணுக்குள்ளை நிக்கிறார்.\nசின்னமணி அவர்கள் காத்தவராயன் கூத்து விஸ்ணு ஆக வேடம் போட்டு பாடி நடித்ததை கண்டிருக்கிறேன் பார்த்து இருக்கிறேன். காத்தவராயன் கூத்திலே ஏன் விஸ்ணு என்ற டவுட் இப்ப இருக்கு. சின்னமணி அவர்கள் விஸ்ணு வேடத்தில் அழகாக அபிநயயம் பிடித்து பாடியது பார்த்தது ஞாபகம்.\nPopular Posts பொய்யோ பொய்\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற த��...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஅள்ளல் - 11 நன்றி: yarl.com பள்ளிக்கூடக்காலங்களிலே கோயிற்பூங்காவனத்திருவிழாக்களுக்குப் போக மூன்று காரணங்கள். மூன்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\nமுயலுக்கு மூன்று கால்; நான்கென்றால், நான்காம் காலை...\nஅடி, அழுகிறேன்; அழு, அடிக்கிறேன்\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=64826", "date_download": "2019-07-19T00:12:36Z", "digest": "sha1:5YVUEBN7U42BMR27HFJA2ZWPB6V4PFUP", "length": 6359, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஈடு இணையற்ற ஒரு மகத்தான...\nஅப்பா நீ எனது அப்பா...\nவாகனம் மற்றும் வீட்டை சம்பந்தன் எடுத்துவிட்டார் -மஹிந்த\nவாகனம் மற்றும் வீட்டை சம்பந்தன் எடுத்துவிட்டார் -மஹிந்த\nஎதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்\nஇதன் காரணமாகவேதான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.\nஇந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.\nஎதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார்.\nஅமிர், யோகேஸ் 30ஆவது நினைவு\nலெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25119", "date_download": "2019-07-19T00:07:08Z", "digest": "sha1:2IQLA3D4AZUR44BMEU2MBW7DWDCJULZY", "length": 18000, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்து��து எப்படி\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nமுகப்பு » கட்டுரைகள் » உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nவெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்\nஉ.வே.சா., தமிழின் மாண்பை காத்த பெருமகனார். அவர் தமிழன்னைக்கு செய்த தொண்டுகள் ஏராளம். தற்போது அவர் பெருமையை இந்த நுால் வெளிச்சமிட்டு காட்டுகிறது. உ.வே.சா., நுால் நிலைய வெளியீடான இப்புத்தகம், அவரோடு தொடர்பு கொண்ட பலர் எழுதிய கடிதங்களை வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.\nஅவரோடு சம காலத்தில் வாழ்ந்த பல அறிஞர்கள் எழுதிய கடிதங்களின் முதல் தொகுதியாக மலர்ந்த இந்த நுாலில், ஜி.யு.போப் எழுதிய கடிதமும் அடங்கும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் முதன் முதலில், 1854ம் ஆண்டில் காகித அஞ்சல் தலைகள் வந்தன.\nதமக்கு வந்த கடிதங்களை, பெருமகனார் உ.வே.சா., பத்திரப்படுத்தி வைத்ததால், இந்தக் கருவூலம் இன்று தமிழர்களின் கைகளில் நுாலாகத் தவழ்கிறது. இக்கடிதங்கள் பல விஷயங்கள் தொடர்பானது என்றாலும், தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை மையப்படுத்தி இருப்பதைக் காணலாம்.\nஉதாரணமாக, வித்துவான் தியாகராஜ செட்டியார் எழுதிய கடிதம், 1880ம் ஆண்டு செப்டம்பர் தேதியிட்டது. அதில், ‘கல்லுாரி பாடங்களை ஜாக்கிரதையாய் நடத்தி, நல்ல பேர் வரும்படி நடக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருப்பது, அன்றைய ஆசிரியர்கள் பின்பற்றிய மரபைப் பிரதிபலிப்பதாகும்.\nமற்றொரு கடிதம், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மனைவி காவேரி அம்மாள், 1982ம் ஆண்டி��், உ.வே.சா.,வுக்கு எழுதிய கடிதத்தில், ‘யெனக்கு சிலவுக்கு முடையாயிருப்பதால், தாங்கள் தயவு செய்து ஏதாவது கொஞ்சம் பணம் அனுப்பினால் நலமாயிருக்கும்... எனக்கு அப்பா இருந்ததுபோல எப்படி நடந்ததோ, அது போல தாங்கள் நடத்த வேண்டியது’ என்ற கடிதம் முக்கியத்துவம் பெற்றது.\n‘அப்பா’ என்பது மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைக் குறிப்பிடுவது ஆகும்.\nஇது, அக்கால தமிழறிஞர்கள் வாழ்வின் தகுதியைச் சுட்டிக்காட்டுவன.\nஇவை போன்ற பல கடிதங்கள் தமிழை நேசிப்பதாகவும், வெளி உலகில் பறைசாற்றும் பலர் இப்புத்தகத்தை நேசித்தால், தாங்கள் பணத்திற்காக பேசிய வெறுமைகள் புரியும்.\nபள்ளி பாடத்திட்டங்களில் ஒன்றிரண்டு கடிதங்களை உரிய விளக்கங்களுடன் பாடமாக வைத்தால், தமிழக இளைஞர்கள் தமிழை மதித்து நேசிப்பர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T23:47:09Z", "digest": "sha1:QJQPLF77NOAJFPYXIY6VSLSQOGU75IBA", "length": 9797, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்மடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்மடம் என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும் . இது ஒரு புத்த மதத் தலம் ஆகும். இதற்கு அருகில் தர்மடம் தீவு உள்ளது.\nகண்ணூர் - 17 கி.மீ. தொலைவு\nதலச்சேரி - 5 கி.மீ. தொலைவு\nஅருகில் உள்ள விமான நிலையம் - கரிப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் - 100 கி.மீ. தொலைவில்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Dharmadom என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோ���் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webtk.co/ta/webtalk-news-update-by-rj-garbowicz-2018-09-30", "date_download": "2019-07-19T00:20:36Z", "digest": "sha1:SEHH22ZFTJ6HDE4SFW4ZQKPB53H2SIXO", "length": 11582, "nlines": 92, "source_domain": "webtk.co", "title": "Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-09-30 - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nWEBTALK UPDATE: சமீபத்தில், பணம் சம்பாதிக்க மற்ற வழிகள் இருக்க போகிறோம் என்றால் நிறைய பயனர்கள் கேட்டு வருகின்றனர் Webtalk பரிந்துரைகளை இருந்து வருவாய் பங்கை விட.\nநீங்கள் கணிசமான வருவாயைத் தயாரிப்பதற்கு நேரடியாக பரிந்துரைகளை கணிசமான அளவில் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், குறுகிய பதில் ஆமாம்\n1) உங்கள் சுயவிவரத்தின் மூலம் ஒரு மணிநேர அல்லது திட்ட அடிப்படையில் உங்கள் நேரத்தை ஒரு பகுதி நேர பணியாளராக விற்க முடியும் (இதனால்தான் பரிந்துரைகள் முக்கியமான)\nநீங்கள் பக்கங்கள் மூலம் உங்கள் பொருட்களை விற்க முடியும்\nஎக்ஸ்எம்எல்) நீங்கள் உங்கள் ஆப்ஸ் விற்க முடியும் (ஆமாம், இந்த விளையாட்டுகள் அடங்கும்) மற்றும் சாஸ் தயாரிப்புகள் மூலம் Webtalkஆப் ஸ்டோர்\nஎக்ஸ்எம்எல்) நீங்கள் உங்கள் இசை விற்க முடியும்\nகடைசியாக, ஆனால் குறைந்தபட்சம் குறைவாக, நாங்கள் ஒரு இன்ஃப்ளூயன்சர் / உள்ளடக்க படைப்பாளியின் மறுவெளியீட்டு திட்டத்தை அபிவிருத்தி செய்கிறோம்\n1) நீங்கள் உருவாக்கும் தனிப்பட்ட சூத்திரதாரி / நெட்வொர்க்கிங் குழுக்களுக்கான பணம் (Webtalk ஒரு பரிவர்த்தனை கட்டணம் மட்டுமே சேகரிக்கிறது)\nஎக்ஸ்எம்எல்) உங்கள் ஊதிய-பார்-வியூ லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்வுகளுக்கான பவல்ஸ் (Webtalk ஒரு பரிவர்த்தனை கட்டணம் மட்டுமே சேகரிக்கிறது)\nநீங்கள் உருவாக்கும் வைரஸ் பொது உள்ளடக்கத்தில் வருவாய் பங்கு (வீடியோக்கள், புகைப்படங்கள், கோப்புகள்)\nஎக்ஸ்எம்எல்) உங்கள் \"TOP 4\" FOllOWING புள்ளிகளை உங்கள் சுயவிவரத்தில் குத்தகைக்கு விடவும். அதாவது. உங்கள் பின்பற்றுபவரின் பக்கத்தில் முதலில் (மேலே உள்ள) தோன்ற விரும்பும் பிற பயனர்களை மாதாந்திர கட்டணம் (Webtalk ஒரு பரிவர்த்தனை கட்டணம் மட்டுமே சேகரிக்கிறது)\nபீட்டாவைப் போக்கும்போது, ​​நாங்கள் வளர வளர மக்களைக் கொண்டே எங்கள் வருவாயை பகிர்ந்துகொள்கிறோம்.\nநாங்கள் வளர, நாம் பெரிய உள்ளடக்கத்தை, தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொண்டிருக்கும் மக்கள் & கடைக்கு வைத்திருக்க யார் பயனர்கள் எங்கள் வருகை பகிர்ந்து\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் கிளவுட் பயன்பாடுகள், கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்நுட்பம், மின் வணிகம், மார்க்கெட்டிங், திறந்த அணுகல், கட்டணத் திரை, பரிந்துரை சந்தைப்படுத்தல், மென்பொருள், ஒரு சேவையாக மென்பொருள், Webtalk ஆப் ஸ்டோர், Webtalk வருவாய் நீரோடைகள், Webtalk'கள் திட்ட வரைபடம் மெயில் வழிசெலுத்தல்\nஒரு கருத்துரையை\tபதிலை நிருத்து\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nஎரிக் ஸ்ட்ரோபல்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமார்க் ஸ்ட்ரிட்மாட்டர்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nஷெர்ரி ஸ்ட்ரிங்ஃபீல்ட்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nஹால் ஸ்ட்ரிங்கெர்ட்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nவிவியன் ஸ்ட்ரிங்கர்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமின்-வாங்குதல் (ubuybrocure) on சேர Webtalk இப்பொழுது\nதியார் நபில் on சேர Webtalk இப்பொழுது\nryan serrano on நாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk மேற்கோள்கள்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk வருமான கால்குலேட்டர்\n🏠 முகப்பு » Webtalk செய்தி\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/thiruvila-photo-19-08-2015/", "date_download": "2019-07-18T23:54:31Z", "digest": "sha1:3WZCP5OEOGWVUMCYMSQH4IYPBTCI6AJG", "length": 1759, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் 01ம் திருவிழா- 19.08.2015 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 01ம் திருவிழா- 19.08.2015\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 02ம் திருவிழா- 20.08.2015\nநல்லூர் 01ம் திருவிழா- 19.08.2015\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftevgr.blogspot.com/2018/09/5-14.html", "date_download": "2019-07-19T00:18:15Z", "digest": "sha1:KZPYE5A46B5DJ3ZGKEYX4XZAHKG262YA", "length": 2204, "nlines": 27, "source_domain": "nftevgr.blogspot.com", "title": "NFTE VIRUDHUNAGAR", "raw_content": "\nஊதிய மாற்றக் கூட்டுக்குழுவின் 5வது கூட்டம்\nமுன்னதாக திட்டமிட்டபடி ஊதிய மாற்றக் கூட்டுக்குழு ஐந்தாவது முறையாக இன்று 14.09.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் கூடியது.\nஇன்றைய கூட்டத்தில் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் 10.09.2018 அன்றைய கூட்டத்தில் நிர்வாகத்தரப்பு சார்பாக முன்மொழியப்பட்ட ஊதிய நிலைகளை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். எனினும் ஊதிய நிலைகளில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளதா என ஆராய்வதற்காக ஒரு வார கால அவகாசத்தை ஊழியர் தரப்பு கோரியுள்ளது.\nஊதியக்குழு மீண்டும் 28.09.2018 அன்று கூடவுள்ளது.\nஇந்நிலையில் படிகள் திருத்தம் (ALLOWANCES) குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் 26.09.2018 அன்று கூடி வி��ாதிக்கவுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=6", "date_download": "2019-07-19T00:45:15Z", "digest": "sha1:TXVSJ7PP7SJNQGAGQ2MESOZ5BZ5K6HQM", "length": 17647, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nவிளக்கு விருது – 21 வருடங்கள்\n(வெற்றிவேல், கோபால் ராஜாராம், சமயவேல், எஸ் ராமகிருஷ்ணன்) 1991 இறுதியில் ஒரு நடுங்கும் குளிர்நாளில் நான் அமெரிக்கா சென்றடைந்தேன். புதிய பூமியில் புதிய அனுபவங்கள். டாக்டர் நா கோபால்சாமி பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சைன்ஸில் பயின்ற போது இலக்கிய ஆர்வமும், செயல்படவேண்டும் என்ற ஊக்கமும் கொண்டவராய் தமிழவனுக்கு அறிமுகம் ஆனவர். அவர் சொல்லி நான் கோபால் சாமியுடன்\t[Read More]\nமனோரமா- தமிழ் சினிமாவின் அடையாள பெண்ணிய வடிவம்\nஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்களை அவர்தம் குடும்பத்தினருக்கும் பர்ந்த தமிழ் சமூகத்துக்கும் தெரிவித்துகொள்கிறேன். தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்த அனைவரும் அறிந்த முகம் மனோரமா. சுமார் 1300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா வரலாற்றின் இன்றியமையாத அங்கமாகவே மாறிப்போனவர் அவர். அவரது தமிழ் சினிமா\t[Read More]\nவேலி – ஒரு தமிழ் நாடகம்\nநாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை என்பதும், அந்தப் பெண் தன மகனின் உடல்நிலை பற்றி மடுமல்லாமல், அவனைக் குறித்த வேறு கவலை கொண்டுள்ளாள் என்று அறிகிறோம். அந்தக் குழந்தை உடல் நிலை சரியாக ஆகிவிட்டாலும் மீண்டும்\t[Read More]\nவிஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா\nஉயிர்மையில் வெளிவந்திருக்கும் அ முத்துகிருஷ்ணனின் கட்டுரை “விஸ்வரூபம் 300 பொய்களும் 3000 உண்மைகளும்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருப்பி எந்த விவாதமும் தேவையில்லை. இதை எதிர்த்துச் சொல்வதெல்லாம் பொய். நான் சொல்வதல்லாம் உண்மை என்ற ஒரு முழுமுதல் கருத்தை முன்வைத்துத் தொடங்கும் கட்டுரைக்கு என்ன பதில் சொல்ல முடியும் கட்டுரை முதல் வரிகள் ஆங்கிலத்தில். முதல் உலகப் போரை\t[Read More]\nவிஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப���பாடுகள்\nவிஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் தொடர் விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களைப் பற்றி பெரிதும் பேசுவது வருக்தம் தருகிறது என்றாலும், தமிழ் விமர்சகரின் மனநிலையை , இடதுசாரிகள் என்று தம்மைச் சுட்டும் அறிவுஜீவிகளின் மனநிலையை விசாரணை செய்ய முயல்கிறது. ஆனால் இது பெரும்பாலும் நம் கண் முன்னே தோன்றி தன்னை நிலைனாட்டிக்கொண்டு விட்ட ஒரு அவலம் என்ற முறையில்\t[Read More]\nவிஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது \nமீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும், அதன் பின்னால் உள்ள மனநிலையை, செய்தியை வெளிக்கொணர்வதும் தான். ஆனால் தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள\t[Read More]\nவிஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி\nயமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியல் பற்றி விரிவாகப் பேசியதால் விஸ்வரூபம் விம்ரசனத்தைத் தொடர இயலாமல் ஆகிவிட்டது. “தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” (இது பற்று டி ஜி வைத்தியநாதன்\t[Read More]\nவிஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.\n5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப பேசுகிறது. அவர் எத்தனை படங்களைப் பார்த்திருக்கிறார் என்று தம்பட்டம் அடிக்க இது உதவலாமே தவிர விஸ்வரூபம் விமர்சனத்திற்கு உதவாது. ஒரு கலாசாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் ஒவ்வொரு பார்வையில் ஒவ்வொரு அழுத்தப் புள்ளியில் செயல்படும். இரண்டு படங்களை ஒப்பிட்டு இந்தப்படம்\t[Read More]\nவிஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்\nஇந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் விமர்சனங்களை முன்வைத்து தமிழில் எழுதப் படும் சினிமா விமர்சனங்களின் ஒரு தொகுப்புப் பார்வையாய் முன்வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். யமுனா ராஜேந்திரனின் விமர்சனம் அந்த விதத்தில் ஒரு சரியான உதாரணம் என்று எண்ணுகிறேன். யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை) யமுனா ராஜேந்திரன் நிறையப்\t[Read More]\nவிஸ்வரூபம் – சோவியத் யூனியனின் வியட் நாமும், மௌனம் படர்ந்த முற்போக்கு இடதுசாரிகளும்\nயமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை) பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. அதன் பெயர் “குட்பை லெனின்” . கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பெண், தன் மகன் கைது செய்யப்படுவதைக் கண்டு மயக்கமுற்று கோமா நிலைக்குச் சென்று விடுகிறாள். அவள் கோமாவிலிருந்து விடுபடும் முன்பு கிழக்கு ஜெர்மனியே காணாமல் போய் விடுகிறது. கிழக்கு\t[Read More]\nமஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு\t[Read More]\ntest லதா ராமகிருஷ்ணன் உங்களால் [Read More]\nரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :\nபேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம்\t[Read More]\nஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்\nமஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான\t[Read More]\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது\nசந்திரயான் -2 விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons)\t[Read More]\nஇது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு\nஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு\t[Read More]\n2019 ஆண்டு ஜுலை 2 இல் நிகழ்ந்த முழுச் சூரிய கிரணமும் காலிஃபோர்னியாவில் நேர்ந்த ஜூலை 7 ஆம் நாள் நிலநடுக்கமும்\nலதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட\t[Read More]\nமஞ்சுளா காலம் காலமாய் போதி மரங்கள் தவம்\t[Read More]\nகௌசல்யா ரங்கநாதன் —–\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=18", "date_download": "2019-07-19T00:24:35Z", "digest": "sha1:CMH72MAWW65Z6PEB7TJCAXISZLTZ5ZFD", "length": 24644, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஎனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் காட்டவில்லை. பிறகு, அவருக்கு வலிக்க ஆரம்பித்த பிறகுதான் தாங்க முடியாமல் பல் வைத்தியரிடம் போயிருக்கிறார். தொடர்ந்த மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் பல மருத்துவர்களின் இறுதி முடிவாக, ஒரு சத்திர சிகிச்சைக்கு அவர் உள்ளாக வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்ட கீழ்த் தாடையை முற்றாக அகற்றி விட்டு, அந்த இடத்தில், அவரது காலிலிருந்து இரத்த நாளங்களோடு எடுக்கப்பட்ட எலும்பொன்றைப் பொருத்த, சுமார் பன்னிரண்டு மணி நேரம் சத்திர சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். சுமார் நான்கு இலட்சம் இந்திய ரூபாய்களுக்கும் அதிகமாகச் செலவாகிய இச் சத்திர சிகிச்சை, வெற்றிகரமாக நிறைவுற்ற போதிலும், பிரச்சினை பிறகுதான் ஆரம்பித்தது.\nசிகிச்சைக்கு முன்னதாக நண்பர், இந்தியாவிலும் இலங்கையிலும் மிகவும் புகழ்பெற்ற, முகத் தாடை எலும்பு சிகிச்சை மருத்துவ நிபுணரொருவரை மருத்துவ சிகிச்சைக்காக அணுகியிருக்கிறார்.\n‘ இது எனக்கு ஒரு பெரிய விஷயமேயில்ல..ஒரு பத்து லட்சம் செலவாகும்.’\n‘ சரி..ஏழு லட்சத்துக்குப் பண்ணிக் கொடுக்கிறேன்’\n‘ ம்ம் உங்களுக்காக வேணும்னா ஐந்து லட்சத்துக்குப் பண்ணலாம்’\n‘ சரி விடுங்க..உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம்..மூணு லட்சத்துக்கே பண்ணிக் கொடுக்கிறேன்’\nஇவ்வாறு ஏதோ காய்கறிக் கடையில் பேரம் பேசுவது போலப் பேசி, ஒரு முடிவுக்கு வந்த மருத்துவர், அடுத்து சொன்னதுதான் நண்பரை அவ்விடத்தை விட்டும் ஓட வைத்திருக்கிறது. ‘உங்களுக்கு நாப்பது வயசாயிடுச்சு… இந்த சிகிச்சை சக்ஸஸ் ஆகலைன்னாலும் கவலைப்படாதீங்க..நாப்பது வயசுக்கு மேல பல்லிருந்தா என்ன இல்லாட்டி என்ன\nபிறகு நண்பர் வேறு மருத்துவர்களை அணுகி, சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது தனிக்கதை. பிரச்சினை அதுவல்ல. இந் நண்பர், ஆயுள் காப்புறுதி நிறுவனமொன்றில், ஒரு காப்புறுதித் திட்டமொன்றுக்கு இலட்சக்கணக்கான பணத்தினைக் கட்டி இணைந்திருந்தார். அக் காப்புறுத��த் திட்ட ஒப்பந்தத்தில், மருத்துவச் செலவுகளை அந் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. அதனை நம்பிய அவர், இந்தச் சத்திர சிகிச்சைக்காக தான் செலவழித்த கணக்கு விபரங்களை, சிகிச்சை நடந்து முடிந்து, வீட்டுக்கு வந்த உடனேயே அந் நிறுவனத்துக்கு அனுப்பி, அப் பணத்தை மீளக் கேட்டிருக்கிறார். அந் நிறுவனத்திடமிருந்து உடனடியாக ஒரு பதில் வந்திருக்கிறது ‘நீங்கள் குறித்த நேரத்தில் அனுப்பவில்லை. ஆகவே பணம் தர இயலாது’ எனக் குறிப்பிட்டு.\nஒருவர் தனது பணத்தினைக் கட்டி, காப்புறுதித் திட்டங்களில் இணைவது ஏன் தனக்கு இயலாமல் போகும் நிலையொன்றில் அந் நிறுவனமானது தனது பணத் தேவையை, தனது சார்பில் ஈடு செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்தான். இது சரியா தவறா என நான் விவாதிக்க வரவில்லை. ஆனால் அவ்வாறாக ஒரு மனிதரை நம்பச் செய்து, அவரது பணத்தை புன்னகையோடு வாங்கிக் கொண்டு, பிறகு பிரச்சினை என்று வரும்போது கை கழுவி விட்டு விலகிப் போகும் நயவஞ்சகத்தனம், இக் காப்புறுதி நிறுவனங்களில், இக் காலங்களில் மிகைத்திருக்கிறது. உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனங்கள், தன்னை நம்பிய, நம்பிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை இவ்வாறு நம்ப வைத்து ஏமாற்றுவது நியாயமா தனக்கு இயலாமல் போகும் நிலையொன்றில் அந் நிறுவனமானது தனது பணத் தேவையை, தனது சார்பில் ஈடு செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்தான். இது சரியா தவறா என நான் விவாதிக்க வரவில்லை. ஆனால் அவ்வாறாக ஒரு மனிதரை நம்பச் செய்து, அவரது பணத்தை புன்னகையோடு வாங்கிக் கொண்டு, பிறகு பிரச்சினை என்று வரும்போது கை கழுவி விட்டு விலகிப் போகும் நயவஞ்சகத்தனம், இக் காப்புறுதி நிறுவனங்களில், இக் காலங்களில் மிகைத்திருக்கிறது. உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனங்கள், தன்னை நம்பிய, நம்பிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை இவ்வாறு நம்ப வைத்து ஏமாற்றுவது நியாயமா சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறதா என்ன\nநண்பர் இதனை எளிதில் விட்டுவிடவில்லை. நிறுவனத்தை அணுகி வாதித்தார். தலைமை நிறுவனத்துக்குப் போய்க் கேட்கச் சொல்லி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். அங்கும் போய் முறையிட்டு, கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழிந்தன. பதிலெதுவும் வரவில்லை. நிறுவனம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தது. ‘ஒரு அழைப்புப் போதும்..உ��னே உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து விடுகிறோம்’ என, காப்புறுதித் திட்டங்களில் இணையச் சொல்லி இனிக்க இனிக்கப் பேசி அழைக்கும் விளம்பரங்களுக்கும், அந் நிறுவனங்களின் உண்மையான நடைமுறைகளுக்கும் சம்பந்தமேயில்லை. மீண்டும் நண்பர் அந் நிறுவனத்தை அணுகியதில் இன்னுமொரு கடிதம் அந் நிறுவனத்திடமிருந்து வந்தது. அதில் ‘நீங்கள் அழகுக்காக செய்துகொண்ட சிகிச்சையாதலால் பணம் தர இயலாது’ என்றிருந்தது.\nநண்பரின் மனது புண்பட்டுப் போனது. யாராவது அழகுக்காக, தனது முகத்திலிருக்கும் கீழ்த் தாடையை ஏழு பற்களோடு சேர்த்து அகற்றி, நன்றாக இருக்கும் தனது காலிலிருந்து எலும்பை உருவித் தாடையில் பொருத்தி, நடக்க முடியாமல், சாப்பிட முடியாமல், குழாய் மூலம் உணவருந்தியபடி, ஆடாமல் அசையாமல், ஆறு மாதமாகப் படுக்கையில் கிடக்க விரும்புவார்களா என்ன அந்த நிறுவனம் அப்படித்தான் சொன்னது. மீண்டும் அணுகி விசாரித்ததில் அக் காப்புறுதி நிறுவன மருத்துவர்கள் சொன்ன பதில் ‘நாங்கள் முகத்தில் உள்ள எலும்புகளுக்கு ஏதேனுமென்றால்தான் பணம் கொடுப்போம்.. தாடை எலும்புகள் முகத்தில் இல்லை’ என்பதுதான். முகத்திலுள்ள வாய்க்குள் இருக்கும் தாடை எலும்புகள் மட்டும் முகத்தை விட்டுத் தனியாகவா இருக்கின்றன\nநண்பருக்குத் தாங்க முடியவில்லை. புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்குச் சென்று, தனக்கு நிகழ்ந்த அநீதிகள் எல்லாவற்றையும் கூறி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். விசாரணைக்கு வந்த அந் நிறுவன வக்கீல் அங்கு, சிகிச்சையானது மேல் தாடையில் நடந்திருந்தால் மட்டுமே காப்பீட்டுத் தொகையை வழங்க முடியுமென வாதித்தார். வழக்கு தொடர்ந்து நடந்தது. இரண்டு வருடங்களாக நண்பரும், அவரது குடும்பமும் அனுபவித்த மன உளைச்சலுக்கும், அலைச்சல்களுக்கும் பலனாக, இறுதித் தீர்ப்பு நண்பருக்கு சாதகமாகவே வந்தது. காப்பீட்டுத் தொகை, நஷ்ட ஈட்டுத் தொகை, வழக்குச் செலவு என அனைத்துச் செலவுப் பணத்தையும் அந் நிறுவனத்திடமிருந்து நண்பருக்கு வாங்கிக் கொடுத்தது.\nநண்பர் நன்கு படித்தவரென்பதால், இறுதி வரை போராடி தனது பணத்தினை மீளப் பெற முடிந்தது. ஆனால் இது போன்ற காப்புறுதி நிறுவனங்களில் இணைந்திருக்கும், இந்தளவுக்குப் போராட முடியாதவர்கள் என்ன செய்வார்��ள் ஏன் இந்தக் காப்புறுதி நிறுவனங்கள் இப்படி ஏமாற்றுகின்றன ஏன் இந்தக் காப்புறுதி நிறுவனங்கள் இப்படி ஏமாற்றுகின்றன அவர்களது விளம்பரங்களும், இனிய குரல்களில் பேசும் தொலைபேசி அழைப்புக்களும், நிறுவன முகவர்களின் நேரடி வருகைகளும் உரையாடல்களும் அனேகமானவர்களை இவ்வாறான காப்புறுதித் திட்டங்களில் இணையச் செய்துவிடுகின்றன. எனினும் எல்லோருக்குமே அவர்கள் அத் திட்டத்தில் இணையும்போது சொல்லப்பட்ட எல்லாக் காப்பீடுகளும், எந்தவிதப் போராட்டங்களுமின்றி உடனடியாகக் கிடைத்துவிடுகின்றனவா என்ன\nநான் இங்கு குறிப்பிட்ட மருத்துவரைப் போலத்தான், காப்புறுதி நிறுவனங்களும் கூட. இவர்கள் எல்லோருமே பொதுமக்களின் துயரங்களில், பிரச்சினைகளில், வலிகளில் வாழ்பவர்கள். ஏமாந்து ஏமாந்து, தொடர்ந்தும் ஏமாந்து இவர்களை வாழ வைத்துக் கொண்டிருப்பது பொதுமக்கள் என்பது மட்டும்தான் நூற்றுக்கு நூறு சதவீதமான கசக்கும் உண்மை, உலகெங்கும் \nSeries Navigation பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்���ினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\nPrevious Topic: பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nNext Topic: இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/9", "date_download": "2019-07-19T00:07:36Z", "digest": "sha1:ADURKYFJAC4B2CRXMLNUHAA3FJC6ED3J", "length": 7807, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "தாய்லாந்து | Selliyal - செல்லியல் | Page 9", "raw_content": "\nதாய்லாந்து தேர்தல் தேதி வழக்கை நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்\nபாங்காக், ஜன 24- பிப்ரவரி 2ம் தேதி தேர்தல் நடக்கும் என்று இங்லக் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அரசே தேர்தல் தேதியை அறிவித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை...\nஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து தேர்தலை தள்ளி வைக்க முடியாது: தாய்லாந்து பிரதமர் திட்டவட்டம்\nபாங்காக், ஜன 16- தாய்லாந்தில் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவியிறக்கம் செய்யப்பட்டு பொதுத் தேர்தல் மூலம் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் தாக்சுபன் தலைமையில்...\nதாய்லாந்தின் தலைநகரை மூடும் போராட்டம் : இராணுவ புரட்சி அபாயம்\nபாங்காக், ஜன 13– தாய்லாந்தில் யிங்லக் ஷினாவத்ரா பிரதமர் பதவி விலக கோரி எதிர்க் கட்சியினர் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெருக்கடி முற்றியதால் தனது அரசை கலைத்த...\nதாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடத்த பிரதமர் பரிந்துரை\nபாங்காக், டிசம்பர் 9- தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் டி-டே என்று நடத்தப்பட உள்ள பேரணியில் பங்குகொண்டு அரசை எதிர்ப்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்திருப்பது குறித்து தாய்லாந்தில் பிரச்சினையை...\nதாய்லாந்தில் கலவரம் நீடிப்பு: போராட்ட தலைவரை கைது செய்ய உத்தரவு\n��ாங்காக், டிச. 3– தாய்லாந்தில் பிரதமர் பதவி விலக மறுத்ததை தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது. தாய்லாந்தில் பிரதமர் யிங்லக்ஷினா வத்ராவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என...\nமக்கள் புரட்சி வன்முறையாக மாறியது தாய்லாந்தில் 5 பேர் பலி; 45 பேர் படுகாயம்\nபாங்காக், டிசம்பர் 2, தாய்லாந்து நாட்டில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக்சின் ஷினவத்ரா. இவரது தங்கை, யிங்லக்,...\n4 ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்லாந்து மன்னர் அரண்மனை திரும்புகிறார்\nபாங்காக், ஆக.1-தாய்லாந்து நாட்டின் மன்னர் புமிபோல் அதுல்யடெஜ் (வயது 85) நுரையீரல் நோய் பாதிப்பால் 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 ஆண்டுகளாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் அரண்மனைக்கு...\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/ayogya-movie-review/", "date_download": "2019-07-18T23:48:50Z", "digest": "sha1:34AWFDBGRMJZPUDAA4RN5XXHJPDOAYBQ", "length": 21188, "nlines": 195, "source_domain": "4tamilcinema.com", "title": "அயோக்யா - விமர்சனம் - 4 Tamil Cinema", "raw_content": "\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் ச��ன்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் ‘அயோக்யா’.\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமையைப் பற்றியும், அதற்கான உடனடித் தீர்வையும் சொல்லும் படம். தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஒரிஜனல் படத்தில் உள்ள கிளைமாக்சை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.\nஅயோக்கியத்தனமாக செயல்படும் ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணுக்காக எப்படி மிக மிக யோக்கியத்தனமாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.\nவிஷால் ஒரு அனாதை. போலீசார்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என சிறு வயதிலேயே அவர் மனதில் ஆழமாகப் பதிகிறது. பொய் சான்றிதழ் கொடுத்து இன்ஸ்பெக்டர் ஆகவும் ஆகிறார். சென்னையில் பல கடத்தல் வேலைகளைச் செய்யும் பார்த்திபன் அவருடைய தொழிலுக்கு தொந்தரவு செய்யாத இன்ஸ்பெக்டர் வேண்டும் என்பதற்காக அவருடைய ஏரியாவில் விஷாலை வேலைக்கு மாற்றிக் கொண்டு வருகிறார்.\nபார்த்திபனுக்காக செய்யும் வேலைகளுக்கு பதிலுக்கு தன் பல தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார் விஷால். ஆனால், ஒரு பெண் கொலை வழக்கில் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் பிரச்சினை வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம். விஷால் வெளுத்து வாங்குகிறார். அயோக்கியத்தனம் செய்யும் ஒருவன் இப்படித்தான் இருப்பான் என யாரையும் மதிக்காமல் சுற்றி வருகீறார். அப்படிப்பட்டவரை காதலும், ஒரு பெண்ணின் கொலையும் மாற்றுகிறது. கிளைமாக்சை தன் இமேஜுக்காகவே விஷால் மாற்றியிருப்பார் போலிருக்கிறது. நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்தான் என்றாலும் நம்பவே முடியாத ஒரு கிளைமாக்ஸ்.\n‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு பார்த்திபனின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. விஷாலை அசால்ட்டாக ஹேண்டில் செய்கிறார். இருவருக்குமிடையிலான வசன சண்டை ரசிக்க வைக்கிறது.\nராஷி கண்ணா விஷாலின் காதலியாக அழகுப் பதுமையாக வந்து போகிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் கதாபாத்திரமும் அதில் அவருடைய நடிப்பும் போலீஸ் மீதான மரியாதையை இன்னும் அதிகமாக்குகிறது.\nசாமி சிஎஸ் பின்னணி இசையில் அசத்துகிறார். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பக்கபலம்.\nபக்காவான கமர்ஷியல் படத்தை சில லாஜிக் மீறல்களுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.\nஅயோக்யா – ஆக்ஷன் படம்யா…\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஜீவா நடிக்கும் கொரில்லா – டிரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டீசர்\nகுழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’\nகொரில்லா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\n‘அயோக்யா’ கருத்து விளம்பர யுத்தி – பார்த்திபன்\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nசர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.\n‘காஞ்சனா 3’ பாடல்களில் ‘DooPaaDoo’ பணி என்ன \nராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ள படம் ‘காஞ்சனா 3’.\nஅப்படத்தின் இசையமைப்பு என்ற இடத்தில் DooPaaDoo என்ற பெயர் இடம் பெற்றிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும். அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான விளக்கம் இதோ…\nDooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.\nபாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது,\n“இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, ​​நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம்.\nபுதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார்.\nகாஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது.\nகலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது,” என்கிறார் மதன் கார்க்கி.\nஜாஸ்மின் – லேசா வலிச்சுதா – பாடல் வரிகள் வீடியோ\nஸ்ரீ சிவாஜி சினிமாஸ், வொன்டர்லேன்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜெகன்சாய் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், அனிக்கா, திராவிடன், இளங்கோ பொன்னையா, வைஷாலி மற்றும் பலர் நடிக்கும் படம் ஜாஸ்மின்.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா �� ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2017/5/29/tag/kollywood.html", "date_download": "2019-07-18T23:58:35Z", "digest": "sha1:XNBX3BTSTKEQRPVGXABORIK2IZONNVUR", "length": 8506, "nlines": 123, "source_domain": "duta.in", "title": "Kollywood - Duta", "raw_content": "\n⭐சிரஞ்சீவி, பவன் கல்யாண் இணைகிறார்களா⁉\nதெலுங்கு 🎥படவுலகில் மிக பெரிய ⭐நட்சித்திரங்களுள் முக்கியமான இருவர் சேர்ந்து ஒரே 🎥படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள …\nலிங்குசாமி இயக்கத்தில்🎬 சண்டக்கோழி-2 உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகன் 💪விஷாலுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். ம …\nரஞ்சித் இயக்கத்தில்🎬 சூப்பர் ஸ்டார் ரஜினி⭐ நடிக்கும் படம் 'காலா'. இப்படத்தின் ஷூட்டிங்🎥 பரப்பாக மும்பையில் உள்ள வடாலா பகுதியில் நடைபெற்ற …\n💃ஸ்ருதி ஹாசன் 📽'சங்கமித்ரா' படத்தை விட்டு விலகியுள்ளார்😱. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன்பு அறிவித …\n'சினிமாவில் அறிமுகமான பின்பு, எனக்கான இடத்தை தக்கவைத்து கொள்ள 7⃣வருடங்கள் போராடினேன்' என்று கூறுகிறார் விவேக். கருத்து ச …\nடிடிவி தினகரன் நீதிமன்றக் காவல்⛓ நீட்டிப்பு↔\nஇரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம்💰 கொடுக்க முயன்றதாக கைது⛓ செய்யப்பட்ட டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரது நீதிமன்ற க …\nமலையாள 🎥படத்தில் தனுஷ், டைட்டில் என்ன தெரியுமா⁉\nதமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் 🎥திரையுலகில் கால் பதித்த ⭐தனுஷ் தற்போது மலையாள 🎥படவுலகிலும் கால் பதித்துள்ள …\nமணிப்பூர் 💺முதல்வரின் மகனுக்கு 5⃣ஆண்டு ⛓சிறை தண்டனை👍\n🚗காரை ஏற்றி பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் மணிப்பூர் முதல்வர் பீரன் சிங்கின் மகன் 👨அஜய் மீட்டாய்க்கு 5 ஆண்டு ⛓சிறை தண்டனை என்று 🏛க …\n🎬வெங்கட் பிரபுவின் 🎥'ஆர்.கே.நகர்'பர்ஸ்ட் லுக் போஸ்டர்😍\n🎬வெங்கட் பிர���ு படம் என்றாலே ஒரு வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும் 🎥படமாக தான் இருக்கும் என்பது மக்களின் கருத்து👍. அதுமட்டுமல்லாமல் அவரது ட …\n⛰கொடநாடு கொலை வழக்கில் மற்றுமொரு குற்றவாளி கைது⛓\nஜெயலலிதாவின் ⛰கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ச …\n⭐சூப்பர் ஸ்டாரை பற்றி 💃ஏமி என்ன கூறினார் தெரியுமா⁉\n🎬ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் 🎥'2.0'. இந்த படத்தில் ரஜினி ஜோடியாக 💃ஏமி ஜாக்சன் நடித்துள்ளார்😍. ரஜினிய …\nசென்னையில் 31ம் தேதி திமுக.வினர் கண்டன போராட்டம்😳\nமிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 🐄மாட்டு இறைச்சி விற்பனைக்கு 🏛மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக 31-ம் தேதி சென்ன …\nராணுவ வீரராக துல்கர் சல்மான்👍\nமலையாள 🎥படங்களில் மிக பிஸியாக இருப்பவர் துல்கர் சல்மான்😍. தற்போது இவர் 🎬பிஜாய் நம்பியார் இயக்கத்தில் 🎥'சோலோ' என்ற படத்தில் நடித்து வர …\nஜூன்5⃣ முதல் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை🚫\nவரும் ஜூன்.5⃣ முதல் தமிழகம் முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் உபயோக படுத்த கூடாது🚫 என்று சுகாதார துற …\n'எனக்கு தமிழை கற்றுத்தந்தவர் கருணாநிதி'-கமல்ஹாசன்🎙\n🌎உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே, சர்ச்சை எழுப்பும் வகையிலான கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்😳. இந்நிலைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/virdhangal/aadimadha-viradhangal", "date_download": "2019-07-19T00:11:10Z", "digest": "sha1:FHKMFECUZRMY3BRR5WS65S3Y6N24FTTZ", "length": 56700, "nlines": 552, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஆடி மாத விரதங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டு���்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\n தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பதுபோல\nWritten by குருஸ்ரீ பகோரா\nபிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு\nஎள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்\nதெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்\nஉள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே\nஆடி பௌர்ணமி- ஆடிமாதம் முத்து லிங்கம் வழிபாடு சிறப்பு, ஒருவேளை மட்டும் உணவூண்டு சிவ பூஜை செய்தல். கடுந்தவமிருந்து அன்னை ஈசனை அடைந்த நாள். சங்கரன் கோவில் ஆடித்தபசு விழா சிறப்பானது. விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு மனதுக்கேற்ற மணாளன் கிடைப்பர். கல்யாணமானவர்களுக்கு சீரான இல்வாழ்வு அமையும்.\nஆடிமாத அஷ்டமி மணோன்மணி-ருத்திரன்-வணங்கினால் இராஜசூய யாகபலன்.\nஆடிமாத சிறப்புகள்-சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் மாதம் ஆடிமாதம். கிராமங்கள், நகரங்களின் கோவில்களில் உற்சவங்கள், விசேஷங்கள் அதிக அளவில் நடக்க இருப்பதால் அதில் மக்கள் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு மற்ற காரியங்களை நிறுத்தி வைத்தனர் முன்னோர்கள். ஆடிமாதம் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மாதம். ஆடியில் தொடங்கும் தட்சிணாயணக் காலம் தேவர்களுக்கு மாலைக் காலமாகும். அது பூவுலகிற்கு மழைக் காலம். பருவம் மாறி மழை பெய்வதால் மழைக் காலத்தில் வரும் நோய்கள் மக்களை வருத்தமலிருக்க அம்மன் வழிபாடு ஏற்படுத்தினர். வேம்பு, மற்றும் மஞ்சளை அந்த நோய்கள் நீங்க கிருமி நாசினியாக பயன்படுத்தினர்.\nஆடிச் செவ்வாய்- ஆடிச் செவ்வாயில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து மஞ்சள் பூசி நீராடவேண்டும். மஞ்சளுடன் வேப்பிலை சேர்த்தும் நீராடுவது மேலும் நலம் பயக்கும். விரதமிருக்க குளித்து நெற்றிக்கு இட்டு பாலைத்தவிர எதுவும் அருந்தாமல் இருந்து மாலை நேரத்தில் உப்பு இல்லாத கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு நிவேதன்ம் செய்து பெண்கள் மட்டும் உண்ணுவது மரபாகும். விரதத்தை அனுசரிப்பவர்களுக்கு கணவனின் மாறாத அன்பு கிட்டும். ம��ைக்கால நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.\nஆடி வெள்ளி- சுக்கிரவாரம் எனப்படும் இந்நாளில் அவரது ஆராதனைக்குரிய அம்மனை வழிபடுதல் சிறப்பு. சுமங்கலிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விளக்குபூஜை செய்து வழிபட்டால் சகல சௌபாக்யங்கள் பெறுவர். சத்து மிகுந்த கேழ்வரகு கூழ் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்து மக்களுக்கு வழங்குதல் மிகுந்த நன்மை தரும். பெண்களுக்கு வரும் ரத்த சோகை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது கேப்பங்கூழ். அதனால் ஆடி வெள்ளியன்று மட்டுமின்றி ஆடி மாதம் முழுவதும் கேப்பங்கூழ் தயாரிக்கப்பட்டு அம்மனுக்கு நிவேதனம் செய்து வினியோகிக்கப்படுவது சிறப்பு. பௌர்ணமிக்கு முன்னால் வரும் ஆடி வெள்ளிக்கிழமை வரங்கள் தரும் லட்சுமியை வழிபடும் வரலட்சுமி விரதத்திற்குரிய சிறப்பான நாளாகும். இந்த விரதம் கடை பிடிப்பவர்கள் தீர்க்க சுமங்கலிகளாக கணவன் மனதில் நீங்க இடம் பெற்றிருப்பர்.\n- ஆடி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் ஆடி வெள்ளிக்கிழமை வரங்கள் தரும் வரலட்சுமி விரதம் இருக்கச் சிறந்த நாள். பூஜை செய்வோருக்கும் அந்த வீட்டில் வசிப்போருக்கும் சகல சௌபாக்யங்களும், பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக கணவனின் மனதில் நீங்கா இடமும் பெற்று வாழ்வர். லட்சுமி தூய்மையை விருப்புவளாதலால் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.. வரலட்சுமி நோம்பிற்கு மூன்று நாட்கள் முன்பாகவே வீட்டை சுத்தப்படுத்தி துய்மையை பேண வேண்டும். பூஜைக்கு அம்மன் முகத்தை வைத்து பூஜிப்பது வழக்கமாதலால் பூஜைக்கு முந்தைய நாளில் வெள்ளியில் அம்மன் முகம் அல்லது சந்தனம் மற்றும் மஞ்சள் கொண்டு அம்மன் முகத்தை அழகாகச் செய்து கொள்ள வெண்டும். வீட்டில் உள்ள மூத்த சுமங்கலியின் ஆலோசனையின் பேரில் விரதத்தினை அனுசரித்தல் நலம். வீட்டில் தென் கிழக்கு மூலையில் பெரிய மணப்பலகை வைத்து ஒரு சிறிய மண்டபம் போல் அமைக்கவும். மாவிலை பூச்சரங்களை தோரணமாக கட்டவும். வெள்ளி / பித்தளை / வெண்கலத்தால் ஆன செம்பில் கல், துரும்பு இல்லாத பச்சரிசியை பாதியளவு நிரப்பி பின் அதில் பொன் நகை அல்லது நாணயங்கள் போட்டு நீரினால் நிரப்பி ஒரிரு ஏலம் போட்டு, சாதிபத்ரி, ஒன்றிரண்டு கிரம்பு, சிறிதளவு பச்சைக் கற்பூரம் போட்டு அம்மன் முகத்தை கலசத்தில் பதிக்கவும். பின்னர் கருகமணி, காதோலை, வளையல் ஆகிய வற்றை அம்மன்மேல் சார்த்தவும். (வரலட்சுமி பூஜைக்கென்றே மொத்தமாக கடைகளில் கிடைக்கும்) கலசத்தின் வாயை மாவிலைகளால் அலங்கரித்து கோணல் இல்லாத தேங்காயை எடுத்து மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைத்து கலசத்தின் வாயிற்பகுதியை மூடவும். சந்தனத்தாலும் மஞ்சளாலும் தயர் செய்த அம்மன் முகத்தை தேங்காயின் மீதும் பொருத்தலாம், கவசத்தின்மேலும் பொருத்தலாம். வெள்ளி முகம் வைத்திருப்பவர்கள் அதனை தேங்காய் அல்லது கலசத்தின் மீது சந்தனம் அப்பி பொருத்தலாம். தயாரான கலசத்தினை மணப்பலகையின் நடுவில் கோலமிட்டு வைக்கவும். அம்மன் முகதிற்கு மலர்மாலை மலர்கள் சூட்டவும். சுத்தமான பட்டு அல்லது புதிய வஸ்திரத்தினை அம்மனுக்கு சார்த்தவும் நோன்பு சரடு தேவைக்கேற்ப ஒற்றைப்படை எண்ணில் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். கொழுக்கட்டை நிவேதனத்திற்குரிய அரிசிமாவை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பூஜைக்கு வந்துள்ள சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், இவற்றுடன் இயன்ற அளவிற்கு புடவை அல்லது ரவிக்கையைப் பிரசாத பொருட்களுடன் வைத்துக் கொடுப்பதற்கு வேண்டியதை தயார் செய்து கொள்ளவும். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பூஜைக்கு முந்தைய நாளன்றே செய்து முடிக்கவும்.\nபூஜையன்று அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து உள்ளத் தூய்மையுடன் உடலையும் தூய்மைப் படுத்த நீராடி மாற்று ஆடை அணிந்து பூஜை அறையில் கோலம்போட்டு, விளக்கேற்றி சாம்பிரானி தூபமிட தயார் செய்யவும். ஐந்து வகை ஆரத்தி தட்டுகளை தயார் செய்யவும். 1.மலர்கள் ஆரத்தி, 2.ஜவ்வரிசி முத்து ஆரத்தி, 3.மஞ்சள் கலந்த அரிசி அட்சதை ஆரத்தி, 4.பழவகைகள் கொண்ட பழ ஆரத்தி, 5.கோலம் போட்ட ரங்கோலி ஆரத்தி என தெரிந்த ஆரத்திகளை தயார் நிலையில் வைக்கவும். நிவேதனமாக கொழுக்கட்டை, பச்சைப்பயிறு கலந்த பொங்கல், பாயாசம் ஆகியவற்றில் ஒன்றை தயார் செய்து கொள்ளவும்.\nபூஜைக்குரிய நல்ல நேரத்தில் முதல் நாள் தாயாரான மணைப் பலகையை அம்மன் முகத்துடன் அப்படியே மெல்ல தூக்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கவும். அதன்முன் தலை வாழை இலை ஒன்றை வைத்து அதில் பச்சரிசி அல்லது நெல்லைப் பரப்பி வெற்றிலை பாக்கு பழத்துடன் தயாராக இருக்கும் மஞ்சாள் சரடுகளை வைக்கவும். நல்ல நேரத்தில், ’மங்களங்கள் அருளும் மகாலட்சுமித் தாயே, எங்கள் இல்லம் செழித்திட அழைக்கின்றோம், அன்புடன் எழுந்தருள்வாய் என அனைவரும் மனதார வேண்டிக்கொள்ளவும். தெரிந்தவரை தேவியை பற்றிய பாடல்கள் (லட்சுமி அஷ்டோத்திரம், மலாலட்சுமி அஷ்டகம், கனகதார ஸ்தோத்திரம்) பாடி மலர்கள் அருகம்புல்லால் அர்ச்சனை செய்யவும். இந்த பூஜையில் சுமங்கலிகள் கன்னிப் பெண்கள் கலந்து கொள்ளலாம். முத்த சுமங்கலிகள் மாகலட்சுமியின் பேரருளை விளக்கும் கதையைச் சொல்ல வேண்டும். எந்த அளவிற்கு பூஜை முக்கியமோ அந்தளவிற்கு கதை கேட்பதும் முக்கியம். கதை முடிந்த பின்னரே ஆராத்தி காண்பிக்க வேண்டும்.\nவிரதக்கதை- பல்லாண்டுகளுக்குமுன் வாழ்ந்த பத்திரசிவன் என்ற அரசனின் மனைவி சுசந்திரிகா நல்ல குணங்களும் அழகும் அடக்கமும் நிரம்பியவள். லட்சுமியை தியானித்து வழிபடுபவள். அவள் மகள் சியாமா மாகாலட்சுமியின் பக்தை, அவர்களது பக்திக்கு அருள் செய்ய வயதான சுமங்கலி கோலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று வந்தபோது அரசி சுசந்திரிகா நன்றாக உணவருந்தி தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அந்த வயதான மூதாட்டி அன்னை மகலட்சுமியின் பிறந்த தினமான இன்று இப்படி உண்டு தாம்பூலம் தரித்திருக்கின்றாயே இது நல்லது அல்ல என்று சொல்லக் கேட்டவள் உடனே வயாதான மூதாட்டியின் கன்னத்தில் அறைந்து விட்டாள். மனம் நொந்த மூதாட்டி வருத்தத்துடன் திருப்பிச் செல்கையில் மகள் சியாமா பார்த்து விபரம் கேட்டாள். முக்கியமான பூஜைமுறை ஒன்றை உபதேசிக்க வந்த தன்னை உன் அன்னை அவமானப் படுத்தி விட்டாள் என்றவுடன், சியாமா மூதாட்டியை வணங்கி அந்தபூஜை முறையை தனக்கு உபதேசிக்க வேண்டினாள். அந்தமுறைகளை கேட்டறிந்த சியாமா அன்று முதலே வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க ஆரம்பித்தாள் சுசந்திரிகா மூதாட்டியை அவமானப் படுத்தியாதால் நாட்டின் செல்வம் குறையலாயிற்று. நாடு கைவிட்டுப் போகுமுன் மகளின் திருமணத்தை நடத்தினான் பத்திரசிவன். புகுந்த வீட்டிலும் தன் விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தாள் சியாமா. அவள் கணவன் மாலாதரனின் இல்லத்தில் செல்வம் குவிந்தது. சியாமா வசதியாக இன்பமாக வாழ்ந்தாள். தன் தாய் தந்தையர் நாடிழந்து வீடிழந்து ஏழைகளாக வனத்தில் வாழ்வதை அறிந்த சியாமா அவர்களுக்கு ஒரு கூடையில் பொன்னும் பொருளும் வைத்து அணுப்பினாள். ஆனால் சுசிந்��ிரிகா அதை தொட்டவுடன் கரியாக மாறின. இதைக் கேள்விப்பட்ட சியாமா முன்பு தன் தாய் மூதாட்டியாக வந்த அன்னை மகாலட்சுமியை அவமானப் படுத்தியை நினைவுகூர்ந்து அதற்கு பரிகாரமாக தன் அன்னையையும் வரலட்சுமி விரதம் இருக்க அறிவுறுத்தினாள். சுசிந்திரிகாவும் சியாமாவின் ஆலோசனைப்படி விரதம் இருந்துவர படிப்படியாக அவர்கள் நிலை உயர்ந்து மீண்டும் அரசன் ஆனான் பத்திரசிவன்.\nஆரத்தி காண்பித்து அன்னையை வணங்கியபின் மூத்த சுமங்கலி ஒரு சரடினை எடுத்து அம்மனுக்கு கட்டவேண்டும் பின்னர் அவர் கையிலிருந்து மற்ற சுமங்கலிகள் சரடைப் பெற்று கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்கள் வலது கையில் கட்டிக் கொள்ளவும். சரடு கட்டிக் கொண்டபின் வயதில் மூத்தோரை வணங்கவும். பூஜைக்கு வந்துள்ள சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், இவற்றுடன் இயன்ற அளவிற்கு புடவை அல்லது ரவிக்கையைப் பிரசாத பொருட்களுடன் வைத்துக் கொடுக்கவும். விரதம் இருக்கும் பெண்கள் அன்று முழுவதும் நிவேதனப் பொருட்களையே உண்ண வேண்டும்.\nமறுநாள் காலையில் நீராடி தீபமேற்றி தூப தீபம் காட்டி பின்னர் பால்பாயசம் அல்லது கற்கண்டு கலந்த பால் நிவேதனம் செய்து மகாலட்சுமியே என்றும் நீங்காதிரு என்று பிரார்த்தித்துக் கொண்டு மங்கள ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டவும். ராகு காலம், எமகண்டம் இல்லாத நல்ல நேரம் பார்த்து அல்லது மாலையில் மண்டபத்தை பிரித்து கலசத்தில் பதித்த அம்மன் முகத்தினை எடுத்து சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தவும், அலங்காரத்தை கலைத்து பூக்களையும், மஞ்சள் சந்தனம் கலசநீர் ஆகியவற்றை ஓடும் நீரில் அல்லது கிணறு குளத்தில் விடவும். வெள்ளி முகம் அம்மனுக்கு அணிவித்த வஸ்திரங்களை எடுத்து சுத்தப்படுத்தி அடுத்த முறைக்கு பயன் படுத்த வைத்துக் கொள்ளவும். கலசத்தில் இருக்கும் அரிசியை நீர் ஊற்றாமல் இருந்தால் அதனுடன் இலையில் இருக்கும் பச்சரியையும் வீட்டில் இருக்கும் மற்ற அரிசியுடன் கலந்து சக்கரைப் பொங்கல், அல்லது பால்பாயாசமாக உபயோகிக்கவும். ஏற்கெனவே பூஜிக்கப்பட்ட அரிசியாதலால் அதுவே பிரசாதம். மறுபடியும் நிவேத்தியத்திற்கு உபயோகப்படுத்தக் கூடாது. தொடர்ந்து இந்த விரதம் மேற்கொள்பவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று விரதம் இருக்க வாய்ப்பில்லை என்றால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை விரதம் இருந்து பூஜை செய்யலாம். வேண்டுமென்று தவிர்த்துவிட்டு அடுத்த வெள்ளிக் கிழமை விரதம் மேற்கொள்ளக் கூடாது.\nஆடிக் கிருத்திகை- முருகனுக்கு உகந்த நாள். ஆறுமுகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆடிக்கிருத்திகையில் முருகனை வணங்கி விரதமிருந்து வழிபட்டால் பூவுலக வாழ்விற்குத் தேவையான அறிவு, கல்வி, செல்வம், ஆரோக்யம் ஆகியவற்றுடன் மோட்சம் கிட்டும் என அருள் புரிந்தார் ஈசன். புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பொதுவான விரத முறைகளை கடைபிடிக்கலாம். பொதுவாக உப்பைத் தவிர்க்க வேண்டும். ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கிருத்திகை விரதம் இருந்து தை மாதக் கிருத்திகையில் விரதத்தை முடிப்பது சிறப்பு.\nஆடி ஏகாதசி- வளர்பிறை ஏகாதசி சயனி ஏகாதசி என்றும் தேய்பிறை ஏகாதசி யோகி ஏதாதசி என்றும் சொல்லப்படும். குபேரனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்யும் ஹேமமாலி என்பவன் மனைவியின் அழகில் மயங்கி எப்போதும் செய்து வரும் பணியை மறந்ததால் அவனை குஷ்டம் பீடிக்க ஈசனை வழிபட்டு ஆடிமாத தேய்பிறையில் ஏகாதசி விரதமிருந்து பூர்த்தி செய்தபோது அவன் நோய் நீங்கியதால் யோகி ஏகாதசி எனப்பட்டது. தேய்பிறை ஏகாதசி விரதம் இருந்து இறைவனை வழிபடுவோர்க்கு நோய்கள் தீரும். மகாபலியை பாதாளத்தில் அழுத்தியபின் மகாவிஷ்ணு பாம்பனையில் சயனம் கொண்ட வளர்பிறை நாள் சயனி ஏகாதசி. விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுவோர்க்கு அனைத்து வளங்களும் கிட்டும், எதிரிகள் தொல்லை இல்லை.\nஆடிப் பூரம்- கோதை என்ற ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்தது ஆடிமாத பூர நட்சத்திரத்தில். இந்த விரதம் இருந்து திருமாலை வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும். இறையருள் சித்திக்கும்.\nஆடி அமாவாசை- நிம்மதியான குறையிலா வாழ்வு பெற மக்கள் நீத்தோர் நினைவு செய்தல் அவசியம். இறந்த முன்னோர்களுக்கு நீரும் எள்ளும் விடுத்து செய்யும் பித்ரு வழிபாட்டை ஆடி அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி அதன் கரைகளில் அமர்ந்து செய்வித்தால் குடும்ப ஒற்றுமை நீடித்து குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், பண்பும் வளரும்.\nஇருவேறு தன்மைகள் கொண்ட சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்த நாளில் எந்த ஒரு கிரகமும் திதி தோஷம் பெறுவதில்���ை. மற்ற எல்லா திதிகளிலும் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் பெற்றிருக்கும். அமாவாசைய்னறு எந்த கிரகமும் தோஷம் அடைவதில்லை. அமாவாசை, பௌர்ணமி என்ற இரு நாட்களும் விரத நாட்களாக கருதப்படுவது இதனால்தான். அமாவாசையன்று தந்தை மற்றும் தாயை இழந்தவர்கள் வழிபாடு செய்யும் முறை பிதுர் தர்ப்பணம் / சிரார்த்தம் ஆகும். ”பித்ரு தேவதா நமஹ, மாத்ரு தேவதா நமஹ” என வேதங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேவர்களின் இரவுப் பொழுது தொடக்கமான தட்சிணாயன காலத்தின் ஆரம்ப மாதமான ஆடிமாத அமாவாசை பிதுர்களின் வழிபாட்டிற்கு சிறந்த நாளாகும். நம்மைவிட்டுப் பிரிந்த முன்னோர்கள்- பிதுர் தேவர்களை நினைத்து நாம் சிரத்தையுடன் வழிபாடு செய்வதால் அது சிரார்த்தம் எனப்படும். அவரவர் வழக்கப்படி சிரார்த்தம், திவசம், படையல் என வழிபடலாம். இந்த வழிபாட்டினால் பூர்வ தோஷங்கள், முன்னோர் சாபங்கள் போன்றவை நீங்கி புண்ணியம் கிடைக்கும். திருமணப்பேறு குழந்தைகள்பேறு ஆகியவையும் கிட்டும். நாம் எள்ளும் தண்ணீர் விட்டு அர்க்கியம் செய்வது போன்றவைகளையும் இஷ்ட தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகள் வழிபாடுகள், ஆராதனை உற்சவம் எல்லாம் நம்மிடமிருந்து பெற்று நம் பிதுர்களுக்கும் அந்தந்த தேவதைகளுக்கும் சேர்க்கும் பொறுப்பு சூரியபகவானைச் சேர்ந்தது. அதனால்தான் முன்னோர்களை வழிபட்டபின் முழங்கால் அளவு நீரில் சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று மூன்று முறை நீரை இரு கைகளினாலும் எடுத்து விடுகின்றோம். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம் குலதெய்வம் தனக்கு முன்னுள்ள மூன்று தலைமுறை தந்தை பெயர்களைக் கூற வேண்டும். பின் வீட்டில் முன்னோரின் படம் இருந்தால் தெற்கு முகமாக வைத்து அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து வழிபடவேண்டும். அவர்கள் விரும்பியவற்றை சமைத்து / வைத்து இலையில் பரிமாறி படைத்து ஆரத்தி காட்டி வழிபட்டு காக்கைக்கு வைத்துவிட்டு உண்ணவேண்டும். இதற்குத்தான் தென்புலத்தார் வழிபாடு எனப்பெயர்.\nஆஸ்தீக முனிவர் ஜனமேஜயன் யாகத்தை நிறுத்தி நாக இனத்தை காத்த ஆடி அமாவாசைக்குப் பின்வரும் சதுர்த்தி நாகசதுர்த்தி- நாக பஞ்சமி என கொண்டாடப்படுகின்றது.\nLatest from குருஸ்ரீ பகோரா\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/", "date_download": "2019-07-19T00:04:02Z", "digest": "sha1:S5JDHPWTMSRVS3M4EFW2N5EOEKQYBEGA", "length": 23209, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Behindwoods News Shots - Just 280 Characters.", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n‘கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி பயிற்சியாளர்’... ‘எந்த ஐபிஎல் அணிக்கு நியமனம்\n‘தோனி மட்டும்தான் சிறந்த கேப்டன் என சொல்வது’... ‘தவறானது என்று கூறிய முன்னாள் வீரர்’\n‘எனக்கு திருமணத்தைத் தாண்டிய 5-6 உறவுகள் இருந்தன..’ பிரபல கிரிக்கெட் வீரர் ஒப்புதல்..\n‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ முற்றுப்புள்ளி வைத்துள்ள அணி நிர்வாகம்..\n‘இவர்கிட்டயா இப்டி பண்றது’.. வெஸ்ட் இண்டீஸ் வீரரிடம் தீபக் சஹார் செய்த குறும்பு..\n‘இதுல கோலி சொல்றதுக்கெல்லாம் எதுவும் இல்ல..’ பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்..\n‘உலகக் கோப்பை சூப்பர் ஓவரின்போது’... ‘நியூசிலாந்து வீரரின் பயிற்சியாளர் உயிரிழப்பு'\n‘தோனியின் ஓய்வு முடிவு’... 'சிஎஸ்கே அணி சிஇஓ-வின் பதில் இதுதான்'\nஇந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்\n'உலகக்கோப்பை வெற்றியை சரியாக கணித்த 'ஜோதிடர்'... 'தோனி'யின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவல்'\n'இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்’... 'இவர் தலைமையிலான குழு தேர்வு\n‘வெஸ்ட் இண்டீசில் அசத்தும் இந்திய ‘ஏ’ அணி’... ‘தொடரை வென்று இளம் வீரர்கள் சாதனை'\nஇறுதிப் போட்டி குறித்து ட்வீட் செய்த பிரபல முன்னாள் வீரர்’... ‘பதிலளித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்’\nஉலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு.. ‘தனது முடிவைத் தெரிவித்துள்ள விராட் கோலி..’\n‘எல்லாரும் சொல்றது சரிதான்..’ ஓய்வு குறித்துப் பேசியுள்ள தோனியின் பெற்றோர்..\n'இவரு கேப்டன்ஷிப்ல கோப்பையை ஜெயிச்சிடக் கூடாதுனுதான்.. அவரு இப்படி ஆடுனாரு'.. பிரபல வீரரின் தந்தை\n‘அவரு இது எங்களுக்கு வேண்டானுதான் சொன்னாரு..’ இறுதிப் போட்டி குறித்து மனம்திறந்துள்ள பிரபல வீரர்..\n‘அடுத்த கேப்டனா இவர் கரெக்டா இருப்பாரு’.. கருத்து கூறிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்..\n‘ரசிகர்கள் நெனச்சத அப்படியே சொல்லியிருக்காரு..’ வைரலாகும் ரவி சாஸ்திரியின் ட்வீட்..\n'.. வயசானப்புறம் கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பாங்க\n‘தோனி அணியில் இருப்பார் ஆனால்..’ ஓய்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்..\nஉலகக்கோப்பைக்குபின் ஐசிசி வெளியிட்ட முக்கிய பட்டியல்.. முதல் இடம் பிடித்து அசத்திய 2 இந்திய வீரர்கள்..\n'Excuse me.. வாட் ஈஸ் தி புரொசிஜர்'.. HEAD COACH-க்கு BCCI முன்வைத்துள்ள 'தகுதிகள்'\n‘பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி’... ‘சச்சின் கூறிய கருத்து’\n‘இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி’... 'அசத்தும் இந்திய வீரர்'\n‘சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐசிசி..’ இறுதியாக அளித்துள்ள விளக்கம்..\nஉலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மீண்டும்.. ‘ஷேவாக்கைச் சீண்டியுள்ள இங்கிலாந்து பிரபலம்..’\n‘காயத்தால் இளம் வீரருக்கு வந்த சோதனை’.. வரயிருக்கும் தொடரில் விளையாடுவது சந்தேகம்..\nஇவர் இல்லாத ஒரு டீமா.. ‘சச்சின் தேர்வு செய்துள்ள அணியால்..’ அதிருப்தியில் ரசிகர்கள்..\n‘பைனல்ல யாருமே தோக்கல’ ஆனா... தோல்வி குறித்து வில்லியம்சன் சொன்ன சூப்பர் பதில்..\n‘உலக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொளி’.. பங்களாதேஷ் பேட்டிங் ஆலோசகரான முன்னாள் இந்திய வீரர்..\n'இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா'... 'இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கப்போகும் முடிவு'\n‘வெஸ்ட் இண்டீஸ் தொடர்’... ‘இந்திய அணி தேர்வு எப்போது’\n‘ஐசிசி உலகக் கோப்பை அணி பட்டியல்’... ‘இடம் பிடித்த இரு இந்திய வீரர்கள்’\n‘ஓவர் த்ரோவில் இங்கிலாந்து அணிக்கு’... ‘6 ரன்கள் கொடுத்தது தவறு’... ‘பிரபல அம்பயர் கருத்து’\n'தனது பௌலிங்கை இமிடேட் செய்த 74 வயது பாட்டி'... 'பும்ராவின் வைரல் ட்வீட்'\n5, 6 வருடங்களுக்கு முன்பே.. ‘இறுதிப்போட்டியைத் துல்லியமாகக் கணித்த பிரபல வீரர்..’\n‘ஐசிசி-யை விளாசித் தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள்..’ ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ICCRules..\n'இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையா'...'வெடிக்கும் புதிய பிரச்சனை'... முக்கிய முடிவெடுக்கும் பிசிசிஐ\n.. ஆச்சரியப்பட்ட வில்லியம்சன்.. வைரலாகும் வீடியோ..\n'அவரா போறது நல்லது'...'தேர்வு குழு எடுக்க போகும் அதிரடி முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர���கள்\n‘தொடர்ந்து என்ன இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருக்காரு’.. வில்லியம்சனை பாராட்டி ட்வீட் செய்த பிரபல வீரர்..\n‘இது வெட்கக்கேடானது’ என வருந்திய கேப்டன்.. மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..\n‘கடைசி வரை போராடி தோல்வி’.. டுவிட்டரில் உருக்கமான பதிவிட்ட நியூஸிலாந்து வீரர்..\n'தோற்றாலும்,ஜெயித்தாலும் மீசைய முறுக்கு'...'நீங்களும் கேப்டன் கூல் தான்'... வைரலாகும் வீடியோ\n'ஐபிஎல் போட்டியில் புதிய அணிகள்\n'உலகக்கோப்பை' இறுதி போட்டியில் நிகழ்ந்த களேபரம்'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n'இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பல்'... 'விளாசிய முன்னாள் நட்சத்திர வீரர்'\n‘சூப்பர் ஓவர்’ சமனில் முடிந்தும் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. பைனில் நடந்த த்ரில் சம்பவம்..\nமுக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றிய பெர்க்குசன்..\n‘உலகக்கோப்பையில் புதிய சாதனை’.. முன்னாள் இலங்கை கேப்டனை பின்னுக்கு தள்ளிய வில்லியம்சன்.\n‘44 வருட கனவு’.. உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்க போகும் அணி\n‘அவர்தான் கேப்டனாகனும்’... ‘இந்திய அணியின் முன்னாள் வீரர் ட்வீட்'\n‘பிசினஸ் பார்ட்னர்ஸ் மோசடி’... 'புகாரளித்த முன்னாள் வீரரின் மனைவி'\n‘அந்த நிமிடத்தில், அப்டி நடக்கும்னு நினைக்கல’... ‘தோனியின் ரன் அவுட், எங்களின் அதிர்ஷ்டம்’\n'இவர் தான் கெத்து'... 'அது மட்டும் நடக்காம இருந்திருந்தா'...'இப்ப சீனே வேற '... இந்திய வீரரை புகழ்ந்த பிரபல வீரர்\n'நடுவர்களை அறிவித்த ஐசிசி'... 'செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்'... அப்படி என்ன தான் பண்ணுனாரு\n‘அத நெனச்சு நைட் எல்லாம் சரியா தூங்கவேயில்ல’.. இந்திய வீரர் குறித்து கூறிய ராஸ் டெய்லர்..\n‘என்னுடைய இதயம் கனமாக உள்ளது’... ‘கோப்பை கனவை தகர்த்த அந்த 30 நிமிடங்கள்'... 'ட்விட்டரில் உருகிய வீரர்'\n'இந்திய அணி அங்கிருந்து திரும்பி வரட்டும்'.. 'செமி ஃபைனல் குறித்து கேக்கப் போறோம்'\n‘இது ரொம்ப ஓவர்' .. 'ஆனாலும் ஜெயிச்சுட்டோம்னு இப்டியா பண்ணுவீங்க’.. வீரர்களின் ட்விட்டர் சண்டை\n'தோனிய ஏன் 7-வதா எறக்குனீங்க'..'.. ஏகோபித்த ரசிகர்களின் கேள்விக்கு ரவி சாஸ்திரியின் பதில் இதுதான்\n'வேண்டாம் 'தல'...'இத மட்டும் பண்ணாதீங்க'... 'உருகும் ரசிகர்கள்'... அடுத்த தொடரில் பங்கேற்பாரா\n'இன்னும் டிக்கெட் போடல'... 'இங்கிலாந்தில் இருக்க போகும் வீரர்கள்'... இதுதான் காரணம்\n‘யாரும் நெருங்காத ஆஸ்திரேலிய வீரரின் சாதனை’.. 12 வருடம் கழித்து முறியடித்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர்..\n'வேகமாக வந்த 'ஷார்ட் பிட்ச்' பால்'...'இளம் வீரருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்\nரிஷப் பந்த் அவுட்டானதும் பயிற்சியாளரிடம் கோலி என்ன பேசினார்\nமீண்டும் வெடித்த ‘நாட் அவுட்’ சர்ச்சை.. விரக்தியில் வெளியேறிய ஜேசன் ராய்..\n‘இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பேரிழப்பு’.. உருக்கமான பதிவுடன் விடைபெற்ற முக்கிய நபர்..\n‘பவுன்சரில் கழன்ற ஹெல்மெட்’... ‘தாடையை பதம் பார்த்த பந்து’... வீடியோ\n'ரசிகர்களை உருக வைத்த'...'தோனி'யின் ரன் அவுட்'... ஆனா... வைரலாகும் வீடியோ\n‘தோனி ரன் அவுட்டை பார்த்து ஷாக் ஆன அம்பயர்’.. வைரலாகும் வீடியோ..\n'கிளவுசுல தப்பு கண்டுபுடிச்சீங்க'...'இப்போ எங்க போனீங்க'...'டென்ஷன் ஆன ரசிகர்கள்'... உண்மை என்ன\n‘பிரபல ஆஃப்கான் கிரிக்கெட் வீரர் விளையாட 1 வருடம் தடை’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n‘தோனியின் ஓய்வு’... ‘பதிலளித்த விராட் கோலி’\n'உங்கள பெரிய வீரன்னு நெனச்சேன்'... 'இப்படி ஒரே அடில பொசுக்குனு போய்ட்டிங்க'... வைரலாகும் மஞ்ரேக்கர் வீடியோ\n'எப்போதும் 'தோனி'யே பினிஷிங்'...'கொடுப்பாருனு சொல்லிக்கிட்டு இருந்தா'... கொந்தளித்த பிரபல வீரர்\n‘அந்த 45 நிமிஷ சொதப்பல் தான்...’ தோல்வி குறித்து விராட் கோலி வேதனை..\n‘ரன் அவுட் ஆனதும் சோகமாக வெளியேறிய தோனி’.. வைரலாகும் வீடியோ..\n'இந்திய அணி மட்டும்'.. இத பண்ணுச்சுனா... 'அசத்தலான' ஆஃபரை அறிவித்த ஆட்டோ டிரைவர்\n‘முக்கிய விக்கெட்டை ரன் அவுட் செய்த ஜடேஜா’.. அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்..\n‘பவுண்ட்ரி லைனில் கேட்ச் பிடித்து அசத்திய ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ\n'மேட்ச்ல வந்து இப்படியா பண்றது'... 'ரசிகரின் செயலால் அதிர்ச்சி'... வெளியேற்றிய போலீசார்\n‘டிக்கெட் எடுத்த ரசிகர்களின் நிலை என்ன... 'லைவ் அப்டேட் கொடுத்த சாக்ஷி தோனி'\n'மீண்டும் இன்று மழை வருமா'... 'எந்த அணிக்கு சாதகம்'... 'எந்த அணிக்கு சாதகம்\n'மழைக்கு வாய்ப்பில்லை ராஜா'... 'அதான் இவரே சொல்லிட்டாரே'... உற்சாகத்தில் ரசிகர்கள்\n‘தொடர்ந்து ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால்’... 'செம்ம கடுப்பான கேப்டன் கோலி..\n‘இதுவரை எந்த கேப்டனும் செய்யாத சாதனை’.. செமி பைனலில் புது வரலாறு படைத்த ‘தல’தோனி\n‘மழையால் இந்தியாவுக்கு வந்த சோதனை’.. ஆனா இதுமட்டும் நடந்தா இந்தியா பைனல் போக வாய்ப்பு இருக்கு..\n‘முக்கியமான விக்கெட்டை எடுத்தா இப்டிதான் பண்ணுவாரோ’.. வைரலாகும் விராட் கோலியின் வீடியோ\n'வர்லாம்.. வர்லாம்.. வா'... சஹலின் பந்துவீச்சில் வில்லியம்ஸை சுருட்டிய வீரர்... 'கேட்ச் மொமண்ட்'\n'கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி'... 'வைரலான வீடியோ'\n'.. விளையாட்டு பிரபலத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம்.. 'இதுதான்' காரணம்\n'இந்தியா-நியூசிலாந்து போட்டி'... 'முதல் பந்திலேயே பரபரப்பு'\n‘கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்றீங்க’.. பௌலிங் செய்து கலாய்த்த கோலி..\n‘இந்திய அணியில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்’.. செமி பைனலில் இரு அணியிலும் அதிரடி மாற்றம்..\n'கேப்டனாத் தானே பாத்துருப்பீங்க இந்த கோலிய'... 'இதுல வேற மாதிரி பாப்பீங்க'.. வீடியோ\n‘பல வருடமா யாரும் நெருங்காத சச்சினின் மாபெரும் சாதனை’.. 27 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் இந்திய அதிரடி வீரர்\n‘செமி பைனலில் இந்திய அணிக்கு வந்த புது சிக்கல்’.. நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய நட்சத்திர வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/16/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-07-18T23:24:16Z", "digest": "sha1:5VRBGFZXJ7B3DB6XGLHNYDS43FWJBGRB", "length": 33959, "nlines": 123, "source_domain": "peoplesfront.in", "title": "‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ! – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II – மக்கள் முன்னணி", "raw_content": "\n‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II\nரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே அதிகரித்து வந்த முரண்பாடு அதன் கொதிநிலையை எட்டிவிட்டது இதுவரை ஊகமாக பேசப்பட்ட வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா தற்போது எதார்த்த உண்மையாகி விட்டது. ‘எது நடக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது’ என்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ‘பட்டேலின் ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும்’ என்கிறார் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். ‘சுயமரியாதை உள்ளவர்களோ,அறிவார்ந்தவர்களோ இந்த அரசாங்கத்தில் வேலை செய்ய முடியாது’ என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்.\nதனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக பட்டேல் தெரிவித்தாலும் அவரது ராஜினாமாவிற்கான பல்வேறு காரணங்கள் ஊகமாக அறியக் கூடியவைதான். ரிசர்வ் வங்கியின் மீதான மோடி அரசின் தலையீடுகள் பட்டேலின் ராஜினாமா வழியாக மேலதிகமாக விவாதபொருளாகியுள்ளதே தவிர முற்றுப் புள்ளி வைக்கவில்லைபட்டேல், பதவி விலகலுக்கான காரணங்கள், அவ்வாறே நிலைவி வருகிற நிலையில்தான் பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற சக்திகாந்த தாசை உடனடியாக ஆளுநராக நியமித்துள்ளது மத்திய அரசு.\nஇறுதியாக கசிந்த தகவலின்படி வாராக் கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவிருந்த உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசின் கோரிக்கைக்கேற்ப தளர்த்திக் கொள்வதற்கு ஆளுநர் ஒப்புக்கொண்டதாகவும், கைமாறாக வங்கிகளின் மீதான தொடர்ச்சியான கண்காணிப்பையும் நடவடிக்கைகளையும் உறுதி செய்கிற பொறுப்பை ரிசர்வ் வங்கியிடம் விட்டு விட வேண்டும் என்ற பட்டேலின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாகவும் தெரிகிறது. மேலும் டிசம்பர் -14 இல் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதி காட்டிவந்துள்ளது.\nஇந்த பின்புலத்தில்தான் மோடி அரசின் அழுத்தத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை ராஜினாமா மூலமாக பட்டேல் வெளிப்படுத்தியுள்ளார். தனது முடிவில் உறுதியாக இருந்த மோடி அரசு, இடைக்கால ஆளுநர் நியமன பரிந்துரையை ஏற்காமல் உடனடியாக சக்திகாந்த தாசை ஆளுநராக நியமித்துள்ளது.\nமோடியின் செல்லாக் காசு நடவடிக்கையின்போது மத்திய அரசு மேற்கொண்ட குளறுபடியான ஒன்றன்பின் ஒன்றான பல்வேறு அறிவிப்புகளை “சிறப்பாக” ஒருங்கிணைத்து வெளியிட்டவர்தான் இன்றைய ஆளுநர் சக்தி காந்த தாஸ். ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசிற்கும் இடையே இதுவரை நிலவி வந்த முரண்பாட்டை, அரசு சார்பான நடவடிக்கைகளின் ஊடாக ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை நீர்த்து போகச் செய்ய வைப்பதே சக்தி காந்த தாஸ் நியமன பின்னணியாக இருக்க முடியும் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையும் சுயசார்பையும் பாதுகாப்பதை முதல் இலக்காக அறிவித்துவிட்டு, அதன் நம்பகத்தன்மையும் சுயசார்பையும் முதலில் அழிப்பதே அவரக்கு வழங்கப்பட்ட பணி ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையும் சுயசா��்பையும் பாதுகாப்பதை முதல் இலக்காக அறிவித்துவிட்டு, அதன் நம்பகத்தன்மையும் சுயசார்பையும் முதலில் அழிப்பதே அவரக்கு வழங்கப்பட்ட பணி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது ரிசர்வ் வங்கியின் சுயசார்பு பற்றி பேசுவதும், ஆளுநர் வளாகத்திற்குள்ளாக மத்திய அரசிற்கு விசுவாசியாக செயல்படுவதே அவருக்கு விதிக்கப்பட்டதாகும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது ரிசர்வ் வங்கியின் சுயசார்பு பற்றி பேசுவதும், ஆளுநர் வளாகத்திற்குள்ளாக மத்திய அரசிற்கு விசுவாசியாக செயல்படுவதே அவருக்கு விதிக்கப்பட்டதாகும்\nமுன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜனின் அண்மைய நூலான “I DO WHAT I DO” என்ற நூலில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் பொறுப்பும் கடமையும் குழப்பமாக தெளிவற்று இருப்பதாக சுட்டிக் கட்டியிருப்பார். இது தற்செயலானதும் அல்ல மத்திய அரசின் அன்றாட அரசியல் கொள்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியின் கொள்கையை கட்டுப்படுத்துகிற வகையில், வெளிப்படையாக சுயசார்பையும் அதன் அடிக்குறிப்பில் அரசின் கட்டுப்பாட்டையும் தலையீட்டையும் மத்திய அரசு உறுதி செய்துகொள்கிறது. அப்படியான சரத்து தான் பிரிவு-7 மத்திய அரசின் அன்றாட அரசியல் கொள்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியின் கொள்கையை கட்டுப்படுத்துகிற வகையில், வெளிப்படையாக சுயசார்பையும் அதன் அடிக்குறிப்பில் அரசின் கட்டுப்பாட்டையும் தலையீட்டையும் மத்திய அரசு உறுதி செய்துகொள்கிறது. அப்படியான சரத்து தான் பிரிவு-7 மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் மாற்றம், உச்ச நீதிமன்றத்தில் தலையீடு என நாட்டின் சுயசார்பான ஜனநாயக நிறுவனங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்கள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிற நிலையில் ரிசர்வ் வங்கி விவகாரத்தில் வெளிப்படையான தாக்குதலை தவிர்க்க பிரிவு-7 ஐ தற்காலிகமாக கைவிட்டு மற்ற உக்தியை கையிலெடுத்துள்ளது.\nஅது தனது சொந்த நலனிற்கேற்ப ரிசர்வ் வங்கி நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைப்பது. முன்னதாக ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினராக ஆர் எஸ் எஸ் குருமூர்த்தியை மோடி அரசு நியமித்தது. அதைத்தொடர்ந்து தற்போது மோடி அரசின் செல்லப்பிள்ளையான சக்தி காந்த தாஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டுவிட்டார். பிறகு சொல்லவேண்டியதில்லை. இன்னும் ஒரு இடிதான் மசூதியை இடி என்றவர்கள் தற்போது இனி ஒ��ு இடிதான் என ரிசர்வ் வங்கியை செங்கல் செங்கலாக பெயர்க்கத் தொடங்கி விட்டார்கள். பதவியேற்ற ஒரு சில நாட்களில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய தாஸ், ரிசர்வ் வங்கியின் நிர்வாக கட்டமைப்பு குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.\nஉர்ஜித் பட்டேல் பணி காலத்திலயே இதற்கான அஸ்த்திவாரம் போடப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகார வரம்பை சுருக்குகிற வகையிலே ரிசர்வ் வங்கிக்குள் பல்வேறு துணைக் கமிட்டிகள் உருவாக்கப்பட்டது. நிதிக் கொள்கை கமிட்டி இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஐந்து நபர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த கமிட்டியில், இரண்டு நபர்களை மத்திய அரசு நியமிக்கும். மீதமுள்ள மூவரை ரிசர்வ் வங்கி நியமிக்கும். ரிசர்வ் வங்கியின் நிதிசார்ந்த முக்கிய கொள்கை முடிவிற்குள், எளிதாக தலையீடு செய்வதற்கு சிறப்பான உக்தியாக துணை கமிட்டி வடிவத்தை மோடி அரசு கையாள்கிறது. நிதிக் கமிட்டியைத் தொடர்ந்து தொழில்நுட்ப கமிட்டி, வங்கி நிர்வாகத்திற்கான கமிட்டி, அபாய மேலாண்மை கமிட்டி என பல்வேறு கமிட்டிகள் வரும் நாட்களில் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கமிட்டிக்களிலும் பல குருமூர்த்திகளை மத்திய அரசு நியமிக்கும். இறுதியாக மோடி அமித்ஷா கும்பலாட்சியின் கீழ் நிதித்துறை அமைச்சகத்தின் நிர்வாக அலகாக, ரிசர்வ் வங்கி செயல்பாடுகள் குறுக்கப்படும்.\nவளர்ந்த முதலாம் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிற மூலதனத்தை பெரிதும் சார்ந்துள்ள இந்தியப் பொருளாதாரமானது அடிப்படையிலேயே ஊசலாட்டப் பண்பு கொண்டதாகும். தொடர்ச்சியான எண்ணெய் விலையேற்றம், அந்நிய மூலதன வெளியேற்றம் போன்ற ஒருசில வெளிப்புற மாற்றங்கள் நிகழ்ந்தாலே திடுமென இந்தியப் பொருளாதாரம் பாதாளத்தில் சரிகிற ஆபத்துள்ளது. தாராளமய சகாப்தத்தில் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார நிலையும் இதுதான். தாராளமய சேவகர்களாக அந்நிய மூலதன சக்திகளுடன் பிண்ணிப்பிணைத்து கைகுலுக்கிக் கொள்கிற ரிசர்வ் வங்கியும் பாஜகவும், ஒரு சில அரசியல் காரணங்களுக்காக முரண்படுகிறது. பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் வங்கிகளும் ஆளும் கட்சியும் இவ்வாறு முரண்படுகிறது. ஏன் அமெரிக்கவின் பெடரல் வங்கியும் அமெரிக்க அதிபரும் எல��யும் பூனையுமாக உள்ளனர்.\nதாராளமய சகாப்தத்தின் நெருக்கடியான காலத்தில், உலகமயத்தின் தோல்வியானது அனைத்து நாடுகளையும் கவ்விப் பிடித்துவருகிறது. இந்த சூழலில், அதிகார தக்கவைப்பிற்கு வெகுஜனவாத பாப்புலிச கொள்கையை ஆட்சியாளர்கள் தேர்ந்துகொள்கின்றனர்.ஆட்சியாளர்களின் இந்த சந்தர்ப்பவாத பொருளியில் கொள்கைகளுக்கு, நாட்டின் மத்திய வங்கி முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் தாராளமயத்திற்கு எதிராக திரும்பாத ஆளும்கட்சியின் கத்தியானது, பாபுலிச கொள்கைக்கு இசைவிக்காத ரிசர்வ் வங்கியின் மீது திரும்புகிறது. தாராளமயத்தின் விளைபொருளான சமூக நெருக்கடிகளை வகுப்புவாதம், புலம் பெயர் ஏதிலிகளுக்கு எதிர்ப்பு, அதீத தேசியவாதம் போன்றவற்றால் அரசியல் ரீதியாக மடைமாற்றுக்கின்றனர். பொருளாதாரத் தோல்விகளை மறைக்க அரசியல் ஆதாயத்திற்கான தற்காலிக பொருளியில் கொள்கை முடிவுகளை எடுக்கின்றனர். இந்தப் புள்ளியில்தான் நாட்டின் மத்திய வங்கி செயல்பாட்டுடன் ஆளும் கட்சி முரண்படுகிறது\nவங்கிகள் மேற்கொள்கிற வட்டிவீத உயர்வு கொள்கை முடிவுகள், முதலீடுகளை குறைக்குமெனவும், பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்குமெனவும் வங்கிகளின் வட்டி வீத உயர்வு நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்பும் துருக்கி அதிபர் எர்டோகனும் மத்திய வங்கியை கடித்து குதறுகின்றனர். ஒரு கட்டத்தின் துருக்கி வங்கியின் ஆளுநரை நியமனம் செய்வதற்கும் நீக்குவதற்குமான அதிகாரத்தை ஜனாதிபதி மேற்கொள்கிற வகையில் சட்டத் திருத்தத்தை எர்டோகன் கொண்டுவந்தார்.துருக்கி ஆளுநரை தனது கைப்பாவை ஆக்கினர்.\nதுருக்கியில் அதிகரிக்கிற கடன் சுமை, அந்நிய மூலதன வெளியேற்றம், டாலருக்கு நிகரான துருக்கி லிரா நாணய வீழ்ச்சி போன்ற நிகழ்வுகள் துருக்கி பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்து வருகிறது. கத்தார் நாட்டின் ஆதரவு கரத்தால் தற்காலிகமாக மூச்சுவிட்டு வருகிறது. தற்போது துருக்கி வங்கியையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதால் அடுத்து துருக்கி நாட்டின் அரசியல் பொருளாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது\nஇந்தியாவில் கிட்டத்தட்ட துருக்கியின் மறு பதிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதுவரை தாராளமய பொருளாதார கர்த்தாக்கள் வாசித்த பிடிலுக்கு ஏற்ப சிறப்பாக நடனமாடி வந்த மூன்றாம் உலக நாடுகளின் ஆட்சியாளர்கள், தாராளமய நெருக்கடி காலத்தில் அதே பிடில் இசைக்கு கோணல் மானலாக நடனமாடி வருகிறார்கள்\nஎவ்வகையாயினும் ஆட்சியை தக்க வைக்க தற்காலிக பாப்புலிச கொள்கை முடிவிற்கு செல்கிறார்கள். வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, விவசாய நெருக்கடி, ஜி எஸ் டியின் எதிர்விளைவுகள், ஐந்து மாநில தேர்தல் தோல்வி எதிரொளி, போன்ற நெருக்கடிகளை வெகுஜன கவர்ச்சிவாத அரசியலால் எதிர்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது. அதற்கு தடையாக உள்ள முட்டுக் கட்டைகளை எதேச்சதிகார துணைகொண்டு அகற்றுகிறது. இனி நடக்க உள்ள சம்பவங்களை நாம் ஊகம் செய்ய இயலும் என நம்புவோம்\nசிறு, குறு தொழில்களுக்கு வழங்கப்படுகிற கடன்களில் கடும்போக்கை கையாண்டு வந்த ரிசர்வ் வங்கியின் பல் பிடுங்கப்பட்டு கடன்கள் வாரி வழங்கப்பாடும். தேர்தல் அறிக்கைகளில் சிறு,குறு தொழில்களுக்கு ஆதரவாக பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் சாதனையாக மாற்றப்படும்.\n· வாராக் கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் பலவீனப் படுத்தப்படும். ஒரே ஒரு கடனை செலுத்தமுடியாத மல்லையாவை திருடன் என்பதா என்ற பாஜக அமைச்சர் நிதின் கட்கரியின் ‘நியாமான ஆதங்கத்தை’ வழிமொழிந்து மென்மேலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கி கடன்கள் வாரி வழங்கப்படும்.\nரிசர்வ் வங்கி இருப்பில் உள்ள கூடுதல் இருப்புத் தொகையை இனி விருப்பம் போல பாஜக அரசு பயன்படுத்தும்.\nஆக,உலகளாவிய தாராளமய நெருக்கடி சூழலில் பாசிச வலது சக்திகளுக்கும் லிபரல் முதலாளித்துவ ஜனநாயக சக்திகளுக்குமான முரண்பாட்டின் இந்தியப் பதிப்பாக ராஜன், பட்டேலின் வெளியேற்றம் நடைபெற்றுவருகிறது. இத்தோடு இப்போக்கு முடியப் போவதுமில்லை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமக்கள் அதிகாரம் அமைப்பின் 6 தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது\nரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்\nதமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்\nசெங்கோட்டையில் ரத யாத்திரை தடுப்பு தயாரிப்பு கூட்டம்\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=50", "date_download": "2019-07-19T00:12:24Z", "digest": "sha1:TGT54X66256JFPDP3CDDDY2YKWMPW7ET", "length": 7763, "nlines": 178, "source_domain": "www.acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து அனாதை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து அனாதை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் முஸ்லிம் அமைப்புகளுடன் “முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான எமது கூட்டு முயற்சிகள்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை நீங்க பிரார்த்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வழங்கும் முறை பற்றிய விளக்கம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு\nஇலவச கண் மருத்துவ முகாம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/11/blog-post_17.html", "date_download": "2019-07-19T00:06:34Z", "digest": "sha1:WYCLD2AC2CVVBCFQOJASOUVUW7HZRDWD", "length": 31318, "nlines": 346, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபசி, நோய், பணம், ���ாதல், ஏமாற்றம், அவமானம், மனநலபாதிப்பு என தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் எல்லோருக்குமான உயிர்வலி ஒன்றாகத்தான் உள்ளது.\nமனத்தடுமாற்றம் என்பது யாவருக்கும் பொதுவானது.\nஅப்போது மனதை தடுத்து மாற்றம் செய்யும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றலுடையவராவார். அந்த ஆற்றல் யாருக்கெல்லாம் இருக்கும்..\nநம் எல்லோருக்கும் அந்த ஆற்றல் உண்டு. ஆனால் நாம் தான் அதனைப் பயன்படுத்துவதில்லை.\nநம் குறையைக் கேட்க யாராவது இருக்கமாட்டார்களா\nஅதைதானே தற்கொலை செய்துகொள்பவர்களும் எதிர்பார்க்கிறார்கள்\nமனத் தடுமாற்றத்தின் போது அருகே ஒருவர் இருந்து கொஞ்சம் காதுகொடுத்து அவர்களின் மனதைத் திடப்படுத்தினால்போதும்..\nஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கிறதா\nஎதிரில் பார்த்துப் பேசத் துணைநிற்கிறது..\nஅதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் இப்போதெல்லாம் மனஅழுத்தம் வந்துவிட்டது. அதனால் தற்கொலைகள் அதிகரித்துவருகின்றன. உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதும் வழக்கம் இருந்தது என்று சொன்னால் இன்றைய தலைமுறையினர் நம்பமாட்டார்கள்.அந்த அளவுக்கு காலம் மாறிப்போச்சு..\nஎன்ன ஆச்சு என்று உரிமையுடன் பேச.. காதுகொடுத்துக்கேட்க..\nஇன்று இங்கு, யாருக்கும் நேரமில்லை..\nவராமலா போகும் விளம்பர இடைவெளி\nமனித நாகரீக வளர்ச்சிக்குக் காரணமான அறிவியல் வளர்ச்சியே\nஉறவுகளிடையே பெரிய இடைவெளி ஏற்படவும் காரணம் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.\nஅறிவுரை சொல்ல ஆயிரம் பேர் இங்குண்டு\nகாது கொடுத்துக் கேட்க இங்கு எத்தனைபேர் உண்டு..\n\"இடிக்கும் கேளிர் நும்குறை யாக\nநிறுத்தல் ஆற்றினோ நன்றுமன் தில்ல\nஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்\nகையில் ஊமன் கண்ணில் காக்கும்\nபரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே\".\nதலைவன் தன் தோழனிடம் சொல்கிறான்..\nஇதனை நின் செயலாகக் கொண்டு\nநிறைவேற்றுதல் வேண்டும். அதுவே சிறந்தது.\nகதிரவன் காயும் வெப்பமான பாறையில் கைஇல்லாத ஊமன் கண்ணினால் காக்கும் வெண்ணெய்த்திரள் வெப்பத்தால் உருகிப் பரவுவதுபோல, என்மனத்துப் பரவியுள்ள இந்நோய் பொறுத்தற்கு அரியது.\nவெப்பத்தால் பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதை ஊமையானவன் பார்க்கத்தான் முடியும், அதனை எடுத்து வேறொரு இடத்தில் வைக்கநினைத்தாலும் அவனுக்குக் கையில்லை. வாய்பேசமுடியாததால், அவன் பிறரைத் துணைக்கு அழைத்தலும் இயலாது. தன் கண் எதிரிலிலேயே அந்த வெண்ணெய் பாழாவதைப் பார்த்து வருந்துதல் ஒன்றே அவனால் முடியும்.\nஅதுபோலத் தான் தலைவிமீதுகொண்ட அளவுகடந்த ஆசையை அடக்கிக்கொள்ளும் ஆற்றலும், பிறரிடம் வெளியிடும் துணிவும் தன்னிடம் இல்லை எனத் தலைவன் தோழனிடம் கூறினான்.\nதோழன், தலைவனின் மெலிவைப் கண்களால் பார்க்கிறான், வேறு எந்த உதவியும் செய்யவில்லை. கை, கால், கண்கள் பெற்றிருந்தும் தனக்கு இவன் உதவவில்லையே என்ற ஏமாற்றம் தலைவனுக்கு இருக்கிறது என்பது இப்பாடலின் பொருளாகும்.\nசங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற இப்பாடலை அப்படியே இன்றைய வாழ்வுக்குப் பொருத்திப் பார்க்கலாம் வாங்க..\nசங்ககாலத் தலைவனுக்கு இந்தப்பாடலில் உள்ளதுபோல இன்றைய சராசரி மனிதர்களுக்கும் தற்கொலை செய்துகொள்ள ஏதோ ஒரு காரணம் உள்ளது. அது சிறிய காரணமாகவே இருந்தாலும் அவர்களுக்கு அப்போது அதுதான் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.\nஅதனால் நாம் ஒவ்வொருவரும் தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்பதை உணர்வோம்..\nஅறிவுரைகளல்ல - அன்பான செவிமடுத்தல்\nஎன்ற எனது புரிதலை இவ்விடுகைவழியே குறிப்பிட்டுள்ளேன்.\nதற்கொலைகளைத் தடுக்கும் வழிமுறைகளை தாங்களும் கூறினால்\n1. நான் ஏன் வாழக்கூடாது\nLabels: அன்றும் இன்றும், குறுந்தொகை, சங்க இலக்கியத்தில் உவமை, விழிப்புணர்வு\nநீங்கள் சொல்வது போல் அறிவுரையோ, ஆலோசனைகளையோ யாரும் எடுத்துக் கொள்வதில்லை... முதலில் நம் மனம் சொல்வதையே...\n(ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்-இப்படி \"டயலாக்\" வேறு)\nசங்கப்பாடலை ஒப்பிட்டு அருமையான கருத்துகளோடு முடித்துள்ளீர்கள்...\nவராமலா போகும் விளம்பர இடைவெளி//\n பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களின் துயரங்களை காது கொடுத்துக் கேட்டு கொஞ்சம் ஆறுதல் சொன்னாலே போதுமானது.\nதங்கள் புரிதலுக்கு நன்றி முரளிரன்.\nஅறிவுரைகளல்ல - அன்பான செவிமடுத்தல்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு\nஅறிவுரைகளல்ல - அன்பான செவிமடுத்தல்\nஎல்லோரிடமும் நாம் செவி கொடுத்து கேட்கமுடியாது, முன்ன பின்ன தெரியாதவர்களாக இருந்தால் என்ன செய்வது.தெரிந்தவர்கள்கூட சிலரிடம் நாம் செவி கொடுத்து கேட்கச் சென���றாலும் அவர்கள் ஏனோ எல்லா ரகசியங்களையும் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள முன் வருவதில்லை.சிலதை ரகசியங்களாகவே வைத்துக்கொண்டு தன்னை மடித்துக்கொல்கிரார்கள். உங்களுடைய கருத்துபடி அவர் தன் மனதில் உள்ளதை சொல்ல விரும்பும் ஒருவர் அவர் கண் முன் சென்றால் மட்டுமே அவரைக் காப்பாற்றமுடியும்.\nஅருமையான பதிவு. சொல்ல நினைத்ததை சில உதாரணங்களோடு அருமையா சொல்லிருக்கீங்க.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி செம்மலை ஆகாஷ்\nபரிவும், புண்பட்ட மனம் பேசுவதை கேட்கும் குணமும் இருந்தால் மன அழுத்தம் குறைக்கும். அருமையான பதிவு. சங்கப் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழரே,..\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இக்பால் செல்வன்.\nவிளக்கிய விதம் மிக அழகு முனைவரே...\nசமாளிக்க முடியாதது என்று எதுவும் இல்லை...\nஇயற்கையின் அழிவையும் போரின் தாக்கத்தையும் தவிர..\nநம்மால் நம் மனம் கொண்டு தானாக தன்னையே\nகொலை செய்துகொள்வதை தவிர்க்க முடியும்...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்பரே.\nகடன் தொல்லை, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி என பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் நட...See More\nகுறுந்தொகைப்பாடலை விளக்கிச் சொன்ன விதம் அருமை முனைவரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி குட்டன்.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா\nநல்லபதிவு சிறப்பான, பொருத்தமான எடுத்துக்காட்டு\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி புலவரே.\nஅருமையான கருத்துக்கள் முனைவர் ஐயா.\nஎன்ன ஆச்சு என்று உரிமையுடன் பேச.. காதுகொடுத்துக்கேட்க.//\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலி��்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம���மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள்\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/16112601/1237350/Director-Vijay-about-Kangana-for-Jayalalithaa-Biopic.vpf", "date_download": "2019-07-18T23:34:04Z", "digest": "sha1:OPFJR4GUQATTXFWXOAR2UWWOIOUA62JH", "length": 17959, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்தது ஏன்? இயக்குனர் விஜய் விளக்கம் || Director Vijay about Kangana for Jayalalithaa Biopic", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்தது ஏன்\nதலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். #Thalaivi #KanganaRanaut\nதலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். #Thalaivi #KanganaRanaut\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக அறிவித்தார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கங்கனா ஜெயலலிதவாக நடிப்பதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக பிரியதர்ஷினி இயக்கும் த அயர்ன் லேடி படத்துக்காக ஜெயலலிதாவாகவே மாறி இருந்த நித்யா மேனன் தோற்றத்தை எடுத்து பகிர்ந்து இதுபோல இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனா தேர்வானது எப்படி என்று இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-\n‘ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவு எடுத்துள்ளோம்.\nதற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கனா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம்.\nஇந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கனாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கனா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார்.\nஇந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதம் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்.”\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nஇந்தப் படம் தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். #Thalaivi #Jaya #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay\nThalaivi | தலைவி | ஜெயா | ஜெயலலிதாக வாழ்க்கைப்படம் | கங்கனா ரணாவத் | இயக்குநர் விஜய்\nதலைவி பற்றிய செய்திகள் இதுவரை...\nஉடல் எடையை கூட்ட பல முயற்சிகள் செய்யும் கங்கனா\nஜெயலலிதா வாழ்க்கைப் படம் - உடல் எடையை குறைத்து கூட்டும் கங்கனா ரணாவத்\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ.24 கோடி சம்பளம்\nஎன் வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் பேட்டி\nதலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்\nசென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மூன்றரை வயது குழந்தை மீட்பு\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஉடல் எடையை கூட்ட பல முயற்சிகள் செய்யும் கங்கனா ஜெயலலிதா வாழ்க்கைப் படம் - உடல் எடையை குறைத்து கூட்டும் கங்கனா ரணாவத்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/dinamum-oru-sivalayam-thirumurai-thalangal", "date_download": "2019-07-18T23:24:05Z", "digest": "sha1:NN2XAX63H25EJHIUYLICRX23VGXBSCHM", "length": 33818, "nlines": 553, "source_domain": "shaivam.org", "title": "தினமும் ஒரு சிவாலயம் (திருமுறைத் தலங்கள்) - Thinamum oru Sivalayalam (Thirumurai thalangal)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nதிருப்புறவார்பனங்காட்டூர் - Puravar Panangattur\nதிருமுண்டீச்சரம் (கிராமம்) - Thirumundicharam (Kiramam)\nதிருப்பாதிரிப்புலியூர் (திருப்பாப்புலியூர் / கடலூர்) - Thiruppadhirippuliyur (Cuddalore)\nதிருவடுகூர் (ஆண்டார்கோயில், திருவாண்டார்கோயில்) - Thiruvadugoor (Andarkoil, Thiruvandarkoil)\nதிருத்துறையூர் (திருத்தளூர்) - Thiruthuraiyur (Thiruthalur)\nதிருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்) - Thiruaraiyaninallur (Arakandanallur)\nதிருக்கோவலூர் வீரட்டம் - Thirukkovalur Veerattam\nதிருநெல்வெண்ணெய் (நெய்வெணை) - Thirunelvenney (Neyvenai)\nதிருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - Thirumudukunram (Viruthachalam)\nதிருநெல்வாயில் அரத்துறை - Thirunelvayil Arathurai\nபெண்ணாகடம் (திருத்தூங்கானைமாடம்) - Pennagadam (Thiruthoonganaimadam)\nதிருஎருக்கத்தம்புலியூர் (இராஜேந்திரப்பட்டணம்) - Erukkathampuliyur (Rajendirapattinam)\nதிருத்தினைநகர் (தீர்த்தனகிரி) - Thiruthinainagar (Theerthanagiri)\nதிருச்சோபுரம் (தியாகவல்லி) - Thiruchopuram (Thiyagavalli)\nதிருநாவலூர் (திருநாமநல்லூர்) - Thirunavalur (Thirunamanallur)\nதிருப்புக்கொளியூர் (அவிநாசி) - Thiruppukkoliyur\nகொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) - Kodimadachengunrur (Thiruchengodu)\nவெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்) - Venchamakkoodal (Venchamangoodalur)\nதிருக்கருவூரானிலை (கரூர்) - Karur\nதிருஅஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிகுளம்) - Thiruanjaikkalam\nதிருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - Thiruppugalur Varthamanicharam\nதிருமீயச்சூர் இளங்கோவில் - Thirumeeyachur Ilangkoil\nதிருக்கடவூர் வீரட்டம் (திருக்கடையூர்) - Thirukkadavur Veerattam\nதிருமறைக்காடு (வேதாரண்யம் / வேதவனம்) - Thirumaraikkadu (Vedaranyam)\nதிருநாலூர் மயானம் - Thirunalur Mayanam\nதிருக்குடவாயில் (குடவாசல்) - Thirukkudavayil\nகரவீரம் (கரையபுரம்) - Thirukaraveeram\nதிருச்சாத்தமங்கை (கோயில்சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை) - Thiruchathamangai\nதிருப்பயற்றூர் (திருப்பயத்தங்குடி) - Thiruppayatrur\nஇராமனதீச்சரம் (திருக்கண்ணபுரம்) - Ramanadheecharam\nநன்னிலத்துப் பெருங்கோயில் - Nannilathup-Perungkoyil\nபேணுபெருந்துறை (திருப்பந்துறை) - Penuperundurai\nதிருத்தெளிச்சேரி (கோயில்பத்து) - Thiruthelicheri (Koyilpatthu)\nதிருக்கடவூர் மயானம் - Thirukkadavur Mayanam\nதிருப்பறியலூர் ([கீழப்] பரசலூர்) - Thiruppariyalur\nதிருச்செம்பொன்பள்ளி (செம்பனார்கோயில்) - Thiruchemponpalli\nதிருஅழுந்தூர் (தேரழுந்தூர்) - Thiruvazhundur\nதிருஆவடுதுறை (திருவாவடுதுறை) - Thiruvavaduthurai\nதிருநீலக்குடி (தென்னலக்குடி) - Thiruneelakkudi\nதிருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்) - Thirunageshwaram\nதிருச்சத்திமுற்றம் (சத்திமுத்தம்) - Thirusathimutram\nசக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) - Thiruchakkarappalli\nதிருப்புள்ளமங்கை (பசுபதிகோயில்) - Thiruppullamangai\nதென்குடித்திட்டை (திட்டை) - Thenkudithittai\nதிருஆலம்பொழில் (திருவாலம்பொழில், திருவாம்பொழில்) - Thiruvalampozhil\nதிருஎறும்பியூர் (திருவெறும்பூர்) - Thiruerumbiyur\nதிரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) - Thiruchirappalli\nதிருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை) - Thiruvatpokki\nமேலைத்திருக்காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி) - Melaithirukkattuppalli\nதிருமூக்கீச்சரம் (உறையூர்) - Thirumookkicharam (Uraiyur)\nதிருஅம்பர் பெருந்திருக்கோயில் - (Thiru-Ambar Perunthirukkoyil)\nதிருஅம்பர்மாகாளம் - (Thiru-Ambar Makalam)\nதிருஆக்கூர் தான்தோன்றி மாடம் - (Thiru-Aakkoor Thanrimaadam)\nதிருநாகைக்காரோணம் - (நாகப்பட்டினம் - Nagappattinam)\nதிருக்கோளிலி - (திருக்குவளை - Thirukkolili)\nதிருக்கொள்ளம்பூதூர் - (திருக்களம்புதூர், திருக்களம்பூர் - Thirukollampudur)\nதிருஇரும்பூளை (ஆலங்குடி) - Alangudi\nதிருவெண்துறை (திருவண்டுறை, திருவெண்டுறை, திருவண்டுதுறை) - (Thiruvendurai)\nதிருவெண்ணியூர் / கோயில்வெண்ணி - (Thiruvenniyur / Koyilvenni)\nதிருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) - Thirunallurpperumanam (Achalpuram)\nதிருப்பல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்) - Thiruppallavanecharam (Kavirippoompattinam, Poombukar)\nதிருக்குருகாவூர் வெள்ளடை - Thirukurugavur Velladai\nதிருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) - Thiruppullirukkuvelur (Vaidheeswarankoil)\nதிருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி) - Thirukkannarkoyil (Kurumanakkudi)\nதிருஅன்னியூர் (பொன்னூர்) - Thiru-Anniyur (Ponnur)\nதிருக்குறுக்கை வீரட்டம் (கொருக்கை) - Thirukkurukkai (Korukkai)\nதிருக்குரக்குக்கா (திருக்குரக்காவல்) - Thirukkurakkukka (Thirukkurakkaval)\nபழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு) - Pazhamannippadikkarai (Iluppaippattu)\nதிருப்பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்) - Thiruppandhanainallur (Pandhanallur)\nதிருக்கோடிகா (திருக்கோடிகாவல்) - Thirukkodika\nதிருந்துதேவன்குடி (நண்டாங்கோயில் / திருத்தேவன்குடி / திருவிசலூர்) - Thirundudevankudi (Nandangoyil / Thiruthevankudi / Thiruvisalur)\nதிருவியலூர் (திருவிசநல்லூர் / திருவிசலூர்) - Thiruviyalur (Thiruvisanallur / Thiruvisalur)\nவடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள் கோயில்) - Vadakurangaduthurai\nதிருஐயாறு (திருவையாறு) - Thiruvaiyaru\nதிருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) - Thiruneythanam\nதிருஅன்பில்ஆலந்துறை - (Thiru-Anbil Aalanthurai)\nதிருப்பாற்றுறை (திருப்பாலத்துறை) - Thiruppalathurai\nதிருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) - Thiruppachilachiramam\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகேஸ்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்��ும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திருமுறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞம் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/passport", "date_download": "2019-07-19T00:07:14Z", "digest": "sha1:PT4P7V3NAFQWWAKV6OUEPQKXTN6R5HG7", "length": 18090, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "Passport News in Tamil - Passport Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎளிமையாக பெறலாம்.. விண்ணப்பித்த 11 நாளில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.. மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: பாஸ்போர்ட் வழங்குவதற்கான கால அளவு 11 நாளாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பித்த 11 நாளில் பாஸ்போர்ட்...\nஇஸ்லாமிய நாடுகளில் வேலை செய்ய முன்பே பதிவு செய்ய வேண்டும்-வீடியோ\nஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு இந்தியர்கள் வேலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் இணைய...\nகடன் மோசடி.. இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்க மாஸ்டர் பிளான் போட்ட மோசடி மன்னன் மெகுல் சோக்சி\nடெல்லி: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்திய குடியுரிமையை மெகுல் சோ...\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறலாம் -அதிகாரி விளக்கம்- வீடியோ\nஇந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தாலும் பாஸ்போர்ட் வேண்டும் என்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பாஸ்போர்ட்...\nபரபரப்பான தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கு.. முன்னாள் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் விடுதலை\nசென்னை: தமிழகத்தை உலுக்கிய தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் பாஸ்போ...\nஓமனில் பாலியல் அடிமையாக இருந்த பஞ்சாப் பெண் மீட்பு-வீடியோ\nஓமனில் பாலியல் ���டிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 30...\nஆதாரத்தை தேடுகிறேன்.. கிடைத்ததும் வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்.. சின்மயி உறுதி\nசென்னை: வைரமுத்து மீது வழக்கு தொடுக்க அதற்கு ஆதாரமான பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அதைதான் வீட்...\nபோலி பாஸ்போர்ட்கள் தயாரித்த 10 பேர் கைது விமான நிலையத்தில் கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்\nசென்னையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்த 10 பேர், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்....\nகல்யாண நேரத்துல பாஸ்போர்ட்டை காணோம்.. உதவி கேட்ட இந்தியர்.. சுஷ்மா சுவராஜின் அதிரடி உத்தரவு\nடெல்லி: இரண்டு வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொ...\nபாஸ்போர்ட் பெற பெண்கள் திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை.. புதிய முறைக்கு வரவேற்பு\nடெல்லி: பாஸ்போர்ட் பெற திருமணம் ஆன பெண்கள் இனி திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை என்று ச...\nஇனி எங்கிருந்தும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்.. புதிய வசதியுடன் வரும் ''பாஸ்போர்ட் சேவா'' ஆப்\nடெல்லி: இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் பாஸ்போர்ட் பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா செயல...\nசென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா.. மத்திய அரசு அறிவிப்பு\nசென்னை: சென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு ...\nமுடிவுக்கு வந்த `ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்` குழப்பம்: ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் கோரிக்கை\nபாஸ்போர்ட்டின் வண்ணத்தை மாற்றுவது உட்பட பாஸ்போர்ட் வழங்குவதற்கான விதிகளில் பல மாறுதல்களை ...\nகடும் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.. காவி நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படாது என அறிவிப்பு\nடெல்லி: பாஸ்போர்ட் கடைசி பக்கம் நீக்கம் மற்றும் காவி நிறத்தில் பாஸ்போர்ட் ஆகிய முடிவுகளை கை...\nதட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு \"உறுதி சான்றிதழ்\" அவசியமில்லை: மத்திய அரசு\nடெல்லி : இனிமேல் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங...\n18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nடெல்லி: 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் தேவை மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெ��ியி...\nஆரஞ்சு நிறமாக மாறப்போகும் 'பாஸ்போர்ட்': காரணம் என்ன\nபாஸ்போர்ட்டின் வண்ணத்தை மாற்றுவது உட்பட பாஸ்போர்ட் வழங்குவதற்கான விதிகளில் பல மாறுதல்களை ...\nமுகவரி அடையாளத்திற்கு இனி பாஸ்போர்ட் செல்லாது- வெளியுறவுத்துறை\nடெல்லி: பாஸ்போர்ட் இனி முகவரி அடையாளத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்றும், விரைவில் முகவரி ப...\nகுடிச்சிட்டு வாகனம் ஓட்டியா புத்தாண்டு கொண்டாடுறீங்க... காவல்துறையின் நடவடிக்கை என்ன தெரியுமா\nசென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேருக்கு பாஸ்போர...\nபுத்தாண்டில் பைக் ரேஸ் செய்தால் பாஸ்போர்ட் கிடையாது.. சென்னை காவல்துறை அதிரடி எச்சரிக்கை\nசென்னை: புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்பட...\nபாஸ்போர்ட் வழங்க.. இனி ஆன்லைன் மூலம் போலீஸ் விசாரணை\nடெல்லி: பாஸ்போர்ட் தொடர்பான போலீஸ் விசாரணை இனி ஆன்லைன் மூலம் நடத்த மத்திய அரசு முடிவெடுத்து...\nபாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை\nடெல்லி : இந்தியர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழுக்குப் பதில் ஆத...\nபாஸ்போர்ட்டில் இந்தி.. இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.. சீமான் வார்னிங்\nசென்னை: பாஸ்போர்ட்டிலும் இந்தித் திணிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இந்தியக் க...\nதமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கல்வி தரத்தை உயர்த்துவோம் - பொன். ராதாகிருஷ்ணன்\nசென்னை: இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டு வருவதற்குத் தான் நாங்கள் முயற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta?limit=10&start=90", "date_download": "2019-07-19T00:28:30Z", "digest": "sha1:E4Y56M2JU5AW45CPC3AW6UYSOKE2WKXX", "length": 7601, "nlines": 162, "source_domain": "www.acju.lk", "title": "கிளை செய்தி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகுறனை கிளையின் ஏற்பாட்டில் \" சகவாழ்வு \" எனும் மகுடத்தின் கீழ் நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பிராந்திய மக்தப் முஅல்லிம்களுடனான கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இ���்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் சமூக சேவைப் பிரிவின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சம்மாந்துறைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தெளிவூட்டல் நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டம் உக்குவலை, வறக்காமுறை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/fisherman-srilanka-release-prime-minister/", "date_download": "2019-07-19T00:15:50Z", "digest": "sha1:DQMLHK3GFVNONZM4DTAA2Q2U7AOM7STO", "length": 10300, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "இலங்கை சிறையில் இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை – பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nஇலங்கை சிறையில் இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை – பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்\nஇலங்கை சிறையில் வாடும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nமன்னார் வளைகுடாவில் தங்கள் எள��மையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21-ந் தேதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக என்று கூறிக்கொண்டு நிறைவேற்றப்பட்ட மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் தண்டனை விதித்து இலங்கை ரூபாயில் ரூ.60 லட்சம், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.26 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், அவர்கள் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\nநான் ஏற்கனவே கடந்த 7.7.2017 அன்றும், அதைத்தொடர்ந்து மேலும் பல கடிதங்களிலும், இலங்கையில் மீன்வளம் மற்றும் கடல்வளம் சட்டம் 1996 மற்றும் மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தில் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த திருத்தங்களையும், அதனால் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன்.\nமத்திய அரசாங்கத்தின் உதவியோடு, தமிழக அரசு ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கி நடவடிக்கை எடுத்துவரும் இந்த சூழ்நிலையில், இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டில் இருந்து வரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் திருத்தங்களை அமல்படுத்த முன்வந்திருப்பது, இந்த உணர்ச்சிகரமான பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான மத்திய அரசாங்கம் எடுக்கும் ராஜ்ய முயற்சிகளை ஏளனம் செய்வதுபோல இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழக மீனவர்கள் மனதில் ஒரு குழப்பமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.\nஎனவே, இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நம்முடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யவும், நமது மீனவர்கள் அனைவரையும் அபராதமோ, ஜெயில் தண்டனையோ இல்லாத வகையில் விடுதலை செய்ய, இலங்கை நீதிமன்றங்களில் திறமையாக வாதங்களை நடத்தவும், வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும், இலங்கை சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் 16 மீனவர்களையும் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nமேற்கண்டவாறு அந்த கடித்ததில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\n← ஆசிய ஐரோப்பிய மாநாடு – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் பயணம்\nபாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் – 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா →\nஅமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மீது தொடரும் பாலியல் புகார்கள்\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/march", "date_download": "2019-07-18T23:41:18Z", "digest": "sha1:AOBBZYAVRMW6UUATYFT5TQIV5HXPXT64", "length": 19219, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "March News in Tamil - March Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் - மார்ச் மாதத்தில் முக்கிய விஷேச தினங்கள்\nசென்னை: பனிக்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி...\nசாலை பாதுகாப்பு முன்னிட்டு மாநகர காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி-வீடியோ\nதமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழாஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சாலை...\nநாடாளுமன்றத் தேர்தல் மார்ச் மாதம் அறிவிப்பு... ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம்\nடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியு...\nடெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயிகளின் போராட்டம்-வீடியோ\nடெல்லியில் பல மாநில விவசாயிகளுடன் போராடி வரும் தமிழக விவசாயிகள் அங்கு இருக்கும் டெல்லி மக்களை பெரிதும் ஈர்த்து...\nகுட் பை சொல்ல ரெடியாகும் ஏடிஎம் மெஷின்கள்.. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்\nடெல்லி: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ஏடிஎம்களும் மூடப்படும் என்ற தகவல்கள் வெள...\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் வீடியோ\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத��தி டெல்லியில் இன்று 29 மாநில விவசாய சங்கத்தினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்...\nசெப் 5-இல் பேரணி.. லைவ் ஒளிபரப்புக்கு அழகிரியின் அதிரடி பிளான்\nசென்னை: செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணி நடக்கவுள்ள நிலையில் அதை லைவாக ஒளிபரப்ப அழகிரி அதிரடி திட்...\nஒரு லட்சம் விவசாயிகள் பேரணி.. பரபரப்பில் டெல்லி-வீடியோ\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 29 மாநில விவசாய சங்கத்தினர் பிரமாண்ட...\nடெல்லி: மோடி வீடு நோக்கி நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வீடு நோக்கி டெல்லியில் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சி தொண்டர...\nஸ்டாலினை சந்திக்க போவதில்லை - அழகிரி-வீடியோ\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....\nதமிழகத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். திடீர் பேரணி\nசென்னை: தமிழகத்தில் பல இடங்களில் திடீரென பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பே...\nவிவசாயிகள் பேரணியின் சில துளிகள்-வீடியோ\nகஜானாவை நோக்கி போய் பயனில்லை - யாரை கலாய்கிறார் எஸ்.வி.சேகர் அதிமுகவையா...\nசென்னை: கமலஹாசன் கஜானாவை நோக்கி பயணம் செய்தும் எந்த பயனுமில்லை என்று தெரிவித்துள்ள எஸ்.வி.சே...\nவிவசாயிகளின் பேரணியால் அவர்களுக்கே இழப்பு அதிகம்- வீடியோ\nமஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு அதை வெற்றி பெற செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டு...\nகண்டுகொள்ளாத மக்கள்... கேரளாவில் இருந்து அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nகன்னூர் : கேரளா மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் வலிமையைக் காட்டும் வகையில் அமித்ஷா தல...\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு- அமித் ஷாவுடன் இணையும் யோகி ஆதித்யாநாத்\nகண்ணூர்: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் கேரளாவில் நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்...\nதமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்... ஷூ, செருப்புக்கு தடை\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. இந்த தே...\nமார்ச் மாதம் ஒரு மழை பெய்யும்.. அது வரலாற்றில் இடம் பெறும் - தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னை: தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்ய விருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும்...\nஏப்ரல் ���டைசியில் தமிழக சட்டசபைத் தேர்தல்... மார்ச் 6ம் தேதி அறிவிப்பு\nசென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது மே முதல் வாரத்தில் நடந்த தேர்த...\nபரம எதிரியாக இருந்த கியூபாவுக்கு செல்லும் ஒபாமா: உச்சு கொட்டும் கியூபா வம்சாவளி அமெரிக்கர்கள்\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு செல்ல உள்ளது அமெரிக்காவில் வசிக்கும் கியூபா ...\nசகிப்புத்தன்மை இருக்கிறது.... மோடி அரசுக்கு ஆதரவாக இந்தி நடிகர் அனுபம்கேர் தலைமையில் போட்டி பேரணி\nடெல்லி: நாட்டில் சகிப்புத்தன்மை இருக்கிறது என்று பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவாக இந்தி நடிகர் ...\nசகிப்புத்தன்மை விவகாரம் - ஜனாதிபதி மாளிகைக்கு நடிகர் அனுபம்கெர் தலைமையில் பேரணி\nமும்பை: சகிப்புத்தன்மை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக சென்றதற்...\nசகிப்புத்தன்மை குறைவு... டெல்லியில் சோனியா, ராகுல் தலைமையில் ஜனாதிபதி மாளிகை நோக்கி காங். பேரணி\nடெல்லி: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதைக் கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோ...\nநில ஆர்ஜித மசோதாவுக்கு எதிர்ப்பு: சோனியா உட்பட 13 கட்சித் தலைவர்கள் டெல்லியில் பேரணி\nடெல்லி: மத்திய பாரதிய ஜனதா அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ...\nமார்ச் 2ம் தேதி பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை: அமைச்சர் செந்தில் பாலாஜி\nசென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மார்ச...\nசமையல் எரிவாயு மானியத்தைப் பெற... மார்ச் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nசென்னை: மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் சேருவதற்கு மார்ச் மாதத்துக்குள் வ...\nஆதார் அட்டை வழங்கும் பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அலுவலகம் உத்தரவு\nடெல்லி: ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணியை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு பிரத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/review-petition", "date_download": "2019-07-18T23:47:21Z", "digest": "sha1:CBR24HG5FCFNIYC7EOSIWQ7LJKY22UNC", "length": 16530, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "Review petition News in Tamil - Review petition Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட் மீதான தமிழக அரசி���் சீராய்வு மனு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nடெல்லி: ஸ்டெர்லைட் மீதான தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது....\nஸ்டெர்லைட் வழக்கு...உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள...\nகாவிரி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nடெல்லி: காவிரி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு ...\nநாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nடெல்லி: மரண தண்டைனையை எதிர்த்து நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் தொடர்ந்த வழக்கில் மர...\nசசிகலா சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 வருட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவர...\nசிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சீராய்வு மனுத்தாக்கல்\nகொல்கத்தா: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்ப...\nசசிகலாவின் சீராய்வு மனுவுக்கு ஐடியா கொடுத்ததே 'எடப்பாடி'தானாம்... பரபர தகவல்கள்\nசென்னை: சசிகலா திடீரென சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ததன் பின்னணியில் இருப்பதே முதல்வர் எடப...\nமறு ஆய்வு மனுவால் சசிகலாவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.. சட்ட நிபுணர்கள்\nசென்னை: சசிகலா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து...\nதீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் - தம்பித்துரை\nசென்னை: சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கான ...\nகாளை ஒரு விலங்கு; ஜல்லிக்கட்டு கொடூரமானது..அனுமதிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்\nடெல்லி: தமிழர்களின் கலாசார அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டு மிக கொடூரமானது என ...\n7 தமிழர் விடுதலைக்கு மத்திய அரசின் ��னுமதி தேவையில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு\nடெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழ...\nதேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து: தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nடெல்லி: தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பி...\nதேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து: தமிழக அரசு சீராய்வு மனு மீது ஏப்.26-ல் விசாரணை\nடெல்லி: தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமி...\nதர்மபுரி பஸ் எரிப்பு: 3 அதிமுகவினர் தூக்கு தண்டனையை எதிர்க்கும் மனு ஒத்திவைப்பு\nடெல்லி: தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டு மூவர் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுகவினர் 3 பேருக...\nதேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்\nசென்னை: 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மனு அளித்துள...\nகெயில் திட்டத்தால் 1 லட்சம் மரங்கள் வெட்டுப்படும்... சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு\nடெல்லி: தமிழகத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் கெயில் திட்டத்துக்கு அ...\nஅரசு விளம்பரங்கள் விவகாரம்... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு விசாரணைக்கு ஏற்பு\nடெல்லி : மாநில அரசுகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் வித்த கட்டுப்பட்டை எதிர...\nமுல்லைப் பெரியாறு வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் கேரளா மறுசீராய்வு மனு தாக்கல்\nதிருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று தீர்ப்பு வழங்கிய...\nஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்\nடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்...\nஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி பெற மறு ஆய்வு மனு தேவை: கருணாநிதி\nசென்னை: மறு ஆய்வு மனு மூலம், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி பெறப்பட வேண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tasmac-sales-set-record-on-pongal-festival-298045.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-07-18T23:52:05Z", "digest": "sha1:VG25SV4EE7XT5NPYILP636PNOACZMO3Z", "length": 12527, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாஸ்மாக் பொங்கலுக்கு எடுத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா ? - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடாஸ்மாக் பொங்கலுக்கு எடுத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா \nபொங்கல் பண்டிகையொட்டி இந்த ஆண்டு டாஸ்மாக்கில் 220 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது புத்தாண்டு விற்பனையைக் காட்டிலும் 15 கோடி அதிகம் ஆகும்.\nஅரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் வரையில் விற்பனை நடைபெறுவது வழக்கம்.\nநாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் 80 கோடியில் இருந்து 100 கோடி வரையில் மது விற்பனையாகும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக மது விற்பனை நடக்கும்.\nஅதனால் விஷேச நாட்களில் மட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டும் புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.\nடாஸ்மாக் பொங்கலுக்கு எடுத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா \nஉடல் நலம் பாதிக்கபட்ட கணவர்.. மனைவியே கொலை செய்தது அம்பலம்...\nமனநிலை பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம்.. மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு...\nவனத்தில் சுற்றிய மூவர் கைது.. நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்..\nமரம் நட்டு வாழ்வை துவங்கிய தம்பதி.. விதைப்பந்துகள் வழங்கி வேண்டுகோள்\n ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...\nஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.. ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை..\nமனநிலை பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம்.. மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு...\nஉடல் நலம் பாதிக்கபட்ட கணவர்.. மனைவியே கொலை செய்தது அம்பலம்...\nSaravana Bhavan Rajagopal : தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு\nஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்- வீடியோ\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு- வீடியோ\nBiometric Attendance : அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி- வீடியோ\nBigg Boss 3 Tamil : Highlights : மரியாதை கொடுக்க தெரிஞ்சிக்கோ அபி-வீடியோ\nPress meet இல் கோவப்பட்டு கத்திய விமல் -வீடியோ\nBigg Boss 3 Tamil : Day 24 : Unofficial Promo : முடியை மட்டும் தான் பிடிக்கவில்லை மீரா,சாக்ஷி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-18T23:44:09Z", "digest": "sha1:SYK3FBGZZDYTQPQBIDLYAP5HBCRXCXZF", "length": 8412, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரம்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரம்யா, மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்\nதிவ்யா ஸ்பந்தனா(29 நவம்பர் 1982),[1] மக்களால் அறியப்படும் ரம்யா, இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர், இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவரின் தங்கை கீர்த்தனா தேவி என்றழைக்கப்படும் சஹானா இப்போது திரைத் துறையில் கால் பதித்துள்ளார்.[3]. கன்னடத் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். திவ்யா தனது பள்ளிப்படிப்பை ஜெயின்ட் ஹில்டா(ஊட்டி), மற்றும் சேக்ர்ட் ஹர்ட் பள்ளி (சர்ச் பார்க்) (சென்னை)யிலும் முடித்தார். பட்டப்படிப்பை பெங்களுரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவங்கி பாதியில் கைவிட்டார்.\n2004 குத்து அஞ்சலி தமிழ்\n2007 பொல்லாதவன் ஹேமா தமிழ் திவ்யா ஸ்பந்தனா\n2008 தூண்டில் (திரைப்படம்) திவ்யா தமிழ்\n2008 வாரணம் ஆயிரம் பிரியா தமிழ்\n2011 சிங்கம் புலி ஸ்வேதா தமிழ்\n2013 காதல் 2 கல்யாணம் அனிதா தமிழ் தாமதமாகிறது\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத���ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/astrologer-says-about-who-will-win-in-world-cup-cricket-2019-356694.html", "date_download": "2019-07-18T23:29:29Z", "digest": "sha1:IUTSTYNGV23GGLK7AFXS7GWWWTNAUSEB", "length": 16158, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. அப்படியே புட்டு புட்டு வைக்குதே இந்த சாமி.. சொல்றது பூராவும் நடந்திருச்சுன்னா! | Astrologer says about who will win in world cup cricket 2019 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n7 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n8 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nஆஹா.. அப்படியே புட்டு புட்டு வைக்குதே இந்த சாமி.. சொல்றது பூராவும் நடந்திருச்சுன்னா\nஆஹா.. அப்படியே புட்டு புட்டு வைக்குதே இந்த சாமி.. சொல்றது பூராவும் நடந்திருச்சுன்னா\nசென்னை: இந்த ஜோதிடர் கூறுவதைக் கேட்டால் அனேகமாக உலக கோப்பையை வெல்லப் போவது நியூசிலாந்து என்று தெரிகிறது. அட ஆமாங்க, இந்த ஜோதிடர் அப்படித்தான் சொல்லியிருக்கார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று 2வது அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.\nநேற்றுதான் அதிர்ச்சியான நாள். அதாவது இந்தியா, நியூசிலாந்து மோதியதில் இந்தியா வீரமாக போராடி தோல்வியைத் தழுவியது. இதனால் உலகக் கோப்பையைப் பார்க்கும் சுரத்தே இந்தியர்களிடம் குறைந்து விட்டது.\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\nஇந்த நிலையில்தான் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில் தான் மேட்டரே இருக்கிறது. அதாவது அது ஒரு ஜோதிட நிகழ்ச்சி போல தெரிகிறது. ஒரு பெண் ஜோதிடரிடம் உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என ஆரூடம் கேட்கிறார். நம்ம ஜோதிடரும் கணிப்புகளைக் கூறுகிறார்.\nரொம்பக் கஷ்டம் என்று கூறியபடி பேச தொடங்கும் அவர் கேஷுவலாக சொல்லச் சொல்ல நமக்கு ஷாக் அடிக்கிறது. காரணம் நடந்ததை அப்படியே கூறினால் ஷாக் அடிக்காமல் என்ன செய்யும். அதாவது இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை அரை இறுதிக்கு வரும் என்று கூறுகிறார். உண்மையில் இதுதான் நடந்தது. இந்த அணிகள்தான் அரை இறுதிக்கு வந்தன.\nஅடுத்து அவர் கூறுகையில், இறுதிப் போட்டியில் இந்த முறை புதியவர்கள் வெல்வார்கள். அதாவது நியூசிலாந்து வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். உண்மைதான் இதுவரை நியூசிலாந்து உலகக் கோப்பையை வெல்லவில்லை. அதேபோலத்தான் இங்கிலாந்தும் வென்றதில்லை. இருப்பினும் நியூசிலாந்து வெல்ல வாய்ப்புள்ளது. அந்த நாட்டு அணியின் கேன் வில்லியம்சான் தொடர் நாயகனாக வரலாம் என்றும் கூறி அதிர வைக்கிறார் அந்த ஜோதிடர்.\nஇவர் சொன்னது போல நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் படு துல்லியமாக கணித்துக் கூறுவதாக இவர் கூறுவதைப் பார்த்தால்நடந்தாலும் நடக்கலாம் போலயே. எதுவா இருந்தாலும் போட்டி முடியட்டும். இப்பவே ரொம்ப திக்கு திக்குன்னு வருது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/masked-men-fire-shots-hurl-eggs-at-woman-journalist-in-delhi-354997.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T23:49:14Z", "digest": "sha1:X6PKO6QWTPLWGWXPZ2SSVKF62RAUWUIM", "length": 17271, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நள்ளிரவில் காரில் விழுந்த முட்டை அடுத்து துப்பாக்கிச்சூடு - படுகாயமடைந்த பெண் செய்தியாளர் | Masked men fire shots, hurl eggs at woman journalist in delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago கர்நாடகா: திடீரென மனம் மாறும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்... தப்புகிறது குமாரசாமி அரசு\n37 min ago கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. நீடிக்குமா குமாரசாமி அரசு.\n39 min ago விழுப்புரத்தில் பயங்கரம்.. பஸ் - கார் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலி.. பலர் படுகாயம்\n1 hr ago Karnataka Floor Test Live: காங். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திரும்புவதால் தப்புகிறது குமாரசாமி அரசு\nTechnology மத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nநள்ளிரவில் காரில் விழுந்த முட்டை அடுத்து துப்பாக்கிச்சூடு - படுகாயமடைந்த பெண் செய்தியாளர்\nடெல்லி: நொய்டாவில் இருந்து நள்ளிரவு நேரத்தில் டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்த பெண் செய்தியாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள் முதலில் கார் கண்ணாடி மீது முட்டையை வீசியுள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த செய்தியாளரின் பெயர் மிதாலி சந்தோலா என்பதாகும். இவர் நொய்டாவில் இயங்கும் செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறார். நள்ளிரவு நேரத்தில் ஷிப்ட் முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வேகமாக ஒரு கார் முந்திக்கொண்டு உரசியபடி சென்றது இதில் பதற்றமானார்.\nஅப்போது காரில் இருந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மிதாலியின் கார் மீது முட்டையை அடித்தனர். இதில் பயந்து போய் காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். முன்னால் சென்ற காரில் இருந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் மிதாலியின் கைகளில் குண்டு பாய்ந்தது, அதில் அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தினால் அடுத்த குண்டு நெத்தியில் பாய்ந்தது.\nரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி சரிந்தார். நள்ளிரவு நேரத்திலும் பரபரப்பான அந்த சாலையில் சென்றவர்கள் மிதாலியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மிதாலி சந்தோலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தினர். வழிப்பறி கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கு���் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njournalist delhi crime செய்தியாளர் டெல்லி கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-07-18T23:30:15Z", "digest": "sha1:37ZTCVVGI73WWO4R5UUAHNRTKCLZ65M7", "length": 16165, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிகாந்த் News in Tamil - ரஜினிகாந்த் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏசிஎஸ்ஸுக்கு வாய்ஸ் தர போறாராமே.. ரஜினி அரசியல் பிரவேசம் வேலூரிலிருந்து தொடங்க போகுதோ\nசென்னை: இதோ, அதோ என்று சொல்லி கொண்டிருக்கும் ரஜினியின் அரசியல் என்ட்ரி வேலூரில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது....\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார முடிவு செய்திருந்த நிலையில், இ...\n2021 தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் நேரடி போட்டி.. அதிமுக என்னவாகுமோ\nசென்னை: வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் நேரடி போட்டியாக இருக்கும் எ...\nரஜினிக்காக திமுகவை உடைக்க முயற்சித்த கராத்தே... காங். நடவடிக்கை பாய்ந்ததன் பரபர பின்னணி\nசென்னை: ரஜினிகாந்த் எப்பவோ தொடங்கப் போகும் கட்சிக்காக திமுகவின் மிக முக்கிய பிரமுகர்களை இண...\nதிமுக, அதிமுக அதிருப்தியாளர்களை வைத்து ரஜினி பிம்பத்தை கட்டமைக்கும் பாஜக.. உள்ளடி வேலைகள் ஜரூர்\nசென்னை: திமுக, அதிமுக அதிருப்தியாளர்களை இணைத்து ரஜினி என்கிற பிம்பத்தை கட்டமைக்கும் வேலைகள...\nஎன் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெ���்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்\nசிதம்பரம்: இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை, அதற்குள்ளாக முதல்வராக வேண்டி, சிறப்பு யாகம் வளர...\nகமல்தான்அதிகம் உழைத்தவர்.. அவரை விட்டுட்டு ரஜினியை பாடப்புத்தகத்தில் வச்சிருக்கீங்க.. சீமான் விளாசல்\nநெல்லை: ஐந்தாம் வகுப்பு புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பாடம் வைத்திருப்பதற்கு நா...\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nசென்னை: அதிமுகவுக்கு தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏ...\n.. நான் இருக்கிறேன்.. ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் திடீர் பதிலடி\nசென்னை: தமிழகத்தில் வெற்றிடம் இல்லை. ஸ்டாலின் இருக்கக் கூடிய இடம் இது என ரஜினிகாந்துக்கு திம...\nகட்டாய இந்தி திணிப்பு.. கொந்தளித்த தமிழகம்.. வழக்கம் போல ரஜினி கப்சிப்\nசென்னை: ரஜினிகாந்த் வழக்கம் போல கப்சிப். எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருக்கிறார்.. வேறு எதில்,...\nஏன் என்ன ஆச்சு இந்த குருமூர்த்திக்கு ரஜினி பொய் பிரச்சாரம் செய்றாருனு டுவீட் போட்றாரே\nசென்னை: தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை என பொறுப்புள்ளவர்கள் சிலர் பிரச்சாரம் செய்து வருவத...\nஉலகமே காரி துப்புது.. அப்படி இருக்கு இங்க இருக்கிற தேர்தல் முறை.. சீமான் கடும் பாய்ச்சல்\nசென்னை: உலகமே நமது நாட்டு தேர்தல் முறையைப் பார்த்து காரித் துப்புகிறது. அப்படிதான் இருக்கிற...\nமக்கள் தளத்தில் செம டேமேஜான ரஜினியை மலைபோல நம்பும் பாஜக.. அப்ப முடிவு\nசென்னை: நடிகர் ரஜினிகாந்தை களமிறக்குவதன் மூலம் தமிழகத்தில் காவி கொடிக்கு கதவை திறந்து விட ம...\nஉச்ச நட்சத்திரம்.. உரைப்பது சத்தியம்.. நமது அம்மாவில் ரஜினிக்கு பாராட்டு\nசென்னை: தேர்தல் முடிவுகள் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு நமது அம்மா நாளிதழ் பாராட்...\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான்.. வைகோ நக்கல்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான் என மதிமுக பொதுச்செய...\nஅவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக\nசென்னை: பாஜக கட்சி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை வைத்து தமி...\nகட்சி தொடங்குவது எப்போது.. ரஜினி அளித்த பரபரப்பு பதில்\nசென்னை: கட்சியை எப்போது தொடங்குவீர்கள் என ரஜினிகாந்திடம் கேட்டதற்கு அவர் இப்போது என்ன அவசர...\nரஜினி கிண்டும் அரசியல் உப்புமா.. வீட்டு வாசலை தாண்டாத \"சூப்பர் அரசியல்\".. பின்னணியில் பலே திட்டங்கள்\nசென்னை: இன்னும் போயஸ் தோட்டத்து வீட்டு வாசலைத் தாண்டவில்லை ரஜினிகாந்த்தின் நூதன அரசியல். வர...\nதிமுக பெற்றது வெற்றி இல்லை.. ஸ்டாலின் மக்கள் ஆதரவு இல்லாத தலைவர்.. என்னதான் சொல்கிறார் ரஜினிகாந்த்\nசென்னை: தமிழகத்தில், அரசியல், வெற்றிடம் உள்ளதாக தான் கூறிய கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்ன...\nவாஜ்பாய்க்கு பிறகு மோடிதான் செல்வாக்குமிக்க தலைவர்- ரஜினி ஆஹா ஓஹோ பாராட்டு\nசென்னை: வாஜ்பாய்க்கு பிறகு மோடிதான் செல்வாக்கு மிக்க தலைவர் என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/155024?ref=archive-feed", "date_download": "2019-07-18T23:58:08Z", "digest": "sha1:DRCOMASAHX5KMLINSZSFURMJTJI4JDPH", "length": 6312, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "எல்லை மீறிய கவர்ச்சி! மிக மோசமான படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்.. விழிபிதுங்கும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள்..\nகவினின் காதலால் வெடித்த அடுத்த பிரச்சினை.. சண்டையிடும் சாக்‌ஷி லொஸ்லியா..\nதளபதி 64ல் நடிக்கிறேனா, விஜய்க்கு நடிப்பை தாண்டி என்ன தகுதி உள்ளது- ராஷ்மிகா சூப்பர் பேட்டி\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\n மிக மோசமான படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nபேபி, ரஸ்டோம் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. இவர் 'யார் இவன்' என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.\nதான் நடிக்கும் அனைத்து படங்களிலும் அதிக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை இவர்.\nமேலும் ஈஷா குப்தா தன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி செம ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nநேற்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_31.html", "date_download": "2019-07-19T00:36:19Z", "digest": "sha1:LGPEXQAC2ML7TF4MI6E36LCSAWM7UM5N", "length": 11126, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணம் பெற்ற சீமான் - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News North Korea Tamil News ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணம் பெற்ற சீமான்\nஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணம் பெற்ற சீமான்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புலம் பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களிடம் ஏமாற்றி பணம் பெற்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவருகிறார். அதேபோல், சீமான் குறித்தும் அக்கட்சியின் நடவடிக்கைகள் பல குறித்தும் பேசுவதற்கு பல தரவுகள் எங்களிடத்தில் இருக்கிறது. நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம். தேவை ஏற்படின் அவற்றை வெளியிடுவோமென ஈழ ஆதரவாளரான திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். தமிழர் விடியல் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களும் சீமான் மீது பல பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.\nஆனால், மேற்கண்டவை எல்லாம் மாற்று கட்சியில், இயக்கத்தில் உள்ளவர்களால், இணைந்து செயல்பட்டு முரண்பாடு கொண்டு பின்னர் விலகியவர்களால் முன்வைக்கப்பட்டவை. ஆனால், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த வியனரசு, சமீபத்தில் சீமான் மீது ஓர் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.\nஅது சீமான் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பணம் பெற்றுவிட்டதாக மக்கள் பேசுவதால் விளக்கம் தேவை ��ன்பதுதான். அதேபோல், காவிரிக்காக உயிர் நீத்த விக்னேஷ் பெயரைச் சொல்லி பணம் பெற்று கட்சியினர் ஏமாற்றுவதாக விக்னேஷின் பெற்றோர்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கும் சீமான் விளக்கமளிக்க வேண்டுமென கோரி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார் வியனரசு.\nஆனால், வியனரசுவை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான். தமிழ்த்தேசிய போராட்ட களத்தில் பெரும்பான்மையோரால் அறியப்பட்டவர் வியனரசு. ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும் பிணையில் எடுக்க கட்சி முயலவில்லை என வியனரசு போல தலைமை மீது அதிருப்தி கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணம் பெற்ற சீமான் Reviewed by CineBM on 07:17 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற து���்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/politics/16988-plane-crash-lands-in-australia.html", "date_download": "2019-07-19T00:17:17Z", "digest": "sha1:UEGJUPECMRKJLULFJUNHKGQXTRA2LN5B", "length": 7769, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து!", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nBREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் ஒருவர் கொல்லப் பட்டதாக தகவல்கள் ட்தெரிவிக்கின்றன. ஒரு எஞ்சின் கொண்ட கேசினா 172 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\n« BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை பயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர் பயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - புள்ளிகள் பட்டியலில் முதல��டம் பிடித்த இந்தியா\nமதுரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html?start=15", "date_download": "2019-07-19T00:07:57Z", "digest": "sha1:B3URK7E3YEZWIY6BKAMF6SPJNJOZO564", "length": 9063, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இலங்கை", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல் - ஒருவர் பலி\nகொழும்பு (14 மே 2019): இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nBREAKING NEWS: இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nகொழும்பு (13 மே 2019): இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்படுள்ளது.\nஇலங்கையில் ஐ.எஸ். பயிற்சி முகாம் போலீசாரால் சுற்றி வளைப்பு\nகொழும்பு (06 மே 2019): இலங்கையில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21 ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹாரான் உட்பட 38 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் 06.05.2019 அன்று சுற்றி வளைத்துள்ளனர்.\nஇலங்கை நீர் கொழும்பில் இரு பிரிவினரிடையே மோதல் - அதிரடிப் படையினர் குவிப்பு\nகொழும்பு (05 மே 2019): இலங்கை நீர் கொழும்பில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n200 முஸ்லிம் அறிஞர்கள் உட்பட 600 பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றம்\nகொழும்பு (05 மே 2019): இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த 200 முஸ்லிம்கள் உட்பட 600 பேரை இலங்கை அரசு அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது.\nபக்கம் 4 / 24\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=66909", "date_download": "2019-07-18T23:46:44Z", "digest": "sha1:F3ZZ2HNGBLHMTP7XALZEHTUCCPYXCVPK", "length": 6124, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஈடு இணையற்ற ஒரு மகத்தான...\nஅப்பா நீ எனது அப்பா...\nதகுதிவாய்ந்த உலகளாவிய திறன்சார் பிரவாகப் பட்டியலை கனடா புதுப்பித்துள்ளது\nதகுதிவாய்ந்த உலகளாவிய திறன்சார் பிரவாகப் பட்டியலை கனடா புதுப்பித்துள்ளது\nகனடா அரசாங்கம் அதன் பிரபலமான சர்வதேச திறன் சார்ந்த நீரோட்டத்தின் கீழ் தகுதியுள்ள தொழில்களின் பட்டியலை புதுப்பித்துள்ளது.\nஇதன்படி, கணினி வலையமைப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், பொறியியல் மேலாளர்கள், கட்டிடக்கலை மற்றும் அறிவியல் மேலாளர்கள் அதிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.\nகனடா தொழில்வாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பு (ESDC), உலகளாவிய திறன்சார் நீரோட்டத்திற்கான விண்ணப்பங்களை செயலாக்குவதற்கு பொறுப்பான மத்திய அமைப்பாக செயற்பட்டு வருகின்றது.\nஇதன்படி “கனேடிய தொழிலாளர் சந்தை மற்றும் புத்தாக்க நிறுவனங்களின் தேவைகளை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதி செய்வதற்கு இந்த புதுப்பித்தல் நடவடிக்கைகள் அவசியம்” என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஅமிர், யோகேஸ் 30ஆவது நினைவு\nலெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/institutions/1/sri-lanka-rupavahini-corporation2", "date_download": "2019-07-19T00:22:29Z", "digest": "sha1:UAYOAZMHGVXAPUB6ZXJWA2Z6DUWDI6AM", "length": 8810, "nlines": 158, "source_domain": "tamil.media.gov.lk", "title": "இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nமுகவரி : இல. 2204, சுதந்திர சதுக்கம், கொழும்பு 07.\nஈ-மேல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி இனோக்கா சத்யாங்கனி கீர்த்திநந்த\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (பொறியியல்)\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (தயாரிப்புச் சேவை)\nபிரதிப��� பணிப்பாளர் நாயகம் (பின்னணி)\nபணிப்பாளர் (செய்தி மற்றும் நடப்பு விவகாரம்)\nதிரு. நிலார் எம். காசிம்\nபணிப்பாளர் (திரைப்படம் மற்றும் குரல்பதிவு)\nபணிப்பாளர் (ஆய்வு மற்றும் பயிற்சி)\nதிரு. பாலித்த செனரத் யாப்பா\nபணிப்பாளர் (நிகழ்ச்சி மற்றும் நாடகம்)\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T23:54:27Z", "digest": "sha1:LDE6TAJFXRVXQFBYT672VQK42MOJQHL3", "length": 16113, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐரோப்பிய ஒன்றியம் News in Tamil - ஐரோப்பிய ஒன்றியம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால்... இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 'வார்னிங்'\nகொழும்பு: மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் வர்த்தக ரீதியான சலுகைகளை இலங்கை இழக்க நேரிடும் என ஐரோப்பிய...\nபயங்கரவாத இயக்க பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கியது ஐரோப்பிய ஒன்றிய கோர்ட்\nலக்சம்பர்க்: பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீ...\nஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை ரத்து\nலண்டன்: தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக...\nஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை ரத்து\nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த ...\nடேவிட் கேமரூன் நாளை ராஜினாமா... இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் தெரேசா மே\nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்த...\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகல்.. உலக பணக்காரர்களுக்கு பெரும் இழப்பு\nலண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்து சென்றதால் உலக பணக்காரர்களில் 400 க்கும் ...\nபிரெக்ஸிட் முடிவு: மறுதேர்தல் நடத்த 15 லட்சம் பிரிட்டன் மக்கள் வலியுறுத்தல்\nலண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் எ...\nபிரெக்ஸிட்.... வேலை இழக்கும் அபாயத்தில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள்\nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் அந்நாட்டில் பணிபுரியும் இந்...\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பு எதிரொலி... பிரிட்டனின் அடுத்த பிரதமர் போரீஸ் ஜான்சன் \nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்த...\nபிரிட்டன் வாக்கெடுப்பால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது: அருண்ஜேட்லி\nடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க இந...\nபிரிட்டன் முடிவால் இந்திய நிறுவனங்கள் மீதான தாக்கம் எப்படி இருக்கும்\nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவானது சர்வதேச பொருளாதாரத்த...\nவாக்கெடுப்பு எதிரொலி: பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவிப்பு\nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்த...\n#Brexit தங்கம் விலை அதிரடி உயர்வு... ஒரு சவரனுக்கு 1,104 ரூபாய் அதிகரித்தது\nசென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,104 ருபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவர...\nவெளியேறும் பிரிட்டன்... இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி... சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் சரிவு\nமும்பை: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியான நிலையில் இந்திய பங்கு...\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 51.9% பேர் ஆதரவு-தொடர்ந்து நீடிக்க 48.1% பேர் ஆதரவு\nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற 51.9% பேரும் தொடர்ந்து நீடிக்க 48.1% பேரும் ஆதரவு ...\nஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பல பொருளாதாரத் தடைகள் நீக்கம்\nடெஹ்ரான்: அணுசக்தி விவகாரங்களில் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து ஈரான் மீதான ...\nநேபாள நிலநடுக்கம்: ஐரோப்பாவை சேர்ந்த 1,000 சுற்றுலா பயணிகளின் கதி என்ன\nகாத்மண்டு: நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 1,000 சுற்றுலா பயணிகளி...\nகுடியேற வரும் அகதிகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டுக்கு போப் பிரான்சிஸ் எதிர்ப்பு\nஸ்ட்ராஸ்பர்க்: வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்து குடியேறுவோர் ...\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டப்படி நீக்கப்பட்டுள்ளது: ஐரோப்பிய ஒன்றியம்\nகொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் ந...\nஇந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: வைகோ, வேல்முருகன் வலியுறுத்தல்\nசென்னை: ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62361-ima-video-on-cpr-tamil.html", "date_download": "2019-07-19T00:37:54Z", "digest": "sha1:PQF5LUAZTCX6BZOVI2R37X7VFBVPDD6Q", "length": 9914, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மாரடைப்பு : சிபிஆர் முதலுதவி ஆலோசனை கொடுக்கும் விஜய் சேதுபதி | IMA Video on CPR (TAMIL)", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nமாரடைப்பு : சிபிஆர் முதலுதவி ஆலோசனை கொடுக்கும் விஜய் சேதுபதி\nபல்வேறு காரணங்களால் ஏற்படும் மாரடைப்பினால் சமீபகாலமாக இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்ற உதவும் CPR / சிபிஆர் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தோடு, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக சஞ்சீவன் கமிட்டியினர், உயிர் காக்கும் முதலுதவி- LIFE SAVING CPR என்ற பெயரில், பாலாவின் உதவி இயக்குநர் கவின் ஆன்டனி இயக்கத்தில் விழிப்புணர்வு படத்தை தயாரித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு படத்தை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிட இருக்கிறார்கள��.\nஇந்நிலையில், விழிப்புணர்வு படத்தின் நோக்கத்தைப் பாராட்டிய நடிகர்கள் சத்யராஜ், விஜய்சேதுபதி ஆகியோர், தாங்களாகவே முன்வந்து சி.பி.ஆர் பற்றிய விழிப்புணர்வு படத்தில் தோன்றி, அதுகுறித்து விளக்கியுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றிருக்கலாம்- இலங்கை ராணுவ தளபதி தகவல்\nஐபிஎல்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு\nகூத்தாடிக்கு ஓட்டு போடாதீங்க... கெஜ்ரிவால் பேச்சால் சலசலப்பு\nராமாயணத்தை இழிவுபடுத்தியதாக கம்யூனிஸ்ட் தலைவர் மீது புகார்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதடையை மீறி திரையிடப்படுமா சிந்துபாத்\nVSP33 படப்பிடிப்பு இன்று துவங்கியது\nவிருமாண்டி இயக்கத்தில் நடிக்கும் மக்கள் செல்வன்.\nயுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதியின் பாடல்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-07-19T00:48:16Z", "digest": "sha1:77BUUM6KMMLXVJ6NULEYLALI7Y5WPFPD", "length": 17279, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிரணாப் முகர்ஜி Archives - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nTag Archives: பிரணாப் முகர்ஜி\nகுடியரசுத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் குடியரசு தலைவருடன் ஆர் எஸ் எஸ் தலைவரின் சந்திப்பு இந்தியா அரசியல் வட்டாரங்களில் பல வியூகங்களை தூண்டியுள்ளது. இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்டது தான் ...\nமகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதல்;பிரணாப் முகர்ஜி.\nதனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தார். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு நடைமுறையில் உள்ள 3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதமாக மாற்றும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது ...\n17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nஇந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். போலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள இந்தியா, அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்��ும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இந்தத் ...\nஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரணாப், மோடி, ராகுல்காந்திக்கு சசிகலா கடிதம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம் எழுதியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ...\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்\nசென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமிக்க இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, விரைவில் 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 39 நீதிபதிகள் உள்ளனர். 36 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, ...\nதமிழகக் கோரிக்கைகள்:பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்\nதமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கெனவே கொடுத்த மனுக்களைத்தான் இந்த முறையும் முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார். பிரதமரை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) சந்தித்து ...\nஇனப்படுகொலைக்கான நினைவேந்தல்; அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் அழைப்பு\n2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு பின்னர் தொடர்ந்து அதனை நினைவு கூறும் வகையிலும், தமிழீழமே தீர்வு என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வினை மே பதினேழு இயக்கம், மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினாவில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பரவலான மக்கள் அதில் கலந்து கொண்டு ஈழத்தில் படுகொலை ...\n4 நாள் அரசு முறை பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று சீனா கிளம்பினார்\nகுடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நான்கு நாள் அரசுமுறை பயணமாக இன்று சீனா நாட்டுக்கு கிளம்பினார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக சீனா செல்லும் பிரணாப் முகர்ஜி, அந்நாட்டின் பிரபல தொழில் நகரமான குவாங்சூ நகருக்கு இன்று செல்கிறார்.அவருடன் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...\nசுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலின் பெயரில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிற்கு நான்கு நீதிபதிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஓய்.சந்திரசூட், அஜய் கான்வி்ல்கர், அசோக் பூஷன், நாகேஷ்வர் ராவ் ஆகிய நான்கு பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் நியமன ஆணையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டார். ...\nகல்வியில் மேம்பாடு மிக்க, திறன்மிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்; பிரணாப் முகர்ஜி\nஇந்திய போர்த்தளவாடங்கள் தொழிற்சாலைகள் சேவை பயிற்சி பணியாளர்களுக்கு மத்தியில் ஜனாதிபதி பிரணாப் நேற்று உரையாற்றினார். ராஷ்ட்ரபதி பவன் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: மக்களுக்கு நியாயமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையிலான அரசு ஊழியர்கள், தொழில் நுட்ப, விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்தியாவிற்காக உருவாக்க வேண்டும். தூய்மை இந்தியா, ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/2299-2010-01-20-07-23-21", "date_download": "2019-07-18T23:38:19Z", "digest": "sha1:L6PP3WBP4NJTYM5NSGHOFEGXEUZMVUAE", "length": 13927, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "வானிலையை மாற்றும் காற்றாலைகள்", "raw_content": "\nஐன்ஸ்டீனுக்கு அடுத்து மக்களால் போற்றப்பட்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் ஜிமாவின் கைபேசி\nபளபளக்கும் நிக்கல் - டங்ஸ்டன்\nசெயலி அறிவோம் - தொழில்நுட்ப அகராதி (Tamil Technical Dictionary)\nநிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்\nஇரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nகொஞ்சம் அனுபவம் கொஞ்சம் ஆராய்ச்சி\nதமிழ்க் குழந்தை இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம்\nஉ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு\nஉங்கள் நூலகம் ஜூலை 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nநிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருட்களில் இருந்து மனித குலம் விலகிப் போகும் நாள் வந்து கொண்டிருக்கிறது. மாற்று எரிசக்தியாக காற்றாலைகளை நம்பி நிற்கும் காலம் தொலைவில் இல்லை. வீசும் காற்றுக்கு காசு கொடுக்கவேண்டியதில்லைதான். ஆனால் காற்றாலைகளின் சுழலிகளினால் சுற்றுப்புற வானிலை பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nசங்கிலித் தொடராக அமைக்கப்பட்ட காற்றாலைகளின் சுழலும் விசிறிகள் சுற்றுப்புற காற்றை மேலும் கீழுமாக அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு இருக்கும். சுழலும் விசிறிகளில் இருந்து வீசும் காற்று பூமியின் மேற்பரப்பை உலரச் செய்துவிடுகிறது. பல மைல் தூரம் வரை இந்த விளைவு இருக்கும். அக்கம் பக்கத்து வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு அதிக மின்சக்தி செலவாகும். அந்தப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு அதிகமான நீர் தேவைப்படும். காற்றாலைகளினால் ஏற்படும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எளிமையானது. சுழலிகளையும், விசிறிகளையும் திறமையாக வடிவமைக்க வேண்டும். இதனால் காற்றாலைகளின் திறன் கூடும். மின் சக்தியின் விலையும் குறையும்.\nகாற்றாலைகளினால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கிறதாம். காற்றுவீசும் வேகம் இரவு நேரத்தில் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காற்றாலைகள் அதிகமாக தோன்றிக் கொ���்டிருக்கின்றன. உள்ளூர் காலநிலையில் மாற்றம் ஏற்படவும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.\nகாற்றாலையின் பாகங்கள் பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களால் ஆனவை. எனவே கதிரியக்க ஆபத்து காற்றாலைகளில் இல்லை. தேவையற்ற இரைச்சல் இல்லை. வாயுமண்டலம் அழுக்கடைவதில்லை. ஆனால் காற்றாலைகளில் மின்சக்தி தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. காற்று வீசாத காலத்தில் மின் உற்பத்தி இருப்பதில்லை. காற்றாலை மின் ஆற்றல் மற்ற வகையான மின் உற்பத்திகளுடன் இணைந்து பயன்படுத்த வேண்டியதாகும். காற்றாலைகளை மட்டுமே நம்பியிருந்தால் தமிழ்நாட்டில் இப்போதுள்ள மின்வெட்டு போன்று அரசாங்கங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2015/08/blog-post_76.html", "date_download": "2019-07-18T23:51:53Z", "digest": "sha1:CHPWRYECCSQ3YKSZQVKVG2PAUSA4RY6V", "length": 13416, "nlines": 261, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: கனடாவில் நடைபெற்ற அதிபர் சதாசிவம் கணேஸ்வரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி நிகழ்வு !!", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nகனடாவில் நடைபெற்ற அதிபர் சதாசிவம் கணேஸ்வரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி நிகழ்வு \nபுங்குடுதீவின் கல்விவளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி சேவைக்காலத்திலேயே இறைபதம் எய்திய பெருமதிப்புக்கு உரிய அமரர் சதாசிவம் கணேஸ்வரன் அவர்களுக்கு கனடா புங்குடுதீவு பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்ணீர். அஞ்சலி கூட்டத்தில் புங்குடுதீவு. மற்றும் நயினாதீவு மக்கள் கலந்து கொண்டு தமது மலர் வணக்கத்தினையும் அவருடைய நினைவுகளையும் பகிர்ந்து\nPungudutivu.info இன் வளர்��்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/12/srilanka-refugees.html", "date_download": "2019-07-19T00:09:57Z", "digest": "sha1:4TUDXE4YFXQERHEKGARRK5XQVD2UWCWS", "length": 11115, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு!! இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாது?? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாது\nபிர��த்தானிய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு இலங்கை ஏதிலியின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nபிரித்தானியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 535 ஏதிலிகள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 838 ஏதிலிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.\nஇலங்கையைச் சேர்ந்த 48 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 82 பேரும் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ள போதும், அவர்களுள் ஒருவரது விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/now-identity-proof-needed-to-get-pan-card_11649.html", "date_download": "2019-07-18T23:21:25Z", "digest": "sha1:6WYKJ5TV23LGYQG2B7ZIATXT4PTVQJFJ", "length": 16507, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "Now Identity Proof Needed to Apply Pan Card | பான் கார்டு வழங்கும் நடைமுறையில் சில மாற்றம் !! அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை தகவல்\nஇனி பான் கார்டு விண்ணப்பிக்க அசல் சான்றுகளும் தேவை \nபான் கார்டு வழங்கும் நடைமுறைகளில் சில மாற்றம் செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்���தாவது, வருமான வரி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், \"பான் கார்டு' நடைமுறையில், அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. பான் கார்டு பெற விண்ணப்பிக்கும்போது, முகவரி சான்று, அடையாள சான்று, பிறந்த தேதி ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, உண்மை ஆவணங்களையும்(Original Certificate) அளிக்க வேண்டும். நகல்களுடன், இந்த ஒரிஜினல் சான்றிதழ்களை ஒப்பிட்டு உறுதி செய்த பின் தான், விண்ணப்பம் ஏற்கப்படும். ஆய்வு முடிந்ததும், உடனடியாக, ஒரிஜினல் சான்றிதழ்கள், விண்ணப்பதாரரிடம் திரும்ப அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags: Identity Proof Pan Card Apply Pan Card Apply Pan Card Tamil பான் கார்டு ஒரிஜினல் சான்றிதல் பான் கார்டு விண்ணப்பிக்க\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது\nபான் கார்டு விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் \nபான்கார்டு விண்ணப்ப கட்டணம் உயருகிறது \nஇனி பான் கார்டு விண்ணப்பிக்க அசல் சான்றுகளும் தேவை \nஇனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் \nபான் கார்டு தொலைந்தால் என்ன பண்ணுவது\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பு எண்கள்\nமும்பையைச் சேர்ந்த மாணவி தீட்டிய ஓவியத்தின் மூலம் டூடுள் பக்கம் உருவாக்கிய கூகுள்\nவிவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன\nஎந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/music", "date_download": "2019-07-18T23:44:50Z", "digest": "sha1:E3YJABCLA222M2YRI75O4LKEZ5BVTVDL", "length": 17056, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "Music News in Tamil - Music Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆனந்த பைரவி.. அமிர்த வர்ஷினி ராகம்... மழை வேண்டி சென்னையில் 12 மணி நேரம் இசை கச்சேரி\nசென்னை: மழை வேண்டி சென்னையில் 150க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு இசை நிகழ்ச்சி...\nஉலக இசை தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிகளில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள்- வீடியோ\nஉலக இசை தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள்...\n78 அடி உயர பாபா சிலை முன்பு நடந்த நவராத்திரி நாட்டிய விழா\nசென்னை: சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள த்வனி இசை மற்றும் நடனப் பள்ளியில் நேற்று மாலை கலைநிகழ...\nசிம்புவின் இசையில் படையை கிளப்பிய ஓவியா-வீடியோ\nசிம்புவின் இசையில் படையை கிளப்பிய ஓவியா-வீடியோ\nடண்டரக்க டண்டரக்க.. டும்முடக்க டும்.. இதுக்குதாங்க இவர் கிட்ட கூட்டம் அலை மோதுது\nகோவை: அது ஏங்க இந்த கடைக்கு மட்டும் கூட்டம் அதிகமாக போகுது டம்.. டும்... என்று சத்தத்துடன் எப்ப...\nஇரவில் களை கட்டும் கிறிஸ்துமஸ் சிறப்பு இசை நிகழ்ச்சி-வீடியோ\nகிறிஸ்துமஸையொட்டி இன்று இரவு Hillsong London Band-கோவையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது.நாடு...\nஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்\nசென்னை: நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று நடிகர் விஜய் கூறியது சரிதான் என்று டி.ராஜேந்...\nஉயரே பறந்து மறைந்த மழைக்குருவி.. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய மாயம் இதுவோ\nசென்னை: செக்க சிவந்த வானம் படத்திற்காக ஏர்.ரஹ்மான் ''பெற்றுக்'' கொடுத்து இருக்கும் இசை இசையுலக...\nஇசை கேட்டால் புவி அசைந்தாடும்.. உலக இசை தினம் இன்று\nசென்னை: உலக இசை தினம். இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வர...\nஜாதகத்தில் மாளவியா யோகம் இருக்கா\n-அஸ்ட்ரோ சுந்தர ராஜன்சென்னை: மார்கழி மாதம் பிறந்து ஒருவாரம் ஆகிவிட்டது. மார்கழி மாதத்தில் மய...\nகுழந்தைகள் தினத்தையொட்டி வைரலாகும் பாரதியார் பாட்டு.. இது நச் ரீமேக்\nசென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் குரு கல்யாண் பாரதியார் பாடல் ஒன்றை குழ...\n இந்திய கலாசாரத்தில் சென்னை பங்களிப்பு விலை மதிப்பில்லாதது: மோடி புகழாரம்\nசென்னை: யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளத...\nஇசைக்காக இந்த கவுரவம்.. யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை\nசென்னை: யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் நெட்வொர்க்கில் சென்னை சேர்க்கப்பட்டு இருக்கிற...\nஃபெட்னா 2017: முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமின்னசோட்டா: 30ம் தமிழ்ப்பேரவை விழா வட அமெரிக்கா மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிசு ந...\nஃபெட்னா 2017: கவிஞர் சுகிர்தராணியின் கவிதை நிகழ்வு... குறுந்தகடு வெளியீடு\nமின்னசோட்டா: 30ம் தமிழ்ப்பேரவை விழா வட அமெரிக்கா மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிசு ந...\nஃபெட்னா 2017.. கோலாகலமான தமிழ்ப்பேரவை விழா... நுழைவுச் சீட்டுகள் பெற இன்மிகு வாய்ப்பு\nமின்னசோட்டா: 30ம் தமிழ்ப்பேரவை விழா வட அமெரிக்கா மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிசு ந...\nஃபெட்னா 2017: அமெரிக்க பறை இசைக் குழுக்கள் கலக்கப் போகும் தமிழ்ப் பேரவை விழா\nமினசோட்டா: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக தமிழ் விழாவில், 133 அதிகார பறை இசை மு...\nஇலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.. இளையராஜா வீடு நாளை முற்றுகை: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nசென்னை: இலங்கையில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித...\nஇளையராஜா - எஸ்.பி.பி. பிரச்சினை விரைவில் தீர வேண்டும்.. வெங்கய்யா நாயுடு நம்பிக்கை\nடெல்லி: இளையராஜா இசையமைத்த பாடல்களை இசைக் கச்சேரிகளில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக் கூடாத...\nமுத்துராமலிங்கம் படத்தை திரையிட திடீர் தடை: சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: முத்துராமலிங்கம் திரைப்படத்தை திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட...\nஅகம்பாவம் இல்லாத ஞானி.. பாலமுரளிகிருஷ்ணா பற்றி திரை இசை பிரபலங்கள் உருக்கம் #BalamuraliKrishna\nசென்னை: புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று காலமானார...\nஅங்க என்னம்மா சத்தம்... 13 பில்லியன் வருடம் பழமையான ஸ்டாரிலிருந்து வந்த \"இசை\"\nலண்டன்: நமது \"மில்க்கி வே கேலக்ஸியிலேயே மிக மிக பழைய நட்சத்திரங்களிலிருந்து \"இசை\"ச் சத்தம் கே...\nசத்தமாக பாட்டு கேட்டதால் தகராறு: 30 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற ஜிம் மாஸ்டர்\nடெல்லி: டெல்லியில் சப்தமாக பாட்டு கேட்டவரிடம் சப்தத்தை குறைக்குமாறு கூறிய நபர் சுட்டுக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/parliament-election?q=video", "date_download": "2019-07-18T23:40:03Z", "digest": "sha1:FNTXV7C6GYCYL4VRZCNNEVKCFR73Z7MD", "length": 19462, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Parliament election News in Tamil - Parliament election Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா\nசென்னை: எல்லையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது....\nLok Sabha Election 2019: Gandhinagar: காந்தி நகர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்\nகூட்டணி விவகாரம்... திமுக தொகுதி பங்கீட்டு குழு மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை\nசென்னை: துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோ...\nஅதிமுகவில் லோக் சபா தேர்தலில் போட்டியிட பிப்.4 முதல் விருப்ப மனு அளிக்கலாம்-வீடியோ\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக...\nஅதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது... தினகரன் ஆரூடம்\nஈரோடு: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என அம...\nலோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு... தமிழகத்திற்கு ஏப்.18ல் தேர்தல்\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. லோக்சபா...\nலோக்சபா தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கு தேர்தலா\nசென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரி...\nபோர்ப் பதட்டம் காரணமாக தேர்தலை தள்ளிப் போடுவார்களா\nஎல்லையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த...\n2019 தேர்தல் மட்டுமல்ல அதற்கு முந்தைய தேர்தல்களிலும் வெல்வோம்... ராகுல் காந்தி சபதம்\nடெல்லி : 2019ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, அதற்கு முன் நடக்கும் அனைத்து தேர்தல்களி...\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த கூட்டம்-வீடியோ\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி,...\n2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.. தினகரன் கணிப்பு\nசென்னை: 2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது டிடிவி தினகரன் தெரிவித்துள...\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடுவீடியோ\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....\nஇதுல மறைக்க என்ன இருக்கு அரசியல் குறித்துதான் பேசினோம்.. மமதா பானர்���ி தடாலடி\nடெல்லி: அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசிய போது அரசியல் குறித்துதான் பேசப்பட்டது என மமதா ப...\nதோற்றாலும் மகிழ்ச்சிதான்... மய்யம் தொண்டர்கள் உற்சாகம்-வீடியோ\n\"ஆண்டவர் ஜெயிக்கலேன்னாலும் பரவாயில்லை.. தனித்து நிற்கும் அவரது முடிவை நாங்கள் வரவேற்கிறோம்\" என்று மக்கள் நீதி...\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை எதிர்பார்க்கலாமா\nநரேந்திர மோதி கேட்டுக்கொண்டதால்தான் அதிமுக அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாக துணை முதலம...\nகுஜராத் தேர்தல்: \"இது தேர்தலல்ல. மகத்தான கதைக்கான முன்பரிசோதனை\"\nb தேர்தல்களில் மிகவும் தேர்ந்தவரான எனது நண்பர் ஒருவரிடம், வரவிருக்கும் தேர்தல் குறித்து கேட...\nகனடா நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் வென்ற பஞ்சாபியர்கள்- 18 எம்.பி.க்கள் தேர்வு\nஒட்டாவா: கனடா நாடளுமன்ற பொதுத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 18 பஞ்சாபியர்கள் வெற்றி பெற்று ...\nகனடா தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது லிபரல் கட்சி- புதிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு மோடி வாழ்த்து\nஒட்டாவா: கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியைத் தழுவ லிபரல்...\nஇலங்கை: 106 இடங்களைக் கைப்பற்றி ஐ.தே.க. வெற்றி...மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி 106 இட...\nஇலங்கை: 93 இடங்களுடன் ரணில் கட்சி முன்னிலை - ராஜபக்சேவின் பிரதமர் கனவு தவிடுபொடியானது\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிமரசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய மக்கள...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்: ராஜபக்சே ஆசை நிறைவேறுமா\nகொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகி...\nராஜிவ் காந்தியை துப்பாக்கியால் அடித்த இலங்கை ராணுவ வீரர் \"பி.ஜே.பி.\" வேட்பாளராக தேர்தலில் போட்டி\nகொழும்பு: முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை துப்பாக்கிக் கட்டையால் அடித்த இலங்கை ராண...\nஇலங்கையை சீரழித்த மகிந்த ராஜபக்சே.. அதிரவைக்க வருகிறது சந்திரிகாவின் சுயசரிதை\nகொழும்பு: இலங்கையை சீரழித்த மகிந்த ராஜபக்சேவின் நடவடிக்கைகள் குறித்து தமது சுயசரிதையில் வி...\nரணிலுக்குத்தான் மக்கள் செல்வாக்கு: ராஜபச்சே பிரசார மேடையில் முன்னாள் அமைச்சர் பேச்சால் பரபரப்பு\nகொழும்பு: இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்...\nராஜபக்சேவை எதிர்க்கும் நிதி அமைச்சர் பொதுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு; பெண் பலி- 12 பேர் காயம்\nகொழும்பு: இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மர...\nஇலங்கை தேர்தல்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு இல்லை: வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்\nயாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரசாரம...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிவு: குருநாகல்- ராஜபக்சே, கொழும்பு- ரணில் போட்டி\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைந்துள்ளது. அந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13601/2019/06/sooriyan-gossip.html", "date_download": "2019-07-19T00:00:59Z", "digest": "sha1:GBD63WR3L46FJQ6VTYPHRZTLAPVG345E", "length": 14433, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.\nகடற்தொழில் செய்யும் மீனவர்களில் அதிர்ஷ்டம் மிக்கவர்கள் யாரென்றால், ‘அம்பர்’ என்று அழைக்கப்படும் ஒருவகை திமிங்கில எச்சத்தை கண்டெடுப்பவர்கள் தான். இந்த அம்பர் என்ற எச்சப்பொருள் உலகில் விலை உயர்ந்த ரகங்களில் உருவாக்கப்படும் வாசனைத் திரவியத் தயாரிப்பின் மிகப் பிரதானமான மூலப்பொருளாக அமைகின்றது.\nஅதியுயர் ரக வாசனை திரவியங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்ற இந்த 'அம்பர்' செயற்கையாக உருவாக்கப்பட முடியாத ஒன்று. இதன் காரணமாகவே, கண்டெடுப்பவர்களின் கைகளில் ஒரு கிலோ நிறை கொண்ட 'அம்பர்' கிடைத்து விட்டாலே அவர்கள் சில கோடி ரூபாவுக்கு அதிபதி ஆகிவிடலாம். அந்த அளவுக்கு பெரும் பெறுமதி கொண்டது இந்த 'அம்பர்'.\nபார்ப்பதற்கு அருவருப்பாகவும், மிகவும் துர்நாற்றத்துடன் கூடியதாகவும் இருக்கும் இந்த கடல் புதையல், ஒரு சில மாற்றங்களிற்கு உட்படுத்திய பின்னர், அதிக வெப்பத்தில் வைக்��ப்படும்போது நறுமணம் கமழும் பொருளாக மாற்றம் பெறுகின்றது. திமிங்கிலங்களின் வயிற்றுப்பகுதியிலிருந்து வெளிவரும் 'அம்பர்கிரிஸ்' எனப்படும் ஒருவகைத் திரவம் கடல் அலைகளால் ஒன்றுதிரட்டப்பட்டு, ஒரு சில கிலோ நிறை கொண்ட உருண்டையான பொருளாக மாற்றமடைந்து நீரில் மிதந்துகொண்டிருக்கும் நிலையிலேயே, யாரோ ஒரு அதிர்ஸ்டக்காரரின் கைகளை சென்றடைந்துகொள்கின்றது.\nஇப்படியாக அதிர்ஷ்டம் வாய்த்த மும்பையைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் 'அம்பர்' எனப்படும் திமிங்கல எச்சத்தை விற்பனைக்கு கொண்டு சென்ற வேளையில், சட்டத்துக்கு முரணான வகையில் 'அம்பர்' கடத்தினார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1 கோடி 70 லட்சம் இந்திய ரூபா பண மதிப்பிலான 'அம்பர்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதிக்கு ஏனிந்த வேண்டாத வேலை\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தால், பல்லாயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது\n'கடல்' பட நாயகனுக்கு விரல் வித்தை நாயகன் வில்லனா.......\n வளைகுடா நாடுகளில் இல்லவே இல்லை\n13 வயதிலேயே, உலக முனைவர் பட்டம்\nபோரிஸ் ஜோன்சன், தனது இளம் காதலியுடன் சண்டையிட்டாரா\nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\nமுகம் பொலிவாக இருக்க வேண்டுமா\nசருமம் அழகாக இருக்க வேண்டுமா\nநேரலை விவாத நிகழ்ச்சி, சண்டையில் முடிவடைந்தது...\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/90-ml-movie-review/", "date_download": "2019-07-18T23:42:29Z", "digest": "sha1:IUHTWFE7TXX357M5HRZ26F57MMFEFISV", "length": 23446, "nlines": 225, "source_domain": "4tamilcinema.com", "title": "90 எம்எல் விமர்சனம் - 4 Tamil Cinema", "raw_content": "\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புத��ய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஓவியா – 20 எம்எல்\nகதை – 5 எம்எல்\nதிரைக்கதை – 5 எம்எல்\n(இரட்டை அர்த்த) வசனம் – 10 எம்எல்\nஇயக்கம் – 10 எம்எல்\nஇசை – எஸ்டிஆர் – 10 எம்எல்\nபொம்மு, மசூம், ஸ்ரீகோபிகா, மோனிஷா – 10 எம்எல்\nமுத்தக் காட்சிகள் – 10 எம்எல்\nஆக மொத்தம் = 90 எம்எல்\nஇவை சேர்ந்ததுதான் 90 எம்எல்…\n‘ஏ’ படமாக இருந்தாலும், ஒரு படமாக இதை பார்க்கத் தயார் என நினைப்பவர்கள் பார்க்கலாம்.\nதமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படங்கள் ஆண்களை மையப்படுத்திய படங்களாக இருக்கும். இது பெண்களைப் பற்றி பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம்.\nஇப்படி ஒரு படத்தை ஒரு பெண் இயக்குனர் படமாக்க அசாத்திய தைரியம் வேண்டும்.\nதாதா 87 – விமர்சனம்\nஓவியா, ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை – சரண்யா பாராட்டு\nகளவாணி 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகளவாணி 2 – டிரைலர்\nதயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்\nஇயக்கம் – டான் சாண்டி\nஇசை – சாம் சி.எஸ்.\nநடிப்பு – ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், விவேக் பிரசன்னா, ராதாரவி மற்றும் பலர்\nஜீவா, ஒரு ஏமாற்றுக்காரர். காலையில் பஸ்ஸில் பணத்தை அடிப்பது, அடுத்து மருந்துக் கடையில் வேலை செய்து பணம் அடிப்பது, இரவில் போலி மருத்துவராக பணம் சம்பாதிப்பது என இருக்கிறார். அவருக்கு வேலையை இழந்த சதீஷ், சினிமாவில் நடிக்கத் துடிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பணம். அதை வங்கியில் கொள்ளையடித்து எடுக்க நினைக்கிறார்கள். அவர்களுடன் பக்கத்து அறையில் இருக்கும் ஒருவரும் சேர்ந்து கொள்கிறார். வங்���ி ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்று அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து அரசாங்கத்திடம் 20 கோடி பணம், விவசாயக் கடன் தள்ளுபடி என கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் கேட்டது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nலோக்கலாக பேசிக் கொண்டு நடிப்பது ஜீவாவுக்கு கை வந்த கலை. அதை இந்தப் படத்திலும் இயல்பாக செய்திருக்கிறார். சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் சிரிக்க வைப்பதை விட, சில காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு அதைச் செய்து விடுகிறார். ஜீவாவின் காதலியாக ஷாலினி பாண்டே. அதிக வேலையில்லை. காவல் துறை அதிகாரியாக ராதாரவி, வழக்கம் போல் அவருடைய அனுபவம் பேசுகிறது.\nஇசை உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு பலத்தைக் கொடுக்கவில்லை. சிம்பன்சி காங்கிற்கு டிரைனிங் கொடுத்த டிரைனரை மட்டும் பாராட்டியே ஆக வேண்டும்.\nபடத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நகைச்சுவைப் படத்தில் அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப் போராடுவதற்காக இயக்குனரைப் பாராட்டலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\n‘கொரில்லா’ எனப் பெயர் வைத்துவிட்டு அதைச் சுற்றி கதை நகராமல் வங்கிக் கொள்ளை, விவசாயக் கடன் என எங்கெங்கோ நகர்கிறது. சிம்பன்சி காங்-கிற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.\nதயாரிப்பு – 4 மங்கிஸ் ஸ்டுடியோ\nஇயக்கம் – சாம் ஆண்டன்\nஇசை – ராஜ் ஆர்யன்\nநடிப்பு – யோகி பாபு, எலிசா, சார்லி, ஆனந்தராஜ், மனோபாலா, ஆடுகளம் நரேன், ரவி மரியா மற்றும் பலர்\nகூர்கா யோகி பாபுவுக்கு, போலீஸ் வேலையில் சேர வேண்டும். ஆனால், அது நடக்காமல் போக செக்யூரிட்டி வேலைக்குச் சேர்கிறார். ஒரு வீட்டில் அவருக்கு பணி கொடுக்கப்படுகிறது. அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் அமெரிக்க தூதரக பெண் அதிகாரி மீது யோகி பாபு காதல் கொள்கிறார். பின்னர் யோகி பாபு ஒரு ஷாப்பிங் மாலில் பணி மாற்றப்படுகிறார். அங்கு சிலர் புகுந்து கொண்டு தியேட்டரில் படம் பார்ப்பவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். அவர்களிடம் அந்த பெண் அதிகாரியும் மாட்டிக் கொள்கிறார். அவர்களைக் காப்பாற்ற யோகி பாபு களம் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\n‘தர்ம பிரபு’ படத்திற்குப் பிறகு யோகி பாபு நாயகனாக நடித்து வந்திருக்கும் படம். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தாலும், நகைச்சுவை நாயகனாக நடிக்கும் போது கூடுதல் நகைச்சுவைக் காட்சிகளை அவர் சேர்த்துக் கொள்வது நல்லது. அமெரிக்கத் தூதரக பெண் அதிகாரியாக எலிசா. அதிக வேலையில்லை. மற்ற நடிகர்களில் ஆனந்தராஜ் தான் கலக்குகிறார். அவருக்கும், யோகி பாபுவுக்கும் இடையிலான காட்சிகள்தான் படத்தின் ஹைலைட். ரவி மரியா எரிச்சலூட்டுகிறார்.\n‘கூர்கா’ பற்றிய கதை என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே காட்சிகள் நகர்கின்றன. ஒளிப்பதிவாளர் கடுமையாக உழைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.\nநகைச்சுவை படம் என்பது மட்டும்தான் படத்திற்கு பிளஸ். யோகி பாபு முடிந்தவரையில் படத்தைக் காப்பாற்றுகிறார். அவருக்கு உறுதுணையாக ஆனந்தராஜ் இருக்கிறார்.\nகாமெடி என்ற பெயரில் ரவி மரியா, மனோபாலா, மயில்சாமி, நமோ நாராயணன் ஆகியோர் செய்வது கடுப்பேத்துகிறது.\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nதயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்\nஇயக்கம் – செல்வ சேகரன்\nஇசை – செல்வ கணேஷ்\nநடிப்பு – விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி மற்றும் பலர்\nமியூசிக்கல் கடை வைத்திருப்பவர் விக்ராந்த். அவருடைய அப்பா கபடி மீது அதிக ஆர்வம் உள்ளார். அந்த ஆர்வத்தால், அவர் பார்த்த அரசு டிரைவர் வேலையிலிருந்து சஸ்பென்ட் ஆகிறார். கபடியே பிடிக்காத விக்ராந்த் இதனால், அப்பா மீது கோபம் கொள்கிறார். ஆனால், பசுபதி யார் என்று பிளாஷ் பேக் சொல்கிறார் அம்மா அனுபமா குமார். அதன் பின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி எடுக்கிறார். அப்பா மீதான பழியைப் போக்க நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nகிராமத்து இளைஞராக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ராந்த். அவருடைய காதலியாக அர்த்தனா பினு, பாவாடை தாவணியில் அழகாக வந்து போகிறார். விக்ராந்த் அப்பாவாக பசுபதிக்கு, கனமான கதாபாத்திரம். கண்களை நனைக்கிறார். கபடி பயிற்சியாளர் கிஷோர், கபடி ஆடும் சூரி ஆகியோரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.\nச��ல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கிராமத்து அழகை அருமையாய் படமாக்கியிருக்கிறார்.\nநம் மண்ணின் கதை, நம் மண்ணின் விளையாட்டு. அதற்காக முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமாய் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். நடித்திருப்பவர்கள் அனைவருமே இயல்பாய் நடித்திருப்பது கூடுதல் பலம்.\nபடத்தின் திரைக்கதையில் திருப்பங்கள் அதிகமில்லை. இப்படித்தான் படம் முடியப் போகிறது என்பதை முன்னரே கணிக்க முடிகிறது.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/5901cef6dc422f0001152496", "date_download": "2019-07-19T00:22:02Z", "digest": "sha1:ZCE4LMHSHND5XRDLG4X26YB5ROBIXJF7", "length": 10040, "nlines": 172, "source_domain": "ikman.lk", "title": "La Sachara Caters & Holiday Bungalow", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் La Sachara Caters & Holiday Bungalow இடமிருந்து (1-25 வெளியே 28)\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஅங்கத்துவம்பதுளை, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nஅங்கத்துவம்மொனராகலை, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nஅங்கத்துவம்மொனராகலை, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்கண்டி, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஇன்று திறந்திருக்கும்: 12:00 முற்பகல் – 11:59 பிற்பகல்\n0767667XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/kohli-says-dhoni-has-not-told-us-anything-about-retirement.html", "date_download": "2019-07-19T00:17:54Z", "digest": "sha1:FNTDFXRU672GL7JGLNHCEEGIGFWQNBUO", "length": 7907, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kohli says dhoni has not told us anything about retirement | Sports News", "raw_content": "\n‘தோனியின் ஓய்வு’... ‘பதிலளித்த விராட் கோலி’\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக் கோப்பைதொடருடன் தோனி ஓய்வு பெற���வார் என்று வதந்தி பரவிய நிலையில், ஓய்வு முடிவு குறித்து தோனி எங்களிடம் எதுவும் கூறவில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பை தொடர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது, தோனி தனது எதிர்கால திட்டங்கள் குறித்து எதுவும் தெரிவித்தாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்குப் பதிலளித்த விராட் கோலி, ‘இல்லை. அவர் இதுவரை எங்களிடம் எதுவும் கூறவில்லை. அவர் அடுத்து என்ன செய்ய உள்ளார் என்பது குறித்து எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை, மேலும் அவரை பற்றி கடந்த வாரங்களில் கூறியது போல், அவர் அவரது ஆட்டத்தை ஆடுகிறார். அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல இறுதி வரை போராடுகிறார்’ என்றார்.\nஆனால், ரசிகர்கள் சிலர் தோனி ஓய்வு முடிவை அறிவித்ததுபோல், சமூக வலைதளங்களில் மீம்களை போட்டு வந்தனர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி தனது முதல் இன்னிங்ஸில் ரன் அவுட் ஆன புகைப்படத்தையும், நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆன புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ‘நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியின் கடைசி ஆட்டமே, தோனியின் இறுதி ஆட்டமாக இருக்கும்’ என்று தகவல்கள் வெளியானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி எப்படி திடீரென ஓய்வை அறிவித்தாரோ, அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிவிக்கலாம் என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.\n‘முக்கிய விக்கெட்டை ரன் அவுட் செய்த ஜடேஜா’.. அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்..\n‘பவுண்ட்ரி லைனில் கேட்ச் பிடித்து அசத்திய ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ\n'மேட்ச்ல வந்து இப்படியா பண்றது'... 'ரசிகரின் செயலால் அதிர்ச்சி'... வெளியேற்றிய போலீசார்\n‘டிக்கெட் எடுத்த ரசிகர்களின் நிலை என்ன... 'லைவ் அப்டேட் கொடுத்த சாக்ஷி தோனி'\n'மீண்டும் இன்று மழை வருமா'... 'எந்த அணிக்கு சாதகம்'... 'எந்த அணிக்கு சாதகம்\n'மழைக்க�� வாய்ப்பில்லை ராஜா'... 'அதான் இவரே சொல்லிட்டாரே'... உற்சாகத்தில் ரசிகர்கள்\n‘தொடர்ந்து ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால்’... 'செம்ம கடுப்பான கேப்டன் கோலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/tata/hexa/", "date_download": "2019-07-18T23:43:22Z", "digest": "sha1:QNNBT2VTYAJLGTCBNNC4LKZ6JQRWK6TP", "length": 15915, "nlines": 474, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா ஹெக்ஸா | டாடா ஹெக்ஸா விலை | டாடா ஹெக்ஸா மதிப்பீடு | டாடா ஹெக்ஸா படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » டாடா » ஹெக்ஸா\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஎஸ் - க்ளாஸ் கேப்ரியோலே\nடாடா ஹெக்ஸா கார் 17 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா ஹெக்ஸா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா ஹெக்ஸா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா ஹெக்ஸா காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா ஹெக்ஸா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nடாடா ஹெக்ஸா டீசல் மாடல்கள்\nடாடா ஹெக்ஸா XE 4x2 7 STR\nடாடா ஹெக்ஸா XE 4x2 6 STR\nடாடா ஹெக்ஸா XM 4x2 7 STR\nடாடா ஹெக்ஸா XMA 4x2 7 STR\nடாடா ஹெக்ஸா XT 4x2 7 STR\nடாடா ஹெக்ஸா XT 4x2 6 STR\nடாடா ஹெக்ஸா XTA 4x2 6 STR\nடாடா ஹெக்ஸா XTA 4x2 7 STR\nடாடா ஹெக்ஸா XT 4x4 7 STR\nடாடா ஹெக்ஸா XT 4x4 6 STR\nடாடா டாடா ஹெக்ஸா படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/63717-one-killed-several-injured-in-a-blast-in-pakistan.html", "date_download": "2019-07-19T00:39:31Z", "digest": "sha1:G2A7XAZMWP6DYSGAHENHEZHDILUB4E3H", "length": 9480, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி | One Killed, Several Injured in a Blast in Pakistan", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nபாகிஸ்தான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி\nபாகிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பஸ்துனாபாத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது.\nஅப்போது மசூதி அருகே வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.\nமேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉ.பி.காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் ராஜினாமா\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\n5 மாடி கட்டிடத்தில் தீவிபத்து- இரண்டு பெண்கள் பலி\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுல்பூஷண் ஜாதவ் : மார்ச் 2016 - ஜூலை 2019...\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஎன்ன வியப்பு... பயங்கரவாதி ஹபீஸ் சையதை கைது செய்துள்ள பாகிஸ்தான்\nஉலகக்கோப்பையில் இருந்து பாக்., வெளியேறியது: அரையிறுதியில் இந்தியா, இங்கி, ஆஸி., நியூ.,.\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -��க உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/meenam-rasi-palan-2019-in-tamil/", "date_download": "2019-07-19T00:18:51Z", "digest": "sha1:VQGYCMG4MC3IYNXUCI5R7WORNOLWIVVP", "length": 12311, "nlines": 101, "source_domain": "aanmeegam.co.in", "title": "Meenam Rasi Palan 2019 | மீனம் ராசி புத்தாண்டு பலன்கள் | New Year 2019 Rasi Palan", "raw_content": "\nமீனம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Meenam Rasi palan 2019\nஅனைத்திலும் சிறந்த ஞானம் கொண்ட மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு சிறப்பாகவே இருக்கும். இந்த வருடம் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியைத் தருவதாகவும் அமையும். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களை விட்டு கஷ்டங்கள் சென்றவர்களும் உங்களிடம் வலிய வந்து நட்பு பாராட்டும் நிலையை உண்டாகும். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும்.\nவருடம் முழுவதும் சனி 10-ல் இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனாலும், உத்தியோகத்தில் சில பிரச்னைகள், வீண்பழிகள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்கும், கௌரவப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செலவைக் குறைத்து சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.\nதிருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.\nசெவ்வாய் ராசியில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சில் கம்பீரம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.\nநீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்��ையும் கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் கட்டி வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது. லாபம் அதிகரிக்கும்.\nசந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். அனுபவம் மிக்க வேலையாள்கள் பணியில் சேருவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல்பொருள் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.\nபணியிடங்களில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வையும் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை முடிப்பதில் சுணக்கம் காட்டவேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு பணியே சிறந்த செயல்பாடுகளால் கட்சிகளில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அதோடு அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வீர்கள்.\nபரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு விருத்தகிரீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட நன்மைகள் கூடும்.\nமுன்னோர்கள் மற்றும் பெற்றோரின் ஆசி பெறுங்கள்\nஓம் ஷம் சநேஸ்வராய நமஹ\nஎன்ற சனி மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை\nமேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\nஇன்றைய ராசிபலன் 31.12.2018 மார்கழி 16 திங்கட்கிழமை | Today Rasi palan\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nநினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஇன்றைய ராசி பலன் 01.03.2019 வெள்ளிக்க��ழமை மாசி (17) |...\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை...\nஇன்றைய ராசிபலன் 03.05.2019 வெள்ளிக்கிழமை சித்திரை...\nஇன்றைய ராசிபலன் 24/03/2018 பங்குனி (10). சனிக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 22.05.2019 புதன்கிழமை வைகாசி (8) |...\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் –...\nமகிமை மிக்க மாசி மகம் வழிபாடும் சிறப்பும் | maasi...\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய தகவல்கள் |...\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-07-19T00:00:09Z", "digest": "sha1:D2GPJTKYN2VYCYKBEBPYRAZGGSHMLGZQ", "length": 35756, "nlines": 376, "source_domain": "eelamnews.co.uk", "title": "புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்! – Eelam News", "raw_content": "\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nஇப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.\nஇலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. இன்று அதன் நினைவுநாள்.\nஇருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நவாலிப்படுகொலை நடைபெற்று இருபத்து நான்கு வருடத்தின் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப் படுகொலை இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.\nஉண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.\nகையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீீது கொட்டி வெறி தீர்த்தன.\nஇலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச் செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலைசெய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.\nஉயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு. அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் ���துவும் ஒன்றானது.\nஇலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு. நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்து பத்து வருடங்களின் பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் – தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.\nநவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலிசின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலிசென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள். ஆறாத காயம் இந்தப் படுகொலை.\nபோரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள். அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர். எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது.\nசந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. ஒட்டுமொத்தமாக நடந்த இந்த இனப்படுகொலைத் தாக்குதல்கள் குறித்து, ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும், முன்யை அரசு என்ற வகையிலும் சந்திரிக்கா பண்டார நாயக்க மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள்மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சேக்கள் குண்டுகளை கொட்டினர்.\nபோரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை,இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது, இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன், அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு ஒன்றை காண நவாலிப்படு இனப்படுகொலைக்குப் பொறுப்பான சந்திரிக்கா, அதற்கு மன்னிப்புக் கோருவதே முதற்படியாக அமையும். இல்லாவிட்டால், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் படுகொலைகளை வடுக்களை சுமந்தபடி இந்த நாட்களை கடப்போம். இருதயத்தில் மீண்டும் மீண்டும் புக்காரக்கள் குண்டுகளை வீசும்.\nமுஸ்லிம் இளைஞர்களை பிணையில் செல்ல விடக் கூடாது- அத்துரலிய தேரர்\nபூஜித், ஹேமசிறியின் பிணைக்கு எதிராக சட்ட மா அதிபர் மேன்முறையீடு\nதவறுசெய்யும் தேரர்களையும் ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களையும் என்னால் வணங்க…\n ஒரு அதிசய ஆண் மகன்\nநல்லூர் கந்தனுக்கு வழமைபோல திருவிழா\nவேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்\nதலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழ��் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37522", "date_download": "2019-07-19T00:22:40Z", "digest": "sha1:OXSARSKHYQG76IRYFKZBFDI3LXFG7RVN", "length": 20626, "nlines": 60, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 228. தொழுநோயாளிக்கு மறுவாழ்வு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 228. தொழுநோயாளிக்கு மறுவாழ்வு\nஆரோக்கியநாதர் ஆலயத்தின் புதுக் கட்டிட திறப்பு விழாவின் நினைவு மலர் தயார் செய்யும் பணியில் மன மகிழ்ச்சியுடன் ஈடுபட்டேன். சபைச் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆலயத்தின் பொருளாளர் ஆனதால் இந்த அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்.\nநினைவு மலரை மிகவும் சிறப்பாகச் செய்வது என்று முடிவு செய்தேன்.பால்ராஜ் நன்றாக டைப் செய்வார்..கிறிஸ்டோபர் பொதுத் தொடர்புக்கு உகந்தவர். இவர்கள் இருவருடன் சேர்ந்து துவக்கப் பணியில் ஈடுபாடுடன்.\n��ுதலில் யார் யாரிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் பெறவேண்டும் என்பதைப் பட்டியலிட்டோம். அதில் சுவீடன் தேசத்திலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் திருப்பத்தூர் தொடர்புடைய சிலரின் வாழ்த்துச் செய்திகள் பெற்றாக வேண்டும். அவர்களுக்கு கடிதங்கள் தயார் செய்து அனுப்பினோம். பின்பு இங்குள்ள மிஷனரிகள் சிலருக்கும் கடிதங்கள் அனுப்பினோம். தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் பேராயருக்கும் ஆலோசனைச் சங்க செயலருக்கும் உறுப்பினருக்கும் கடிதங்கள் அனுப்பினோம்.அவர்களிடம் வாழ்த்துச் செய்தியுடன் புகைப்படமும் கேட்டிருந்தோம். அவர்களிடமிருந்து வரும் பதில்களை மீண்டும் பால்ராஜ் டைப் செய்யவேண்டும். அவற்றை வரிசைப்படுத்திய பின்புதான் பக்கங்கள் போட்டு அச்சகத்தில் தரவேண்டும். புகைப்படங்களை ப்லோக் செய்துதான் அச்சடிக்க முடியும். எந்த அச்சகம் என்பதைத் தேர்ந்தெடுக்கு காரைக்குடிக்குச் செல்லவேண்டும்.\nஆயிரம் பிரதிகள் அடிக்க அதிகம் செலவாகும். அதை ஈடு கட்டும் வகையில் சில விளம்பரங்களும் வாங்க திட்டமிட்டோம். திருப்பத்தூரிலுள்ள முக்கிய நிறுவனங்களிடமிருந்தும் , பிரமுகர்களிடமிருந்தும் விளம்பரங்கள் வாங்கலாம்.\nஇரண்டு வாரங்களில் வாழ்த்துச் செய்திகள் வர ஆரம்பித்தன. வெளி நாடுகளிலிருந்து வர தாமதம் ஆனது. வந்தவற்றை அழகாக டைப் செய்து தந்தார் பால்ராஜ். நான் அவற்றை வரிசைப் படுத்தி பக்கம் போட்டேன். சில கடிதங்கள் தாமதமாக வரும். அப்போது அவற்றை தகுந்த இடத்தில் செருக வேண்டும். சில முக்கியமானவர்கள் காலந் தாழ்த்தியதால் அவர்களுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. சிலருக்கு நினைவூட்டியும் கடிதம் எழுதினோம்.\nஆலயப் பணிகளை நாங்கள் மாலைக்குப் பின் இரவில் வெகு நேரம் செய்துவந்தோம்.அதனால் மருத்துவப் பணிக்கு எந்த விதத்திலும் இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டேன்.\nநான் தொழுநோய் வெளி நோயாளிகள் பிரிவில் பணியாற்றும்போது ஒரு நோயாளி மீது என் கவனம் அதிகம் சென்றது. அவன் ஓர் இளைஞன். பெயர் பொசலன். நல்ல திடகாத்திரமான உடல்.ஆனால் அவனுக்கு தொற்றும் வகையான தொழுநோய். கைகளிலும் கால்களிலும் புண்கள். கை விரல்களில் சில மடங்கிவிட்டன. அவனுக்கு இரண்டு வருடங்கள் தொடர்ந்து மருத்துவம் செய்தாக வேண்டும். மாதந்தோறும் தவறாமல் வந்துகொண்டிரு��்தான்.அவனை களப்பணியாளர்கள் அவனுடைய கிராமத்தில் சந்தித்து கண்காணித்து வந்தனர். அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஒரு நாள் அவனைப் பார்த்தபோது தோட்ட வேலை செய்ய முடியுமா என்று கேட்டேன். அது கேட்ட மாத்திரத்தில் அவனுடைய கண்கள் பிரகாசமாயின. முகம் மலர முடியும் என்று தலையை ஆட்டினான்.\n” தோட்ட வேலை செய்ய மண் வெட்டி பிடித்து வெட்ட வேண்டுமே உன் கையால் மண்வெட்டியைப் பிடிக்க முடியுமா உன் கையால் மண்வெட்டியைப் பிடிக்க முடியுமா ” நான் அவனைப் பார்த்துக் கேட்டேன்.\n” முடியும் ஐயா. நான் மண் வெட்டி பிடித்துதான் எங்கள் ஊரில் வயல்காட்டு வேலை செய்யுறேன். வேண்டுமானால் நான் செஞ்சி காட்டுறேன் ஐயா. ” அவனின் பேச்சில் உறுதியும் நம்பிக்கையும் இருந்தது.\n” சரி. அதையும் பார்த்துவிடுவோம். கொஞ்சம் பொறுத்திரு. என்னை அடுத்த வாரம் வந்து பார். ” என்று சொல்லி அவனை அனுப்பினேன்.\nபொசலனுக்கு மருத்துவமனையில் தோட்ட வேலையில் என்னால் சேர்க்க முடியாது. அந்த அதிகாரம் தலைமை மருத்துவ அதிகாரியிடமே உள்ளது. ஆனால் அவனுக்கு என்னால் ஆலயத்தில் வேலை போட்டுத் தர முடியும். புதிதாக கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள ஆரோக்கியநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு காற்பந்து திடல் அளவுக்கு காலி நிலம் உள்ளது. அதில் காட்டுச் செடிகள் வளர்த்து பெரிய புதர்களாக மண்டிக் கிடந்தன. அவற்றையெல்லாம் அழித்துவிட்டு தென்னம்பிள்ளைகள் நட்டால் பின்னாளில் அது அழகிய தென்னந் தோப்பாகவும் ஆலயத்துக்கு நல்ல வருமானத்தையும் ஈட்டித்தரும் என்று எண்ணினேன். அந்த வேலைக்கு போசலனை பயன்படுத்தலாம். அதன் மூலம் அவனுக்கு மறுவாழ்வுக்கும் வழி வகுக்கலாம்.அவனுக்கு தங்க இடமும் மாதச் சம்பளமும் தந்தாலே போதுமானது.\nஅந்த வார சனிக்கிழமை மாலையில் சபைச் சங்கக் கூட்டம் நடந்தது.அதில் நான் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பித்தேன். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.அப்போது பொசலன் பற்றி கூறி அவனுக்கு தோட்ட வேலைக்கு பரிந்துரை .செய்தேன். அவனுக்கு மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய் சம்பளம் தரலாம் என்றேன். உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். ஒரு தொழுநோயாளிக்கு ஆலயத்தில் மறுவாழ்வு தருவது சிறப்பானதே என்றும் கூறினார்கள்.பொசலன் மீண்டும் மருத்துவமனைக்கு வரும்போது அவனுக்���ு தெரிவித்து விடலாம். முதலில் புது ஆலயத்தைச் சுற்றிலும் பூச்செடிகள் நடவேண்டும். அதற்கு மதுரை சென்றால் செடிகளை வாங்கி வரலாம்.மருத்துவமனை வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். நண்பர்களையும் உடன் கூட்டிச் செல்லலாம். அங்கு நர்சரியில் விதம் விதமான வண்ணங்களில் குரோட்டன் செடிகள், விசிறி வாழைகள் கிடைக்கும். பூச் செடிகளை நட்டு முடித்தபின்பு ஆலயத்தின் பின்புறம் உள்ள புதர்களை அழிக்கும் பணியில் பொசலன் ஈடுபடலாம். எப்படியும் அவனுக்கு நாள் முழுதும் வேலை இருக்கும். இரவில் இரவுப் பாதுகாவலனாகவும் இருக்கலாம்.அது ஆலயம் கட்டி திறப்பு விழா நடத்திய பின்புதான் தேவைப்படும்.\nடாக்டர் செல்லப்பாவும் ஆலீசும் மேல்படிப்புக்காக வேலூர் சென்றுவிட்டனர். டாக்டர் செல்லப்பா காது மூக்கு தொண்டை சிகிச்சையில் எம்.எஸ். படிக்கச் சென்றார்.அவர் மருத்துவமனையின் சார்பில் அனுப்பி வைக்கப்படடார். படிக்கும்போது முழுச் சம்பளம் பெறுவார். படித்து முடித்ததும் திரும்ப வந்து இரண்டு வருடங்கள் சேவை செய்ய வேண்டும், ஆலிஸ் குழந்தை வைத்தியத்தில் டிப்ளோமா படிக்கச் சென்றார். இரண்டு வருடங்கள் படித்து முடித்தபின்பு திரும்ப வந்து இரண்டு வருடங்கள் சேவையாற்ற வேண்டும்.\nடாக்டர்.மூர்த்தியும் ரோகினியும் ராஜினாமா செய்துவிட்டனர். புதிதாக டாகடர் மனோகரன் என்பவர் பணியில் வந்து சேர்ந்தார். திருமணமாகாதவர். அவர் டாகடர் ராமசாமியின் வீட்டில் தங்கினார். அவர் என்னுடன் மருத்துவப் பிரிவில் பணியாற்றினார்.அவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அமைதியானவர். அன்பாகப் பழகக் கூடியவர்.\nநான் மருத்துவ நூல்களின் உதவியோடு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யலானேன். சிக்கலான பிரச்னைகளை மதுரைக்கு அனுப்பி வைத்தேன்.நோயாளிகளுக்கு என்னைப் பிடித்திருந்தது. அதனால் கூட்டமும் அதிகமானது.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation 2018 ஜூனில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)\nகடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்\nஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..\n2018 ஜூனில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.\nத���டுவானம் 228. தொழுநோயாளிக்கு மறுவாழ்வு\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)\nPrevious Topic: உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)\nNext Topic: கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186633", "date_download": "2019-07-19T00:05:34Z", "digest": "sha1:IL5CK2R542Y2JV6Y36OGZVBMCJ6MTBYF", "length": 9741, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "“சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாகவே பூர்வகுடியினர் 14 மரணம்” – வேதமூர்த்தி விளக்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாகவே பூர்வகுடியினர் 14 மரணம்” – வேதமூர்த்தி விளக்கம்\n“சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாகவே பூர்வகுடியினர் 14 மரணம்” – வேதமூர்த்தி விளக்கம்\nகோத்தா பாரு: கிளந்தான், குவா மூசாங் வட்டாரத்தில் உள்ள கோல கோ கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னை காரணமாகவே பூர்வகுடியினர் 14 பேர் மரணமடைந்துள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.\nநோய்த் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த மே 2-ஆம் நாள் முதல் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை வரை இங்கு 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nஇந்த 14 பேரில் இருவர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டது என்று சம்பந்தப்பட்டவர்களின் மீது நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வின்வழி தெரிய வந்துள்ளது. எஞ்சியவர்களின் உடல்கள் கிளந்தான் – பகாங் மாநிலங்களின் எல்லையை ஒட்டிய காட்டுப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன.\nசம்பந்தப்பட்ட பூர்வகுடி கிராமம் மிகவும் உட்புற காட்டுப் பகுதியில் அமைந்திருப்பதால், மே 2-ஆம் நாள் முதல் இறக்க நேரிட்ட பன்னிருவர் குறித்த தகவல் கிராமத் தலைவருக்கோ அல்லது காவல் துறையினருக்கோ உடனுக்குடன் தெரியாமல் போய்விட்டதாக இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அமைச்சர் தெரிவித்தார்.\nமுன்னதாக மாநில நோய்க் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து முழு விளக்கத்தைப் பெற்ற அமைச்சர், இந்த மரணங்களுக்கான சரியான காரணம் குறித்த விசாரணை முழு வீச்சில் காவல் துறையினராலும் மருத்துவக் குழுவினராலும் ஒருசேர ந���த்தப்படுகிறது என்றார்.\n“சம்பந்தப்பட்ட பூர்வகுடி கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சிக்கல் காரணமாக இதுவரை 83 பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்ட வேளையில், 37 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றனர். இவர்களில் 36 வயது பெண்ணும் 3 வயது குழந்தையும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை இறந்த இருவரில் ஒருவர், கோத்தா பாரு ராஜா பெரம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் சுவாசப் பிரச்னை காரணமாக காலையில் இறந்தார்”.\nஇதற்கிடையில் யாரும் இது குறித்து தவறான தகவலை பரிமாறிக் கொள்ள வேண்டாம் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.\nஇந்தச் சந்திப்பின்போது மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஜைனி உசேனும் உடன் இருந்தார். முன்னதாக, கோல கோ கிராமத்திற்கு வருகை மேற்கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் சந்தித்து முழு விவரத்தையும் கேட்டறிந்தார்.\nPrevious articleவி ஷைன் கிரியேஷன் வழங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்கள்\nNext articleவிக்னேஸ்வரன் – சரவணன், ஸ்டாலினுடன் சந்திப்பு\nகிளந்தான்: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணி விவாகரத்து\nஎம்ஏபி மஇகாவிற்கு போட்டியாக இருக்காது- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தமிழ் விழா – கலை இரவு\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\n11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/supreme-court-bans-sale-and-registration-of-bs-iv-vehicles-after-march-2020", "date_download": "2019-07-19T00:06:14Z", "digest": "sha1:BO2YG7Q4WQN6PB2NYCCF7QSFEEZMJBW2", "length": 13514, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " BS IV ரக வாகனங்களை விற்க, பதிவு தடை..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogBS IV ரக வாகனங்களை விற்க, பதிவு தடை..\nBS IV ரக வாகனங்களை விற்க, பதிவு தடை..\n2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு பின்னர் பிஎஸ் 4 வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nவாகன புகை உமிழ்வு விதி திட்டத்தின் படி பிஎஸ், 3, 4 என அடுத்தடுத்து விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பிஎஸ் 4 விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறைப்படி வாகனங்களை தயாரிக்க, 2020 ஆம் ஆண்டு ஜுன் வரை வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.\nஇதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு பின்னர் பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் தடை விதித்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஉண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி : குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு குறித்து மோடி கருத்து..\n\"ஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும் உரிய அனுமதி\"\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்..\nதமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை..\nவீட்டிற்குள் புகுந்த புலி... அலறிய மக்கள்...\nவேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு..\nஉணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nயாருக்கும் அடிமையாக இருக்கும் அரசாங்கம் எடப்பாடி அரசாங்கம் கிடையாது என செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிலளித்தார்.\nதமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயன்படும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னையில் காலமானார்.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 22-ல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nவேலூரை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 3- ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்..\nஉண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி : குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு குறித்து மோடி கருத்து..\nஉணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/12/2017-2018.html", "date_download": "2019-07-18T23:32:21Z", "digest": "sha1:QAMBHEXIX5YHJ3FTRDFVUPZK3TG2XNJJ", "length": 19621, "nlines": 135, "source_domain": "www.newbatti.com", "title": "2017 - 2018 ஆண்டுக்கான நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / 2017 - 2018 ஆண்டுக்கான நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல்\n2017 - 2018 ஆண்டுக்கான நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல்\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் – ஸ்ரீ லங்கா இளைஞர் கழக சம்மேளனம் – தேசிய கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 2017 - 2018 ஆண்டுக்கான நான்காவது இளைஞர் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கள் 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெற்றது\nநடாளாவிய ரீதீயில் 235 உறுப்பினர்களை தெரிவு செய்ய 670 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்புகள் இடம்பெற்றன\nமட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய 45 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15996 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிந்தனர்\nமட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒருவரை தெரிவு செய்ய 14 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 6185 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிந்தனர்\nஇதற்கு அமைய மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கான வாக்களிப்புகள் மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்றது .\nஇதற்கு அமைய தேர்தல் கடமையில் பிரதான கண்காணிப்பாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா மற்றும் அவருடன் இணைந்ததாக கண்காண��ப்பு கடமையில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா , மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவைகள் நிர்வாக தலைவர் எஸ் . தில்லைநாதன் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம் .என் .எம் .நைரூஸ் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி .பிரசாந்தி பிரியதர்சன், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\n2017 - 2018 ஆண்டுக்கான நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் Reviewed by Unknown on 07:12:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nமததுவுடன் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை வினோத திருமணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/05/31/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-19T00:33:46Z", "digest": "sha1:LSBLUAPUQV2U2Q7GIAQQ3YT4KIJ4ZS7O", "length": 11447, "nlines": 87, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின சிறப்புக் கட்டுரை!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nசர்வதேச புகையிலை எதிர்ப்பு தின சிறப்புக் கட்டுரை\nகலங்களால் உருவாக்கப்பட்ட உடலமைப்பிற்கு கடவுளால் ஆறறிவு ஊட்டப்பட்டு தோற்றம் பெற்றவர்களே மனிதர்களாகிய நாம். அந்த கலங்களுக்கு நெருப்பை ஊட்டும் நெஞ்சங்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுஷ்டிக்கப்படும் தினமே இப்புகையிலை எதிர்ப்பு தினமாகும் உலகளாவிய ரீதியில் மரணத்தை விளைவிக்கும் காரணிகளில் இரண்டாம் இடத்தைவகிப்பது புகையிலை பாவனை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி இவ்வருடம் 5 மில்லியன் மக்கள் புகைத்தலின் காரணமாக இறந்திருப்பதுடன் அதில் 600,000 மக்கள் இப்புகையிலை புகைகை நுகர்வதனால் உயிர்நீத்துள்ளனர் என்பது கவலைக்குரியது.\nஇன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் கூற்று பொய்த்து இன்றைய இளைஞர்கள் நாளைய புகைஊதுனர்கள் எனும் வகையில் 13-18 வயதிற்குட்பட��ட புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 7 இல் 1 ஆக அதிகரித்துள்ளமை நெஞ்சை சுடும் விடயமாக உள்ளது.\nசர்வதேசரீதியில் ஒவ்வொரு 8 செக்கனிற்கும் ஒருவர் புகையிலையால் இறப்பதுடன் இலங்கையில் ஒவ்வொரு 6.5 செக்கனிற்கும் ஒருவர் இறக்கின்றனர். அதுமட்டுமன்றி இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் இந்தப் பழக்கத்தால் இறப்பதுடன் நாளொன்றுக்கு 4,101 மில்லியன் புகையிலை உற்பத்திகள் விற்பனையாகின்றன என்பது அதிசயிக்கத்தக்கதன்று.\nபுகையிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை இலகுவான விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்கினால், புகையிலை புகையில் காணப்படும் நிக்கொட்டின் எனும் பதார்த்தம் இதயத்துடிப்பு வீதத்தை தற்காலிகமாக அதிகரிப்பதுடன் குருதியமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மற்றும் சிகரட் புகைத்தல் சுவாசப்பை சிறு குழாய்களில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் இதன் விளைவாக மூச்சு விடுதல் கடினமாகிறது. அதுமட்டுமன்றி நமது சுவாசப்பை தொகுதியில் உள்ள பிசிர் தொழிற்பாடுகள் இழக்கப்படுவதால் வாயுப் பரிமாற்றத்திற்கான வினைத்திறன் வாய்ந்த பரப்பும் குறையும்.\nபுகையிலையின் புகையில் காணப்படும் காபன்மொனோக்சைட்(ஊழு)வாயு குருதியினால் உறிஞ்சப்பட்டு ஈமோகுளோபின் உடன் மீளாத்தன்மையாக சேருகின்றது.ஒட்சிசன் வாயுவிலும் பார்க்க இவ்வாயு வினைத்திறனாக ஈமோகுளோபின் உடன் சேரும்.இதனால் குருதியில் ஒட்சிசன் கடத்தப்படும் அளவு குறையும்.\nஇவை ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் எனும் அதேவேளை இயற்கை அன்னையின் கொடையாகிய சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளமானவை. இவ்வனைத்து பாதிப்புக்களுக்கும் தீர்வு காணும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிய முயற்சிகளைக் மேற்கொண்டு வருவதுடன் உலக நாடுகளும், ஊடகவியலாளர்களும், தனிநபர் மற்றும் நிறுவனங்களும் எவ்வளவுதான் துண்டுபிரசுரங்களினூடாகவும்,பத்திரிகைகளினூடாகவும்,சுவரொட்டிகளினூடாகவும்,ஒளித்தோற்றங்களினூடாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஎனினும் 2025 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தினால் எதிர்ப்பார்க்கப்படுவது ஏன் வருமானத்திற்கென புகையிலை உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்களாளா அல்லது ‘புண்��ட்ட நெஞ்சங்களை புகைவிட்டு ஆற்றும்’ கோழைகளாளா வருமானத்திற்கென புகையிலை உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்களாளா அல்லது ‘புண்பட்ட நெஞ்சங்களை புகைவிட்டு ஆற்றும்’ கோழைகளாளா நம்முடைய சிந்தனைகள் இன்னும் அறியாமையில்தான் இருக்கின்றன,அவற்றை நாம் புகையின்றி ஒளி பெறச்செய்ய வேண்டும்.\n« 18 ஆவது சிராத்ததினம் மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருப்பணியில் இன்று (31.05.2011). »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/2019/04/", "date_download": "2019-07-19T00:11:17Z", "digest": "sha1:JPGSWV7MNTY7SRV2NTDZ47ZJ62WHQRTF", "length": 6049, "nlines": 103, "source_domain": "murasu.in", "title": "April 2019 - MURASU.IN", "raw_content": "\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nதமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொள்ள இருந்த விருதுநகர் பிரச்சாரக்கூட்டத்தில் காலியாக கிடந்த நாற்காலிகளைப் படம்பிடித்த போட்டோ பத்திரிக்கையாளர் அடித்து நொறுக்கப்பட்டார். பல நேரங்களில் இராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு உதவுவதுபோல் நாடகமிட்டாலும், அவருடைய கட்சித் தொண்டர்கள் பத்திரிக்கையாளர்கள் மீது கடும் கோபமாகவே இருக்கிறார்கள். Tamil Nadu Congress...\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஇன்று, பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள். இன்று காங்கிரஸில் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த தீவிர மோடி எதிர்ப்பாளரான சத்ருகன் சின்க செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது தவறுதலாக, காங்கிரஸ் பீகார் தலைவர் சக்தி சிங் கோஹிலை, பாஜகவினுடைய முதுகெலும்பு என்று சொதப்பிவிட்டு பின்னர் திருத்திக்கொண்டார். தான் தற்பொழுதுதான்...\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nஅமீரகத்தின் மிக உயர்ந்த விருதாகிய ஷேக் சயீது விருது கொடுத்திருப்பது மோடி அவர்களுக்கு மிகப் பெரிய கெளரவம். அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் அறிவித்திருப்பது போலிமதசார்பற்ற கூட்டத்தை பதறவைத்திருக்கிறது. எப்படி நாம மதத்தை வைத்து அரசியல்பன்னுவது இஸ்லாமிய நாடுகள் எல்லாம் இப்படி மோடியைப் பெருமைப்படுத்திக்கொண்டிருந்தால் இஸ்லாமிய நாடுகள் எல்லாம் இப்படி மோடியைப் பெருமைப்படுத்திக்கொண்டிருந்தால்\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/child-abuse/", "date_download": "2019-07-19T00:19:29Z", "digest": "sha1:ZCTNXWRCLEHFRKQUA6NRTPUZJBBCNVBR", "length": 13925, "nlines": 79, "source_domain": "onelanka.wordpress.com", "title": "child abuse | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\n13 வயது சிறுமியை திருமணம் செய்த நைஜீரிய செனட்டருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநைஜீரியாவில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட செனட்டர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த செனட்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நைஜீரிய பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 49 வயதான அஹமட் சானி யர்மியா என்ற செனட்டரே இவ்வாறு 13 வயது சிறுமி ஒருவரை அண்மையில் தலைநகர் அபுஜாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஎகிப்து நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியையே குறித்த செனட்டர் கரம் பற்றியுள்ளார்.\nஇந்த சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண் செனட்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த திருமணம் தொடர்பில் நைஜீரிய மனித உரிமை அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇதேவேளை, இந்த திருமண வைபவம் குறித்து குறித்த செனட்டர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.\nகுறித்த எகிப்திய சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக அஹமட் சானி யர்மியா என்ற செனட்டர் சிறுமியின் குடும்பத்தாருக்கு வரதட்சணை வழங்கியுள்ளதாக பெண் செனட்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n2003ம் ஆண்டு சிறுவர் உரிமைகளை மீறும் வகையில் சானி செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n2006ம் ஆண்டில் குறித்த அதே செனட்டர் 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்திருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி\nசவூதி அரேபியாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது 80 வயது கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். சவூதி அரேபியாவில் சிறார் திருமணங்கள் படு சகஜம். சிறு வயதுப் பெண்களை வயதானவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் அங்கு அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தாலும் அரசு இதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு செய்துள்ளார் 12 வயது சிறுமி. இந்த சிறுமியின் வழக்குக்குத் தேவையான சட்ட உதவிகளை அரசு செய்யவுள்ளது. அரசின் மனித உரிமை ஆணையம், சிறுமிக்கு ஆஜராவதற்காக ஒரு வக்கீலை அமர்த்தியுள்ளது. புரைதா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. சவூதியைப் பொருத்தவதை இத்தனை வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டப்பூர்வமாக எதுவும் இல்லை. இதன் காரணமாக ஏழைகள், பழங்குடியினர் தங்களது பெண் பிள்ளைகளை வயதுக்கு வந்தததுமே பெரும் பணக்காரர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இது அங்கு சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு சிறுமி விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பதால் பரபரப்பாகியுள்ளது. இதற்கிடையே சிறார் திருமணங்களைத் தடுக்க அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடர்பான சட்ட மசோதாவை அது தயாரித்து வருகிறது. விவாகரத்து கோரி மனு செய்துள்ள 12 வயது சிறுமி, அவரது தந்தையின் உறவினருக்கு கடந்த ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்டார். இதற்காக வரதட்சணையாக சிறுமிக்கு 85 ஆயிரம் ரியால்கள் கொடுக்கப்பட்டது.\nஇந்தத் திரும���த்தை எதிர்த்தும், தனது மகளுக்கு விவாகரத்து அளிக்கும்படியும் கோரி சிறுமியின் தாயார் மனு செய்தார். பின்னர் காரணம் கூறாமல் இநத மாதத் தொடக்கத்தில் மனுவை அவர் திரும்பப் பெற்றார்.\nஇருப்பினும் தற்போது அந்தச் சிறுமி விவாகரத்து கோரியுள்ளார்.\nஇதுகுறித்து மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் அலனாட் அல் ஹெஜைலான் கூறுகையில், எங்களது முக்கியக் கவலையே, அந்தச் சிறுமியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அது கோர்ட்டின் கையில் உள்ளது. இருப்பினும் சிறுமிக்கு ஆதரவாக நாங்கள் நிற்கப் போகிறோம் என்றார்.\nஇன்னும் சில நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளது கோர்ட்.\nஒருவேளை சாதகமான தீர்ப்பு வராவிட்டால் இறுதி வரை சட்ட ரீதியாகப் போராடப் போவதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/human-rights", "date_download": "2019-07-19T00:05:46Z", "digest": "sha1:7DND2PJRXGYZMZYL5G3JH5F3IYII5Z25", "length": 17760, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "Human rights News in Tamil - Human rights Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடேங்கப்பா.. இடதுசாரி ஆதரவாளர்கள் கைது சர்ச்சையை வைத்து லோக்சபா தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் அமித்ஷா\nடெல்லி: இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில்...\nஅரசு மருத்துவமனைகளில் அசுத்த ரத்தம் ஏற்றி 15 கர்ப்பிணிகள் பலி\nதருமபுரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அசுத்த ரத்தம்\nஏற்றப்பட்டதால�� கர்ப்பிணிகள் 15பேர் உயிரிழந்தது...\nபோலீஸ் அதிகாரிகளை பொறுப்போடு நடக்க சொல்லுங்கள்.. சிந்தனையாளர்கள் கைது வழக்கில் சீறிய சுப்ரீம்கோர்ட்\nடெல்லி: இடதுசாரி செயற்பாட்டாளர்கள் வழக்கில் மகாராஷ்டிரா காவல் துறை நடந்து கொண்ட விதம் சுப்...\nமனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுக்க சோபியா தரப்பு முடிவு-வீடியோ\nசோபியா விவகாரம் குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக சோபியா தரப்பு வழக்கறிஞர்...\nஇடதுசாரி செயற்பாட்டாளர்கள் ஐவருக்கும் செப்.12 வரை வீட்டுக்காவல் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்\nடெல்லி: கைது செய்யப்பட்டு அவரவர்களின் வீடுகளில் காவலில் வைக்கப்பட்டுள்ள இடதுசாரி செயற்பாட...\nஉலகின் மிகப் பெரிய பணக்காரர் அமோசன் உரிமையாளர்-வீடியோ\nஉலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், அமேசான்...\nஜனநாயகத்திற்கு எதிர்ப்பு தேவை.. ஒடுக்கினால் வெடித்துவிடும்.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு\nடெல்லி: எதிர்ப்பு என்பது பிரஷர் வால்வு போன்றது என்றும் அதை நசுக்க கூடாது என்றும், மத்திய அரச...\nகைது செய்யப்பட்ட இடதுசாரி சிந்தனையாளர்களை வீட்டுக்காவலில் வைத்தால் போதும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: கைது செய்யப்பட்ட இடதுசாரி செயற்பாட்டாளர்களை செப்டம்பர் 6ம் தேதி வரை அவரவர்களின் வீட...\nஇடதுசாரி சிந்தனையாளர்கள் கைதில் அத்துமீறல்.. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nடெல்லி: இடதுசாரி செயற்பாட்டாளர்கள் கைது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மகாராஷ்டிரா அர...\nஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் விலகல்\nநியூயார்க்: ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் என்று விலகி இருக்கிறது. உலக ...\nநீட் குளறுபடி: தமிழக அரசு, சிபிஎஸ்இ ஆணையத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nடெல்லி: நீட் குளறுபடி காரணமாக விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கும், சிபிஎஸ்இ ஆணையத்துக்க...\nஷாக்கிங்.. உறவினர்களை பார்க்க வந்த சிறார் முகத்தில் \"ஸ்டாம்ப்\".. சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்\nபோபால்: சிறையில் உள்ள உறவினர்களை பார்க்க வந்த குழந்தைகளின் முகத்தில் சிறைத்துறை அதிகாரிகள்...\nவிடுதலையளிக்க மறுக்கும் அரசு.. ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு நளினி ��டிதம்\nசென்னை: அரசியல் காரணங்களால் தன்னை மத்திய மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்ய மறுப்பதா...\nஇலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு பொறுப்பு வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nசென்னை: இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீத...\nஆராய்ச்சி மாணவியை லத்தியால் அடித்த போலீசார்.. தானாக முன்வந்து விசாரிக்கிறது மனித உரிமை ஆணையம்\nசென்னை: பெங்களூர் ஆராய்ச்சி மாணவி அன்னபூர்ணா போலீசாரால் தாக்கப்பட்டார். இது தொடர்பான செய்த...\nமனைவி சடலத்தை சுமந்த கணவன்.. மனித உரிமைகள் ஆணையம் கோபம்.. ஒடிசா அரசுக்கு நோட்டீஸ்\nடெல்லி: ஒடிசாவில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு மனைவியின் சடலத்தை கணவன் தூக்கி சென்ற ...\nஜெயலலிதா பிரசாரத்தில் 5 பேர் சாவு: தலைமைச் செயலர், டிஜிபிக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்\nசென்னை: பிரசார கூட்டத்தில் வெயில் கொடுமையால் பல பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து விளக்கம் க...\n61 முறை இடிந்த சென்னை விமான நிலைய மேற்கூரை- விளக்கம் கேட்கும் மனித உரிமைகள் ஆணையம்\nசென்னை: சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ச்சியாக மேற்கூரை மற்றும் கண்ணாட...\nநீதித்துறை அரசியல் மயமானதால் சர்வதேச நீதிபதிகள் விசாரணையை ஐ.நா. வலியுறுத்தியது: மனித உரிமை ஆணையர்\nகொழும்பு: இலங்கையில் நீதித்துறை அரசியல் மயமானதால் தான் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள ச...\nமாற்று பாலினத்தவருக்கான உரிமைகள்களுக்கு முன்னுரிமை: ஐ.நா.வில் இந்தியா\nநியூயார்க்: மனித உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில், ஐக்கிய நாடுகள் சபை மதம், மற்றும் கலாச...\nஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடப்பட்ட “போர்க்களத்தில் ஒரு பூ”\nஜெனீவா: ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் \"போர்க்களத்தில் ஒரு ப...\nஇலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் தாக்கல்... வரும் 30-ம் தேதி வாக்கெடுப்பு\nஜெனீவா : சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தி...\n”இலங்கை போர்க்குற்றங்கள்” குறித்த அமெரிக்க தீர்மானத்தின் வரைவு அறிக்கை வெளியீடு\nஜெனீவா: ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை குறித்து அமெரிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/water", "date_download": "2019-07-18T23:58:10Z", "digest": "sha1:OQIKNCNRUZR6L5IWUJEZ2VFMCYOM2WMC", "length": 16238, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Water News in Tamil - Water Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nபெங்களூரு: காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி கபினி...\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார முடிவு செய்திருந்த நிலையில், இ...\nஜோலார்பேட்டையிலிருந்து வந்தது முதல் ரயில் நீர்.. சென்னைவாசிகளின் இல்லம் தேடி வந்த காவிரி\nவேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் புறப்பட்ட ரயில் வ...\nமுல்லைப் பெரியாறு அணையின் பலம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி\nதேனி: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக துணைக் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கட...\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை: நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையிலான திட்டம் தமிழகத்தில் விரைவில் ச...\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை முத்தமிட்டது காவிரி தண்ணீர்.. முதல் சோதனை வெற்றிகரம்\nசென்னை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் முதல் கட்ட...\nநீர்வரத்து சுத்தமாக நின்றது... 30 அடிக்கு சரிந்த வைகை அணையின் நீர்மட்டம்\nஆண்டிப்பட்டி: வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும் என்று சொல்லும் அளவிற்கு இருந்த அணை...\nதமிழகம் குறித்துப் பேசியதற்காக வருத்தப்பட்டார் கிரண் பேடி.. சொல்கிறார் ராஜ்நாத் சிங்\nடெல்லி: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசிய புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, த...\nவெட்கக்கேடு.. குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான்.. ஹெச். ராஜா ஆவேசம்\nசென்னை: குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான். மீண்டும் மீண்டும் நான் கூறுகிறேன் என்று ...\nதண்ணீரில் தத்தளிக்கிறது மும்பை... பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு... போக்குவரத்து பாதிப்பு\nமும்பை: மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ...\nமும்பையில் குழாயடிச்சண்டை: குடிநீர் பிடிக்கும் தகராறில் அண்ணனின் மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி\nமும்பை: தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நிகழலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அந...\nவிஸ்வரூபம் எடுத்த சர்வதேச தண்ணீர் பிரச்சினை.. காவி நிற ஜெர்சி குறித்த வீண் பேச்சு.. மெகபூபா முஃப்தி\nஸ்ரீநகர்: சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா ம...\nமாசுபட்ட குடிநீரை பருகியதால் நாளொன்றுக்கு 7 பேர் பலி.. மத்திய சுகாதார துறை அதிர்ச்சி தகவல்\nடெல்லி: மாசுபட்ட குடிநீரை பருகியதால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக மட்டும் கடந்த ஆண்ட...\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர்.. ஆரம்பித்தது பள்ளம் தோண்டும் வேலை\nவேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் தொடங்கிய...\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை.. அரசுக்கு ரஜினி சொன்ன யோசனை\nசென்னை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடிகர் ரஜினிகாந்த் அரசுக்கு யோசனை க...\nசென்னை மக்களே இன்னொரு லட்டு தின்ன ஆசையா.. விரைவில் தீர போகிறது தண்ணீர் பஞ்சம்\nவேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல...\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nசென்னை: தலைநகர் சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து,...\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nசென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் அடுத்த வாரம் தண்ணீர் வருகிறது. தமிழக...\nஇதே நிலை தொடர்ந்தால் நதிகளின் நீர் விஷமாகும். எச்சரிக்கும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாயும் காவிரி நதி உட்பட 5 நதிகளின் தண்ணீர், பொதுமக்கள் குடிப்...\nவேலூரிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு செல்வதை எதிர்க்கவில்லை.. துரைமுருகன் விளக்கம்\nசென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல தாம் எதிர்ப்பு தெரிவிப்பதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2019-07-18T23:32:26Z", "digest": "sha1:IYYZW7HKSCWCNPX4ABDXQDUVGME6LWP5", "length": 37413, "nlines": 423, "source_domain": "www.naamtamilar.org", "title": "சமரசம் என்ற பெயரில் சரணாகதி! – தினமணிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nமரக்கன்று நடும் விழா- கீழ்வைத்தனன் குப்பம் தொகுதி\nசமரசம் என்ற பெயரில் சரணாகதி\nநாள்: மார்ச் 09, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nசமரசம் என்ற பெயரில் சரணாகதி\nஇனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்று நான்கு நாள்களுக்கு முன்பு பிரிந்த தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவு இப்போது மீண்டும் சமரசமாகிக் “கை’ கோத்திருக்கிறது. “”நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன் வைப்பதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், தங்களது ஆறு அமைச்சர்களும் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்யப் போவதாகவும் அறிவித்த தி.மு.க. தலைமை, இப்போது காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டிருப்பது, காங்கிரஸôர் மத்தியில் மகிழ்ச்சியையும், தி.மு.க.வினர் மத்தியில் எரிச்சலையும் ஏற்படுத்தி இருப்பதில் ஆச்சரியம் இல்லை.\n“”காங்கிரஸ்காரர்களை பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேடிப் பார்க்க வேண்டும்” என்று வெளிப்ப��ையாகவே விமர்சித்த தி.மு.க.வைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான இ.ஏ.பி. சிவாஜியில் தொடங்கிப் பெருவாரியான தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒரு சுமை என்று கருதும் நிலையில், தி.மு.க. தலைமை எப்பாடுபட்டாவது காங்கிரஸ் உறவைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது ஏன் என்பதுதான் பலருக்கும் புதிராக இருக்கிறது.\n“”கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதற்குத் தொகுதிப் பிரச்னைதான் காரணமா” என்று முதல்வரிடம் கேட்டதற்கு, “அதுவும் ஒரு காரணம்’ என்று முதல்வர் பதிலளித்தது முதலே, காங்கிரஸ் – தி.மு.க. உறவில் விரிசல் விழுந்ததற்கான உண்மைக் காரணம், தொகுதிப் பிரச்னை அல்ல என்பதும், முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விசாரணைதான் என்றும் தில்லி வட்டாரங்களில் பரவலாகவே பேசப்பட்டது.\nஅமைச்சர்கள் ராஜிநாமா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குப் பிரச்னைகள் அடிப்படையிலான ஆதரவு என்று தி.மு.க. அறிவித்தவுடன், காங்கிரஸ் தலைமை பயந்து போய் சமரசம் பேச சென்னைக்குத் தனது தூதுவரை அனுப்பும் என்று எதிர்பார்த்த தி.மு.க. தலைமைக்கு ஒரே அதிர்ச்சி.\nகாங்கிரஸ் தலைமையிடமிருந்து எந்தவித சமிக்ஞையும் வரவில்லை என்பது மட்டுமல்ல, கிணற்றில் போட்ட கல்லாகப் பிரதமர் அலுவலகம் கூட இதைப் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெüனம் சாதித்துவிட்டது.\nதங்களது அறிவிப்பு வெளியானவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்தோ, சோனியா காந்தியிடமிருந்தோ தொலைபேசி வரும் என்று காத்திருந்த முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெருத்த ஏமாற்றம். வேறு வழியே இல்லாமல் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் மூலமாக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைத் தொடர்பு கொண்டு, ஏதாவது சமரசத்துக்கு வழி தேடும் முயற்சியில் ஈடுபட்டது தி.மு.க. தலைமை.\nஇந்த நிலையில்தான், தங்களது குடும்பத் தொலைக்காட்சிச் சேனல்களின் நிருபர்கள் மூலம் பிரணாப் முகர்ஜியிடம் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டு, அவரும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று பதிலும் அளித்தார். பிரணாப் முகர்ஜியின் பதில், நீரில் மூழ்குபவனுக்கு நாணல் கிடைத்தது போலத் தி.மு.க. தலைமைக்குத் தெம்பை அளித்தது. அதற்குப் பிறகுதான் தி.மு.க. தலைமையிடம் காணப்பட்ட இறுக்கம் குறைந்தது என்று கூறப்படுகிறது.\nஎந்தக் காரணம் கொண்டும் தி.மு.க. – காங்கிரஸ் உறவு துண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் முனைப்புக் காட்டியது மத்திய உர, ரசாயன அமைச்சர் மு.க. அழகிரியும், பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸூம்தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.\n“”துணை முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பொறுத்தவரை, தங்களது குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் “ஸ்பெக்ட்ரம்’ மேகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசின் ஆதரவும், அமைச்சர் பதவிகளும் தேவை என்கிற அளவில் மட்டும்தான் காங்கிரஸ் உறவைப் பார்க்கிறார். ஆனால் மு.க. அழகிரியின் பிரச்னை அதுமட்டுமல்ல. அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடனான கூட்டணி அமைத்தது முதலே, தென் மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் அ.தி.மு.க. அணியில் இடம்பெறுமானால், தி.மு.க. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காங்கிரஸ் இல்லாமல் போட்டியிடாமல் இருப்பதுதான் நல்லது என்கிற நிலைமை. அதனால்தான் அவர் எப்படியும் காங்கிரஸூடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று தலைமையை வற்புறுத்தினார்” என்கிறார்கள்.\nகாங்கிரûஸப் பகைத்துக் கொள்வதால் தேவையில்லாமல் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கக் கூடும் என்கிற பயம் மு.க. அழகிரிக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோல, டாக்டர் அன்புமணி ராமதாஸூம் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என்பதில் குறியாக இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான், அவர் சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.\nசோனியா காந்தியுடனான சந்திப்பு தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை. சோனியா காந்தி கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தயாநிதி மாறனும், மு.க. அழகிரியும் தடுமாறியதாகக் கூறப்படுகிறது.\nதி.மு.க.வைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால், காங்கிரஸூக்கு தேசிய அளவில் தர்ம சங்கடம் ஏற்பட்டிருப்பதாக சோனியா கடிந்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.\n“”வேடிக்கை என்னவென்றால், சமரசம் நடைபெறும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு தில்லியில் இருக்கவில்லை. அவர் சென்னை திரும்பி விட்டிருந்தார். சாதாரணமாக, இது போன்ற சமரசப் பேச்சுவார்த்தைகளில் தி.மு.க. சார்பில் அனுப்பப்படும் கனிமொழியும் தில்லியில் இருந்தும் சோனியாவை சந்திக்கச் செல்லவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க மு.க. அழகிரியும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும்தான் காரணம்” என்கிறார்கள் தில்லி பத்திரிகையாளர்கள்.\nசென்னையில் வீர வசனம் பேசிய தி.மு.க., தில்லியில் தலைகுனிந்தபடி காங்கிரஸ் போட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டதற்குப் பின்னணி இருக்கிறது. 63 இடங்கள் கேட்பது நியாயமா என்று கேட்டு, அமைச்சர்கள் ராஜிநாமா செய்யப் போவதாக பயமுறுத்திய தி.மு.க. இப்போது அதே 63 இடங்களைக் காங்கிரஸூக்கு ஒதுக்கிக் “கை’ குலுக்கிக் கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஏன் இதற்கு ஒத்துக் கொண்டது\n“”தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெறப் போகும் தொகுதிகளை நாங்கள் தனியாகப் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய நிலைமை. ஆனால், நாங்கள் 234 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்டு, அதிகபட்சம் 30 தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஏனைய 204 தொகுதிகளிலும் “டெபாசிட்’ இழக்க நேரிடும். இப்போது 63 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் “டெபாசிட்’ இழந்தது என்கிற அவமானம் ஏற்படாது”- இதுதான் காங்கிரஸ் தலைமை போட்ட ராஜதந்திரக் கணக்கு.\nதனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வென்றாக வேண்டும். 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க. 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஒருவேளை, ஏதோ காரணங்களால் தி.மு.க. அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமேயானால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.\nகாங்கிரஸ் தான் கேட்ட 63 தொகுதிகளையும் பெற்றுக் கொண்டது. கூட்டணி ஆட்சி என்பதையும் உறுதி செய்துவிட்டது.””என்ன சிக்கல் தீர்ந்ததா” என்று ஒரு மூத்த தி.மு.க. தலைவரிடம் கேட்டபோது அவர் தந்த பதில்- “”இல்லை. தி.மு.க. கூடாரத்தில் காங்கிரஸ் ஒட்டகம் மூக்கை நுழைத்திருக்கிறது. இனிமேல்தான் சிக்கலே தொடங்கப் போகிறது…” என்று வருத்தத்துடன் சொன்னார். பெருவாரியான தி.மு.க. தொண்டர்களின் மனோநிலையும் அதுதா��்\n21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தாய் மொழி தின சிறப்பு பொதுகூட்டத்தில் சீமான் ஆற்றிய உரை\nவருகின்ற 12-3-2011 அன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரப…\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/07/page/6/", "date_download": "2019-07-19T00:15:07Z", "digest": "sha1:POIGV7IMCP2HOFMLPNB2QFFUM3WY25ST", "length": 25709, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "2011 Julyநாம் தமிழர் கட்சி Page 6 | நாம் தமிழர் கட்சி - Part 6", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\n��மிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nமரக்கன்று நடும் விழா- கீழ்வைத்தனன் குப்பம் தொகுதி\nநாள்: சூலை 12, 2011 பிரிவு: காணொளிகள்\nநேற்று (10-07-11) ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\nநாள்: சூலை 11, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக இன்று (சூலை 10) காலை 10 மணியளவில் தமிழர் செயராசு அவர்கள் அலுவகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பெரும்பாலான ஈரோடு மாவட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள் பங்கு க...\tமேலும்\nஈழத் தமிழருக்கு ஆதரவு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் திருப்பூர் நாம் தமிழர் பங்கேற்ப்பு\nநாள்: சூலை 11, 2011 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது, தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுணர்...\tமேலும்\nகோலார் தங்கவயல் பேரணி மற்றும் பொதுகூட்டம் – 10-07-2011\nநாள்: சூலை 10, 2011 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nஇன்று (10-07-11) கோலார் தங்கவயலில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.\nநாள்: சூலை 09, 2011 பிரிவு: கட்சி செய்திகள்\nஇன்று ஜூலை மாதம் 10ஆம் தேதி, கோலார் தங்கவயலில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் தங்கவயல் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறத...\tமேலும்\nஈரோடு மாவட்டத்தில் சேனல் -4 வெளியிட்ட படுகொலை காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டது.\nநாள்: சூலை 09, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் – 4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட படுகொலை காட்சிகள் ஈரோடு பெரியார் மன்றத்தில் ம���லை சுமார் 7 மணி அளவில் திரையில் காண்பிக்கப்பட்டது. தலைமை : தமிழர்...\tமேலும்\nஇன்று சூலை 8 – ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படம் திரையிடப் படுகிறது.\nநாள்: சூலை 08, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் -4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட படுகொலை காட்சிகள் திரையில் காண்பிக்கபடுகிறது . நாள் : சூலை 8 வெள்ளி நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை இடம்: பெரியார்...\tமேலும்\nதாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத்த தமிழக அரசுக்கு நன்றி – சீமான்\nநாள்: சூலை 08, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத்த தமிழக அரசுக்கு நன்றி நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையி...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.\nநாள்: சூலை 08, 2011 பிரிவு: கட்சி செய்திகள், வட சென்னை\n07.07.2011 நேற்று காலை 10.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில...\tமேலும்\nஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்\nநாள்: சூலை 08, 2011 பிரிவு: தமிழக செய்திகள்\nஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் 07.07.1859இல் ப...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரப…\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siyapatha.lk/ta/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T23:38:19Z", "digest": "sha1:X3XMNA7JR754LSFZ4CU2XV45GHJNKWDB", "length": 5854, "nlines": 70, "source_domain": "siyapatha.lk", "title": "லீசிங் | சியபத பினான்ஸ் பீ எல் சீ", "raw_content": "\nமுகப்பு பக்கம் » லீசிங்\nநிறுவனம் வாடிக்கையாளரின் பல்வகை தேவைகளுக்கேற்ப நிதியியல் குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் தீர்வுகளை வழங்கிடல்.\nசியபத லைஃ ஸ்டைல் லீசிங்\nபதிவுச்செய்யப்படாத கார், வேன்களுக்கு வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ற வகையில் லீசிங் பக்கேஜ்களை வழங்கி அவர்களுக்கான நிதியில் தீர்வுகளை வழங்குமோர் விசேட சேவை.\nசியபத படி டிரக் குத்தகை\nசிறிய மற்றும் நடுத்தரளவிலான வியாபாரங்களுக்கு தேவையான சிறிய ரக டிரக் வண்டிகளுக்கு இலகு தவணை கட்டண முறையில் குறைவான ஆவணங்களுடன் பெற்றிட நிதியியல் தீர்வுகளை வழங்குமோர் விசேட சேவை.\nசியபத ஆக்ரி (விவசாயம்) லீசிங்\nநான்கு சக்கர டிராக்டர்கள் மற்றும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களுக்காக நிதியளிக்கப்படக்கூடிய முக்கியமானதோர் லீசிங் ஆகும். மேலும்; வாடிக்கையாளர் ஒரு நிலையான வாடகை கட்டணத்தையோ அல்லது ஒரு பருவகால செலுத்தும் வாடகை முறையைத் தேர்ந்தெடுத்திடவும் முடியும்.\nசியபத டுக் டுக் லீசிங்\nமுச்சக்கர வண்டி வாடிக்கையாளர்களுக்கு விசேடமானதோர் நிதி தீர்வளித்தல். இலகு தவணை கட்டண முறையில் குறைவான ஆவணங்களுடன் நிதியியல் தீர்வுகளை வழங்கிடுமோர் சேவை.\nஉங்களின் வாகனத்திற்கு சியபத பினான்ஸ் மூலம் கடன் ஒன்றினை பெற்று உங்கள் அவசர தேவையை பூர்த்தி செய்திட இச் சேவையினை பெற்றிடுங்கள்.\nதங்க ஆபரணங்களை பணமாக மாற்றல்\nபதிப்புரிமை © 2011-2019 சியபத பினான்ஸ் பி.எல்.சி.. சாயுரு செவன, 46 / 12 நவம் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை. CMS இணையதள வடிவமைப்பு by Senska மூலம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/expand-advertising-rakhi-sawant-and-deepak-kala-wedding-announcement-sparks-meme-fest", "date_download": "2019-07-18T23:50:02Z", "digest": "sha1:KI3EIZZUCUY6V6V5PHHQOYC7I7CL5SHU", "length": 15861, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " நிர்வாணமாக நடக்கவிருக்கும் பாலிவுட் கவர்ச்சி நடிகையின் திருமணம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvijay's blogநிர்வாணமாக நடக்கவிருக்கும் பாலிவுட் கவர்ச்சி நடிகையின் திருமணம்..\nநிர்வாணமாக நடக்கவிருக்கும் பாலிவுட் கவர்ச்சி நடிகையின் திருமணம்..\nகவர்ச்சிக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இண்டஸ்ட்ரி பாலிவுட். இந்திய சினிமாவின் தலையாக திகழும் பாலிவுட் துறையில் நாளுக்கு நாள் புது புது சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது, அந்த வகையில் சமீப காலமாக இந்திய சினிமாவை பரபரப்பில் ஆழ்த்திவரும் ஒரு நிகழ்வுதான் \"மீ டு\" விவகாரம்.\nஇதில் நடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார் கூறி அனைவரையும் அதிரவைத்தார் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். தமிழில் என் சகியே, முத்திரை போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள இவர் பாலிவுட்டின் கவர்ச்சி நாயகியாக விளங்குகிறார்.\nராக்கி சாவந்த் கன்னித்தன்மை சான்றிதழ்\n40 வயதாகும் ராக்கி சாவந்த் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் தீபக் கலால் எனும் 45 வயதான ஒருவரை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. மீ டு விவகாரத்தின் சர்ச்சைகளின் காரணமாக தனது வருங்கால கணவருக்கு தன் மீது எந்த சந்தேகமும் இருக்க கூடாது என்பதற்காக தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழை ராக்கி சாவந்த் அனுப்பி தீபக்கை அதிர வைத்துள்ளார்.\nஇது குறித்து ஊடகங்களுக்கு பதிலளித்த தீபக் கன்னித்தன்மை சான்றிதழ் குறித்து பேசியதோடு மட்டுமல்லாமல் இவர்களின் திருமணம் ஆடைகள் அணியாமல் நிர்வாணமாக நடக்கும் என்றும் ஆடை வாங்க செலவழிக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறி அனைவரையும் அதிர வைத்தார்.இவர்கள் இருவரின் திருமணம் வருகிற 30-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வ���ாஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nநம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்..\nதமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை..\nவீட்டிற்குள் புகுந்த புலி... அலறிய மக்கள்...\nவேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு..\nஉணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nயாருக்கும் அடிமையாக இருக்கும் அரசாங்கம் எடப்பாடி அரசாங்கம் கிடையாது என செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிலளித்தார்.\nதமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயன்படும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னையில் காலமானார்.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 22-ல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nவேலூரை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 3- ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்..\nஉண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி : குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு குறித்து மோடி கருத்து..\nஉணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Australia.html", "date_download": "2019-07-19T00:08:38Z", "digest": "sha1:RR4ARAQ5YBZHMYY42XHLVCSEXSXV2SGZ", "length": 9726, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Australia", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா\nலண்டன் (06 ஜூலை 2019): நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் முடிவுறும் நிலையில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதேசம்\nலண்டன் (21 ஜூன் 2019): நேற்று உலகக் கோப்பை மட்டைப்பந்து சுற்று ஆட்டமொன்றில் வலுவான ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய வங்கதேச அணி போராடித் தோற்றது. 50 சுற்று வீச்சுகளுக்கு 333 ஓட்டங்கள் எடுத்த வங்கதேச அணி 48 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோல்வி கண்டது.\nலண்டன் (20 ஜூன் 2019): இன்று உலகக் கோப்பை மட்டைப்பந்து சுற்று ஆட்டமொன்றில் வலுவான ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய வங்கதேச அணி போராடித் தோற்றது. 50 சுற்று வீச்சுகளுக்கு 333 ஓட்டங்கள் எடுத்த வங்கதேச அணி 48 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோல்வி கண்டது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவை அலற வைத்த இந்தியா\nலண்டன் (09 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா (பிசிசிஐ) அபார வெற்றி பெற்றுள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இலங்கையர்கள் நாடு கடத்தல்\nகொழும்பு (31 மே 2019): இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற ஒரு குழந்தை உள்ளிட்ட 20 தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\nபக்கம் 1 / 4\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%202.html?start=20", "date_download": "2019-07-19T00:09:33Z", "digest": "sha1:TA3V42A6FTTRKHP3HG5EX3CEWDJZWR45", "length": 8738, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பிக்பாஸ் 2", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nபிக்பாஸ் வீட்டில் நடந்த பாலியல் வல்லுறவு\nசென்னை (27 ஆக 2018): விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டில் பாலியல் வல்லுறவு நடந்ததாக போட்டியாளர்களில் ஒருவரான டேனி குற்றம் சாட்டியுள்ளார்.\nஅசிங்கப் பட்ட மஹத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றம்\nசென்னை (26 ஆக 2018): பிக்பாஸ் வீட்டிலிருந்து மஹத் வெளியேறியுள்ளார்.\nபிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nசென்னை (25 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மகத் வெளியேற்றப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் நல்லவர் - ஓவியா பொளேர் பதில்\nசென்னை (24 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.\nபிக்பாஸ் மஹத்துக்கு எதிராக வெகுண்டெழுந்த அவரது முன்னாள் காதலி பிராச்சி\nசென்னை (22 ஆக 2018): பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவுடன் மஹத் காதல் கொண்டுள்ளதால் அவரை வெறுப்பதாகவும் இனி மஹத்துடன் எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை என்றும் அவரது முன்னாள் காதலி பிராச்சி அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nபக்கம் 5 / 7\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக ப��ட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-07-19T00:13:53Z", "digest": "sha1:VIYRCHCMDUE3H37AZKTQEF2XPOPXZ2HS", "length": 7129, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "காங்கிரஸின் 5 வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பிரணாப் முகர்ஜி மகனுக்கு வாய்ப்பு | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸின் 5 வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பிரணாப் முகர்ஜி மகனுக்கு வாய்ப்பு\nபாராளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்துக்கு பிறகு இப்பட்டியல் வெளியிடப்பட்டது.\nஆந்திர மாநிலத்துக்கு 22 வேட்பாளர்கள், மேற்கு வங்காளத்துக்கு 11 பேர், தெலுங்கானாவுக்கு 8 பேர், ஒடிசாவுக்கு 6 பேர், அசாம் மாநிலத்துக்கு 5 பேர், உத்தரபிரதேசத்துக்கு 3 பேர் உள்பட மொத்தம் 56 வேட்��ாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nமேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முறித்துக் கொண்டது. அங்குள்ள ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nமாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெராம்பூர் தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா தாஸ்முன்ஷி ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nகாக்கிநாடா தொகுதியில், முன்னாள் மத்திய மந்திரி பல்லம் ராஜு, பபட்லா (தனி) தொகுதியில் மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஜே.டி.சீலம் ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஅசாம் மாநிலம் மங்கள்டோய் தொகுதியில் மாநிலங்களவை எம்.பி. புவனேஸ்வர் கலிடா, ஒடிசா மாநிலம் கலஹண்டியில் முன்னாள் மத்திய மந்திரி பக்த சரண்தாஸ், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோருக்கும் ‘சீட்’ அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 137 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n← தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது – தேர்தல் ஆணையம் விளக்கம்\nஅதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை →\nமிகவும் சக்தி வாய்ந்தது ஓட்டர் ஐடி – பிரதமர் மோடி\nவிஜய் மல்லையா நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ias-economics-tips-for-aspirants-003429.html", "date_download": "2019-07-19T00:21:08Z", "digest": "sha1:KWDHQSQ3GIT42BOHDEILNUY2PE6Z6MIN", "length": 18283, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஏஎஸ் தேர்வை வெல்ல பொருளாதாரப் பாடத்தில் படிக்க வேண்டியவை அறிவோம்! | Ias Economics tips for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஏஎஸ் தேர்வை வெல்ல பொருளாதாரப் பாடத்தில் படிக்க வேண்டியவை அறிவோம்\nஐஏஎஸ் தேர்வை வெல்ல பொருளாதாரப் பாடத்தில் படிக்க வேண்டியவை அறிவோம்\nஐஏஎஸ் தேர்வில் முதண்மை தேர்வில் பொருளாதார பாடத்தில் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும். பொருளாதார பாடங்கள் பற்றிய ஒரு தெளிவு பெற சிபிஎஸ்சி பாடபுத்தகங்கள் முழுமையாக உதவ���கரமாக இருக்கும். இந்து மற்றும் எக்கானிமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ்கள் படிக்க வேண்டும் அத்துடன் எக்கானிமிக்ஸ் சர்வே புத்தகம் முக்கியமானது ஆகும்.\nஐஏஎஸ் தேர்வில் மிகவும் டிரிக்கியாக அதிக பேக்ட்கள் மற்றும் படிக்க வேண்டிய கவனிக்க பாடம் என்றால் அது பொருளாதாரப்பாடம் ஆகும்.\nஇந்திய பொருளாதாரம் அதன் அடிப்படையுடன் அதன் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை ஒத்து பாடங்களை படிக்க வேண்டும்.\nபொருளாதார அடிப்படை என்பது பொருளாதாரம் என்பது என்ன இந்திய பொருளாதாரம், உலக பொருளாதாரம் என பல்வேறு வரையறைகள் உள்ளன. இந்திய பொருளாதாரத்தில் நாட்டு வருமானம், தனிமனித வருமானம், தலா வருமானம், வேளாண்மை, முதன்மை தொழில், இரண்டாம் தொழில், தொழிற்சாலைகள், வங்கிகள், வரிகள், நேரடி வரிகள், மறைமுக வரிகள் மற்றும் பங்கு சந்தை, இந்திய ரிசர்வ் வங்கி நாட்டு பொருளாதாரத்தில் அதன் முக்கிய பங்கு அனைத்தும் படிக்க வேண்டும்.\nரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட், பண கொள்கை, எக்கானிமிக் சர்வே போன்றவை பொருளாதாரத்தின் அடிப்படை பாடங்கள் ஆகும். இவ்வடிப்படை பாடங்கள் என்சிஆர்டி மற்றும் தமிழ் தகவல்கள் வேண்டுமானல் சமச்சீர் பாடப்புத்தகத்தில் பெறலாம்.\nஐஏஎஸ் தேர்வில் நடப்பு நிகழ்வுகளில் பொருளாதாரத்தின் பங்கு அது தொடர்பான கேள்விகள் முதன்மை தேர்வு மற்றும் மெயின் தேர்வில் கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பொருளாதார நடப்பு நிகழ்வுகள் அதன் முழுமையான போக்கு தெரிய வேண்டுமானால் . எக்கானிமிக்ஸ் டைம்ஸ் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆங்கில ஹிந்து நாளிதழில் உள்ள பொருளாதார பகுதி படிக்க வேண்டும்.\nமத்திய அரசு வெளியிடும் எக்கானிமிக் சர்வேயினை யூபிஎஸ்சி தேர்வுக்கு படிப்போர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். எக்கானிமிக் சர்வே ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நடைபெற்ற பொருளாதார நடவடிக்கைகளை கொணட ஒரு பதிப்பு ஆகும். அதனை யூபிஎஸ்சி படிப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டும். அதனை தொடர்ந்து படித்தால் யூபிஎஸ்சி தேர்வின் மூன்று நிலை தேர்வையும் எளிதில் வெல்ல முடியும்.\nஇந்திய பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கும் பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்திய பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நடவடிக்கையின் ஒராண்டு நடவடிக்கையையும் புதிய அறிவிப்புகளையும், மாற்றங்களை கொண்டிருக்கும். பட்ஜெட் பொது பட்ஜெட் ரயில்வே பட்ஜெட் என இருவகையாக பிரித்து தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டினை அனைத்தும் தேர்வர்களும் படிக்க வேண்டும். இது தொடர்பான நேர்மறை அல்லது எதிர்மறை கேள்விகள் கேட்கப்படும். குறிப்புகள் எடுத்து படிக்க வேண்டும். ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்டில் ஏற்ற இரக்கங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். இது தொடர்பான அனைத்து குறிப்புகளும் எடுத்து படிக்க வேண்டும்.\nபொருளாதார வளர்சிக்கு இந்தியா பின்ப்பற்றிய தேசிய திட்டக்குழு, கமிசன்கள், தேசிய வளர்ச்சி குழு, ஐந்தாண்டு திட்டங்கள் போன்றவற்றை ஆண்டு வாரியாக படிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி போக்கு எந்த அளவில் தொடங்கி எங்கு முடிகின்றது என்பதை அறிந்து படிக்க வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் கேள்விகளுக்கு விடை கொடுக்க முடியும்.\nஐஏஎஸ் தேர்வில் வங்கிகள் பொதுத்துறை, தனியார்த் துறை, இந்திய ரிசர்வ் வங்கிகள் அதன் செயல்பாடுகள் அதன் அரிவுரைகள் நாட்டின் வளர்ச்சியில் வங்கிகள் அதன் செயல்பாடுகள் அனைத்தையும் படிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் நடப்பு பங்களிப்பை முழுமையான கண்ணோட்டம் இருக்க வேண்டும். அப்பொழுது கேள்விகளுக்கு எளிதாக விடை கொடுக்க முடியும்.\nபொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி உலக நாடுகளுடன் இந்திய வளர்ச்சியின் போக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அமைப்புகள், குழுக்கள், போன்றவற்றினை தெரிந்து அந்த குழுக்களின் ஆராய்வையும் குறிப்புகளாக படித்து தேர்வில் பய்னபடுத்த வேண்டும்.\nசுற்றுசூழலியல் பாடம் படிப்போம் ஐஏஎஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோம்\n10, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம்- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nமத்திய ஆயுதப் படையில் வேலை வாய்ப்பு- யுபிஎஸ்சி அறிவிப்பு..\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nயுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு\n ரூ.1.76 லட்சத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசில் வனத்துறை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - யுபிஎஸ்சி\nஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு- யுபிஎஸ்சி\n ரூ.1.28 லட்சத்தில் ஏர் இந்தியாவில் வேலை ரெடி..\nமத்திய அரசு வேலை வேண்டுமா\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..\nதமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\n மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்\nஅதிரடியாக கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\n13 hrs ago பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\n14 hrs ago ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n17 hrs ago எதுக்கு இந்த இந்தி அரசு பள்ளி பயோமெட்ரிக் வருகைப் பதிவில் தமிழுக்கு இடம் இல்லை\n17 hrs ago 2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\n கடற்படையில் மாலுமி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள்: பள்ளிக் கல்வித் துறை திடுக்கிடும் தகவல்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/important-points-of-tamil-nadu-govt-go-over-allowed-to-shops-can-function-in-for-24-hours-in-365-day-353270.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T23:57:41Z", "digest": "sha1:Y5MOU5RTVQFKFZMVENCTYHVMHLYLEDFT", "length": 19531, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "24 மணி நேரமும் கடையை திறந்து வைக்கலாம்.. ஆனால் பாதுகாப்பு இருந்தால்தான் பெண்களுக்கு நைட் டூட்டி! | important points of Tamil Nadu GOVT GO over allowed to Shops can function in for 24 hours in 365 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n4 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n5 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n5 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃ��ுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n24 மணி நேரமும் கடையை திறந்து வைக்கலாம்.. ஆனால் பாதுகாப்பு இருந்தால்தான் பெண்களுக்கு நைட் டூட்டி\nதமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு- வீடியோ\nசென்னை: தொழில் வளர்ச்சி மற்றும் வேளைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியாகி உள்ளது.\nவரும் ஜுலை 1ம் தேதி அமலுக்கு வரும் இந்த அரசாணையின் படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். இந்த அரசாணை அடுத்த மாதம் (ஜூலை,2019) தொடங்கி 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் இந்த அரசாணையில் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ககலாம்\nஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும். அத்துடன் 'பார்ம் எஸ்' மூலம் ஒவ்வொரு பணியாளரின் தகவல்களை பெற வேண்டும்.\nஒவ்வொரு நிறுவனமும் யார் யார் இன்று வேலைக்கு வருவார்கள். யார் யாருக்கு விடுமுறை என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும்.\nதொழிலாளர் உரிமை மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த முடியும்.\nதமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும்.. சூப்பர் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஅதன்பின்னரும் பணியளாரை வேலையில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் பணியாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறவேண்டும்.\nபெண்களை இரவு 8 மணி வரை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும், பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்..\nஅதேபோல் விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை தவிர கூடுதல் நேரமோ பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.\n8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணியாளர் விருப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கி கணக்கில் தான் அந்த பணத்தை சேர்க்க வேண்டும்.\nஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு, நிறுவனத்தின் மெயின் நுழைவு வாயில் வரையில் வாகன வசதிகளை கட்டாயம் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும்.\nபணியாளர்களுக்கு ரெஸ்ட் ரூம், வாஸ் ரூம். பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் அடிப்படை வசதிகள் நிறுவனத்தில் இருக்க வேண்டும்.\nபாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதற்காக நிறுவனத்தில் கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு இருக்க வேண்டும்.\nஎல்லாவற்றையும் விட கடைசியாக கடை மற்றும் நிறுவனங்கள் வைத்துள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். மேலே சொன்ன விஷயங்களில் கவனமாக இருப்பதை உறுதியாக நீங்கள் இருந்தால், 24 மணிநேரமும் கடைய திறக்க அனுமதி வேண்டி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.அவர்கள் கடையை அல்லது நிறுவனத்தை ஆய்வு செய்து 24 மணி நேரமும் கடையை நிறுவனத்தை திறக்க அனுமதிப்பார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவு��் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshops tamil nadu கடைகள் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/siddha-courses-will-be-neet-exam-whether-or-not-announced-says-health-minister-vijaybaskar-353503.html", "date_download": "2019-07-18T23:29:58Z", "digest": "sha1:YN73UWDPSFWF5RBKFLHKMTXETXFPWPZT", "length": 17787, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா?... இல்லையா?... அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் இதுதான் | Siddha courses will be neet exam whether or not, announced soon Says Health Minister vijayabaskar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n7 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n8 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா... இல்லையா... அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் இதுதான்\nசென்னை: சித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nசென்னை கிண்டியில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தலைப்பில் 5 வது தேசிய கருத்தரங்கத்தை இந்திய மருத்துவ சட்ட மற்றும் நெறிமுறைகள் சங்கம் நடத்தியது. இந்த விழாவின் தொடக்க நிகழ்வில் டாக்டர் . எம்.ஜி.ஆர் துணை வேந்தர் சுதா சேசையன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கடந்த ஆண்டு மருத்துவ துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது...\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக, மருத்துவர்களிடம் முழுமையான விழிப்பணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.\nமேலும், பாதிக்கும் நபர்களுக்கு சட்டம், நீதி கிடைப்பது தொடர்பாக விவாதிக்கிறோம் என்ற அவர், குற்றம், வன்கொடுமை குறைய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார்.\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, பெரும்பாலும் அந்த பிரச்சனை இருக்கிறது. அரசு மருத்துவமனையில் இதை கவனிக்க ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம் எனவும், தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் மருத்துவர்கள் கவனித்து வருவதாக தெரிவித்தார். சித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.\nமுன்னதாக, நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட கேரள எல்லையோர மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nநிபா அறிகுறிகள் என்ன எனக்கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவ��் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nitish-wants-tejashwi-offer-his-resgination-289036.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T00:26:18Z", "digest": "sha1:MDPIJFOIXCTBD5BBA3KFD3H3JBVPFGCT", "length": 20014, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஐ ரெய்டு விவகாரம்...லாலு மகன் தேஜஸ்வியை ராஜினாமா செய்ய நிதீஷ் நிர்பந்தம்? | Nitish wants Tejashwi to offer his resgination? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n7 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n8 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n9 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n10 hrs ago கர்நாடக அதிருப��தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஐ ரெய்டு விவகாரம்...லாலு மகன் தேஜஸ்வியை ராஜினாமா செய்ய நிதீஷ் நிர்பந்தம்\nபாட்னா: சிபிஐ ரெய்டுக்குள்ளான தேஜஸ்வியை துணை முதல்வர் பதவியிலிருந்து விலக முதல்வர் நிதீஷ்குமார் நிர்பந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nகடந்த 2004-2009- ஆம் ஆண்டு வரை லாலு பிரசாத் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் ஹோட்டல்களுக்கு டெண்டர்கள் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகனும், பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் ஆகியோருக்கு சொந்தமான 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.\nசிபிஐ ரெய்டுக்குள்ளான தேஜஸ்வியை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் மற்ற எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.\nரெய்டு நடந்த சமயத்தில் ராஜகிரியில் இருந்த முதல்வர் நிதீஷ்குமார் 3 நாள்கள் கழித்து தலைநகர் பாட்னா திரும்பியுள்ளார். வந்ததும் வராததுமாக சிபிஐ ரெய்டு குறித்து அரசியல் நிலவரம் மிகவும் பரபரப்பாக உள்ள நிலையிலும் முதல்வர் தன் நிலைப்பாட்டை இதுவரை விளக்கம்வில்லை.\nபாட்னாவில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பொதுநிகழ்ச்சியிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் நிதீஷ்குமார் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் சிபிஐ குறித்த கேள்விகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த நிதீஷ், அந்த கூட்டங்களை உடல் நிலையை காரணம் காட்டி ரத்து செய்துவிட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.\nபீகார் மகா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நிதீஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), லாலு பிரசாத் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) ஆகியோர் தங்கள் கட்சியின் எம்எல்ஏ-க்களை தனித்தனியாக கூட்டி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். லாலு பிரசாத் இன்றும், நிதீஷ் குமார் நாளையும் எம்எல்ஏ-க்கள் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\nஊழலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற கொள்கையுடைய நிதீஷ்குமார் தனது கூட்டணி கட்சியினரின் வீட்டில் நடந்த ரெய்டுக்கு எந்தவிதமான நடவடிக்கை எடுப்பார் என்று அனைவரும் உற்று நோக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாக தேஜஸ்வியை ராஜினாமா செய்ய நிதீஷ் நிர்பந்திப்பாரா என்ற யூகங்களும் எழுகின்றன.\nஅதேவேளை, தார்மீக அடிப்படையில் தேஜஸ்வியாகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே நிதீஷ் கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது. எது என்ன நடந்தாலும் தேஜஸ்வி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கருதுகிறது. மேலும் இந்த சிபிஐ சோதனை என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது என்று லாலு ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.\nஊழல் புகாரில் சிக்கியுள்ள தேஜஸ்வியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஊழலை ஒழிப்பதில் நிதீஷ் முன்னுதாரணமாக இருப்பாரா அல்லது எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று கண்டும் காணாமல் இருந்துவிடுவாரா என்பது நாளை அவர் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவில்தான் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nithish kumar செய்திகள்\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nகூட்டணியில் லடாய் ஆரம்பம்... பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விளாசிய பாஜக எம்பி\nசாத்வியை உடனே நீக்குங்கள்.. இல்லையென்றால்.. நிதிஷ் குமார் கலகம்.. பாஜகவில் கூட்டணியில் குழப்பம்\nயார் வந்தாலும் ஓகே.. மோடி வரவே கூடாது.. பாஜக கூட்டணியில் எழும் முக்கிய தலைவரின் கலகக் குரல்\nஎன்ன நடக்குது.. பாரத் மாதா கீ ஜே என்ற மோடி.. வேண்டாவெறுப்பாக பார்த்த நிதிஷ் குமார்.. பகீர் வீடியோ\nசிறையிலிருந்தபடி செல்போனில் பேசுகிறார் லாலு.. என்னன்னு பாருங்கப்பா.. நிதிஷ் போட்ட குண்டு\nபீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\nஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்தார் தேர்தல் வியூக நிபுணர் கிஷோர் பிரஷாந்த்\nகாந்தி ஒன்றும் கடவுள் அல்ல.. பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பேச்சு\n4 ஆண்டுகள் பிரிவுக்கு பின்னர்.. பாஜக கூட்டணியில் மீண்டும் இணைகிறது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்\nநிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவதை தடுக்க வழக்கு தொடருவோம்.. லாலு மகன் தேஜஸ்வி யாதவ்\nஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்... லாலுவை நெருக்கும் நிதிஷ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnithish kumar deputy cm நிதீஷ்குமார் தேஜஸ்வி துணை முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/talk-of-corruption-ahmedabad-co-operative-bank-has-filed-a-defamation-case-bail-for-rahul-gandhi-356804.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-19T00:33:10Z", "digest": "sha1:L2QY2SPX32T6OVOOFIGXSM4EAZUJVQVS", "length": 17542, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் செய்ததாக பேச்சு.! அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுலுக்கு ஜாமின் | Talk of corruption.! Ahmedabad co-operative bank has filed a defamation case bail for rahul gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n4 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n5 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n6 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n6 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய ���ரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுலுக்கு ஜாமின்\nஅகமதாபாத்: அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, குஜராத்திலுள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குனர் குழுவில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் உள்ளார்.\nகடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.\nகால்கடுக்க வரிசையில் நின்று பொது மக்கள் தங்களிடம் உள்ள, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றினர். நபர் ஒருவர் இவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகளை தான் நாளொன்றுக்கு மாற்ற முடியும் என்ற விதிமுறையெல்லாம் புகுத்தப்பட்டது.\nஆனால் அதே நேரத்தில் அமித் ஷா இயக்குனராக உள்ள, அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், ஐந்தே நாட்களில் ரூ.750 கோடி மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், டெபாசிட் செய்யப்பட்டது என ராகுல் குற்றம்சாட்டி பேசினார்.\nஇது மிக பெரியஊழல் என்றும் ராகுல் கூறி இருந்தார். ராகுலின் இந்த பேச்சு குறித்து அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் அஜய் படேல், அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராக விமானம் மூலம் இன்று காலை அகமதாபாத் வந்தார் ராகுல்.\n காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்- வைரலாகும் படம்\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் சித்தாந்த ரீதியாக மக்களுக்காக போராட வாய்ப்பளித்த ஆர்எஸ்எஸ், பாஜக இயக்கங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார் மேலும் அடுத்தடுத்து என் மீ��ு அவதூறு வழக்குகளை தொடுக்க எனது அரசியல் எதிரிகள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.\nஇன்று மதியம் அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். பின்னர் ராகுல் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rahul gandhi செய்திகள்\nஅட இது நல்லா இருக்கே.. பிரியங்கா காந்தியை காங். தலைவராக்க வலுக்கும் ஆதரவு\nராகுல் விலகி 50 நாட்களாச்சு.. இன்னும் ஒரு தலைவரும் கிடைக்கலையா.. காங்கிரஸுக்கு இப்படி ஒரு சோதனையா\nஅகமதாபாத் கோர்ட்டில்... ஜாமீன் வாங்கிய கையோடு பாஜகவுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி\nமாநில அரசுகளை கவிழ்க்க பணத்தை வாரி இறைக்கிறது பாஜக: ராகுல் காந்தி கோபம்\nபட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒன்னும் அறிவிக்கல.. ஏன் இரட்டை வேடம். மத்திய அரசை சாடிய ராகுல்\nட்விட்டரில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்வு. நன்றி தெரிவித்த ராகுல் காந்தி\nவாழ்வோ சாவோ.. பதவியிலிருந்து விலகாதீர்கள்.. போராடுங்கள்.. ராகுல் காந்திக்கு ஒரு தொண்டனின் கோரிக்கை\nமேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா... தொடர் விலகலால் காங். கட்சிக்கு நெருக்கடி\nராகுலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nபதவியை தூக்கி எறிந்த ராகுல் காந்தி.. மக்களோடு மக்களாக சேர்ந்து சினிமா பார்த்து கலக்கல்\nபட்ஜெட் நாளில் அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி... அமெரிக்கா பறந்தார் பிரியங்கா காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi defamation case bail ராகுல் காந்தி அவதூறு வழக்கு ஜாமின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/dmdk-alliance-will-continue-for-local-body-election-premalatha-vijayakanth-353965.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T23:46:49Z", "digest": "sha1:A65QRF7IRTXHEPJT7PHGWED5BDZJ4CHZ", "length": 17343, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரும் தேர்தல்களில் அதிமுக, பாஜகவுடனான தேமுதிக கூட்டணி தொடருமா? பிரேமலதா பதில்! | DMDK alliance will continue for local body election : Premalatha Vijayakanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுட��் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\n4 min ago ஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\n8 min ago கர்நாடகா: திடீரென மனம் மாறும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்... தப்புகிறது குமாரசாமி அரசு\n44 min ago கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. நீடிக்குமா குமாரசாமி அரசு.\n46 min ago விழுப்புரத்தில் பயங்கரம்.. பஸ் - கார் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலி.. பலர் படுகாயம்\nFinance தலச்சேரி சிக்கன் பிரியாணி காம்போ வெறும் ரூ. 127தான் - கைதிகளுடன் கைகோர்க்கும் ஸ்விகி\nTechnology மத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜகவுடனான தேமுதிக கூட்டணி தொடருமா\nகாஞ்சிபுரம்: வரும் தேர்தல்களிலும் தேமுதிக கூட்டணி தொடருமா என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் கூறியதாவது, தேமுதிக சார்பில் குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகித்தோம். தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது வேதனையாக உள்ளது.\nமழைக்காலத்தில் தண்ணீரை சேமித்தால் தண்ணீர் பிரச்சனை வராது. பிரதமர் மற்றும் தமிழக முதல்வரிடம் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசுவோம் என்றும் பிரேமலதா கூறினார்.\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, ஏற்கனவே அறிவித்தப்படி உள்ளாட்சி தேர்தலிலும் வரும் தேர்தல்களிலும் தற்போதுள்ள கூட்���ணி தொடரும் என்றார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எந்ததெந்த இடங்களில் தேமுதிக போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.\nஅதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலத, அதிமுக உட்கட்சிபூசல் குறித்து நாம் கருத்துக்கூறக்கூடாது என்றார்.\nகாவிரி பிரச்சனை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. காவிரி நீர் பிரச்சனைக்கு மத்திய அரசு மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\nதேமுதிக நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதில் ஒரு இடத்தில் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை. தேமுதிகவின் வாக்குவங்கியும் அதளபாதளத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுர்கா ஸ்டாலினை தொடர்ந்து ... அத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்.. மனமுருக தரிசனம்\n\"இப்படி என் கண் முன்னாடியே அநியாயமா செத்து போய்ட்டீங்களே\".. கண்ணீர் விட்ட மணிகண்டன்\nஏலக்காய் மாலை மணம் வீச.. இளஞ்சிவப்பு பட்டுடுத்தி... அருள்பாலிக்கிறார் அத்தி வரதர்\nபக்தர்கள் கவனத்திற்கு... அத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு\nகாஞ்சி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. பலத்த பாதுகாப்புக்கிடையே அத்திவரதரை தரிசித்தார்\nகாவி உடையில் காட்சியளித்த அத்தி வரதர்... தரிசனம் செய்தார் ஹெச். ராஜா\nஆரஞ்ச், ஊதா நிறத்தில் பட்டாடை அணிந்த அத்திவரதரை குடும்பம் சகிதமாக தரிசித்த \"கள்ளழகர்\"\nஆனி கருட சேவை இன்று... அத்தி வரதர் தரிசனம் மாலை 5 மணி வரை மட்டுமே\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம்... 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம்\nஅத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் நீட்டிப்பு... மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nஅத்தி வரதரை தரிசிக்க விவிஐபி பாஸ் தாங்க.. கலெக்டருக்கு சிபாரிசு கடிதம் அனுப்பிய திமுக எம்பிக்கள்\nகாஞ்சிக்கு வந்த துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் அத்தி வரதர் தரிசனம்.. மலர்ச்சரம் பெற்றார்\nதாறுமாறாக ஓடிய பைக்.. விபத்தில் 4 பேர் பலி.. சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பியபோது சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_96.html", "date_download": "2019-07-18T23:20:58Z", "digest": "sha1:5VG3NHDOMLIYI5CIAFCO4LXUCMXZRRHH", "length": 14518, "nlines": 213, "source_domain": "www.padasalai.net", "title": "10 நாட்கள் பயிற்சி என்பது மாயவலை - தென்னகக் கல்வி குழு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 10 நாட்கள் பயிற்சி என்பது மாயவலை - தென்னகக் கல்வி குழு\n10 நாட்கள் பயிற்சி என்பது மாயவலை - தென்னகக் கல்வி குழு\nTET - 1500 ஆசிரியர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்படுத்தும் முடிவு தான் 10 நாள் பயிற்சி*\" - தென்னகக் கல்வி குழு\nTNTET லிருந்து சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு அளித்தது போல, அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் TNTET லிருந்து முழுவதும் விலக்கு அறிவிப்பு அரசாணை விரைந்து வெளிவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் மண்டல வாரியாக TNTET நிபந்தனையுடன் பணி புரியும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு இரு மாதங்களுக்கு முன்பு TET REFRESHMENT COURSE நடத்தப்பட்டது.\nஇது TET தேர்ச்சிக்கு சமமாக ஏற்கப்படும் எனவும் கூறப்படுகிறது.\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சுமார் 1500 ஆசிரியர்களுக்கு பணியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் பெற்றவர்கள் தற்போது மேல்முறையீடு செய்து உள்ளனர்.\nஇந்த வழக்கை முழுவதும் விசாரித்தால் அரசு தரப்பிலான தவறுகள் வெளிப்படையாக தெரிந்து விடும் சூழல் உருவாகி உள்ளது.\nஇதில் மைனாரிட்டி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.\nTET நிபந்தனைகள் இல்லாத போது பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 1500 பேர் மட்டும் தற்போது சிக்கலில் உள்ளனர்.\n(1500 என்பதும் சரியான தகவல் அல்ல)\nதீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு வழிகளில் இருந்து கோரிக்கைகள் வந்ததால் தற்போது 10 நாள் சிறப்பு பயிற்சி தர கண்துடைப்பு ஏற்பாடுகள் அரங்கேறியுள்ளது.\nஇது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கையில்,\nநாங்கள் கேட்பது தேர்வில் இருந்து விலக்கு.\nஅரசு எங்களை பயிற்சி வகுப்புக்கு அழைத்து 10 நாள் ப��ிற்சி கொடுத்து தேர்வு எழுத சொல்லி நாங்கள் வெற்றி பெறவில்லை எனில் ஆசிரியர் பணிக்கு லாயக்கு இல்லை என்று நீதிமன்றத்தில் கூறவைத்து நீதிமன்றம் மூலமாகவே பணியில் இருந்து நீக்கி விட்டால் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் செல்ல இயலாதபடி எங்களை சிக்க வைக்கும் சூழ்ச்சி.\nஇதுதகுதித் தேர்வு தான். போட்டி தேர்வு அல்ல.\nகடந்த எட்டு, ஒன்பது வருடங்கள் எங்கள் மாணவர்கள் தேர்ச்சி விகிதங்களை எடுத்துப் பார்த்தால்\nஎனவே நிர்வாகம் வற்புறுத்தினால் கூட எங்களுக்கு (23/8/10 to 16/11/12) டெட் தேர்வு பொருந்தாது. நாங்கள் முழுவதும் விலக்கு கேட்டு வருகிறோம் என பணிவுடன் கூறி விடுங்கள்.\nஒரு வருடம் வேறு வேலை செய்யாமல் படித்தாலே பாஸ் பண்ணுவது கடினம் எனும்போது பத்து நாட்கள் பயிற்சி என்பது மாயவலை. ஏன் எங்கள் மீது தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருப்பின் இதனை ஒன்று அல்லது இரண்டு மாதம் புத்தாக்க பயிற்சியாக அளித்து சிறுபான்மையினர்\nபள்ளிகளுக்கு தந்தது போல எங்களுக்கும் விலக்கு தரலாமே.\nRTE என்பது சட்டம் தானே\nஇது போன்ற வரலாறு ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் இடைநிலை பணியிடத்தில் நியமித்து ஒரு மாத பயிற்சி கொடுத்து இருக்கிறார்களே.\nதட்டச்சு ஆசிரியர்கள் பலன் பெற்ற வரலாறு உண்டு.\nஇவ்வளவு காலம் உழைத்தமைக்கு அரசு எங்களை சமுதாயத்தில் மிகவும் கேவலமாான பெயரைப் பெற்றுதந்து உள்ளது மனதளவில் பல ஆசிரியர்களைை பாதித்து உள்ளது.\nஎங்களுக்கும் TET க்கும் சம்மந்தமே இல்லை என பல முறை அரசை அணுகியபோது விரைவில் தீர்வு வரும் என அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை கூறி அனுப்பி வைத்தது எல்லாம் மறக்க இயலவில்லை.\nஆயினும் வேறு வழிஇன்றி தற்போது வழக்கு தொடர்ந்து இருப்பவர்களைை மீண்டும் பயிற்சி /தேர்வு என்று அழைப்பது, கடைசி வாய்ப்பு என அறிவிப்புகள் விடுப்பதுமான அரசின் செயல்பாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்கின்றனர்.\nஇது சம்மந்தமாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TNTET முழு விலக்கு அரசாணைக்கு காத்துக் கொண்டுள்ள நிலையில்\nசிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்றவை என்ற\nஆகவே மைனாரிட்டி, மெஜாரிட்டி என்ற\nபாரபட்சம் காட்டாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என TNTET நிபந்தனை ஆசிரியர்கள��� கூட்டமைப்பு சார்பில் தென்னகக் கல்விக் குழு வேண்டுகிறது.\n0 Comment to \"10 நாட்கள் பயிற்சி என்பது மாயவலை - தென்னகக் கல்வி குழு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/author/editor/", "date_download": "2019-07-19T00:02:08Z", "digest": "sha1:QRXXWBVFXDXD3DLDQS5IUHDCKOEZMZ3B", "length": 27152, "nlines": 379, "source_domain": "eelamnews.co.uk", "title": "Eelam News", "raw_content": "\n“ `இனி என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம்’னு முன்கூட்டியே சொன்னார்\n``இனிமேல் என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம். முடிஞ்ச வரைக்கும் என்கிட்ட வேலை வாங்கிடுங்க. இனி இதுக்கெல்லாம் வாய்ப்பு அமையாது'னு ஒருநாள் செளந்தர்யா சொன்னாங்க. அதற்கான அர்த்தம் எனக்குத் தெரியலை.\" `` `இனி என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம்'னு…\n“என் காலம் வேறு; துருவ் காலம் வேறு\nஒரே இரவில் ஹீரோவாக ஜொலிக்கவில்லை விக்ரம்; ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து, ஒவ்வொரு படியாக உயர்ந்திருக்கிறார். விக்ரம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோ, இயல்பான நடிகர் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வெற்றி வாகை சூடிவரும் விக்ரமைச்…\nதவறுசெய்யும் தேரர்களையும் ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களையும் என்னால் வணங்க முடியாது\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மஹா சங்கத்தினர் தொடர்பில் தான் எவ்வித விமர்சனங்களையும்…\nபாலியல் வன்கொடுமை; தற்கொலை – சவுதியில் பதுங்கியவரைக் கைதுசெய்த `ரியல் சிங்கம்’\nகமிஷனர் மெரின் ஜோசப்பின் இந்தக் கைது நடவடிக்கையைக் கேரள மக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். கமிஷனர் மெரின் ஜோசப் ( FaceBook ) கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சொந்த ஊராகக் கொண்டவர், 38 வயதான சுனில் குமார். இவர், தற்போது சவுதி…\nகன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் :விஷேட குழு அமைத்து தீர்வு காண்போம் – ஜனாதிபதி உறுதி\nகன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியுடன் தமிழ் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கன்னியா பிள்ளையார் கோவில் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விஷேட…\n ஒரு அதிசய ஆண் மகன்\nஅவன் பிறந்திருந்தான். அவன் என் மகன். பிஞ்சுக் கால்கள் நோஞ்சானாக இருந்தன.முற்றாத மெல்லிய எலும்புகள் தோலால் போர்த்தப்பட்டிருந்தன.அசைக்கவும் தெம்பில்லாத தேகம்.பாலுக்காக செவ்விதழ்கள் விரிய அழுது கொண்டிருந்தான்.சத்தம் வரவில்லை.Yes he is a…\nநல்லூர் கந்தனுக்கு வழமைபோல திருவிழா\nவரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலத்தின் வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும்…\nவேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇந்து ஆலயங்களில் மிருகங்களை பலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே வேள்வி நடத்த…\nபிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளராக ஆல்யா மானஸா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சமீபத்தில் ஆரம்பமானது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பாத்திமா பாபு மற்றும் வனிதா விஜயகுமார் வெளியேறி விட்டனர். இந்த சீசனில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவிருப்பதால நிகழ்ச்சியின்…\nவிவாகரத்து செய்ததும் இமயமலை சென்றேன்.. அமலாபால் ஓபன் டாக்…\nஅமலாபாலின் முன்னாள் கணவர் இயக்குனர் விஜய், அண்மையில் ஐஸ்வர்யா என்ற டாக்டர் பெண்ணை திருமணம் செய்தார். இந் நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமலாபால், டைரக்டர் விஜய் இனிமையானவர். திருமணம் செய்துள்ள அவருக்கு எனது…\nதலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்ட���க்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டு��் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/09/blog-post_8.html", "date_download": "2019-07-18T23:52:23Z", "digest": "sha1:JDD76I7CGNU3QKOJIWSPCWWLUOSC6CU5", "length": 19752, "nlines": 269, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பொகுட்டுவிழி", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமழை - நீர்க்குமிழி - முயல் இம்மூன்றையும் எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் படித்தபிறகு...\nமீண்டும் எப்போது இவற்றைக் காண்போம் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.\nநீருள் பட்ட மாரிப் பேர்உறை\nமொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண\nகரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்\nஉள்ஊர்க் குறும்புதல் துள்ளுவன உகளு��்\nநீருள் தோன்றிய குமிழியைப் போல,\nஉருண்டு திரண்டு விழித்தலையுடைய கண்களையும்,\nபெரிய காதுகளையும், உடைய முயல், ஊருக்கு உள்ளே சிறிய புதர்களில் துள்ளிவிளையாடும்.\nஎன்ன ஒரு ஒப்பீடு மழையால் ஏற்பட்ட நீர்க்குமிழிகளைப்போல முயலின் கண்கள் இருக்கும் என்ற புலவரின் சிந்தனை பாராட்டத்தக்கதாகவுள்ளது.\nLabels: அனுபவம், இயற்கை, சங்க இலக்கியத்தில் உவமை, புறநானூறு\nநல்லதொரு ஒப்பீடு... அருமை... நன்றி...\nஅந்தப் புலவருக்கு என்ன ஒரு கற்பனை..அருமை\nஅழகான முயல்... அழகான ஒப்பீடு\n'பொகுட்டு விழி' என்ன அழகான சொல்... புறநானூறு குறித்து ஒரு பதிவை எழுத நேற்றே நினைத்தேன். தம்பி முந்தி விட்டீர்\nஇந்தப் பாடலை நான் எழுதக் காரணமான சொல் பொகுட்டுவிழி என்ற சொல்தான் அன்பரே..\nஇயற்கையை ஆழ்ந்தூன்றிக் கவனித்ததோடு அல்லாமல் மழைத்துளியையும் முயலின் குண்டுக்கண்ணையும் அழகாய் ஒப்புமைப்படுத்தி அழகாய்ப் பாடல் புனைந்த புலவரின் திறனை வியக்கிறேன். சங்க இலக்கியங்கள் பற்றிய அருமையானப் பகிர்வுக்கு நன்றி முனைவரே.\nஆழமான புரிதலுக்கு நன்றி கீதா.\nஇது போன்ற பதிவின் மூலம் புறநானூறு பாடலை நாங்கள் படிக்கச் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி நல்ல உவமை உள்ள கவிதை...\nஎன் வலைபதிவில் \"ஒரு தாயின் பிராத்தனை\".....\nமழைத்துளிக்கும் முயலின் கண்ணுக்கும்அழகான ஒப்பீடு.அழகான படங்களும் \nபொகுட்டு விழி என்ற சொல்லே எவ்வளவு அழகாக உள்ளது\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவி��ை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள்\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE.html?start=30", "date_download": "2019-07-18T23:42:17Z", "digest": "sha1:PSGC2U7HHOJCG36L3UJMXPGBGZVXF7TO", "length": 8850, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கேரளா", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nபிணராயி விஜயனால் கேரள மாநிலம் சீரழிகிறதா\nபிணராயி விஜயனால் முறையாக கேரள மாநிலத்தை வழிநடத்த முடியவில்லையா என்ற கேள்வி தற்போது கேரள மக்களிடையே எழுந்துள்ளது.\nகேரளாவில் கலவரக்கார பாஜகவினரை அடித்து துரத்திய பொதுமக்கள் - பரபரப்பு வீடியோ1\nகேரளாவில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nபோர்க்களமான கேரளா - இருவர் பலி: அறிக்கை கேட்கிறார் ஆளுநர்\nதிருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பாஜகவினருக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நடந்த வன்முறையில் இருவர் பலியாகியுள்ளனர்.\nபத்திரிகையாளர்கள் மீது பாஜகவினர் கொடூர தாக்குதல்\nதிருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பத்திரிகையாளர்கள் மீது சங் பரிவார் மற்றும் பாஜகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.\nதிரண்ட 35 லட்சம் மகளிர் - மிரண்ட இந்துத்வா அமைப்பினர்\nதிருவனந்தபுரம் (02 ஜன 2019): கேரளாவில் நடத்தப் பட்ட மகளிர் சுவர் பேரணி உலகையே அதிர வைத்துள்ளது.\nபக்கம் 7 / 24\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/single-bedroom-apartments-at-marina-square-colombo-15-colombo-1", "date_download": "2019-07-19T00:27:11Z", "digest": "sha1:KGDCWO5THVQ7I3LBNBXFH42O2COSAWWO", "length": 6883, "nlines": 124, "source_domain": "ikman.lk", "title": "புதிய கட்டுமானங்கள் : Single Bedroom Apartments at Marina Square Colombo 15 | கொழும்பு 15 | ikman.lk", "raw_content": "\nMarina Square – Uptown Colombo அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு10 ஜுன் 12:21 பிற்பகல்கொழும்பு 15, கொழும்பு\n0762034XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0762034XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த வி���ம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nMarina Square – Uptown Colombo இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, புதிய கட்டுமானங்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, புதிய கட்டுமானங்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, புதிய கட்டுமானங்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, புதிய கட்டுமானங்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, புதிய கட்டுமானங்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/about-us", "date_download": "2019-07-19T00:22:24Z", "digest": "sha1:CKRQLKEXFNK62XI6DVENANNE2AAWZG6U", "length": 5752, "nlines": 101, "source_domain": "tamil.media.gov.lk", "title": "எங்களை பற்றி", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n\"நன்றாக அறிவூட்டப்பட்ட பல்லின மற்றும் முனைப்பான சமூகம்.\"\n\"மக்கள் நேயமுடன் கூடிய, அபிவிருத்தியை நோக்கிய சுதந்திரமானதும்பொறுப்புவாய்ந்ததுமான இலங்கைக்கான ஊடக கலாச்சாரத்தை ஸ்தாபிப்பதற்காக, வசதிகளை அளித்தல், நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல் மற்றும் பின்னூட்டல்\"\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rowdy-kungfu-kumar-birthday-function-4-were-arrested-336663.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T00:43:38Z", "digest": "sha1:CTMNGOXBKHKLFSRTONG7NPIWGQG7FVVB", "length": 15170, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் ஒரு பிறந்தநாள் விழா...வடசென்னையை கலக்கிய தாதாவின் கூட்டாளி உள்பட 4 பேரை \"தூக்கிய\" போலீஸ் | Rowdy Kungfu Kumar birthday function: 4 were arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்ன�� செய்தி\n8 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n8 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n10 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n10 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nமீண்டும் ஒரு பிறந்தநாள் விழா...வடசென்னையை கலக்கிய தாதாவின் கூட்டாளி உள்பட 4 பேரை \"தூக்கிய\" போலீஸ்\nசென்னை: ரவுடி குங்பூகுமாரின் பிறந்த நாளை கொண்டாட வந்த மறைந்த தாதா சின்னாவின் கூட்டாளி சரவணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் , 8 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nவில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குங்பூ குமார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் போலீஸார் அந்த பகுதியில் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த சரவணன் என்பவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.\nஅவரது காரில் இருந்த 8 பட்டா கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nமேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர் சிவா, கத்திகள் செய்து கொடுத்த ரமேஷ் , கோபால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சரவணன் வடசென்னையை கலக்கி வந்த பிரபல தாதா சின்னா(எ) சென்னகேசவலுவின் கூட்டாளியாவர்.\nஆந்திராவில் சட்டம் படித்த இவர் மீது கே.கே. நகர் கதிரவன் (காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியமானவர் கதிரவன்) கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் உள்ளன. சின்னாவை கொலை செய்த தாதா ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தற்காப்புக்காக கத்திகளை வைத்திருந்ததாகவும் போலீசாரிடம் சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் புளியந்தோப்பு போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே நடந்த ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 72 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சரவணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்த���்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrowdy birthday ரவுடி பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/penalty", "date_download": "2019-07-18T23:34:21Z", "digest": "sha1:7ZIHQ6I2566FRFNZ642PV4NLXOP53EXR", "length": 18800, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "Penalty News in Tamil - Penalty Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்\nநியூயார்க்: விதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம்...\nநம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்\nபாகிஸ்தானில் 9 குழந்தைகளை பலாத்காரம் செய்து 3 பேரை கொன்ற நபருக்கு 12 மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட சம்பவம் வியப்பை...\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nசென்னை: தமிழகத்தில் இன்��ு முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற வித...\nஆன்ட்ராய்டு போனில் குரோம்...பல லட்சம் கோடி கூகுளுக்கு அபராதம்-வீடியோ\nகூகுள், கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தும் வகையில், ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் கூகுள்...\nஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. 12 மரண தண்டனை.. நம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 9 குழந்தைகளை பலாத்காரம் செய்து 3 பேரை கொன்ற நபருக்கு 12 மரண தண்டனைகள...\nஆளுநரை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை-வீடியோ\nஆளுநர் பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை...\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதமா : மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nசென்னை: ஜூலை 31 ஆம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையி...\n4 மாத பச்சிளம் குழந்தை பலாத்காரம் | பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு- வீடியோ\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 4 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nவருமானவரி கணக்கை ஜூலை 31க்குள் தாக்கல் பண்ணிட்டா அபராதம் கட்ட தேவையில்லை\nசென்னை: வருமானவரி சட்டம் 44 ஏ.பி.ன் கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2018-2019...\nமுதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த சென்னை அணி-வீடியோ\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை சென்னையின் எப்.சி. அணி ஏமாற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. தனது முதல் ஆட்டத்தில் 2-3...\nஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையாம்\nசென்னை: ஆளுநர் பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்ப...\nகொண்டாட்டத்தில் பெனால்டி கோலை விட்டுக் கொடுத்த வீரர்-வீடியோ\nதாய்லாந்தில் உள்ளூர் U-18 கோப்பை போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் உள்ளூர் அணிகளான Bangkok...\nநொந்து நூடுல்ஸாகும் மேகி.. அதிகளவு சாம்பல் இருப்பதாக நெஸ்ட்லேவுக்கு ரூ.45 லட்சம் அபராதம்\nஷாஜஹான்பூர்: மேகி நூடுல்ஸில் அதிகளவு சாம்பல் இருந்ததால் நெஸ்ட்லே நிறுவனத்துக்கு உத்தரப்பி...\nகேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்த நடிகர் தனுஷ்.. அபராதம் விதித்தது மின்சார வாரியம்\nதேனி: நடிகர் தனுஷ் கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததையடுத்து அபராதம் விதிக்கப்பட்...\nயூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.1 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.1கோடி அபராதம் விதித்துள...\nபொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி.விலை.. மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை\nடெல்லி: ஜிஸ்டிக்கு பிறகு பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி. விலையை ஒட்டாவிட்டால் கடும் நடவடிக்...\nபொது இடங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம்.. உயிரிழப்பைத் தடுக்க உ.பி. போலீஸ் அதிரடி\nமொரதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பொது இடங்களில் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்...\nசெல்லாத பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் ரூ. 10000 அபராதம்- லோக்சபாவில் மசோதா தாக்கல்\nடெல்லி: கள்ள நோட்டு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்குடன் உயர் மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோ...\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் - அருண் ஜெட்லி\nடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை புதன்கிழமை நாடாளுமன்றத...\nபாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம் விதிக்கப்படும்- மலேசிய அரசு அதிரடி\nகோலாலம்பூர் : பாஸ்போர்ட்டை தொலைவப்பவர்களுக்கு இனி அபராதம் விதிக்க மலேசிய அரசு முடிவு செய்த...\nரூ.500, 1000 வைத்திருந்தால் சிறை இல்லை.. 10,000 அபராதமாம்.. எதிர்ப்பு கிளம்பியதால் ஜகா வாங்கிய மோடி\nடெல்லி: பண மதிப்பு நீக்கம் அமலுக்கு வந்து 50 நாட்கள் கடந்த நிலையில், மத்திய அரசு மார்ச் 31ம் தேத...\nவிதிகளை மீறிய 5 வெளிநாட்டு வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nமும்பை: வங்கி விதிமுறைகளை மீறியதற்காக 5 வெளிநாட்டு வங்கிகளுக்கு, அந்நிய செலவாணி சட்டப்படி ரூ...\nமனைவியை கொன்று எரித்த போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதிப்பு\nசீனா: சீனாவில் தனது மனைவியை கொன்று எரித்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்ற...\nரயில்வே ஸ்டேஷன்ல குப்பையை போடுறீங்களா உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்\nசென்னை: ரயில் நிலையங்களை அசுத்தம் செய்வோருக்கு ரூ.5000 வரை அபராதம் வசூலிக்க தென்னக ரயில்வே திட...\nமத்திய அரசு ஆபீஸ் வளாகத்தில் புளிச்சுன்னு துப்பிராதீங்க.. ஃபைன் போட்டுருவாங்க\nடெல்லி: மத்திய அரசு அலுவலக வளாகங்களில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் சிறு...\nதிடீரென செல்போன் அழைப்புகள் 'கட்'- இழப்பீடு தர உத்தரவிட்ட டிராய் ஆணை ரத்து- சுப்ரீம்கோர்ட்\nடெல்லி: மொபைல் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்புகள் திடீரென கட் ஆனால் வாடிக்கையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/islam", "date_download": "2019-07-18T23:27:34Z", "digest": "sha1:KDFOBB3PKZIU337MHELFMBOLACUXFZP6", "length": 7778, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "இஸ்லாம்: மிகச் சுருக்கமான அறிமுகம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இஸ்லாம்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஇஸ்லாம்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள்\nஇஸ்லாம் பரவலாக, பெரும்பாலும் அதன் போர்க்குண வடிவங்கள் காரணமாக, செய்திகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம் அல்லாத உலகில் இஸ்லாத்தின் இயல்பை புரிந்துகொண்டவர்கள் ஒருசிலரே.\nமலிஸ் ருத்வெனின் இந்தச் சுருக்கமான அறிமுகம், இஸ்லாத்தில் ஷியாக்கள், சன்னிகள் மற்றும் வஹாபிகள் போன்ற இயக்கங்களுக்கு இடையே இதுபோன்ற பெரும் பிரிவினைகள் ஏன் இருக்கின்றன, இஸ்லாமிய வாழ்வில் ஷரியத்தின் (இஸ்லாமிய சட்டத்தின்) பிரதானமான முக்கியத்துவம் போன்ற பிரச்னைகளில் தேவையான உள்ளொளியைக் கொண்டிருக்கிறது. மேலும், மகத்தான ‘ஜிகாத்’ (புனிதப் போர்) ஏன் இப்போது தீமைக்கு எதிராகப் போராடுவதை விடுத்து இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது இஸ்லாமிய சமூகங்களில் பெண்கள் நிறைவைக் காண்கிறார்களா இஸ்லாமிய சமூகங்களில் பெண்கள் நிறைவைக் காண்கிறார்களா நவீன உலகை எதிர்கொள்ளும்போது இஸ்லாம் எந்த அளவுக்கு இசைந்து செல்ல வேண்டும் நவீன உலகை எதிர்கொள்ளும்போது இஸ்லாம் எந்த அளவுக்கு இசைந்து செல்ல வேண்டும் போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது\nமிகச் சுருக்கமான அறிமுகம்மலிஸ் ரூத்வென்அடையாளம் பதிப்பகம் Islam: A Very Short Introductionசிங்கராயர் கட்டுரைமொழிபெயர்ப்புஇஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/66223-coimbatore-chennai-intercity-express-train-delayed-by-2-hours.html", "date_download": "2019-07-19T00:45:37Z", "digest": "sha1:UKU3SRDM7LVSWFCYMWE7AQLKNKN35QKW", "length": 9892, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்: பயணிகள் அவதி | Coimbatore - Chennai Intercity Express train delayed by 2 hours", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப���படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\n2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்: பயணிகள் அவதி\nகோவை - சென்னை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் அவதியடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு கிளம்புவது வழக்கம். இதனால், இன்று காலை அந்த ரயிலில் பயணம் செய்ய வந்த பயணிகள் அதிகாலை முதலே வந்து ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், ரயில் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.\nசுமார் ஒன்றரை மணி நேரம் ஆகியும் ரயில் வராததால், கோமடைந்த பயணிகள், ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில் பெட்டி இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி அதிகாரிகள் சமரசப்படுத்தினர். பின்னர் கோவை ரயில் நிலையத்திற்குள் வந்த ரயில் 8.15 மணியளவில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராமலிங்கம் கொலை: தென்காசியில் என்.ஐ.ஏ சோதனை\nவங்கி அதிகாரிகள் உதவியுன் ரூ.6 கோடி கையாடல்: 2 பேர் கைது\nஜிப்மர் மருத்துவமனை மாணவர் சேர்க்கையில் முறைகேடு\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டெடுப்பு\nசினிமா பாணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி ரூ.13 லட்சம் கொள்ளை\nசாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து\nகோவை: சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n3. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n4. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\n5. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n6. அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு\n7. தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13630/2019/06/sooriyan-gossip.html", "date_download": "2019-07-19T00:10:23Z", "digest": "sha1:3K3ZXSKRJFO4WQSNKXTK6VIL5XPDKPAV", "length": 13145, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கர்ப்பிணிகளின் கவனத்திற்கு... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகர்ப்பிணிகள் எப்போதும், தனது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.\nஒரு சில உணவுகளை நாம் வழக்கமான நாளில் எடுத்துக் கொண்டாலும், கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்த, பல வாய்ப்புக்கள் உள்ளன.\nசோயா, கோதுமை, பசும் பால், முட்டை, வேர்க்கடலை, பாதாம், மீன் போன்றவை ஒருமுறை ஒவ்வாமையை ஏற்படுத்தும் போது, மீண்டும் அதனை சாப்பிடக் கூடாது என, கூறப்படுகின்றது.\nகர்ப்பிணிகளுக்குப் பால் மிகவும் அவசியமானது. கல்சியப் பற்றாக்குறையைச் சரிசெய்ய, அதிகமாகப் பாலைக் குடிக்க வேண்டும். எனினும் பதப்படுத்தப்படாத பால் மற்றும் பாலுடன் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, பலவிதமான கிருமித் தொற்றுக்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.\nகர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பது சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் அதிக பக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய��ை.\nவெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் சமைக்கின்ற போதும், அது முழுமையாக ஆரோக்கியம் கொண்ட உணவுகளா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, அதை உண்ண வேண்டும் என, மருத்துவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nபெண்ணுரிமை பேசியதால் 30 படங்களை இழந்தேன் - மல்லிகா ஷெராவத்\nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\nமனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு பணிப்பு\nஹொலிவூட் செல்லும் சுருதி ஹாசன்\nமுதல் தடவையாக குடியுரிமை பெற்ற சிறப்பு இவருக்குத்தான்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nஅவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைத்த நாய்\nமூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்ட���ர்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/religion/10601-art-of-yoga", "date_download": "2019-07-18T23:46:42Z", "digest": "sha1:L3C26MDQTF64IK77ANVK6FNVVEYHUXCZ", "length": 18107, "nlines": 162, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நீரிழிவு நோய் வருமென்ற பயமா? பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம் - யோகாசன பயிற்சி 15", "raw_content": "\nநீரிழிவு நோய் வருமென்ற பயமா பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம் - யோகாசன பயிற்சி 15\nPrevious Article உபவாசம் இருத்தலின் மகத்துமும் சில ஆலோசனைகளும்\nNext Article உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம் - யோகப் பயிற்சி 14\nஇன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இந்த இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர்.\nஇந்திய இளைய சமுதாயத்தில் 4 சதவீதம் பேர் நீரிழிவு குறைபாட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் தான் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் இன்று வரை தீர்மானமாக எந்த முடிவுக்கும் மருத்துவ உலகம் வர இயலவில்லை. நீரிழிவு நோயா அல்லது உடலின் ஒரு குறைபாடா என்றால் அது நோயல்ல, குறைபாடு என்பதே உண்மை.\nபிறவி ஊனம் மட்டுமே குணப்படுத்த முடியாதது என்பர். ஆனால் நீரிழிவு என்பதை பொறுத்த மட்டில் பெரும்பாலோருக்கு இடையில் வரும் ஒரு ஊனம். ஆக, இந்த ஊனம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுப்பது யோகாசனங்கள் தான். அதிலும் குறிப்பாக யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுக்கிறது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்று கூறலாம்.\nவிரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் நீட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளை காதுகளை ஒட்டினாற் போல் தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ளவும். கைவிரல்கள் சேர்ந்திருக்க வேண்டும்.\nஇப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இப்போது கைகள் காதுகளை விட்டு விலகாதபடி மூச்சைப் பிடித்து எழுந்து உட்காரவும். இது தான் முதல்படி நிலை.\nஇப்போது மூச்சை விட்டபடியே முன்னுக்கு குனிந்து கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இவை இரண்டையும் கொக்கி போல் மடக்கி பிடித்துக் கொள்ளவும். இது இரண்டாவது நிலை.\nஇந்த நிலையில் மூச்சை ஒரு தரம் இழுத்து விட்டவாறே இன்னமும் கீழே குனிந்து முழங்கைகள் முட்டிக்கால்களை ஒட்டி தரையை தொட்டவாறு இருக்கும் படியான நிலைக்கு வரவும். அதாவது முகத்தை முழங்கால்களின் சந்து வரை எட்டிக் குனியவும். மடக்கின் முழங்கைகள் தரையில் படவேண்டும். இந்த நிலையில் ஐந்து முதல் பத்து எண்ணும் வரை இருக்கலாம். பின்னர் கைகள் மட்டும் கால்கள் இரண்டின் பெருவிரல்களை மட்டும் பிடித்திருக்கும் படியான நிலைக்கு நிமிர்ந்து வரவும்.\nஇதற்கடுத்து கைகள் இரண்டையும் முதல்நிலையில் சொன்னது போல் காதுகளை ஒட்டியிருக்கும் படியான நிலையில் வைத்து நிமிர்ந்து உட்காரவும். பின்னர் உடலை சிறிது சிறிதாக பின்னோக்கி சாய்ந்து படுக்கை நிலைக்கு வரலாம். இப்போது மூச்சை இறுக்கிப் பிடிக்காமல் சாதாரண நிலையில் விட்டு வரவும்.\nஇவ்வாறு செய்து முடிப்பது ஒரு பஸ்சிமோத்தாசனம் ஆகும். இது போல் மூன்று முதல் நான்கு முறை செய்யலாம்.\nசிலருக்கு ஆரம்ப நிலையில் படுத்து எழுந்திருப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். கைகளை தரையில் ஊன்றினால் தான் எழுந்திருக்கவே முடியும் என்ற அளவில் இருப்பார்கள். ஆசனங்களை செய்ய முயற்சிக்கும் தொடக்க காலங்களில் இது போல் அசவுகரியங்கள் எழுந்தால் மனம் தளரக்கூடாது. தரையில் கைகளை ஊன்றித்தான் எழ வேண்டி இருந்தால் சில நாட்கள் அப்படியே செய்யலாம். நாளடைவில் முறையான பயிற்சி வந்து விடும். சிலருக்கோ, கைகளை மேலே காதுகளை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு எழுந்திருக்க முடியாது. கைகளை முன்னுக்கு வீசி பேலன்ஸ் செய்து எழுந்திருந்தால் தான் எழுந்திருக்க முடியும். இதுவும் நாளடைவில் சரியாகி விடும்.\nசிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பொதுவாகவே முதுகெழும்பு கட்டை பாய்ந்து விட்டிருப்பதால் தான் இப்படி முன்னோக்கி குனிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பழக பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். சிலருக்கு கால் விரல்களை பிடிக்க முயலும் போது முழங்கால் தூக்கிக் கொள்ளும். ஆனால் முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. ஆனால் சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும். முடியாது என்பது எதுவுமே இல்லை.\nபஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும்.\nஇந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும்ட கர்ப்பிணிகள் ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டி கைகளை நிமிர்த்திய நிலையில் ஆசனத்தை முடித்துக் ���ொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது.\nஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.\nமனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம் - யோகப் பயிற்சி 14\nமந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா ஏன்\nPrevious Article உபவாசம் இருத்தலின் மகத்துமும் சில ஆலோசனைகளும்\nNext Article உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம் - யோகப் பயிற்சி 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=258631", "date_download": "2019-07-18T23:21:31Z", "digest": "sha1:FHK5SYHGXNLGZOQKT6T5QVDH2Q5RSX3A", "length": 9022, "nlines": 68, "source_domain": "www.paristamil.com", "title": "போர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம்!- Paristamil Tamil News", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம்\nபோர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது.\nபழைய காயங்களைக் கிளற விரும்பவில்லை என்று சிறிலங்கா அதிபர் நேற்று தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக ஏஎவ்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\n2009 மே மாதம் முடிவுக்கு வந்த, சிறிலங்காவின் 37 ஆண்டுகால கரந்தடிப் போரின் இறுதி மாதங்களில் குறைந்தது 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்த நிலையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை நடத்தக் கோரி, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் முறைப்படி கோரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபோர் முடிந்து பத்தாண்டுகளாகி விட்டன. நாங்கள் நாட்டில் அமைதியை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று கொழும்பில் நேற்று தமது வதிவிடத்தில் செய்தியாளர்களிடம் அதிபர் சிறிசேன கூறினார்.\nஎமக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டாம் என்று அவர்களிடம் ( ஐ.நா) நான் கூறவுள்ளேன் எனவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.\n“கடந்த காலத்தை தோண்டியெடுத்து பழைய காயங்களை மீண்டும் கிளற வேண்டாம். கடந்த காலத்தை மறந்து ���ாம் சமாதானத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று நான் அவர்களிடம் கூற விரும்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.\n2015இல் அதிகாரத்துக்கு வந்ததும், சிறிலங்கா போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.\nசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், போர்க்குற்றவாளிகள் நீதியின் முன்கொண்டு வரப்படுவதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில் சிறிலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட முன்னைய கால அவகாசம் முடிவுக்கு வந்திருந்தது.\n2015இல், நம்பகமான விசாரணைகளை நடத்த 18 மாத கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அளித்திருந்தது.\nஎனினும், எந்த விளைவுகளும் இல்லாத நிலையில், இரண்டு ஆண்டு கால அவகாசம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.\nஇந்த நிலையில், தமது சார்பில், கோரிக்கைகளை முன்வைப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கட்சியின் மூன்று மூத்த உறுப்பினர்களை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாக, அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅவர்கள், (ஐ.நா) சாதகமான பதிலைத் தருவார்கள் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஐ.நாவுக்கு முன்னர் வாக்குறுதிகளை அளித்திருந்த போதும், அதிபர் சிறிசேன எந்த விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை.\nஇந்த நிலையில், கொழும்பு மெதுவாகவே செயற்படுகிறது என்று ஐ.நாவின் உயர்மட்ட இராஜதந்திரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.” என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/onedayatatime/september-10/", "date_download": "2019-07-19T00:32:32Z", "digest": "sha1:DRXLNH4GBEEAEVWCIHHMXC2U2DEPSUOK", "length": 15250, "nlines": 52, "source_domain": "www.tamilbible.org", "title": "பகைவரை நேசித்தல் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஉங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44.\nசிலவேளைகளில் ஒரு எடுத்துக்காட்டானது ஒரு வசனத்திற்க��� நல்லதொரு விளக்கவுரையாக அமையும்.\nமிட்சுவோ புச்சிடா ஐப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941ம் ஆண்டு பேர்ல் துறைமுகத்தின் மீது நடந்த விமானத்தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய தாக்குதலில் முழுவெற்றியை அடைந்துவிட்டதைக் குறிக்கும் வகையில் ‘டோரா, டோரா, டோரா,” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார். ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்துவிடவில்லை. கடும் சண்டை நடந்தது. போரின் திசைதிரும்பியது. கடைசியில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றிபெற்றது.\nபோர் நடந்துகொண்டிருந்த போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஐப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக்கேட்ட பிறகு, ஐப்பானிய போர்க்கைதிகளைச் சந்திக்கவும் அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஐப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், ‘என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபத்தினால் இப்படி நடந்துகொள்கிறேன்”என்று அவர் பதில் உரைப்பார்.\nதோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, போர்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்படடிருந்த ஐப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த வீரர்கள் தங்களுடைய கதையைக் கூறியபோது, அவருக்கப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் ஏற்பட்டதென்று, பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்து கொள்ளமுடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவருடைய உள்ளத��தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்து விட்டது.\nபலமுறை அக்கதையை அவர் கேட்டபிறகு, அவர் வெளியில் சென்று புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தர். இன்னும் ஆவல் அதிகமாயிற்று. லூக்கா 23:34ம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது. ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே”, வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்து கொண்டார்.\nதொடர்ந்து அந்த அமெரிக்கப் பெண்மணியைப் பற்றியோ, ஐப்பானியப் போர்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் nஐபத்தைக் கேட்டு, கிறிஸ்துவுக்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஐPவனையும் பெற்றுக்கொண்டார்.\nபொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மீட்சுவோ புச்சிடா உலகமெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cbi", "date_download": "2019-07-18T23:47:42Z", "digest": "sha1:FHYU3CNCNTX4CPY37SF44NNBALSNHKBT", "length": 19949, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cbi News in Tamil - Cbi Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் வீடுகளில் சிபிஐ சோதனை\nடெல்லி: உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் உள்ளிட்டோரின் வீடுகள்,...\nPollachi News: சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம் நிரூபணம்- வீடியோ\nபொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களிடம் காதல் வார்த்தை பேசி தனிமையான இடங்களுக்கு வரவழைத்து...\nஇதுதான் அரசியல்.. ஜெகன்மோகன் வீட்டில் ரெய்டு விட்ட அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை\nஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை குறிவைத்து கடந்த 2017ம் ஆண்டுகளில் சோதனை நடத்த...\nNakkeran Gopal on pollachi issue: பொள்ளாச்சி விவகாரம்: உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்-வீடியோ\nபொள்ளாச்சி விவகாரத்தில் விரைவில் உண்மை வெளியே வரும் என நக்கீரன் கோபால் பேட்டி கொடுத்துள்ளார்.\n19 மாநிலங்களில் மதுரை உட்பட 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nடெல்லி: நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகி...\nPollachi Thirunavukarasu: சிபிஐ அதிகாரிகளிடம் திருநாவுக்கரசின் அட்டூழியங்களை கூறிய மக்கள்- வீடியோ\n\"ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கிறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி...\nவழக்குகளால் பிடியை இறுக்கிய சிபிஐ.. மம்தா.. மாயாவதி.. அகிலேஷ் யாதவ் கலக்கம்\nடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகி...\nஇலங்கை தாக்குதல் முக்கிய குற்றவாளி செல்போனுக்கு தமிழகத்திலிருந்து சென்ற அழைப்புகள்- வீடியோ\nஇலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பின்னணியில், தமிழகம், கேரளாவை சேர்ந்த சிலருக்கு...\nநிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரிய மனு.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை\nஸ்ரீவில்லிப்புத்தூர்: பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றக்கோர...\nதொடரும் ரெய்டுகள்... நீதிமன்றத்தை நாடும் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த்- வீடியோ\nமுருகன் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அவரும், அவர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nமதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பத...\nஅதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு-வீடியோ\nஅதிமுக லோக்சபா எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. அதேபோல் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு...\nவிமான கொள்முதலில் ஊழல்.. விமானப்படை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nசென்னை: 75 பயிற்சி விமானங்களை வாங்கும் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பெயர் தெரியாத இந்...\nபொள்ளாச்சி வ���க்கு... எஸ்பியை விசாரிக்க வலுக்கும் கோரிக்கை\n\"ஏங்க.. முதல்ல எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க\" என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையிலேயே சிலர் குரல்...\nசிபிஐ விசாரணைக்கு ஓகே.. மோடியை குஷிப்படுத்திய ஜெகன் மோகன் ரெட்டி.. நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு\nஹைதராபாத்: ஆந்திராவில் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் அரசாணையை திருத்தி வெளியிட்...\nபிரதமர் மோடியுடன் இணக்கம் காட்டும் ஜெகன்.. ஆந்திராவில் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி\nஅமராவதி: ஆந்திராவில் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோ...\nகுட்கா முறைகேடு வழக்கு.. நாளை ஓய்வு பெறும் நிலையில் டிஎஸ்பி மன்னர்மன்னர் சஸ்பெண்ட்\nமதுரை: குட்கா முறைகேடு வழக்கில் நாளை ஓய்வு பெறும் நிலையில் டிஎஸ்பி மன்னர்மன்னன் சஸ்பெண்ட் ச...\nசாரதா சிட்பண்ட் ஊழல்.. கொல்கத்தா மாஜி கமிஷனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. சிபிஐ அதிரடி\nடெல்லி: நாட்டின் பிரபலமான வழக்குகளில் ஒன்றான சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் மேற்குவங்க முன்...\nபொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை 5 பேரும் கூட்டாக பலாத்காரம் செய்தது நிரூபணம்-சிபிஐ குற்றப்பத்திரிக்கை\nகோவை: பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களிடம் காதல் வார்த்தை பேசி தனிமைய...\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார், மீது சா...\nசமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் கைது\nடெல்லி: சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட வழக்கில் பாஜகவ...\nபொள்ளாச்சி சம்பவம்.. திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nகோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக...\nபொள்ளாச்சி விவகாரம்: வரும்.. உண்மை விரைவில் வெளியே வரும்.. உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்\nசென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் விரைவில் உண்மை வெளியே வரும் என நக்கீரன் கோபால் பேட்டி கொடுத...\nசொத்து குவிப்பு வழக்கு- முலாயம் சிங், அகிலேஷுக்கு எதிராக ஆதா���ம் இல்லை- சிபிஐ\nடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம...\nஉச்சநீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ.. லேட்டஸ்ட் தேர்தல் ஆணையம்.. தன்னாட்சி அமைப்புகள் தடுமாற்றம் ஏன்\nடெல்லி: இந்தியாவின் உயரிய தன்னாட்சி அமைப்புகளில் அடுத்தடுத்து பனிப்போர் வெடித்துள்ளது. அந்...\nவெளிவர போகுது பல திடுக் திடுக் தகவல்கள்.. திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு\nகோவை: திருநாவுக்கரசு வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த போயிருக்கிறார்களாம்.. அதனால...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மணிவண்ணன் - சிபிஐ வலையில் சிக்கப்போகும் மேலும் 3 பேர்\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஏற்கனவே திருநாவுக்கரசு சபரி ராஜன், ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/147097-music-is-my-relaxation-told-writer-s-ramakrishnan", "date_download": "2019-07-19T00:03:38Z", "digest": "sha1:LXDXQKQOFHHJPJIZAHCHJ4EQ3N4DAKVN", "length": 5370, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 January 2019 - ``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே!’’ - எஸ்.ராமகிருஷ்ணன் | Music is my relaxation told by Writer S.Ramakrishnan - Doctor vikatan", "raw_content": "\nதாம்பத்யக் குறைபாடு நீக்கும் வெற்றிலை\nதைராய்டு - ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..\nகுறட்டை விரட்ட நல்ல தூக்கம் போதும்\nதொடர் கருச்சிதைவு... - காரணம் சொல்லும் கேர்யோடைப் டெஸ்ட்\nஉன் வாழ்க்கை உன் கையில்\n’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி\n``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே\nகுழந்தைகளைக் கண்டிக்கும் ‘டைம் அவுட்’\n``பாடகர்களுக்கு சாரீரம் மட்டுமல்ல... சரீரமும் முக்கியம்’’ - சுதா ரகுநாதன்\nமாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்\nஎந்தப் பிரச்னைக்கு எந்த மருத்துவர்\n``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே\nமனசே மனசே... புதிய பகுதி\n``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/92071-pwd-said-new-answers-about-thermocol-plan-for-rti-questions", "date_download": "2019-07-18T23:29:51Z", "digest": "sha1:VWX5QOZCEB5MGUTVATN5X5YKQ3V2ORBE", "length": 7971, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "தெர்மாக்கோல் திட்டம் குறித்து பொதுப்பணித்துறையின் பதில்கள்..! | PWD said new answers about Thermocol plan for RTI questions", "raw_content": "\nதெர்மாக்கோல் திட்டம் குறித்து பொதுப்பணித்துறையின் பதில்கள்..\nத���ர்மாக்கோல் திட்டம் குறித்து பொதுப்பணித்துறையின் பதில்கள்..\nவைகை அணையைத் தெர்மாக்கோல் கொண்டு மூடுவதற்கான திட்டத்தை எந்த அலுவலர்களும் முன்னின்று நடத்தவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பதிலளித்துள்ளது.\nவைகை அணையிலுள்ள நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக அணையின் நீர்பரப்பைத் தெர்மாக்கோல் கொண்டு மூடும் முயற்சியைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஏராளமான அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது சிறிது நேரத்திலேயே அந்த தெர்மாக்கோல்கள் காற்றின் வேகத்தில் பறந்து சென்றது. அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளின் இந்தச் செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nநெட்டிசன்கள் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜூவை மீம்ஸ் மூலம் வறுத்தெடுத்துவிட்டனர். இந்தநிலையில் மதுரையைச்சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையிடம் விளக்கம் கேட்டார். அவருடைய கேள்விகளுக்குப் பொதுப்பணித்துறை மழுப்பலாகப் பதிலளித்துள்ளது. அந்த தெர்மாக்கொல் திட்டம் எந்த அதிகாரியால் தயாரிக்கப்பட்டது திட்டத்தின் மதிப்பு எவ்வளவு அந்தத் திட்டத்தை முன்னின்று நடத்திய அலுவலர் யார் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.\nஅந்தக் கேள்விகளுக்கு, இதற்கென்று திட்டம் ஏதும் தயாரிக்கப்படவில்லை. அந்தத் திட்டத்துக்கு 60 தெர்மாக்கோல் மட்டும் பயன்படுத்தப்பட்டது. எந்தவொரு அதிகாரிகளும் அந்தத் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தவில்லை. இதுகுறித்து வேறு ஏதும் தகவல்கள் இல்லை. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/4.html", "date_download": "2019-07-18T23:39:53Z", "digest": "sha1:U7ILSRH7BFWWT5AIQPZHRYVWAZS5QMRN", "length": 7456, "nlines": 37, "source_domain": "www.thuruvamnews.com", "title": "அக்கரைப்பற்று வேட்பாளர் செய்த அசிங்கம்: 4ஆம் திகதிவரை விளக்கமறியல் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL அக்கரைப்பற்று வேட்பாளர் செய்த அசிங்கம்: 4ஆம் திகதிவரை விளக்கமறியல்\nஅக்கரைப்பற்று வேட்பாளர் செய்த அசிங்கம்: 4ஆம் திகதிவரை விளக்கமறியல்\nதாங்கமுடியாத வலியை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் Tramadol மாத்திரையை, போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துவதினால் இவற்றை விற்பனை செய்வதில் இலங்கை அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.\nஇந்நிலையில் அக்கரைப்பற்று மாநகரசபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் குறித்த மாத்திரைகளை மொத்தமாக கடத்திவந்துள்ளார். அம்பாறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த வேட்பாளர் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகண்டியிலிருந்து அம்பாறைக்கு வந்த பேரூந்து ஒன்றில் Tramadol மாத்திரைகளை மொத்தமாக கடத்திவந்த வேட்பாளர், பஸ் சாரதிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பஸ் வந்துவிட்டதா, பார்சல் வந்துவிட்டதா என்று கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சாரதி பொதியை திறந்துபார்த்தபோது ஒரு தொகை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த மாத்திரைகள் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டன.\nTramadol என்பது அதீதமான வலியை போக்கப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியாகும். இது Opium வகையை சேர்ந்தது. இதன் துஷ்பிரயோகம் போதை ஏற்புத்துவதோடு இந்த மருத்து பழக்கத்துக்கு அடிமையாக்கக்கூடியது. இதனால் ஐந்து வருடங்களாக இந்த மாத்திரைகளை விற்பனை செய்வதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனி இல்லையென்ற பட்சத்தில் மாத்திரமே நோயாளிக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக வைத்தியரின் அனுமதியுடன் இந்த மாத்திரைகள் வழங்கப்படும்.\nஇந்த மாத்திரைகளை எந்தவொரு தனியார் மருந்தகங்களிலும் விற்பனை செய்ய முடியாது. அரச மருந்தகமான ஒசுசலவில் மாத்திரமே இது விற்பனைக்கு கிடைக்கும். விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரை சிட்டையைக் கொண்டு மாத்திரமே இம��மருந்தை பெற்றுக்கொள்ள முடியும். இம்மருந்தை தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்தல், விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரையின்றி வைத்திருத்தல், கொண்டுசெல்லல், பாவித்தல் போன்றன தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅதுவும் 50 மில்லி கிராம் தொடக்கம் 100 மில்லி கிராம் அளவான மாத்திரைகளுக்கே இந்த கட்டுப்பாடு. ஆனால், தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது 225 மில்லி கிராம் அளவுடைய மாத்திரையாகும். இம்மாத்திரை ஒன்று கறுப்புச் சந்தையில் 100 முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.\nஇந்த செய்தி ஊடகங்களில் வெளிவந்த பின்னர், அம்பாறை நகர் எங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. போதைப்பொருள் வியாபார முஸ்லிம்களிடமிருந்து சிங்கள இளைஞர்களை காப்பாற்றுவோம் என்ற தொனியில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவர் குறித்த மொத்தமாக கொள்வனவு செய்து விற்பனை செய்ய முயற்சித்தமையானது பலத்த சந்தேங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=116123", "date_download": "2019-07-19T00:10:54Z", "digest": "sha1:NO4UJG4PYR273OV5XCMCE3E27L3Q3ETS", "length": 6884, "nlines": 72, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..! (படங்கள்) – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..\nசுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..\nadmin March 24, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள், பொது அறிவித்தல்கள், பொதுவானவை\nசுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அழைப்பில், சுவிஸ்லாந்துக்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினம் அவர்களுடன், இருதினங்களுக்கு முன்னர் (20.03.2018) சுவிஸ் பேர்ண் மாநிலத்தில், சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்கள் சிலர் சந்திப்பினை மேற்கொண்டு இருந்தனர். இதன்போது சுவிஸ் ஒன்றிய தலைவர், மற்றும் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.\nமேற்படி சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள், மற்றும் ஏற்க்கனவே சுவிஸ் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான, புங்குடுதீவில் உள்ள ஊரதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பானாவிடை சிவன் கோவில் வீதி அபிவிருத்தி தொடர்பாகவும், சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளில் நிறைவேற்றப்பட்ட திருநாவுக்கரசு வித்தியாலத்தின் நிலை மற்றும் புங்குடுதீவில் உள்ள நிலைமைகள் தொடர்பிலும் உரையாடப்பட்டது.\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஊடாக, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திடம் “மக்கள் பிரதிநிதிகள்” ஊடாக நிறைவேற்றி தருமாறு, எழுத்துமூலம் முன்வைக்கப்பட்ட பானாவிடை சிவன் கோவில் வீதி அபிவிருத்தி தொடர்பான கோரிக்கையும் கையளிக்கப்பட்டது.\nPrevious கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nNext நீதித்துறையை உருக்குலைத்துவிட்டனர் மோடி, ரவிசங்கர் பிரசாத் மீது ராகுல்காந்தி கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/stay-away-from-facebook-wechat-indian-army-tells-jawans-officers_11639.html", "date_download": "2019-07-19T00:05:33Z", "digest": "sha1:WMOORDSIES66N4WIIGK6PV46GAIRF2JY", "length": 17321, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "Indian Army asks personnel to stay away from social media | இந்திய ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை \nஇந்திய ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாவதை தடுக்க ஃபேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவம் தடை விதித்துள்ளது. இருப்பிடம், நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் வெளியானால் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது என்றும் ராணுவம் தெரிவித்த���ள்ளது.\nTags: இந்திய ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை Social Media Indian Army Social Websites Facebook\nஇந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nசமூக வலைதளத்தில் இணைந்த த்ரிஷா \nபொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு \nராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை \nஇணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் \nதீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு\nமத்திய பட்ஜெட் 2019-2020: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nஜூன் 21- ந் தேதி சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேல��யா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/tamil-need-a-country.html", "date_download": "2019-07-18T23:55:39Z", "digest": "sha1:SJA6P6Y5AFWOIF5NQFTOOV5CMBAPAHEM", "length": 10541, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "குன்றும் குழியும் குறும்படம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇரணைப்பாலை திலீப் அவர்களின் தயாரிப்பில்..அருண்ராஜ் கதை,திரைக்கதை,வசனம் எழுதி அவருடைய இயக்கத்தில் உருவான \" குன்றும் குழியும்\"குறும்படமானது புலம்பெயர் தேசத்தில் வாழும்\nபிரவீன் ,கிஜிதா ,சுஹாசன் ,காரத்திக் ,கீர்த்ஜா,வி.வி. கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவான\nஇக் குறும்படத்தை துஷ்யந்தன் அவர்கள் ஒலி,ஒளி பதிவுகளையும்,பட தொகுப்புகளையும் வழங்க..இரா சேகர் அவர்கள் இசையையும் வழங்கியுள்ளார் \nஇக் குறும்படம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது என்பத�� மகிழ்ச்சியுடன்\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்த���வத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2724&ta=U", "date_download": "2019-07-19T00:15:54Z", "digest": "sha1:VS5LZDOKH4WWH7COQLU7K6BCU3VU6PP7", "length": 15215, "nlines": 147, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மான்ஸ்டர் - விமர்சனம் {2.5/5} - Monster Cinema Movie Review : மான்ஸ்டர் - மாற்றம் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nமான்ஸ்டர் - சினி விழா ↓\nமான்ஸ்டர் - வீடியோ ↓\nநேரம் 2 மணி நேரம் 19 நிமிடம்\nநடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்\nதயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்\nஇயக்கம் - நெல்சன் வெங்கடேசன்\nஇசை - ஜஸ்டின் பிரபாகரன்\nவெளியான தேதி - 17 மே 2019\nநேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்\nஎல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், எல்லா உயிர்களுக்கும், மனைவி, கணவன், குழந்தைகள் என அன்பு செலுத்த ஜீவன்கள் உள்ளது என்ற உயர்ந்த தத்துவத்தை சொல்லியிருக்கும் படம்.\nதமிழ் சினிமாவில் நாய், யானை, குரங்கு, பாம்பு என பல உயிரினங்களை வைத்து எடுக்கப்பட்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எலியை மையமாக வைத்து ஒரு படத்தை இந்த அளவிற்குப் பார்த்ததில்லை என தாரளமாகச் சொல்லலாம்.\nஇயக்குனர் நெல்சன் வெங்கடேசன், எப்போதோ எலியால் அப்படி அவதியுற்றிருப்பார் போலிருக்கிறது. சொந்தமாக அனுபவிக்கவில்லை என்றால் எலி செய்யும் அக்கிரமங்களை இந்த அளவிற்குக் காட்ட முடியாது. முடிந்த வரையில் சுவாரசியமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார். சில காட்சிகளில் கொஞ்சம் சிக்கி, திக்கித் திணறியிருக்கிறார். கடைசியில் எஸ்ஜே சூர்யா போலவே நாமும் அந்த எலி மீது அனுதாபம் வைக்கும் அளவிற்கு படத்தை முடித்திருக்கிறா���்.\nமின்சார வாரியத்தில் எஞ்சினியர் ஆக வேலை பார்ப்பவர் எஸ்.ஜே. சூர்யா. வாடகை வீட்டில் இருந்து சிரமப்படுவதைவிட சொந்தமாக ஒரு வீடு வாங்கலாம் என நினைத்து 50 லட்ச ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கி குடி போகிறார். அந்த வீட்டிற்குள் இருக்கும் ஒரு எலி சூர்யாவுக்கு அப்படி ஒரு தொந்தரவைத் தருகிறது. சிறுவயதிலிருந்தே வள்ளலார் வழியில் வந்ததால் அந்த எலியைக் கொல்ல முடியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அந்த எலியைப் பிடிக்கிறார். ஆனால், உயிருடன் கொண்டு போய் விடுகிறார். இருந்தாலும் அந்த எலி மீண்டும் பிளாட்டுக்குள் வந்துவிடுகிறது. அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரியா பவானி சங்கர் ஆசையாகக் கேட்டதால் வாங்கி வைத்த 5 லட்ச ரூபாய் சோபாவைக் கூட கடித்துக் குதறி விடுகிறது. அதனால், எலியைக் கொல்ல முடிவெடுக்கிறார் சூர்யா. அவர் அந்த எலியைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஎஸ்.ஜே.சூர்யாவுக்கென்றே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போலிருக்கிறது. ஒரு முதிர்கண்ணனாக அப்படியே அந்தக் கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டார். தனக்குத் திருமணம் நடந்துவிடாதா என்ற ஏக்கம், பிரியாவைப் பார்த்ததும் பொங்கி வரும், எலியின் சேட்டைகளைப் பார்த்து பொங்கி வரும் கோபம் என நடிப்பில் மான்ஸ்டர் ஆக மிரள வைக்கிறார்.\nபிரியா பவானி சங்கருக்கு காதலிக்க வேலையில்லை. அப்படியே பாந்தமாய் வந்து சூர்யாவைப் பார்த்து காதல் பார்வை பார்த்துவிட்டுச் செல்கிறார். படத்தில் ஒரு அழகான நாயகி இருக்க வேண்டும் என்பதற்காகவே சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.\nகருணாகரன்தான் காமெடிக்குப் பொறுப்பு. சின்னச் சின்ன ஒன் லைனர்களில் அசத்துகிறார். அதிலும், பால், டீத்தூள், சர்க்கரை வாங்கி வரும் காட்சியில் நம்மையும் மீறி சத்தமாகவே சிரிக்கத் தோன்றுகிறது. இவரை இன்னும் இயக்குனர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று மட்டும் தெரிகிறது.\nசூர்யா, எலி, அந்த பிளாட் இதுதான் படத்தின் அதிக நேரத்தை ஆக்கிரமிக்கிறது. அதனால், மற்றவர்கள் கிடைத்த இடங்களில் அவர்கள் இருப்பை நிரூபிக்கிறார்கள். வில்லனாக அனில்குமார், பெரிய வேலையில்லை, இருந்தாலும் சமாளிக்கிறார்.\nபடத்தின் கலை இயக்குனருக்குத்தான் அதிக வேலை. அவரும் அந்த பிளாட்டுக்குள் காட்சிக்குத் த���ுந்தபடி பொருட்களைக் கலைத்து போட்டு புகுந்து விளையாடியிருக்கிறார். ஒரு வீட்டிற்குள்ளேயே எப்படியெல்லாம் ஆங்கிள் வைக்க முடியும் என்பதை தன் ஒளிப்பதிவால் நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பின்னணி இசையும் கூடவே பரபரப்பை ஏற்படுத்துகிறது.\nஎலியைப் பார்ப்பதற்கு கிராபிக்ஸில் உருவாக்கிய எலி போலவே தெரியவில்லை. எங்கோ ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் தெரிகிறது. அதை உருவாக்கிய குழுவினரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.\nஒரு வரிக்குள் சொல்லிவிடக் கூடிய கதையாக இருந்தாலும் அதை முடிந்தவரை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பின் திரைக்கதை வீட்டுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருகிறது. அதனால் கொஞ்சம் நாடகத்தனமாக நகர்கிறது.\nவழக்கமான கதைகளைப் பார்த்து போரடித்துள்ள ரசிகர்களுக்கு 'மான்ஸ்டர்' கொஞ்சம் மாறுதலாக இருக்கும்.\nமான்ஸ்டர் தொடர்புடைய செய்திகள் ↓\nமான்ஸ்டர்.... மவுஸ்ஹன்ட் படத்தின் காப்பியா\nஎலிப் பொறியில் சிக்கிய 'மான்ஸ்டர்'\nமான்ஸ்டர் : குழந்தைகளை மையமாக கொண்ட கதை\nவந்த படங்கள் - எஸ்.ஜே.சூர்யா\nவந்த படங்கள் - பிரியா பவானி சங்கர்\nவெண்ணிலா கபடி குழு 2\nபோதை ஏறி புத்தி மாறி\n\"மவுசு ஹண்ட்\" தழுவிய திரைக்கதை போல் தெரிகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inclips.net/channel/UCRTmSft-1I9f0yzTnz32oMg", "date_download": "2019-07-18T23:38:50Z", "digest": "sha1:OYJRE6UZV2P7CMUNEY7V7QNMIQPHBW32", "length": 18033, "nlines": 342, "source_domain": "inclips.net", "title": "Valai Pechu", "raw_content": "\nவிக்ரமுக்கு கமல் சம்பள பாக்கி | # 700 | # Valai Pechu\nஅன்று சர்கார் இன்று காப்பான் | # 699 | # Valai Pechu\nபோனிகபூர் மீது அஜித் கோபமா\nஇந்தியன் 2 - இதோ ஒரு அப்டேட் | # 695 | | Valai Pechu\nஅஜித்தின் அந்த முடிவுக்கு காரணம்\nசதி வலையில் நேர்கொண்ட பார்வை | # 693 | Valai Pechu\nபிகில் இசை வெளியீட்டு தேதி | # 692 | Valai Pechu\nஹெச். வினோத் முடிவு கண்டுகொள்ளாத அஜித்\nஇந்தியன் 2 - கோபம் தணிந்த ஷங்கர் | # 688| Valai Pechu\nராட்சசி | Raatchasi | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅறம் 2 - ஆரம்பமே இப்படியா\nபிரபல ஹீரோவுக்கு கிட்னி ஃபெயிலியர் | # 685 | Valai Pechu\nவிஜய் 64 பட ஹீரோயின் இவர்தான்\nநண்பரை துரத்தியடித்த சிம்பு | # 681 | Valai Pechu\nசிந்துபாத் | Sindhubaadh | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇந்த விஷயம் தனுஷுக்குத் தெரியுமா\n கண்டுகொள்ளாத ரசிகர்கள் | # 677 | Valai Pechu\nரஜினி படத்தை பிக்பாஸ் அகற்றியது ஏன்\n2.0 படத்துக்கு சீனாவில் சிக்கல்\nநண்பியை மறந்த விஜய் | # 674 | Valai Pechu\nதல' குனிய வைத்த ரசிகர்கள் | # 673 | Valai Pechu\nரஜினி சந்திக்க விரும்பாத பிரபலம்\nகெளதம் மேனன் - சிவகார்த்திகேயன் கூட்டணி அமையாதது ஏன் \nசுட்டுப் பிடிக்க உத்தரவு | Suttu Pidikka Utharavu | படம் எப்படி இருக்கு பாஸ்\nசந்தானம் ஆசையில் கவுண்டமணி மண் | #666 | Valai Pechu\nஅவருக்கு கொடுங்க அஜித் செய்த சிபாரிசு | # 665| Valai Pechu\nநேர்கொண்ட பார்வை சூடுபிடித்த பிசினஸ் | #662 | Valai Pechu\nதோல்வி : தலை வணங்கிய சூர்யா\nKolaigaran | கொலைகாரன் | படம் எப்படி இருக்கு பாஸ்\nகருப்பா குண்டா அழகா வேணும் | #658 | Valai Pechu\nவிஜய் 63, இந்தியன் 2 - அப்டேட்ஸ் | #657 | Valai Pechu\nயூ டூ மிஸ்டர் பாண்டே\nஎன் ஜி கே | N G K | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிம்புவைப் பற்றி ஒரு ஆடியோ | #651 | Valai Pechu\nசிவகார்த்திகேயனுக்கு இன்ப அதிர்ச்சி | #650 | Valai Pechu\nஉச்சம் தொட்ட விஜய் 63 பிசினஸ்\nஅரசியல் படத்தில் அஜித் | #648 | Valai Pechu\nதேர்தல் முடிவு - விஜய்க்கு எச்சரிக்கை | #645 | Valai Pechu\nதி.மு.க ஆட்சிக்காக வடிவேலு வெயிட்டிங் | #643 | Valai Pechu\nவிஜய் 64 - கவுண்ட் டவுன் ஸ்டார்ட் | #641| #ValaiPechu\nவிக்ரமுக்கு பாலா வக்கீல் நோட்டீஸ் | #640| #ValaiPechu\nமான்ஸ்டர் | Monster | படம் எப்படி இருக்கு பாஸ்\nஎன்னடா... சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை | #638 | Valai Pechu\nவிஜய் போட்ட கண்டிஷன் | #637 | Valai Pechu\nவிஜய் 64 - சுடச்சுட அப்டேட்ஸ்\nஅட்லீயின் வெற்றி ரகசியம் இதுதானா\nஅயோக்யா | படம் எப்படி இருக்கு பாஸ்\nகெஸ்ட்ரோலுக்கே 7 கோடி சம்பளமா\nவிஜய் கதையில் சூர்யா | #629 | Valai Pechu\nசிம்பு இடத்தில் சிவகார்த்திகேயன் | #627 | Valai Pechu\nகாக்க காக்க 2 - சூர்யாவா விஷாலா\nமாற்றியது நயன்தாரா - மாறியது மணிரத்னம் | #624 | Valai Pechu\nபொன்னியின் செல்வன் - மீண்டும் சிக்கல் | #623 | Valai Pechu\nநள்ளிரவில் அஜித் வீடு | #622 | Valai Pechu\nரஜினி கட்சி - 234 வேட்பாளர்கள் ரெடி | #621 | Valai Pechu\nதர்பார்- ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்ஸ் \nவிரும்பாத அஜித், விடாத தயாரிப்பாளர்\nகவலைப்பட்ட கமல், கை கொடுத்த ரஜினி | #615 | Valai Pechu\nஅஜித்துக்கு நேர்ந்த அநீதி | #614 | Valai Pechu\nகார்த்திக் சுப்பாராஜூக்கு ரஜினி கொடுத்த ஷாக்\nவிஜய் - ஹரி இணையும் படம் எப்போது\nவெள்ளைப்பூக்கள் | Vellai Pookal | படம் எப்படி இருக்கு பாஸ்\nகமலுக்கு ஓட்டு போட்டாரா ரஜினி\nமெஹந்தி சர்க்கஸ் | Mehandi Circus | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇந்தியன் 2 - அதிரடி திருப்பம் | #603 | Valai Pechu\nசூர்யா - ஹரி கூட்டணியில் விரிசலா\nஅட்லீ படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம்\nதர்பார் - வெளிவராத தகவல்கள் | #600 | Valai Pechu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/07/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-07-19T00:06:20Z", "digest": "sha1:FRVBQYR5YO2Z7DGTV3VSCYHSC7LAKP6H", "length": 38344, "nlines": 390, "source_domain": "eelamnews.co.uk", "title": "அல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது பிரபாகரனுக்கு 21 வயதுதான்! – Eelam News", "raw_content": "\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது பிரபாகரனுக்கு 21 வயதுதான்\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது பிரபாகரனுக்கு 21 வயதுதான்\nதலைவர் பிரபாகரன் குறித்த விறுவிறுப்பான தொடர் 1\nகொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே” என்றார் காண்டீபன்.\n`அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன சொல்கிறாய்’ என்று இன்பம் கேட்டார்.\n“கோயில், தேவாலயம் எல்லாம் வேண்டாம். அவனை அவனது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதுதான் சரி.\nஅலுவலகமெல்லாம் சரிப்படாது. நடு வீதியில் நாயைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளவேண்டும். வீட்டுக்கே போய் வேலையை முடித்துவிடலாம். காரில் போகும்போது சுட்டுவிடலாம். ஏதாவது விழாவுக்கு வருவான். மேடையில் முடித்துவிடலாம்…”\nஇடம், தேதி, தருணம் தீர்மானித்து, ஒரு திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டுவிட்ட விவரம் தெரியாமல் நண்பர்கள் லொக்கேஷன் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கோப்பை தேநீர் போதும். குடித்துவிட்டு மணிக்கணக்கில், சமயத்தில் முழுநாள் கூட உட்கார்ந்து விவாதிப்பார்கள். பேச்சில் சூடு பறக்கும். சிந்திக்கும் கணத்திலேயே செய்து முடிக்கும் வெறி கண்ணில் ஒரு மின்னல்போல் வெட்டும். எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏராளம் இருந்தாலும், ஏதாவது செய்தாகவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது எண்ணமில்லை.\nஏதாவது செய்வதற்கு ஒரு தொடக்கம் வேண்டும். முந்தைய தலைமுறையின் `ஏதாவதுகள்’ எதுவுமே பிரயோஜனமில்லை. அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஊர்வலம் போனார்கள். கறுப்புக் கொடி காட்டினார்கள். மேடை போட்டுப் ப��லம்பினார்கள். கைதாகி, அடிபட்டு, எலும்பு முறிந்து படுத்தார்கள். என்றாவது ஒருநாள் ஏதாவது நடக்கும் என்கிற வண்ணமயமான கனவைச் சாப்பிட்டபடி வாழ்ந்து முடித்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார்கள்.\nஇனி அந்த வழி உதவாது. மறு கன்னத்தைக் காட்டிய பெரியவர்களே, உங்களை மதிக்கிறோம். ஆனால் பின்பற்றுவதற்கில்லை. அறவழிப் போராட்டங்கள் மனிதர்களுக்குப் புரியும். சிங்களர்களுக்குப் புரியாது. எங்கள் பாதை வேறு. எங்கள் பயணம் அபாயகரமானது. பணத்தையல்ல; எங்கள் உயிரை நாங்கள் முதலீடு செய்கிறோம். நாளைய சந்ததிக்கு சுதந்தரம் அசலாகவும், நிம்மதி வட்டியாகவும் கிடைத்துவிட்டுப் போகட்டும்.\nஇதோ, தொடக்கம். ஆனால் துரதிருஷ்டவசமாக துரையப்பாவிலிருந்து ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஆல்ஃப்ரட் தங்கராஜா துரையப்பா. தமிழர்தான். ஆனால் தொகுதியில் எந்தத் தமிழரோடும் உறவற்றவர். பிறகு எப்படி வோட்டு வாங்கி 1960 முதல் 65 வரை யாழ்ப்பாணம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார் என்று உடனே கேட்பீர்கள். தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைய, சுயேச்சையாக நின்ற துரையப்பா வெற்றி பெற்றது எப்படி என்பீர்கள். அடுத்த ரவுண்டில் மேலும் எப்படி மேயரானார் என்பீர்கள்.\nநாங்கள் அரசியல்வாதிகளல்லர். ஆனால் அருவருப்பு அரசியலின் ஆணிவேர் வரை எங்களுக்குத் தெரியும். கோட்டைக்குப் போகும் வேட்கையில், வோட்டுக்குப் பேசும் பேச்சுகளின் அபத்தம் சாத்வீகிகளுக்குப் புரியாதிருக்கலாம். அந்தத் தலைமுறைதான் அவனை நம்பி உட்காரவைத்தது. எங்களிடம் அது பலிக்காது.\n அமைதியல்ல; ஆயுதமே தீர்வு என்று முடிவு செய்து களமிறங்கிய தலைமுறையின் முதல் நபர் தொடங்கி அன்றைக்கு அத்தனை பேருக்குமே அதுதான் முதல் கனவாக இருந்தது. துரையப்பாவைக் கொல்லவேண்டும். சிவகுமாரன் முயற்சி செய்திருக்கிறார். சத்தியசீலனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கிறது. அவரது தமிழ் மாணவர் பேரவையில் இருந்த அத்தனை பேரும் ஆசைப்பட்டார்கள். பேரவைக்கு வெளியே இருந்த இளைஞர்களிடையேயும் அது கனவாக இருந்தது. இது கொலையல்ல; களையெடுப்பு.\nயாராலும் முடியவில்லை. சந்தர்ப்பம் அமையவில்லை. துரையப்பா லேசுப்பட்ட ஆளில்லை என்பதும் ஒரு காரணம். மாநகரத் தந்தை. பாதுகாப்பு பந்தோபஸ்துகள் அதிகம். அரசியலின் மேல்மட்ட���்வரை தொடர்புகள் உண்டு. கொழும்பு செல்வாக்கு அதிகம். ஆனாலும் யாழ்ப்பாணம்தான் அவரது தலைநகரம். அங்கே இங்கே நகரமாட்டார். எதிரே யாரும் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. போகிற வழியெல்லாம் மூக்குக்கு நேரே இரு கைளையும் உயர்த்திக் கும்பிட்டபடி போகிற பழக்கம் வந்துவிட்டது. அத்தனை மக்களுக்கும் நண்பன் என்று சொல்லிக்கொள்வார். வடக்கில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடும்பமும் தனக்கு உறவு என்பார். கிறிஸ்தவர் என்றாலும் ஹிந்து கோயில்களுக்குப் போவார். கடவுள் ஒரு பொருட்டில்லை என்றாலும் அது ஒரு கம்பீரம். ஆஹா, மத நல்லிணக்கவாதி. நம்மில் ஒருவர். நமக்காக இருப்பவர்.\nஅவருக்குத்தான் கட்டம் கட்டினார்கள். நாங்கள் கொலை செய்யப் போவதில்லை. கொசு மருந்தடிக்கப் போகிறோம். கொசு மருந்தடிப்பது கொலை என்றால் இதுவும் அப்படியே ஆகுக.\n`சீக்கிரம் சொல். எங்கே செய்யப் போகிறோம்’ காண்டீபன் கேட்டார். அவர் அமிர்தலிங்கத்தின் மகன். எனவே அப்பாவின் வட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாலை வேண்டாம் என்று நினைத்தார்.\nஇது ஒரு பிரச்னை. பெரிய பிரச்னை. ஒரு பொதுக்காரியம் என்று எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு சொந்த விருப்பு வெறுப்புகள் குறுக்கே வருவது அடுக்காது. இங்கேதான் தடுக்கும். இதுதான் காலை வாரும். இதற்கு உண்ணாவிரதம் தேவலை. ஊர்வலமே போதும். பொதுக்கூட்டம் இதனினும் பெரிது. ஏன் நண்பர்களே உங்களுக்கு இது புரியவில்லை\nபோட்டுவைத்த திட்டத்துக்கு மாற்றாக வந்த அனைத்து யோசனைகளையும் அந்த இளைஞன் நிராகரித்தான். “காண்டீபன், நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். இன்பம், நீங்களும். நமது நட்பு எப்போதும் தொடரும். ஆனால் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றுவது காரியத்தைக் கெடுக்கும். நாம் பேசித்தான் முடிவெடுத்தோம். ஆயிரம் முறை பேசலாம். ஆனால் முடிவு என்பது ஒருமுறை எடுப்பது. இன்னொரு விஷயம். நம்மில் சிலர் இந்தத் திட்டம் பற்றி வெளியே பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வேண்டாம், அவர்களும் விலகிக்கொள்ளட்டும். ஒரு துளி பயம் என்பது ஒரு துளி விஷத்துக்குச் சமம். எனக்கு அது இல்லை. எனவே நான் முடித்துவிடுகிறேன்.”\n1954 நவம்பர் 26ம் தேதி பிறந்த பிரபாகரன், ஆல்ஃப்ரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டுக் கொன்றபோது வயது 21. அவரது நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட அதே வய���ுதான். அவர்களுக்கெல்லாம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கு இருந்தது.\nதிட்டத்தில் அவர் எந்த மாறுதலையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதே வட்டுக்கோட்டை தொகுதி. பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் வாசல். வெள்ளிக்கிழமை தோறும் துரையப்பா அங்கே வருவார். மாலை வேளை பூஜைகளில் தவறாமல் கலந்துகொள்வார்.\nஅன்றைக்கும் வந்தார். பிரபாகரன் காத்திருந்தார். உடன் சில நண்பர்கள். கிருபாகரன், கலாபதி, பற்குணம்.\nதுளி பதற்றமில்லை. பயமில்லை. கரங்கள் உதறவில்லை. நான் இதைச் செய்யப்போகிறேன். ஒரே சாட்சி, பொன்னாலை வரதராஜப் பெருமாள். அவ்வளவுதான். காரிலிருந்து இறங்கிய துரையப்பா, பிரபாகரனால் சுடப்பட்டார்.\nஇறந்து விழுந்தவரை இழுத்துப் போட்டார்கள். அருகே கிடந்த துண்டு அட்டை ஒன்றை எடுத்து பிரபாகரன் வேகமாக ஏதோ கிறுக்கினார். அதைத் தூக்கி துரையப்பாவின்மீது போட்டார். அதில் TNT என்றிருந்தது. அவர் வந்த காரிலேயே ஏறிக்கொண்டார்கள். பற்குணம் வண்டியை ஓட்டினார்.\nநேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ம் நம்பர் பஸ்ஸுக்காகக் காத்திருந்து ஏறி, யாழ்ப்பாணம்.\nஇறங்கியதும், “சரி பாப்பம்” என்று பிரபாகரன் விடைபெற்றார். இன்னொரு பஸ் பிடித்து வல்வெட்டித்துறைக்குப் போனார்.\nவீட்டில் அப்பா திருவாசகம் படித்துக்கொண்டிருந்தார். பார்த்ததும் புன்னகை செய்தார். அப்பா என்றால் அன்பு. அப்பா என்றால் புன்னகை. அப்பா என்றால் சாந்தம். “சாப்பிட்டீர்களா அப்பா\nபிரபாகரன் சாப்பிட்டுவிட்டுப் படுத்தார். நிம்மதியாகத் தூங்கினார். செய்தது பற்றிச் சிந்தனை ஏதுமில்லை. இனி செய்யவேண்டியது பற்றித்தான்.\nஎத் தேர்தலை நடத்தினாலும் பதிலடி கொடுக்க தயார் – மஹிந்த\nசஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணிய மூவரையும் தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை\nதவறுசெய்யும் தேரர்களையும் ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களையும் என்னால் வணங்க…\n ஒரு அதிசய ஆண் மகன்\nநல்லூர் கந்தனுக்கு வழமைபோல திருவிழா\nவேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்\nதலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-11-54-31?start=20", "date_download": "2019-07-18T23:47:10Z", "digest": "sha1:EY3XRUD7M4B4QEGCA6SEWG6MU2E4YKFO", "length": 9231, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர்கள்", "raw_content": "\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nகொஞ்சம் அனுபவம் கொஞ்சம் ஆராய்ச்சி\nதமிழ்க் குழந்தை இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம்\nஉ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு\nஉங்கள் நூலகம் ஜூலை 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nஇந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா\nஇந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் ஆலோசனைக் குழுவுக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல்\nஇந்தியச் சுரங்கங்கள் (திருத்த) மசோதா\nஇந்தியத் தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்\nஇனி அவைப் பெருமுதலாளிய நலச் சட்டங்கள்\nஇனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது\nஇன்னும் ஒரு ஜாலியன் வாலாபாக்\nஇரசிய பிப்ரவரி புரட்சியின் அரும்பெரும் படிப்பினைகள்\nஇளைஞர் படை செய்து முடித்த முதற்கட்டப் பணிகள்\nஉ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 3\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nபக்கம் 2 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-07-18T23:32:49Z", "digest": "sha1:UPK2BLN5GPUVNT3ZWEAUNMFXEID2J5D5", "length": 29430, "nlines": 114, "source_domain": "peoplesfront.in", "title": "வெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nவெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் \nஅப்பாவுடைய பழைய சுசுகி பைக் பற்றிய நினைவுகளில் இப்போதும் பசுமையாக நினைவுக்கு வருவது அவருடன் டிசம்பர் 25ம் தேதி செல்லும் வெண்மனி பயணம் தான். வெண்மணி என் ஊரிலிருந்து சுமார் 20 km தூரம் உள்ள ஒரு கிராமம் தான். உரிமைக்குரல் எழுப்பிய உழைக்கும் வர்க்கத்தின் குரல்வளைகள் தீயில் பொசுக்கப்பட்ட நாள் , 44 பேரை உயிருடன் வைத்து எரித்த பண்ணை ஆதிக்கத்தின் வெறியை உலகுக்கு காட்டிய நாள், ஆண்டயை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காகவே அவர்கள் கொல்லப்பட்ட நாள்.\nவெண்மணி மக்கள் விவசாய சங்கத்தின் மூலம் ஒரு படி நெல் ஊதிய உயர்வு கேட்கின்றனர். அதை கொடுக்க முடியாது என பண்ணை நிராகரிக்கிறது. வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் பண்ணை வெளியூரிலிருந்து ஆட்களை வேலைக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. அவர்கள் வேலை செய்வதை மக்கள் தடுத்து நிறுத்துகின்றனர். ராமையாவின் குடிசையில் உழைக்கும் 44 மக்கள் செத்து மடிகின்றனர்.\nபின்னர் நீதிமன்ற விசாரணையில் அப்போதைய ஆளும் அரசு இரிஞ்சுர் கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்தது (அற்ப காரணங்களை சொல்லி) , இந்த செயல் தான் அவரை 44 துண்டுகளாக அழித்தொழிப்பு இயக்கம் வெட்டி வீச காரணமாக அமைந்தது. வெண்மணி சம்பவத்திற்கு முன் மற்றும் பின் என நாம் கீழ தஞ்சையின் சூழ்நிலையை நாம் ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்த மக்கள் விவசாய சங்கமாக ஒன்றிணைந்து தங்கள் கோரிக்கைகளை வைத்தனர். சங்கமாகஒன்றிணைவதற்கான விதையை விதைத்தவர் கீழ தஞ்சையை சுற்றியுள்ள பெரும்பான்மயான பகுதிகளில் உள்ள வீடுகளில், கல்யாண காதுகுத்து பத்திரிகைகளில், அந்த வெள்ளை சட்டையும் கருப்பு கண்ணாடியும் போட்ட, திருத்துறைப்பூண்டி மண்ணிலே புதைந்துகிடக்கிற “தோழர் பி.சீனிவாசராவ் (BSR)” தான்.\nகாலையில் 4 மணிக்கு வயலுக்கு போனா, இரவு 8 மணிக்கு தான் கரை ஏற முடியும், விடுமுறை கிடையாது, சாட்டையடி சாணிப்பால், இடைவேளை கிடையாது, குறைந்த ஊதியம் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தின் உச்சகட்ட நிலையில் இருந்த சமயத்தில் விவசாயிகள் சங்கம் அமைப்பதற்காக”காக்கி டவுசருடனும் முண்டா பணியனுடனும் திருத்துறைப்பூண்டி வந்து இறங்கியவர் தோழர் சீனிவாசராவ்”. சீனிவாசரவிடம் இருந்து அறிந்து கொள்ள வேண்டியவை… சீனிவாசராவ் தான் கைப்பட எழுதிய ஒரு புத்தகம் “கீழ தஞ்சையில் என்ன நடக்கிறது “.\nஇந்த ஒற்றை புத்தகம் ஒரு புரட்சியாளர் தான் வேலை செய்ய கூடிய பகுதியில் உள்ள மக்களை எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கு மிக முக்கிய சான்றாக உள்ளது. சீனிவாசராவ் எல்லாதரப்பு மக்களிடமும் சுரண்ட பட கூடிய மக்களின் பிரச்சனையை பேசினார். முக்கியமான உதாரணம் தோழர் CG அவர்கள் ஒரு கருத்தை தெறிவித்து இருக்கிறார். “எப்படி கள்ளர் ஜாதில உள்ளவங்க லாம் கம்யூனிஸ்ட் கட்சில வந்து சேர்ந்திங்க” என்று கேட்ட போது, அதற்கு CG கூறிய பதில் மிக முக்கியமான ஒன்று ” நாங்க பண்ணைல கங்காணி வேல செஞ்சுடு இருந்தப்போ. எங்களை போய் அடிமை வேல செய்யுற ஆளுங்களை அடிக்கிறதுக்கு இழுத்துட்டு வர சொல்லுவாங்க , நாங்க போய் அவங்ககிட்ட நடக்க போற விஷயத்தை சொல்கி எங்கயாச்சும் கொஞ்ச நாள் ஓட சொல்லிடுவோம், அது மட்டும் இல்லாம வேலைக்கு யாரும் வராம இருந்தாலும் நாங்க கொஞ்சம் வந்தா மாத்தி சொல்லுவோம். இந்த மாதிரி குறைந்தபட்ச நல் எண்ணம் கொண்டவர்களை சீனிவாசராவ் கண்டுபுடிச்சாறு , அவங்கள அரசியல்படுத்துனாரு “.\nமக்களிடம் செல்வதும் யாரையும் ஒதுக்காமல் மக்களிடம் பேசுவதும் தான் ஒரு உண்மையான புரட்சிகர இயக்கத்தின் நோக்கம் என்பதற்கான முக்கியமான உதாரணம் BSR அவர்கள். BSR விதைத்த விதை தான் கோட்டூர் பண்ணையை , குன்னியூர் பண்ணையை , வலிவளம் தேசிகர் பண்ணையை வீழ்த்த செய்தது. பலர் இந்த வெற்றிக்கு தற்போது சொந்தம் கொண்டாடலாம் , வரலாறுகளை திரிக்கலாம். ஆனால் கீழ தஞ்சையின் ஒவ்வொரு தெருவிற்கு வெளியிலும் பறக்கும் செங்கொடி அதற்கான சாட்சியாக இருக்கும். எங்கள் பகுதியின் நடவு பாட்டுகளில், கும்மி பாட்டுகளில் BSRன் உயிர் இருக்கும், விவசாய சங்கத்தின் சாதனை இருக்கும். ரஷ்யா, லெனின் , ஸ்டாலின் என தெருவிற்கு ஒருத்தரின் பெயர் வைக்கப்பட்டிருக்கும். இவை செங்கொடியின் செயல்பாடுகளை சொல்லும்.\nகர்நாடகாவில் இருந்து வந்து , தமிழை கற்று மக்களோடு பழகி , மக்களுடன் வாழ்ந்து எந்த அமைப்பும் இல்லாத இடத்தில் சங்கம் என்னும் ஒரு புதிய விஷயத்தை அதன் வலிமையை மக்களுக்கு உணர்த்திய மாமனிதர் சீனிவாசராவ். மேலும் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் , வர்க்க போராட்டத்தையும் ஒரு சேர நிகழ்த்தி காட்டியவர் நம் BSR அவர்கள். சீனிவாசராவ் தமிழர் அல்ல, ஆனால் அவர் இந்த தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த மனிதர். சீனிவாசராவ் தலித் அல்ல ஆனால் பண்ணை அடிமைகளாக இருந்த தலித் மக்களுக்காக போராடியவர் . ஏனெனில் சீனிவாசராவ் ஒரு கம்யூனிஸ்ட். அதனால் தான் இவை அனைத்தும் சாத்தியப்பட்டது . அவர் வழியில் வந்த விவசாய சங்கத்தினுடைய போராட்டத்தினை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் 44 பேர் ஒரே வீட்டில் கொல்லபட்டனர்.\nரத்தமும் சதையுமாக ஒவ்வொரு மக்களும் செத்து மடிந்தனர். (கீழ வெண்மணி சம்பவத்திற்கு சில ஆண்டுகள் முன் த���ன் ஒரு மிக ஆளும் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக கோபலக்ரிஷ்ணா நாயுடு தேர்ந்தெடுக்கபட்டார் என்பது மிக முக்கியமான குறிப்பு) . அதற்கு பின் கீழ தஞ்சை முழுவதும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் கட்டபட்டது. மேலும் பண்ணை நிலங்கள் பிரித்து கொடுக்கப்பட்டன, வேகமாக குடியிருப்பு மனைகளுக்கு, உழும் நிலத்திற்கு பட்டா போன்றவை இந்த சங்கங்களின் போராட்டம் மூலம் வழங்கப்பட்டன. கீழ தஞ்சையின் பெரும்பான்மையான பகுதிகளில் அமாவாசை சங்கம் கட்டபட்டது.\nஇந்த செங்கொடி சங்கத்தின் விவசாய தொழிலாளர் சங்கமே இந்த அமாவாசை சங்கம். அம்மாவாசை சங்கம் அங்குள்ள உழைக்கும் மக்களின் ஆன்மாவோடு கலந்த ஒரு சங்கம் . வெண்மணி க்கு பின் உள்ள சூழலில் இந்த அமாவாசை சங்கத்தின் சாதனை மிக பெரியது . கூலி உயர்வு , மாத விடுமுறை ( அதுவும் அம்மாவாசை அன்று) அன்றும் சங்கத்தின் கணக்கு வழக்கு பார்க்கவே பெரும்பாலும் உபயோகிக்கபடும். அந்த நாளை எல்லாரும் பெரும் திருவிழாவாக கொண்டாடினார்கள், அன்று சிறப்பு உணவாக தான் அப்போது இட்லி, கறி சமைக்கபட்டது. இன்று கூட ஊரில் பலர் அமாவாசை அன்று மட்டும் தான் இட்லி சுடவார்கள் என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்.\nமேலும், ஒவ்வொரு கிராமம் தோறும் கிராம கமிட்டி கட்டப்பட்டது. கிராம கமிட்டி மக்களின் பிரச்னைகளை பேசியது , அவர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் உடன் நின்றது. வாழ்வின் ஒரு பிரிக்க முடியத அமைப்பாக இன்றுவரை பல இடங்களில் இந்த கிராம கமிட்டி இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. இவை எல்லாம் ஒரு செங்கொடி இயக்கத்தால் மட்டுமே செய்ய கூடிய சாதனை அல்லவா.\nதற்போதைய சூழலில் கிராம கமிட்டி பற்றி எந்த அடிப்படை அறிவும் இல்லாத, அதன் அரசியல் துளி கூட தெரியாத ADMK மற்றும் DMK கட்சிகள் இன்று கிராம கமிட்டியை வைத்துள்ளன.\nஇந்த செங்கொடி இயக்கத்தின் சாதனை யாரும் எண்ணிப்பார்க்க இயலாதவை. சாட்டையடி, சாணிப்பால் , சவுக்கடி என இருந்த மக்களை மிக பெரிய மாற்றத்தை நோக்கி தள்ளியவை செங்கொடி இயக்கங்கள். ஏஜிகே வரிகளில் சொல்ல வேண்டும் எனில் ” தோளிலே துண்டு போட்டோம், காலிலே செருப்பணிந்தோம் , மனிதர்களாக வாழ தொடங்கினோம் , மானத்துடன் வாழ தொடங்கினோம்.” இவ்வளவு பெரிய மாற்றம் ஒரு செங்கொடி இயக்கத்தால் மட்டும் தானே இதுவரை இந்த உலக வரலாறுகளில் சாத்த���யம்.\n” திருத்துறைப்பூண்டியை அடுத்த களப்பால் பகுதிகளில் நிஜாம் பண்ணைக்கு எதிராக நடந்த கலவரத்தை ஒடுக்க வந்த மலபார் போலீஸ். போராளிகளை முட்டியிட வைத்து அப்படியே காவல் நிலையம் வரை அழைத்து சென்றது. அவர்கள் சென்ற பாதை முழுவதும் இரத்தம் கொட்டி கிடந்ததாக கூறுவதுண்டு. இப்படி பலரின் ரத்த கறைகளில் நனைந்த கொடி அல்லவா கீழ தஞ்சையின் செங்கொடி”.\nஆனால், இன்று செங்கொடி இயக்கங்களின் நிலை, மிக பெரிய தொய்வை , அவை வெற்றிகரமாக பணியாற்றிய இடங்களிலேயே சந்தித்து இருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் அவை அடுத்தகட்ட தலைமுறைக்கு கடத்தப்படாததும், தேர்தல் அரசியலில் திருத்துறைப்பூண்டி தொகுதியை கூட்டணி கட்சிகளிடம் பெறவே போராட்டம் நடத்த வேண்டியுள்ளதால் மாணவர், இளைஞர், விவசாய அமைப்புகளை வலுப்படுத்துவதில் , அணித்திரட்டுவத்தில், அரசியல்படுத்துவதில், வரலாறுகளை சொல்லி கொடுப்பதில், விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் கோட்டைவிட்டுள்ளது நமது பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள்.\nஇவ்வளவு பெரிய கட்டமைப்பு BSR போல , மணியம்மை போல, கீழ வெண்மணியில் கருகிய 44 போராளிகள் போல, ஆலத்தூர் கலவரத்தில் ரத்தம் சிந்திய போராளிகள் போல பலரின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. இதனை நாம் காப்பாற்றாவிட்டால் நமக்காக ரத்தம் சிந்திய போராளிகளுக்கு செய்யும் மாபெரும் வரலாற்று துரோகம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nவெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறுகளை அடுத்தவர்களிடம் சொல்லுவோம். செங்கொடி இயக்கத்தின் சாதனையை மக்களிடம் சொல்லுவோம். நாளை இதே கீழ தஞ்சையில் வர போகிற முதலாளித்துவ நாசகர அழிவு திட்டங்களை எதிர்த்து நிற்க கம்யூனிச அரசியலை கொண்டு மக்களை அணித்திரட்டுவோம்.\nஇவை அனைத்து செங்கொடியால் மட்டும் அல்லவா சாத்தியம். ஏனெனில் உழைக்கும் மக்களின் உரிமை கோபமாய் வெகுண்டெழுவது எப்போதும் நம் செங்கொடி மட்டும் தானே.\n– அருநந்தி பாஸ்கர், தமிழ்நாடு மருத்துவ கல்லூரி மாணவர் சங்கம்\nவீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் – மக்கள் முன்னணி இதழின் தலையங்கம்\nசேலம் – சென்னை எட்டு வழிச்சாலை தீர்ப்பு; ஒளிந்திருக்கும் உண்மைகள்…\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\n���பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு…..ஒரு ஆசிரியரின் பார்வையில்\nகடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது\nஅதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்\nகஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3)\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/01/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-07-18T23:42:00Z", "digest": "sha1:NQNC6TQYBYZ3A5Z5OBHUUGQJHC7CGD6P", "length": 19161, "nlines": 107, "source_domain": "peoplesfront.in", "title": "காவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை\n கார்பரேட் ஆதரவு அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துவோம்’ என்ற நோக்கோடு காவி –கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து இரண்டாவது கட்ட பரப்புரை பயண இயக்கத்தை வருகின்ற சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில் தொடங்கி, மாவீரன் பகத்சிங் தூக்கு கயிற்றை முத்தமிட்ட ஈகத்திருநாள் மார்ச் 23 வரை தொடர்ந்து நடத்தவிருக்கிறோம். இது ஒரு தொடக்க முன்னெடுப்புதான் உங்களின் மேலான ஆதரவோடு பாசிச எதிர்ப்பு – தமிழக உரிமை மீட்பு வெகுமக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதுதான் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்.\nஆட்சியிலே அமர்ந்திருக்கின்ற மோடி தலைமையிலான பாசிச சங்பரிவார சக்திகள் அடுத்த பலபத்தாண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டின் மக்களின் தலைவிதியை தீர்மாணிப்பதற்கான தாக்குதலை நடத்திகொண்டிருக்கிறார்கள். தமிழகம் போராடி ஈன்றெடுத்த சிறப்புரிமைகளையும், வரலாற்று தனித்தன்மைகளையும் அழித்துவிட துடிக்கின்றனர். பிழைப்புவாத அடிமைகளயும், முற்போக்கு தமிழ்த்தேச உணர்வற்ற சாதிய பிளவுவாத ஒட்டுண்ணிகளையும் அரசியல் கூட்டாளிகளாக சேர்த்து கொண்டு தமிழகத்தை கைப்பற்றிவிடலாமா என ஒரு படையெடுப்பைபோல் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.\nஒவியர்களின் கேலிச்சித்திரங்களை கண்டும், நடிகர்களின் சினிமா வசனங்களை கேட்டும், பேரழிவ�� திட்டங்களுக்கான போராட்டங்களை பார்த்தும் அச்சமுற்ற பொன்.ராதாகிருஸ்ணன், எச்.ராஜா வகையறாக்கள் தேச விரோதிகள் இந்து விரோதிகள் கிருத்துவ மிசினரிகள் அன்னிய கைக்கூலிகள் என வாலறுந்த நரிகளை போல சினங்கொண்டு ஊளையிடுகிறார்கள். கழகங்களின் மீது சவாரி ஏறி பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆட்சியையும் ருசிபார்த்தவர்கள் இன்று பெரியாருக்கே கடப்பாரை போடுவோம் என்கிறார்கள்.\nஅரசியல் பண்பாட்டு படையெடுப்பு மட்டுமல்ல தமிழர் நிலத்தை கூறுபோட்டு அதானிக்கும் அம்பானிக்கும் ஸ்டெர்லைட் வேதாந்தாவிற்கும் கொடுத்துவிட்டு தமிழர் தேசம் என்ற கனவு கூட எஞ்சி இருக்க கூடாது என அழித்துவிட துடிக்கும் இரும்புகரத்தின் குல சின்னத்தை கொண்டவர்கள்தான் அவர்கள்.\nகல்வி உரிமை, வரிவிதிப்பு உரிமை, நிலவுரிமை, சிறுகுறு தொழில் நடத்தும் உரிமை, தொழிலாளர் உரிமை மாநில அதிகார உரிமை, போலீஸ் உரிமை, அனைத்தையும் பறித்து பெரும் ஏக போக முதலைகளிடம் ஒப்படைத்துவிட்டு, ஓரிந்திய, இந்து தேசிய கனவில் அரசமைப்பு சட்டத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, இறுதியில் அரசு வடிவத்தை காவி கார்பரேட் சர்வாதிகார அரசாக மாற்றி நிறுவுவார்கள். எனவேதான் சொல்கிறோம் நமது அரசியல் இயக்கம் ஒரு கட்சிக்கெதிரான செயற்பாடு மட்டுமல்ல, பாசிச சக்திகள் அனைத்தும் தழுவிய அளவில் முழுமையாக அரசதிகாரத்தை கைப்பற்றுவதை தடுப்பதற்கான மாபெரும் சனநாயக இயக்கமாக மாறுவதுதான் காலத்தின் தேவையாக இருக்கிறது.\nஎதிர்கட்சிகளின் நிலைப்பாடோ நாம் அனைவரும் அறிந்ததுதான். பா.ச.க’வின் வன்மையான இந்துதுவ, உலகமயமாக்கல் கொள்கைக்கு மாற்றாக காங்கிரஸ் மென்மையாக அமுல்படுத்தும் போக்கை கொண்டது. சமூகநீதி மாநில உரிமை பேசும் கட்சிகள், காங்கிரசோடும் பா.ச.க’வோடும் கூட்டணி வைப்பதில் என்றைக்கோ எல்லைக்கோடுகளை அழித்துவிட்டன. எனவே இவர்களுக்கு தேவை ஐந்து ஆண்டுகால ஆட்சிமாற்றம்தான். பாசிச எதிர்ப்பில் உறுதியானவர்கள் கிடையாது. பாசிச சக்திகளை 5 ஆண்டுகால ஆட்சி மாற்றத்தில் மட்டும் வீழ்த்திவிட் முடியாது. ஒருவேளை வருகின்ற ஐந்து ஆண்டுகால ஆட்சியின் கார்பரேட் ஆதரவு கொள்கையால் பாசிச சக்திகள் முந்தைய பலத்தோடு மேலதிக தீவிரத்தோடு எழலாம், எனவேதான் சனநாயகத்தையும் தமிழ்த்தேசத்தின் உரிமையையும் காக்க விரும்புகின்ற ச��நாயக சக்திகளுக்கு இரண்டு கடமைகள் முன்நிற்கின்றன….ஒன்று பாசிச பா.ச.க’வை வருகின்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் இரண்டு சந்தர்பவாத எதிர்கட்சிகள் கார்பரேட் ஆதரவு மென்மையான இந்துவ கொள்கைகளை கைவிடுவதற்கான நெருகுதலை கொடுப்பதற்கான செயற்திட்டங்களையும் மக்கள் இயக்கங்களையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கான தொடக்க முனைப்புதான் சனவரி 25 ல் தொடங்குகின்ற காவி-கார்பரேட் எதிர்ப்பு அர்சியல் இயக்கம்.\nவாருங்கள் தொடர்ந்தும் இனைந்தும் முன்னெடுப்போம்.\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\n 14 உயிர்களைப் பலி கொடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட சிறப்புச் சட்டமியற்று\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசாதிவெறியர்களின் கூடாரமா அரசு பள்ளிகள் – மாணவர்களை சாதிரீதியாக அணுகும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\nசட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொல��வெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/04/blog-post_08.html", "date_download": "2019-07-18T23:26:10Z", "digest": "sha1:X32UWVQNXXVWDJVB22HXSJNBCUKJBM4W", "length": 16710, "nlines": 181, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பசி", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதினமும் சாப்பிடுகிறோம் பசி அடங்கிவிடுகிறதா மீண்டும் மீண்டும் பசிக்கிறது. என்ன கொடும சார் இது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பசி என்றால் என்ன மீண்டும் மீண்டும் பசிக்கிறது. என்ன கொடும சார் இது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பசி என்றால் என்ன என்று கேட்கும் மக்கள் ஒரு புறம் இருக்க.இன்னொரு பக்கம் தன் வயிற்றோடு போராட்டம் நடத்தும் கூட்டம் என்ன உலகம் இது...\nதமிழிலக்கியங்கள் பசியை மிகுதியாகப் பாடியுள்ளன. ஆற்றுப் படை இலக்கியங்கள், மணிமேகலை, திருமந்திரம்,என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கு.\nஇங்கு ஔவையார் நல்வழி என்னும் நூலில், வயி���்றோடு ஒரு வாக்கு வாதம் நடத்திப் பார்த்துள்ளார்.\n11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஎன்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே\nதுன்பம் மிகுந்த என் வயிறே உணவு கிடைக்காத போது ஒரு நாளைக்கு உணவு உண்ணாமல் ஒழி என்றால் கேட்கமாட்டாய். உணவு கிடைக்கும் போது இருநாளைக்கு உணவினை உண்டு கொள் என்றால் அதுவும் உண்ணமாட்டாய்.\nஏ.... வயிறே உன்னோடு சேர்ந்து வாழ்ந்து காலம் தள்ளுதல் அரிது.\nஎன்பது பாடலின் கருத்தாகும். இப்பாடல் நான் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் நினைவுக்கு வருகிறது.அப்போது பசி என் வரமா சாபமா என்ற வினா எனக்குள்ளே வந்து வந்து போகிறது.\nLabels: மனதில் நின்ற நினைவுகள்\nஇலக்கிய நயமாக நீங்கள் என்றோ சொல்லியாச்சா குணா\nஉண்மைத் தான் இந்த பசி வரமா சாபமா என்னுள்ளும் இப்போது எழுகிறது இந்த சந்தேகம்........\nசங்கக் காலத்தில் இத்தகைய வருமை வாழ்ந்து வந்ததா குணா\nஇரவு பகல் இன்பம் துன்பம் போல\nசெல்வமும் வறுமையும் அன்றும் இருந்தது...\nபசி வரமே ஏனென்றால் உயிர்களின் இயக்கத்துக்குக் காரணமாக அமைவது பசி அல்லவா..\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள���. (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்��ிணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள்\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=344&limitstart=25", "date_download": "2019-07-19T00:10:55Z", "digest": "sha1:SBOZVAEEVXU7HEENNYKIUV7GZNL7HMMZ", "length": 30007, "nlines": 279, "source_domain": "www.moe.gov.lk", "title": "moe.gov.lk", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nமுப்பரிமாண அச்சுத் தொழினுட்பத்தை பாடசாலை மட்டத்தில் பிரபலப்படுத்த நடவடிக்கை.\nவேகமாக மாறிவரும் உலகத்தோடு முன்னேறிச் சென்று தொழினுட்ப சவாலை வெற்றி கொள்ளக் கூடிய பாடசாலை சமூகத்தை இந்த நாட்டில் பாடசாலை முறைமையில் கட்டியெழுப்புவதற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களி��் வழிகாட்டலின் கீழ் பல விசேட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.\nஅதன்படி, உலகத்தில் வேகமாக வளர்ச்சியடைந்த முப்பரிமாண அச்சிடல் தொழினுட்பத்தை இந்நத நாட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தல், கல்வியின் பொருட்டு பயன்படுத்தல், உலக முப்பரிமாண அச்சிடல் தொழினுட்ப தினத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு கல்வி அமைச்சு, மொபிட்டெல் நிறுவனம் மற்றும் RCS 2 (Research Creative Services and Sales) உடன் இணைந்து சில நாட்களுக்கு முன் விசேட முப்பரிமாண அச்சிடல் பாசறை நடாத்தப்பட்டது.\n“ எதிர்கால சந்ததியை மதுப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகம் மட்டுமல்லாது, பாடசாலைக்கு வெளியே உள்ளவர்களும் தலையிடுவது முக்கியமானதாகும்.” – கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம்.\nஎதிர்கால சந்ததியை மதுப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகம் மட்டுமல்லாது, பாடசாலை வெளியே உள்ளவர்களும் தலையிடுவது முக்கியமானதாகும் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இது சம்பந்தமான விடயங்களைப் பேசும்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபாடசாலை முறைமையில் மதுப் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக தற்போது பாடசாலை மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், பாடசாலைக்கு வெளியில் நிலவும் மதுப் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் அமைச்சு என்ற முறையில் நாட்டில் நீதித் துறையும் நேரடியாக ஈட்டபட வேண்டும் என்று கல் அமைச்சர் இங்கு விளக்கிக் கூறினார். அவ்வாறே கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்புப் பிரிவும் இணைந்து, புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் பாடசாலையில் மது ஒழிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அத்தகைய செறய்பாடுகளின் காரணமாக தற்போது பாடசாலைப் புலத்தில் மதுப் பாவனை பெபருமளவு ஒழிந்துள்ளது என்றும் கல்வி அமைச்சர் மேலும் இங்கு குறிப்பிட்டார்.\n2017 ம் ஆண்டு பாடசாலை மூன்றாந் தவணை முடிவுறுதலும் 2018 ம் ஆண்டின் பாடசாலை முதலாந் தவணை தொடங்குதலும்.\n2017 ம் ஆண்டின் அரசாங்க மற்றும் அரச ���னுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாந் தவணை 2017 – 12 – 08 ம் திகதி வெள்ளிக்கிழமை முடிவுறுகின்றது. 2018 ம் ஆண்டின் பாடசாலை முதலாந் தவணை 2018 – 01 – 02 ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.\nக. பொ. த. (சா.த.) பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.\nஎதிர்காலத்தில் மிகப் பாதுகாப்பாக காலை வைப்பதற்கு பிள்ளைகளுக்கு ஊக்கம் தருவதற்காக வசதிகுறைந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை.\nபிள்ளைகளின் இலவசக் கல்வி உரிமையை மேலும் உறுதிப்படுத்தி, பொருளாதார வசதி குறைந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணி பரிசு அட்டை வழங்கும் உத்தியோக பூர்வ வேலைத் திட்டம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் 11 ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.\nநாட்டின் பெறுமதி மிக்க செல்வம் பிள்ளைகள் என்றும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்வியினால் வலுப்படுத்துவதன் பொருட்டு கல்வித் துறைக்கான அமைச்சர் என்ற வகையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதன் இன்னுமொரு பெறுமதி மிக்க நடவடிக்கையாக அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று, 2018 ம் ஆண்டு தொடக்கம் அடையாளம் காணப்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் கஷ்ட, மிகக் கஷ்ட பிரதேசங்களில் அமைந்துள்ள கற்கும் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பாட்டுக்கு வந்துள்ள இந்த வேலைத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட தேவைகளுடனான 4469 பாடசாலைகளின் 647200 பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணிப் பரிசு அட்டை வழங்கப்படுகின்றது. இதற்கு கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள நிதி ரூபா 853 மில்லியன் ஆகும்.\n1. எதிர்காலத்தில் மிகப் பாதுகாப்பாக காலை வைப்பதற்கு பிள்ளைகளுக்கு ஊக்கம் தருவதற்காக வசதிகுறைந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை.\nபிள்ளைகளின் இலவசக் கல்வி உரிமையை மேலும் உறுதிப்படுத்தி, பொருளாதார வசதி குறைந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணி பரிசு அட்டை வழங்கு��் உத்தியோக பூர்வ வேலைத் திட்டம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் 11 ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.\nநாட்டின் பெறுமதி மிக்க செல்வம் பிள்ளைகள் என்றும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்வியினால் வலுப்படுத்துவதன் பொருட்டு கல்வித் துறைக்கான அமைச்சர் என்ற வகையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதன் இன்னுமொரு பெறுமதி மிக்க நடவடிக்கையாக அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று, 2018 ம் ஆண்டு தொடக்கம் அடையாளம் காணப்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் கஷ்ட, மிகக் கஷ்ட பிரதேசங்களில் அமைந்துள்ள கற்கும் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பாட்டுக்கு வந்துள்ள இந்த வேலைத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட தேவைகளுடனான 4469 பாடசாலைகளின் 647200 பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணிப் பரிசு அட்டை வழங்கப்படுகின்றது. இதற்கு கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள நிதி ரூபா 853 மில்லியன் ஆகும்.\n\"சுரக்‌ஷா தேசிய மாணவர் காப்புறுதித் தினம் டிசெம்பர்-07-2017\" நாடு தழுவிய பாடசாலை சார் சமூகத்தினை விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சித் திட்டம்.\n‘தாய் நாட்டுப் பிள்ளைகளை எப்போதும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திசம்பர் 07 ம் திகதி தேசிய சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி நாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. சுரக்‌ஷா மாணவர் காப்புறுதியானது, பிள்ளைகளை உடல் மற்றும் உள நலமுள்ளவர்களாக பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக தாய் நாட்டின் பிள்ளைகளுக்கு மிகவும் நல்ல எதிர்காலத்தை வழங்குவதற்கும் நல்ல வலுவைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இந்த வேலைத் திட்டம் மற்றும் அதன் பயனை அடையக் கூடிய விதம் தொடர்பில் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உட்பட பாடசாலை சமூகத்தினருக்கு விளக்கும் தேவை மேலும் எழுந்திருப்பதால் அதன் பொருட்டு திசம்பர் 07 ம் திகதி சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை அடிப்படையிலான சமூகத்துக்கு விளக்கும் ��ொருட்டு தீவு தழுவிய இந்த விசேட வேலைத் திட்டத் நடத்துவதற்கு கல்வி அமைச்சு உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nஇடமாற்றத்துக்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிடும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – கல்வி அமைச்சர் கூறுகிறார்.\nவிசேட திறமை கொண்ட பிள்ளைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பான புலமைப் பரிசில் வேலைத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளல் செப்டம்பர் 06 ம் திகதி முடிவடைகிறது.\nபட்டப்பின் கல்வி டிப்ளோமா (உள்வாhp) முழுநேரப் பாடநெறிக்காக ஆட்சேHத்தல் - 2018\nஇரசாயனவியல் வினாத்தாள் ii பகுதியில் இருந்து எடுத்து துண்டுப் பிரசுரத்துக்குள் உள்ளடக்கி இருந்த வினாக்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் வெளியாகவில்லை – ஆரம்ப பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/kee-movie-review/", "date_download": "2019-07-19T00:08:41Z", "digest": "sha1:VOFCO24ULUXMZT3NF6V7O6QHMXLA5JZ5", "length": 27285, "nlines": 223, "source_domain": "4tamilcinema.com", "title": "கீ விமர்சனம் - 4 Tamil Cinema", "raw_content": "\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகாளீஸ் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி, கோவிந்த் பத்மசூர்யா, ஆர் ஜோ பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கீ’.\nசைபர் கிரைம் பற்றிய ஒரு படம். நமது மொபைல் போன்களை ஹேக்கர்கள் யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து நம் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அதிர்ச்சியான கதையைக் கொண்ட படம்.\nபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாம் பதிவிடும் அனைத்துமே எந்த ரகசியமும், ஒளிவு மறைவும் இல்லாமல் யார், யாருக்கோ பரப்பி வைக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி நம்மைப் பற்றி பரவும் விஷயங்கள் சமயங்களில் நமக்கு எதிராகவே திரும்பும் என்பதையும் அதிர்ச்சிகரமான உண்மையுடன் சொல்லியிருக்கும் படம்தான் கீ.\nஇந்தப் படத்தை டெக்னாலஜி படமாக மட்டும் சொல்லாமல் காமெடி, காதல், சென்டிமென்ட் என சேர்த்து சொல்ல இயக்குனர் ஆசைப்பட்டதால் மெயின் கதையிலிருந்து படம் கொஞ்சம் நகர்ந்து சுவாரசியத்தைக் கொஞ்சம் குறைக்க வைக்கிறது.\nஜீவா ஒரு ஜாலியான கல்லூரி மாணவர். எந்தவிதமான கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் அவருடைய ‘பாட்ஷா’ வைரசால் ஹேக் செய்துவிடுவார். அவருடைய தோழியாகப் பழக ஆரம்பிக்கும் அனைகாவின் கொலைக்குப் பிறகு அவருக்கும் ஹேக் செய்து பணம் சம்பாதிப்பதையே தொழிலாக வைத்திருக்கம் கோவிந்த் பத்மசூர்யாவுக்கும் இடையே மோதல் வருகிறது. பத்மசூர்யா சம்பந்தப்பட்ட ரகசியத்தை ஜீவா வைத்திருக்கிறார். அதைக் கைப்பற்ற பத்மசூர்யா துடிக்கிறார். இதன் பின்ன என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.\nஒரு வழக்கமான இளம் நாயகன் கதாபாத்திரத்தில் ஜீவா. ஜாலியாக நடித்துவிட்டுப் போகிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் அவர் கதாபாத்திரத்தில் வைத்துவிட்டார் இயக்குனர். இந்தக் கதைக்கு முற்றிலும் ஆக்ஷன் சம்பந்தமாகவே வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nநிக்கிக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை. ஜீவாவின் பெற்றோர்களாக ராஜேந்திர பிரசாத், சுகாசினி சென்டிமென்ட்டில் நனைய வைக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி ஆங்காங்கே சிரிக்க வைக்க��றார்.\nவிஷால் சந்திரசேகரின் இசையில் பின்னணி இசை ஓகே. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.\nஇந்தக் காலத்திற்கேற்ற வித்தியாசமான கதை. அதை இன்னும் சுவாரசியமாக ஆக்ஷனுடன் சொல்லியிருந்தால் பெரிய த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.\nகீ – இன்னும் கொடுத்திருக்கலாம்.\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகுழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nநிக்கி கல்ரானி – புகைப்படங்கள்\nநிக்கி கல்ரானி – புகைப்படங்கள்\nதயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்\nஇயக்கம் – டான் சாண்டி\nஇசை – சாம் சி.எஸ்.\nநடிப்பு – ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், விவேக் பிரசன்னா, ராதாரவி மற்றும் பலர்\nஜீவா, ஒரு ஏமாற்றுக்காரர். காலையில் பஸ்ஸில் பணத்தை அடிப்பது, அடுத்து மருந்துக் கடையில் வேலை செய்து பணம் அடிப்பது, இரவில் போலி மருத்துவராக பணம் சம்பாதிப்பது என இருக்கிறார். அவருக்கு வேலையை இழந்த சதீஷ், சினிமாவில் நடிக்கத் துடிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பணம். அதை வங்கியில் கொள்ளையடித்து எடுக்க நினைக்கிறார்கள். அவர்களுடன் பக்கத்து அறையில் இருக்கும் ஒருவரும் சேர்ந்து கொள்கிறார். வங்கி ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்று அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து அரசாங்கத்திடம் 20 கோடி பணம், விவசாயக் கடன் தள்ளுபடி என கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் கேட்டது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nலோக்கலாக பேசிக் கொண்டு நடிப்பது ஜீவாவுக்கு கை வந்த கலை. அதை இந்தப் படத்திலும் இயல்பாக செய்திருக்கிறார். சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் சிரிக்க வைப்பதை விட, சில காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு அதைச் செய்து விடுகிறார். ஜீவாவின் காதலியாக ஷாலினி பாண்டே. அதிக வேலையில்லை. காவல் துறை அதிகாரியாக ராதாரவி, வழக்கம் போல் அவருடைய அனுபவம் பேசுகிறது.\nஇசை உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு பலத்தைக் கொடுக்கவில்லை. சிம்பன்சி காங்கிற்கு டிரைனிங் கொடுத்த டிரைனரை மட்டும் பாராட்டியே ஆக வேண்டும்.\nபடத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நகைச்சுவைப் படத்தில் அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. விவசாயக் கடன்க��ை தள்ளுபடி செய்யப் போராடுவதற்காக இயக்குனரைப் பாராட்டலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\n‘கொரில்லா’ எனப் பெயர் வைத்துவிட்டு அதைச் சுற்றி கதை நகராமல் வங்கிக் கொள்ளை, விவசாயக் கடன் என எங்கெங்கோ நகர்கிறது. சிம்பன்சி காங்-கிற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.\nதயாரிப்பு – 4 மங்கிஸ் ஸ்டுடியோ\nஇயக்கம் – சாம் ஆண்டன்\nஇசை – ராஜ் ஆர்யன்\nநடிப்பு – யோகி பாபு, எலிசா, சார்லி, ஆனந்தராஜ், மனோபாலா, ஆடுகளம் நரேன், ரவி மரியா மற்றும் பலர்\nகூர்கா யோகி பாபுவுக்கு, போலீஸ் வேலையில் சேர வேண்டும். ஆனால், அது நடக்காமல் போக செக்யூரிட்டி வேலைக்குச் சேர்கிறார். ஒரு வீட்டில் அவருக்கு பணி கொடுக்கப்படுகிறது. அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் அமெரிக்க தூதரக பெண் அதிகாரி மீது யோகி பாபு காதல் கொள்கிறார். பின்னர் யோகி பாபு ஒரு ஷாப்பிங் மாலில் பணி மாற்றப்படுகிறார். அங்கு சிலர் புகுந்து கொண்டு தியேட்டரில் படம் பார்ப்பவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். அவர்களிடம் அந்த பெண் அதிகாரியும் மாட்டிக் கொள்கிறார். அவர்களைக் காப்பாற்ற யோகி பாபு களம் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\n‘தர்ம பிரபு’ படத்திற்குப் பிறகு யோகி பாபு நாயகனாக நடித்து வந்திருக்கும் படம். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தாலும், நகைச்சுவை நாயகனாக நடிக்கும் போது கூடுதல் நகைச்சுவைக் காட்சிகளை அவர் சேர்த்துக் கொள்வது நல்லது. அமெரிக்கத் தூதரக பெண் அதிகாரியாக எலிசா. அதிக வேலையில்லை. மற்ற நடிகர்களில் ஆனந்தராஜ் தான் கலக்குகிறார். அவருக்கும், யோகி பாபுவுக்கும் இடையிலான காட்சிகள்தான் படத்தின் ஹைலைட். ரவி மரியா எரிச்சலூட்டுகிறார்.\n‘கூர்கா’ பற்றிய கதை என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே காட்சிகள் நகர்கின்றன. ஒளிப்பதிவாளர் கடுமையாக உழைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.\nநகைச்சுவை படம் என்பது மட்டும்தான் படத்திற்கு பிளஸ். யோகி பாபு முடிந்தவரையில் படத்தைக் காப்பாற்றுகிறார். அவருக்கு உறுதுணையாக ஆனந்தராஜ் இருக்கிறார்.\nகாமெடி என்ற பெயரில் ரவி மரியா, மனோபாலா, மயில்சாமி, நமோ நாராயணன் ஆகியோர் செய்வது கடுப்பேத்துகிறது.\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nதயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்\nஇயக்கம் – செல்வ சேகரன்\nஇசை – செல்வ கணேஷ்\nநடிப்பு – விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி மற்றும் பலர்\nமியூசிக்கல் கடை வைத்திருப்பவர் விக்ராந்த். அவருடைய அப்பா கபடி மீது அதிக ஆர்வம் உள்ளார். அந்த ஆர்வத்தால், அவர் பார்த்த அரசு டிரைவர் வேலையிலிருந்து சஸ்பென்ட் ஆகிறார். கபடியே பிடிக்காத விக்ராந்த் இதனால், அப்பா மீது கோபம் கொள்கிறார். ஆனால், பசுபதி யார் என்று பிளாஷ் பேக் சொல்கிறார் அம்மா அனுபமா குமார். அதன் பின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி எடுக்கிறார். அப்பா மீதான பழியைப் போக்க நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nகிராமத்து இளைஞராக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ராந்த். அவருடைய காதலியாக அர்த்தனா பினு, பாவாடை தாவணியில் அழகாக வந்து போகிறார். விக்ராந்த் அப்பாவாக பசுபதிக்கு, கனமான கதாபாத்திரம். கண்களை நனைக்கிறார். கபடி பயிற்சியாளர் கிஷோர், கபடி ஆடும் சூரி ஆகியோரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.\nசெல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கிராமத்து அழகை அருமையாய் படமாக்கியிருக்கிறார்.\nநம் மண்ணின் கதை, நம் மண்ணின் விளையாட்டு. அதற்காக முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமாய் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். நடித்திருப்பவர்கள் அனைவருமே இயல்பாய் நடித்திருப்பது கூடுதல் பலம்.\nபடத்தின் திரைக்கதையில் திருப்பங்கள் அதிகமில்லை. இப்படித்தான் படம் முடியப் போகிறது என்பதை முன்னரே கணிக்க முடிகிறது.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ��ுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/virdhangal/masimadha-viradhangal", "date_download": "2019-07-18T23:30:55Z", "digest": "sha1:ARGCO5RBBAGGZ2A7ME7U3IJSXYHKGKOX", "length": 49317, "nlines": 589, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "மாசி மாத விரதங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nமீண்டும் மீண்டும் ஆசை கொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் எல்லாம்\nWritten by குருஸ்ரீ பகோரா\nதடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்\nகணபதி என்றிடக் கலங்கும் வல்வினை\nகணபதி என்றிடக் காலனும் கைதொழும்\nமாசி பௌர்ணமி- மாசியில் சூரியகாந்த லிங்கம் வழிபாடு சிறப்பு, பகல் உபவாசமிருந்து சிவபூஜை புரிய வேண்டும்.\nமாசிமாத அஷ்டமி-அம்பிகை-ஈஸ்வரன்- வணங்கினால் 100 கோமேதக யாகபலன்.\nத்ரிதியை / திருதியை விரதம்- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க விரத பூஜை. எள்ளு சாதம் சாப்பிடவும். வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம்.\nசங்கட சதுர்த்தி விரதம்- மாசிமாத தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓராண்டு காலம் விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகை முன் விழித்து விதிப்படி சங்கற்பித்துக் கொண்டு புண்ணிய நதியில் நீராடி சிவ சின்னங்களை அணிந்து விநாயகரை தியானித்து அவருடைய ஓரெழுத்து அல்லது ஆறெழுத்து மந்திரத்தை அல்லது அவரின் திருநாமத்தை விடாமல் தொடர்ந்து நாள் முழுவதும் உபவாசம் இருந்து ஜபிக்க வேண்டும். இரவு உறங்காமல் விநாயகர் புராணத்தை பாராயணம் செய்தல் நன்று. மன உறுதியுடன் ஓராண்டு செய்தால் கூன் குருடு நீங்கப் பெற்று உடல் நலமுறுவர். அறிவு செறிவர். எல்லா இன்பங்களும் வந்தடையும். கடன் தொல்லை பகை நீங்கப் பெறுவர்.\nசெவ்வாய் பிள்ளையார் கும்பிடுதல் என்று தமிழ் நாட்டில் பெண்கள் தை செவ்வாய், ஆடி செவ்வாய் எனத் துவங்கி இத்தனை செவ்வாய் என விரதமேற்கொள்வர். இவ்விரதத்தால் ஏற்படும் சப்தம் ஆண்களுக்கு கேட்க கூடாது. அப்படிக் கேட்டால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் உறங்கிய பின் அல்லது ஊருக்குச் சென்றிருந்தால் மற்ற பெண்களுடன் கூடி ஒவ்வொருவரிடமிருந்தும் சேரும் நெல்லை குத்தி அரிசியாக்கி ஊறவைத்து களைந்து இடித்து மாவாக்கி தேங்காய் சிறு துண்டுகளைச் சேர்த்து வேகவைப்பர். மாவில் உப்பு கிடையாது. இதுவே நிவேதனம். ஈனாக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து புங்க இலை, புளிய இலைகளை பரப்பி அதன் நடுவெ பிள்ளையாரை எழுந்தருளச் செய்து விநாயகர் புராணம் சொல்லி தீப ஆராதனை காட்டி வழிபட்டு அங்கிருக்கும், அனைவருக்கும் வினியோகிப்பர். அங்கேயே சாப்பிட்டு புங்கன் தழை புளியந்தழை பூஜித்த மலர்கள் சாணிப் பிள்ளையார் ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட்டு நீராடி புனித மஞ்சள், குங்குமம் அணிந்து இல்லம் செல்வர். அன்று யாருக்கும் காசு, தானியம் தரமாட்டார்கள். செவ்வாய் கிரகமும் பிள்ளையாரும் இணைந்த விரதமே சங்கட சதுர்த்தி விரதம்.\nமாசிக் கயிறு பாசி படியும் என்பர். திருமணமான பெண்கள் மாசி மாதத்தில் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டால் அவர்களது கணவனின் ஆயுள் பாசிபடியும் வரை பலகாலம் நீடிக்கும் என்பது வழக்கமானது.\nசிவராத்திரி விரதம்.-புனித நீராடி பக்தி சிரத்தையுடன் உபவாசமிருந்து மனதில் இறைவனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டு சிவராத்திரி கண்விழித்தல் என்பது, நான் அழிவற்ற ஆன்மா, பரமாத்மாவின் குழந்தை, எந்த ஒரு பாவமும் செய்யாமல் புண்ணிய செயல்களையே செய்வேன் என்ற உறுதியான உணர்வுகளோடு இருக்கும் உணர்விலிருத்தல் நிகழ்வாகும். தீய விகாரமான எண்ணங்களை எக்காலமும் அளிக்காமல் இருக்கவே இந்த விரதம்.\nசிவராத்திரி சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி ஆகும். சைவத்தின் பெருவிழா- சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி. சிவராத்திரி- நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, முக்கோடி சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, யோக சிவராத்திரி எனப்படும்\nநித்ய சிவராத்திரி-தினமும் ஈசனைப் பணிந்து மாலை நேரத்தில் வழிபடுதல்.\nபட்சசிவராத்திரி-அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி வரும்போது பிரதோஷமும் வரும் அப்போது நடத்தப்படும் மாலைநேர அபிஷேக ஆராதனைகள் பட்ச சிவராத்திரி.\nமாத சிவராத்திரி-மாதந்தோறும் சுக்கிலபட்ச தேய்பிறை சதுர்த்தசி/ கிருஷ்ணபட்ச பிரதோஷம் முடிந்த உடன் அன்றைய இரவு தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி.\nமகாசிவராத்திரி விரதம்: மாசிமாத கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரத தினம். இந்நாளில் இரவு 1130 முதல் 0100 மணிவரை உள்ள காலம் லிங்கோத்பவ காலம். இந்த நேரத்தில்தான் சிவன் ஜோதிலிங்கமாக ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் தோன்றி முழுமுதற் கடவுள் என உணர்த்தினார். பன்னிருகோடி லிங்க தரிசனம் தரும் பலனை சிவராத்திரியன்று ஒரு லிங்கத்தை பூஜிப்பதால் பெறலாம். நான்கு யுகத்திலும் உலகம் தோன்றிய தினம். ஜோதிர்லிங்கத்தல வழிபாடு கோடி புண்ணியம்.\nமுக்கோடி சிவராத்திரி- மாசிமாத தேய்பிறை சதுர்தசி செவ்வாய் அல்லது ஞாயிறு அன்று அமைந்தால் அது முக்கோடி சிவராத்திரி என்பர்.\nஉத்தம சிவராத்திரி-மார்கழி மாத சதுர்தசி திருவாதிரை நாளில் அமைந்தால் அது உத்தம சதுர்தசி சிவராத்திரி ஆகும்.\nயோக சிவராத்திரி- அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- திங்கட்கிழமையில் தேய்பிறை சதுர்தசி அமைந்தால் அல்லது அன்று 60 நாழிகை இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். திங்கள் சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய் காலை சூரிய உதயம் வரை வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி-3கோடி விரதபலன்.\nசிவராத்திரி நாளில் சிவன் நாமங்கள்\n1.பவாயநம, 2.ருத்ராயநம, 3.உக்ராயநம, 4.பசுபதயேநம, 5.பீமாயநம, 6.மகாதேவாயநம, 7.சர்வாயநம, 8.சிவயநம, 9.ஈசனாயநம, 10.சம்புவேநம, 11.சதாசிவயநம.\n1வதுஜாமம்- படைக்கும் தொழில் புரியும் பிரம்மன் பூஜை செய்வதாக ஐதீகம். அம்பிகை சிவபூஜை செய்த அடையாளமாக பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம், அர்ச்சனை, பச்சைப்பயறு, பொங்கல், பால்சாதம், நிவேதனம் மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தல். நெய் தீபம், ரிக்வேத பாராயாணம. சந்தன தூபம். பலன் – முன்வினை மற்றும் பிறவிப் பிணிகளில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் அடையலாம்.\n2வதுஜாமம்-காக்கும் தெய்வம் விஷ்ணு செய்வதாக ஐதீகம். முருகன் வழிபட்ட காலம்-சர்க்கரை, பால், தயிர், நெய்கலந்த ரஸபஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம். தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயாசம், வெண்பட்டு ஆடை அணிவித்தல். நல்லெண்ணெய் தீபம். யஜூர்வேத பாராயணம். குங்கிலிய தூபம். பலன்–தனதான்ய சம்பத்துக்கள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் நிலவும். அன்ன பஞ்சம் ஏற்படாது.\n3வதுஜாமம்- அம்பிகை இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். கணபதி பூஜித்த காலம்- தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ/அறுகு அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சிவப்பு வஸ்திரம். இலுப்ப எண்ணெய் தீபம். சாமவேத பாராயணம். சாம்பிராணி தூபம். இது லிங்கோத்பவகாலம் எனப்படும் சிறப்பு பெற்றது. இந்த காலத்தில்தான் சிவபெருமானின் திருமுடி, திருவடி காணப் பிரம்மனும் விஷ்ணுவும் முயற்சித்தது. பலன்– எந்தவித தீய சக்தியும் அண்டாமல் இருப்பதோடு சிவசக்தி அருள் கடாட்சம் கிட்டும்.\n4வதுஜாமம்- முப்பத்தி முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் மற்றுமுள்ள அனைத்து ஜீவராசிகளும் பூஜிப்பதாக ஐதீகம். மகாவிஷ்னு சிவபூஜை காலம். கருப்பஞ்சாறு அபிஷேகம், நந���தியாவட்டை மலர், அல்லி, நீலோற்பல மலர் அலங்காரம், அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம், தீப ஆராதனை அதர்வணவேத பாராயாணம். அகில்புகை தூபம். பலன் – மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரவல்லது.\nநாள் முழுவதும் உண்ணாமலிருந்து வில்வ இலைகொண்டு அர்ச்சனை செய்து சிவ தோத்திரங்களை சொல்வது என்பது தான தர்மங்கள் செய்வது, யாத்திரை செல்வது, நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது ஆகியவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்களை விடவும் மேலான புண்ணியங்களும் நற்பலன்களும் கிட்டும் என்கின்றது வேதங்கள்.\n1.ஒவ்வொரு கல்பத்திலும் பிரளயத்தின்போது உயிர்கள் அனைத்தையும் தன் வயப்படுத்திக் (ஒடுங்குதல்) கொள்ளும் சிவன் யோக சமாதியில் ஆழ்ந்துவிட அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு சக்தி தியானம் மற்றும் பூஜை செய்து வழிபட தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்த வேளை-சிவராத்திரி.\n2.பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு தியாகராஜராக தோன்றிய காலம்-சிவராத்திரி.\n3. பார்வதி கண்ணை மூடியதால் ஒளி இழந்த சூரியன், சந்திரன், அக்னி மூவரும் ஒளி பெற்ற இரவு-சிவராத்திரி.\n4.வில்வ இலைகளை லிங்கத்தின் மேல் உதிர்த்ததால் குரங்கு-முசுகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருள் பாலித்த இரவு-சிவராத்திரி.\n5. ஜோதிவடிவாக லிங்கோத்பவமூர்த்தியாக ஈசன் தோன்றியநாள்.\n6. பரமனின் பாதி இடத்தை பார்வதி பிடித்தநாள்.\n7. உமா மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றநாள்.\n8. வேடன் தனது கண்ணை லிங்கத்திற்கு அப்பி கண்ணப்பநாயனார் ஆனநாள்.\n9. பகீரதனால் கங்கை பூமிக்கு வந்தநாள்.\n10. மார்க்கண்டேயனுக்காக ஈசன் எமனை உதைத்தது மார்கண்டேயன் என்றும் 16 என வரம் பெற்றநாள்.\n11. கிருஷ்னர் நரகாசுரனை வதம் செய்த நாள்.\n12. கிரகங்கள் இயங்கத் தொடங்கிய நாள். குருதீட்சை பெற்றிட சிறந்த நாள்.\n13. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்.\nமகாசிவராத்ரியன்று வழி படவேண்டிய தலங்கள்\n4.நான்காம்காலம்-நாகூர் நாகேஸ்வரரையும்-உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.\nசிவராத்திரியன்று சிறப்பு தரிசன தலங்கள்\n1.ஓமாம்புலியூர், 2.காஞ்சிபுரம், 3.காளஹஸ்தி, 4.கோகர்ணம், 5.திருக்கடவூர், 6.திருக்கழுக்குன்றம், 7.திருவண்ணாமலை, 8.திருவைகாவூர், 9.ஸ்ரீசைலம், 10.தேவிகாபுரம்\nவிரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி விரதம். விரதம் இருப்போர் சிவராத்திரிக்கு முதல் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலை ஸ்நானம் செய்து, சிவசிந்தனையுடன் கண் விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடும் முறைப்பட் செய்தல் வேண்டும். சிவபுராணம் படித்தல், கேட்டல், சொல்லுதல், துதிகளைச் சொல்லுதல், பஞ்சாட்சரம் ஓதுதல், எழுதுதல் சிறப்பு. அடுத்த நாள் காலை நீராடி சிவ தரிசனம் செய்து அடியவர்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்திடல் வேண்டும்.\nமாசி மாதத்தில் புண்ணிய தலங்களுக்குச் சென்று நீராடுவது சிறப்பு. அதிலும் மாசிமாத மக நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிறவிப் பெருங்கடலில் முழுமைப் பேறாகியவீடுபேறு என்ற நிலையை அடைய செய்யும் வழிபாடுகள், விரதங்கள், பூஜைகள் ஆகியவற்றைவிட பெரும் பலன்தருவது மாசிமகத்தில் புண்ணிய நீராடுவதாகும். இதை மாசி மகக்கடலாடு தீர்த்தநாள் என்றும் ஆலயங்களில் தீர்த்தவாரி எனவும் சிறப்பித்துக் கூறுவர்.\nதீர்த்தவாரி என்பது கடவுள் திருவடிவங்களை நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று அங்கே திருமஞ்சனம் செய்து ஆரதனை செய்வதாகும். மாசிமகத்தன்று புகழ்மிக்கத் தலங்களில் பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவருவார்கள்.\nநவகிரக குருபகவான் சிம்மராசியில் இருக்கும்போது மகநட்சத்திரத்தில் சந்திரன் பௌர்ணமி அன்று இணைவதும் கும்பராசியில் இருக்கும் சூரியன் அனைவரும் நேருக்குநேர் பார்க்கும் அமைப்பான நாள் மகாமகம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுவதால் மகாமகம் எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.\nஇந்த விரதம் இருப்போர் வீட்டில் / புண்ணிய நதிகளில் நீராடி, உலர்ந்த ஆடை அணிந்து இறை சிந்தனையுடன் வீட்டில் வழிபாடுகளை முடித்து காலை அல்லது மாலை அருகிலுள்ள சிவன், விஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் மதிய உணவு உண்ன வேண்டும். இரவு உணவை தவிர்க்கவும். இயலாதவர்கள் பால் பழம் அருந்தலாம்.\nபித்ரு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களது பரிபூரண ஆசிகிட்டி இடையூறுகள் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.\nமாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெற, குருவின் தீட்சை பெற ஏற்றநாள்.\nLatest from குருஸ்ரீ பகோரா\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்��� வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-18T23:55:44Z", "digest": "sha1:YLGXMTUK2SUTHRTRBWEZJLVCI6SIW3SU", "length": 12864, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "போரான் ஆர்சினைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(போரான் ஆர்செனைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவாய்ப்பாட்டு எடை 85.733 கி/மோல்\nஅடர்த்தி 5.22 கி/செ.மீ3, திண்மம்\nBand gap 1.50 எலக்ட்ரான் வோல்ட்(BAs); 3.47 எலக்ட்ரான் வோல்ட்(B12As2)\nஏனைய எதிர் மின்னயனிகள் போரான் நைட்ரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் அலுமினியம் ஆர்சினைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபோரான் ஆர்சினைடு (Boron arsenide) BAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். உபஆர்சினைடு B12As2 உட்பட வேறு பல போரான் ஆர்சினைடுகளும் அறியப்பட்டுள்ளன.[1]\nஇது தொகுதி III முதல் தொகுதி V வரையுள்ள தனிமங்களில் 0.477 நேனோமீட்டர் மதிப்புள்ள படிகக்கூடு மாறிலியையும், தோராயமாக 1.5 இலத்திரன் வோல்ட்டு மதிப்புள்ள மறைமுக பட்டை இடைவெளியையும் கொண்டுள்ள கன சதுர (இசுபாலரைட்டு) குறைக்கடத்தி ஆகும்.[2] இச்சேர்மமானது காலியம் ஆர்சினைடுடன் உலோகக்கலவையாக்க செயல்முறைக்குட்படுத்தப்பட்டு மூவிணைய மற்றும் நான்கிணைய குறைக்கடத்திகளைத் தருகிறது.[3] கனசதுர BAs ஆனது, 920 °செல்சியசு வெப்பநிலைக்கு அதிகமாக வெப்பப்படுத்தும் போது சிதைவடைந்து உபஆர்சினைடுகளைத் B12As2 தருகிறது.[4]\nபோரான் ஆர்சினைடு இருபதுமுக போரைடுகள் உள்ளிட்ட, உபஆர்சினைடுகளாகவும் B12As2 கிடைக்கின்றது. [1]இது R-3m வெளித் தொகுதியை சார்ந்த போரான் கொத்துகள் மற்றும் இரு அணு As-As தொடர் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு சாய்சதுர அமைப்பைப் பெற்றுள்ளது. இது அகன்ற பட்டை இடைவெளியைக் கொண்ட (3.47 இலத்திரன் வோல்ட்) குறைக்கடத்தியாகும். இது தன்னைத்தானே கதிரியக்க பாதிப்பிலிருந்து சுயமாக சரிசெய்து கொள்ளும் அசாதாரணத் திறனைக் ���ொண்டுள்ளது.[5] இந்த வடிவமானது சிலிகான் கார்பைடுகள் போன்ற அடித்தளங்களின் மீது வளர்க்கப்படலாம்.[6]\nபோரான் ஆர்சினைடு சூரிய மின்கலம் புனைவுக்கான பொருளாகப் பயன்படுத்தப்பட முன்மொழியப்பட்டது. [3][7] இருப்பினும் தற்போது இச்சேர்மம் இந்நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை.\nகப்பற்படை ஆய்வு சோதனைக்கூடம் மற்றும் பாஸ்டன் கல்லூரியினர் இணைந்த குழுவானது கனசதுர போரான் ஆர்சினைடின் கணக்கிடப்பட்ட வெப்ப கடத்துத்திறனானது குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமாக இருந்ததாக கண்டறிந்தது. அறை வெப்பநிலையில், இதன் வெப்ப கடத்துத்திறனானது, κ, 1000 வாட்டு/(மீ•கெல்வின்), என்ற அளவில், வைரம் மற்றும் கிராஃபைட்டுடன் ஒப்பிடக்கூடிய அளவாகவும், உயர் வெப்பநிலைகளில் வைரத்தின் வெப்ப கடத்துதிறனை மிஞ்சுவதாகவும் ஆய்வாளர்கள் எல்.லிண்ட்சே, டி.ஏ.பிரோயிடோ மற்றும் டி.எல். ரெய்னெக் ஆகியோர் தெரிவித்துள்ளனர். [8][9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/vikari-tamil-new-year-palangal-mithunam-rasi-345545.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T23:47:34Z", "digest": "sha1:FCGHDCHJWXXTHMVMATUN2TH2GIYB5XXO", "length": 20437, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20: மிதுனம் ராசிக்காரர்களே ஆரோக்கியத்தில் அக்கறை தேவை | Vikari Tamil New Year Palangal Mithunam Rasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n25 min ago கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. நீடிக்குமா குமாரசாமி அரசு.\n27 min ago விழுப்புரத்தில் பயங்கரம்.. பஸ் - கார் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலி.. பலர் படுகாயம்\n58 min ago Karnataka Floor Test Live: காங். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திரும்புவதால் தப்புகிறது குமாரசாமி அரசு\n2 hrs ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nTechnology மத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20: மிதுனம் ராசிக்காரர்களே ஆரோக்கியத்தில் அக்கறை தேவை\nசென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடும். மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புத்தாண்டில் ஜென்ம ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nதிருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.\nவிகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.\nதிருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.\nஏப்ரல் 1ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\nமிதுனம் ராசிக்காரர்களே... இந்த புத்தாண்டில் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இரண்டாம் வீட்டில் சந்திரன் லாபத்தில் சூரியன், பத்தில் சுக்கிரன், புதன் என கிரகங்கள் சஞ்சரிப்பதால் தொட்ட காரியம் ஜெயமாகும். பணப்பற்றாக்குறை குறையும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எந்த வேலைக்காகவும் யாரையும் நம்ப வேண்டாம். தன் கையே தனக்குதவி என வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.\nஏழாம் வீட்டிற்குள் அதிசாரமாக சென்று சஞ்சரிக்கும் குரு பகவானால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தடைபட்ட திருமணம் கூடி வரும். சித்திரை மாத இறுதியில் இருந்து ஐப்பசி மாதம் வரை குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் பிரச்சினைகள் தலை தூக்கும். பேசி தீர்க்கும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும்.\nஆறாம் வீட்டில் உள்ள குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்வது சிறப்பம்சம். ஏழாம் வீட்டில் இருந்து ராசியை பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.\nராகுபகவான் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெரிய நோய் இருப்பது போல தோன்றும் கவலை வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மருந்துகளை சாப்பிடுங்கள்.\nகண்ட சனியோடு கேது இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் முதலீடுகளை செய்யும் முன் யோசித்து செய்யவும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் கைகூடி வரும். தை மாதம் முதல் அஷ்டம சனி ஆட்டிப்படைக்கும் பண விசயங்களில் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்கி தொழில் செய்வதை தவிர்க்கவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வர இன்னல்கள் தீரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil new year செய்திகள்\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20 : மீனம் ராசிக்காரர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரும்\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20: கும்பம் ராசிக்காரர்களுக்கு நலமான ஆண்டு\nவீழ்ச்சிகளை வீழ்த்திடுவாய்.. எழுச்சியுடன் எழுந்து வா\nதமிழா தமிழா .. எழுமின் விழுமின்\nவிகாரி தமிழ் வருடப்பிறப்பு : சகல சௌபாக்கியங்களை பெற்று தரும் குலதெய்வ வழிபாடு\nதமிழக சகோதர, சகோதரிகளே.. பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020 : மேஷம், சிம்மம்,விருச்சிகம், கும்பத்திற்கு மிக சிறப்பு\nவிகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: தனுசு ராசிக்காரர்களே... கடன் கொடுக்காதீங்க திரும்ப வராது\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் நாடாளும் யோகமும் தேடி வருது\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20 : துலாம் ராசிக்காரர்களுக்கு விடா முயற்சி விஸ்வரூப வெற்றி\nநீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற விகாரி தமிழ் புத்தாண்டு தினத்தில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nவிகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: கன்னி ராசிக்காரர்களுக்கு பணவருமானமும் வசதிகளும் அதிகரிக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/resignation-of-mlas-karnataka-speaker-s-action-is-not-right-yeddyurappa-356725.html", "date_download": "2019-07-19T00:21:42Z", "digest": "sha1:G42CELNXLFQDJ36HQLVVNNMZD6OLXP6Z", "length": 18505, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் காலம் தாழ்த்துவது தவறு.. எடியூரப்பா புகார் | Resignation of MLAs .. Karnataka Speaker's action is not right.! Yeddyurappa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n7 min ago அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\n7 min ago பிரச்சினைகளுக்கு தீர்வு காண 'மக்கள் குறள்' முகாம்... புதுச்சேரியில் புதிய ஆரம்பம்\n16 min ago 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\n19 min ago கலாய்க்கிறதுக்கு லிமிட் இல்லையா... நடிகர் சந்தானத்திற்கு எதிராக பிராமணர் சங்கம் போலீசில் புகார்\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தவறான அறிவுரைகளை கூறுவார்கள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nAutomobiles எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் காலம் தாழ்த்துவது தவறு.. எடியூரப்பா புகார்\nபெங்களூரு: பரபரக்கும் கர்நாடக அரசியல் களத்தில் எப்போது என்ன நடக்கும் என, நாடே ஆவலாக பார்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 எம்எல்ஏ-க்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் உடனடியாக ஏற்று கொள்ளாதது சரியல்ல என்று, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தை ஆட்சி செய்து வரும் கூட்டணி அரசின் மீது அதிருப்தி தெரிவித்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் ஒன்று கூடி மும்பை சென்றனர்.\nஇந்நிலையில் இதில் சுமார் 10 எம்எல்ஏ-க்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் கொடுக்கவில்லை, எனவே அந்த கடிதங்களை ஏற்க முடியாது என கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் திட்டவட்டமாக கூறினார்.\nசபாநாயகரின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்கள் விருப்பம் இருந்தால் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுக்கலாம். அதற்கு இன்று மாலை 6 மணி வரை கெடு என கூறியது.\nராஜினாமா மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தும் சபாநாயகர்.. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இப்படி செய்வார்களா\nஇதனையடுத்து சட்டசிக்கல் ஏதும் வராமல் இருக்க மும்பையில் தங்கியிருந்த 10 எம்எல்ஏ-க்கள் விழுந்தடித்து கொண்டு விமானம் ஏறி, மாலை கர்நாடகா வந்து சேர்ந்தனர். பின்னர் சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமாவை ஏற்க கடிதம் அளித்தனர். ஆனால் சபாயாயகரோ, இந்த விவகாரத்தில் மின்னல் வேகத்தில் முடிவெடுக்க முடியாது என கைவிரித்து விட்டார்.\nஇதனையடுத்து பாஜக தரப்பு மற்றும் அதிருப்தி எ��்எல்ஏ-க்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, 10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை உடனடியாக சபாநாயகர் ஏற்காதது தவறு. இதில் முடிவெடுக்க காலம்தாழ்த்துவது சரியல்ல. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 10 பேரும் மீண்டும் மும்பைக்கே செல்கின்றனர்.\nஎனினும் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ள தீர்ப்புக்காக காத்திருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றனும்.. சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் திடீர் கடிதம்.. பரபரப்பு\nஇங்க பாருங்க, எம்எல்ஏ எப்படி படுத்திருக்காரு.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் காண்பித்த பகீர் போட்டோ\nகோர்ட் பற்றி பேசமாட்டேன்.. விப் பிறப்பிக்க சட்டசபை குழு தலைவருக்கு அதிகாரம் உள்ளது: சபாநாயகர் அதிரடி\nகர்நாடக அரசியலில் ட்விஸ்ட்.. அரசை காப்பாற்ற மாஸ் பிளான் செய்த காங்.-மஜத சட்டசபையில் சித்து செம மூவ்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் அரசியல் சாசனத்திற்கு அவமானம்.. கர்நாடக சட்டசபையில் காங். எம்எல்ஏக்கள் ஆவேசம்\nகர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. என்னவெல்லாம் நடக்கும்\nகர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் இருப்பது எடியூரப்பா இல்லை.. யாருன்னு தெரிந்தால் ஷாக்தான்\nஆஹா குமாரசாமி அரசுக்கு சாதகமான சூழல்.. இழுபறியால் ஆளுநரிடம் பாஜக முறையீடு\nயப்பா..சாமீகளா.. மன்னிச்சிடுங்கப்பா..திரும்பி வாங்க.. அதிருப்தியாளர்களுக்கு ரேவண்ணா கதறல் வேண்டுகோள்\nகாங்.பிடியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. திடீர் எஸ்கேப்.... விடிய விடிய தேடுதல் வேட்டை\nகர்நாடகா: திடீரென மனம் மாறும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்... தப்புகிறது குமாரசாமி அரசு\nகர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. நீடிக்குமா குமாரசாமி அரசு.\nஇரவு முழுக்க சட்டசபையிலேயே இருப்போம்.. பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka bjp yeddyurappa கர்நாடகா பாஜக எடியூரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rama-mohan-rao", "date_download": "2019-07-18T23:35:41Z", "digest": "sha1:HCX4BO7BEOK52CHJIUAW24264QVTMER2", "length": 15794, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rama mohan rao News in Tamil - Rama mohan rao Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெ. சிகிச்சை விவகாரத்தில் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nசென்னை: ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க...\nகாவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி\nகோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித...\nகாவிரி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார் ஜெயலலிதா- ராமமோகனராவ்\nசென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 2016 செப்டம்பர் 27ஆம் தேதியன்றுகாவிரி...\nடெல்லி லாபி கனஜோர்..... மீண்டும் தலைமை செயலராகிறார் ராமமோகன் ராவ்\nசென்னை: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு தற்போது பணி வழங்கப்பட்டுள்ள ராமமோகன் ராவ் ம...\nராமமோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கிய மர்மம் என்ன\nசென்னை: ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை குறித்து எவ்வித விசாரணையும் ந...\n'வெயிட்டிங்' ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கியதன் பின்னணி என்ன\nசென்னை: முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ், தொழில் முனைவோர் கழக இயக்குநராக நியமிக்கப்பட்...\nதமிழகத்துக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய ராமமோகன் ராவுக்கு மீண்டும் பதவி கொடுத்த எடப்பாடி\nசென்னை: தமிழகத்துக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு...\nரெய்டு நடத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட மாஜி தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு மீண்டும் பதவி\nசென்னை: முன்னாள் தலைமை செயளாலர் ராமமோகன் ராவிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் தமி...\nவருமான வரித்துறை அதிகாரிகள் முன் ராமமோகன் ராவ் மகன் விவேக் ஆஜர்\nசென்னை: வருமான வரித்துறை சம்மனைத் தொடர்ந்து முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ் மகன் விவேக் ...\nரெய்டு விவகாரம்: தேவையில்லாத பிரச்சனைகளை எழுப்புகிறார் ராம மோகன் ராவ்- வெங்கையா நாயுடு\nசென்னை: வருமான வரி சோதனை தொடர்பாக தேவையற்ற பிரச்சனைகளை முன்னாள் தலைமை செயலார் ராமமோகன் ராவ் ...\nராமமோகன் ராவ் வீடு, தலைமை செயலகத்தில் ரெய்டுக்கு இதுதான் காரணம்... வருமான வரித்துறை விளக்கம்\nசென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் சட்ட...\nராமமோகனராவ் சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள்: இல.கணேசன் பேட்டி\nமதுரை: தமிழக அரசின் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன ராவ் கூறுவதை ...\nராம மோகன் ராவை கைது செய்ய சசிகலா புஷ்பா வலியுறுத்தல் \nசென்னை: வருமான வரித்துறையினர் தம்முடைய வீட்டில் சோதனை நடத்தியது தொடர்பாக இன்று செய்தியாளர்...\nஅரசியல்வாதி போல பேசி நடிக்கிறார் ராமமோகன ராவ்.. கோபண்ணா கருத்து\nசென்னை: ராம மோகன் ராவ் வீட்டில் கடந்த 21ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 25 மணிநேரம் சோதனை ந...\nதமிழக சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க ராம மோகன் ராவ் முயற்சி - தமிழிசை குற்றச்சாட்டு\nசென்னை: தலைமைச் செயலாரளாக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன...\nராமமோகன் ராவ் மடத்தனமாக பேசுகிறார்- மாஜி சிபிஐ இயக்குநர் ரகோத்தமன் சீற்றம்\nசென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன் ராவ்-க்கு வ...\nதமிழக அரசுக்கு 'கட்ஸ்' இல்லை என்ற ராம மோகன் ராவ்.. நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nசென்னை :தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு இ...\nநான் குறிவைக்கப்பட்டுள்ளேன்... என் உயிருக்கு ஆபத்து - ராம மோகன் ராவ் அலறல்\nசென்னை: போயஸ்கார்டனுக்கு நெருங்கிய தொடர்புடைய சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோ...\nஅம்மா இருந்திருந்தால் தலைமை செயலகத்தில் சிஆர்பிஎப் நுழைந்திருக்குமா - ராம மோகன் ராவ்\nசென்னை: போயஸ்கார்டனுக்கு நெருங்கிய தொடர்புடைய சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோ...\nமமதா பானர்ஜியை தமிழ்நாடு முதல்வர் என உளறிய ராம மோகன் ராவ்\nசென்னை :தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymotion.com/video/x5xo39n", "date_download": "2019-07-19T00:08:54Z", "digest": "sha1:VLX3ZYF46LXLX3QMWHACOFDFTULNQ52O", "length": 4868, "nlines": 163, "source_domain": "www.dailymotion.com", "title": "KUDUMBA GOWRAVAM 1957 & T M Soundararajan Legend - video dailymotion", "raw_content": "\nதெய்வப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவின் புகழ் வாழ்க\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே ��ாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல் இசைதெய்வம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் குரல்\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை....எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை - இப்படிக்கு டி.எம்.எஸ்\nடி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம் facebook (Singapore)\nடி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம்\nடி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Boost-honoured-its-brand-Ambassador-MS-Dhoni", "date_download": "2019-07-19T00:15:38Z", "digest": "sha1:QRR6WQVR7FOOKS2Z5OAJBQKYOXIXJ6L7", "length": 10764, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை கவுரவித்த \"பூஸ்ட்\" நிறுவனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை கவுரவித்த \"பூஸ்ட்\" நிறுவனம்\nகிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை கவுரவித்த \"பூஸ்ட்\" நிறுவனம்\nசென்னை: ஊட்டச்சத்து பான விற்பனை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜிஎஸ்கேவின் பூஸ்ட், அதன் விளம்பரத் தூதுவரான எம்.எஸ்.தோனிக்கு மாபெரும் தனித்துவமான மணற் சிற்பத்தை வடித்து பெருமைப் படுத்தியுள்ளது. இது தோனி, கிரிக்கெட் விளையாட்டுக்கு அளித்த பங்களிப்புக்கும், அவர் பூஸ்ட் நிறுவனத்துடன் கொண்டுள்ள நீண்ட கால உறவுக்குமான புகழாரம் ஆகும். இந்த பிரத்யேக மணற் சிற்பத்தை புகழ்பெற்ற கலைஞர் மானஸ் சாஹூ சென்னையில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் உருவாக்கியுள்ளார்.\nஎல்லோராலும் அன்புடன் 'தல' என்றழைக்கப்படும் எம்.எஸ்.தோனி, எப்போதுமே இளம் வீரர்களை பெரிதினும் பெரிதாக விளையாட ஊக்குவித்திருக்கிறார். சில நேரங்களில் அந்த ஊக்குவிப்பு அவருடைய தலைமைப் பண்பிலிருந்து வெளிப் பட்டிருக்கும். சில நேரங்களில் அது கிரிக்கெட் மைதானத்தில் அவர் வெளிப்படுத்தும் சுவாபத்தால் வெளிப்பட்டிருக்கும். அவற்றைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த மணற் சிற்பம்தான் தோனி போன்ற இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக இருக்கும் விளையாட்டு வீரருக்கு செய்யக்கூடிய சரியான புகழாரமாக அமையும். தங்கள் ஹீரோவுக்கு பூஸ்ட் நிறுவனம் சூட்டும் புகழாரத்தை காண நிகழ்விடத்தில��� தோனி ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எம்.எஸ்.தோனியின் சிறப்பம்சமான ஹெலிகாப்டர் ஷாட்டை அவரது குட்டி ரசிகர்கள் அங்கேயே ஒரு கை பார்க்க பயிற்சி வலை அமைக்கப்பட்டிருந்தது. தோனி, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதை எப்போதுமே உயர்த்திப் பிடிக்கும் பாரம்பரியம் கொண்டவர். அவரது பாணியில் பூஸ்ட் மணற் சிற்பம் அமைக்கப்பட்ட இடத்தருகே வலை பயிற்சிக்காக ஏற்பாடு செய்திருந்தது, பெரிய வெற்றிகளுக்காக எப்போதும் பூஸ்ட் ஊக்குவிக்கும் என்பதை உணர்த்துவதற்கான ஓர் ஆகப் பொருத்தமான முன்னுதாரணம் என்றே சொல்ல வேண்டும்.\nஇந்த நிகழ்ச்சி குறித்து GSKCH நிறுவனத்தின் இந்திய துணைக் கண்டத்துக்கான விற்பனைப் பிரிவு தலைவர் விக்ரம் பால் கூறும்போது, \"பூஸ்ட் என்றால் உடல்வலிமை, புத்துணர்ச்சி, வெற்றிக்கான மனப்பாங்கு என்று பொருள் கொள்ளும் அளவுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது, தோனிக்கு இத்தகைய புகழாரம் சூட்டியதன் மூலம், அவரின் வெற்றி நாடியை, கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர் சேர்க்கும் புத்துணர்ச்சியை நாங்கள் கொண்டாடுகிறோம். அவரைப் போன்றதொரு சாம்பியன் பூஸ்ட் அமைப்பில் ஓர் அங்கமாக இருப்பதற்கும் எங்கள் பிராண்டின் உணர்வுகளை பிரதிபலிப்பவராக இருப்பதிலும், லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருப்பதிலும் எங்களுக்குப் பெருமிதம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184280", "date_download": "2019-07-19T00:05:16Z", "digest": "sha1:AH3ZR4FQZ6UD4R4G5Q57ROQWUTFSPUJH", "length": 6435, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "அந்நிய செலவாணி மோசடி வழக்கு: 13-ஆம் தேதி நேரில் வர சசிகலாவுக்கு உத்தரவு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா அந்நிய செலவாணி மோசடி வழக்கு: 13-ஆம் தேதி நேரில் வர சசிகலாவுக்கு உத்தரவு\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கு: 13-ஆம் தேதி நேரில் வர சசிகலாவுக்கு உத்தரவு\nசென்னை: அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் வர வேண்டும் என்று பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜெஜெ தொலைக்காட்சிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கு 1996-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்�� பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் வரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅவ்வகையில், வருகிற 13-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது சசிகலா நேரில் வர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious article‘தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு\nநன்னடத்தை காரணமாக சசிகலா டிசம்பரில் வெளியாகலாம்\nசெப் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது\n“மரியாதைக்குக் கூட அதிமுக இரங்கல் தெரிவிக்கவில்லையே” – சீமான் வருத்தம்\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nசரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் காலமானார்\nபிராமணர்களை கேலி செய்யும் வகையில் அமைந்த சந்தானத்தின் படத்தை தடை செய்ய கோரிக்கை\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு வந்தது தண்ணீர்\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-19T00:18:27Z", "digest": "sha1:IZEAJIUBQR75IKEKDGYNSIUD2TZHRSU4", "length": 7317, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொத்திக அமோகவர்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் கிருட்டிணன் (756 - 774)\nஇரண்டாம் கோவிந்தன் (774 - 780)\nதுருவன் தரவர்சன் (780 - 793)\nமூன்றாம் கோவிந்தன் (793 - 814)\nமுதலாம் அமோகவர்சன் (814 - 878)\nஇரண்டாம் கிருட்டிணன் (878 - 914)\nமூன்றாம் இந்திரன் (914 -929)\nஇரண்டாம் அமோகவர்சன் (929 - 930)\nநான்காம் கோவிந்தன் (930 – 936)\nமூன்றாம் அமோகவர்சன் (936 – 939)\nமூன்றாம் கிருட்டிணன் (939 – 967)\nகொத்திக அமோகவர்சன் (967 – 972)\nஇரண்டாம் கர்கன் (972 – 973)\nநான்காம் இந்திரன் (973 – 982)\n(மேலைச் சாளுக்கியர் ) (973-997)\nகொத்திக அமோகவர்சன் (Khottiga Amoghavarsha ஆட்சிக்காலம் 967-972 ) என்பவன் இராஷ்டிரகூடப் பேரரசின் மன்னனாவான். இவனது காலகட்டத்தில் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. பரமரா அரசன் இரண்டாம் சியகா இராஷ்டிரகூடர்கள் மீது போர்தொடுத்தான். இராஷ்டிரகூடர்களின் தலைநகரான மான்யகட்டாவை கொள்ளையிட்டனர். இப்போரில் மன்னன் கொத்திக அமோகவர்சன் இறந்ததாக கருதப்படுகிறது. இந்த தகவல் சமண அறிஞர் புஷபதந்தா எழுதிய சமண நூலான மகாபுராணத்தில் இருந்து கிடைக்கிறது. இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் கர்கன் ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆண்டான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kittz.co.in/2013/04/", "date_download": "2019-07-19T00:24:17Z", "digest": "sha1:XKFT3C2HMD35IM6ES4UUEHXVD5BIPAPZ", "length": 18620, "nlines": 262, "source_domain": "www.kittz.co.in", "title": "April 2013 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபுஷ்பா தங்கதுரை & ராஜேந்திரகுமார் நாவல்கள்\n5:05 PM Tamil Novels, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார்\nஎனது நாவல்கள் தொகுப்பின் வரிசையில் இந்த பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்களின் ஒரு சில அட்டை படங்கள் உங்கள் பார்வைக்கு.\nபுஷ்பா தங்கதுரை யின் கதைகள் பெரும்பாலும் ஊதாப்பு என்ற புத்தகத்திலேயே வந்துள்ளன. அவரது கதைகளில் பெரும்பாலும் சிங் என்ற இன்ஸ்பெக்டர் வருவார், மற்றும் கட்டாயம் ஒரு கிளுகிளுப்பு காட்சி இருக்கும்.\nகதைகளில் வரும் பெயர்களும் பழங்கால பெயர்களாக இருக்கும்.\nஅவர் க்ரைம் தவிர பிற வகைகளிலும் கதைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக சிறுவர்கள் துப்பறியும் கதைகள் லிட்டில் புஷ்பா என்ற புத்தகத்தில் வந்துள்ளன. மொத்தமாக எவ்வளவு வந்துள்ளன என்று தெரியவில்லை ஆனால் வந்த முதல் புத்தகத்தின் அட்டைபடம் கீழே.\nஅது தவிர ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் இறை சார்ந்த கதைகளும் எழுதிஉள்ளார். அதில் மிகவும் புகழ் வாய்ந்த கதை திருவரங்கன் உலா. நான் படித்ததில்லை ஆனால் கதையில் ஒரு திருமால் சிலை பல ஊர்கள் பயணம் செய்யும்.\nராணி முத்துவில் வந்த கதைகள்\nபிற புத்தகங்களில் வந்த கதைகள்\nராணி முத்துவில் எனக்கு தெரிந்து எழுதாத எழுத்தாளர்களே இல்���ை எனலாம். ஆனால் அவர்கள் பெரிய சாண்டில்யன் கதைகளை எடிட் செய்து வெளியிட்டது பெரிய கொடுமையாக இருக்கும். கதையே புரியாது.\nராணி முத்துவில் வந்த சில அறிய கதைகள்\nஅதே போல ஆவி அமானுஷ்யம் சார்ந்த கதைகள் எழுதுவதில் வல்லவர் ராஜேந்திரகுமார். அவரது துப்பறியும் கதைகளில் பெரும்பாலும் ராஜா ஜென்னி என்ற ஜோடி இருக்கும். அவர்களே துப்பு துலக்குவார்கள்.\nஎனது முன்னைய பதிவில் கூறி இருந்தது போல அவரது கதைகள் கோஸ்ட் என்ற புத்தகத்தில் தொடர்ந்து வந்தன.\nராணி முத்துவில் வந்த கதைகள்\nபாக்கெட் நாவலில் வந்த சில அறிய கதைகள்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\nகிருஷ்ணா வ வெ .\nபூந்தளிர் கதைகள் : 2\n3:19 PM தமிழ், பூந்தளிர், வாண்டுமாமா\nபூந்தளிர் கதைகளின் தொகுப்பில் எனது இரண்டாவது பதிவு.\nமுதல் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்றைய தினம் புத்தக தினம். நாம் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தவேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக பூந்தளிர் இருக்கும்.\nபூந்தளிர் பெரும்பாலும் ஆனந்த் பை அவர்களின் கதைகளையே கொண்டிருக்கும். மேலும் சில வாண்டுமாமா அவர்களின் தொடர்கதைகளும் இருக்கும்.\nமுதல் கதை தேவியின் அருள். சந்திராபூர் என்ற நாட்டில் சயான்பூர் என்ற சோம்பேறிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. மன்னர் அந்த சோம்பேறிகளை சுறுசுறுப்பு ஆக்குவபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்.\nஉடனே லக்ஷ்மன் என்ற நிதி அதிகாரி அந்த சவாலை ஏற்று எவ்வாறு அவர்களை சுறுசுறுப்பு ஆக்குகிறார் என்பதே கதை.\nஇரண்டாவது கதை கபீஷினுடயது. தோப்பையா ஒரு தம்பதியினருடன் மான் பிந்துவை பிடிக்க வருகிறான். ஆனால் கபீஷ் அதனை எச்சரிக்க, அது தப்பி விடுகிறது.\nஅதே போல அங்கு வரும் யானை கூட்டத்தையும் கபீஷ் தனது தந்திரத்தால் காப்பாற்றுகிறது.\nவேட்டை கார வேம்பு :\nவழக்கம் போல தனது அதிர்ஷ்டத்தால் ஒரு மிருக காட்சி சாலைக்கு மலை பாம்பு ஒன்றை பிடித்து தருகிறார்.\nமந்திரி ஒரு கொசு அடிக்கும் குரங்கு மூலம் ராஜாவை மயக்க வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வழக்கம் போல அது அவர் தலையிலேயே வந்து விடிகிறது.\nஇப்பதிவின் புகைப்படங்களை நமக்காக மேம்படுத்திக் கொடுத்ததற்கு நண்பர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.\nஇந்த பதிவு உங்களையும் உங்கள் வீட்டு சுட்டிகளையும் சந்தோஷப் படித்தினால் மகிழ்வேன்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nபுஷ்பா தங்கதுரை & ராஜேந்திரகுமார் நாவல்கள்\nபூந்தளிர் கதைகள் : 2\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nஇக்கணமே கொன்றுவிடுக..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/08/blog-post_238.html", "date_download": "2019-07-19T00:17:32Z", "digest": "sha1:FRVLXW7YXIAGNXNE5K7TACQSFN4XJ646", "length": 22670, "nlines": 330, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி", "raw_content": "\nஅரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி\n'அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வே���ை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என உத்தரவிட்டுள்ளது.\nதுாத்துக்குடி சண்முகராஜ் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணி தேர்வுக்கு அழைப்பு கடிதம் வந்தது. 2013 நவ.,7 ல் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன். பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் என்னை பணியில் சேர்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு சண்முகராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர்,'மனுதாரரை 2013 நவ.,7 ல் டிரைவர் பணிக்கு தேர்வு செய்தோம். அன்று நியமன உத்தரவு தயாரிக்கும்போதுதான், பணிக்குரிய குறிப்பிட்ட வயது வரம்பை மனுதாரர் கடந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அவரது நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2013 நவ.,7 ல் தேர்வு செய்யப்பட்ட உத்தரவு நகலை எங்கள் அலுவலக கோப்புகளிலிருந்து மனுதாரர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார்,'என பதில் மனு தாக்கல் செய்தார்.\nநீதிபதி: அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்.பணி நியமன உத்தரவு நகல் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படாதபட்சத்தில், தன்னிடம் உள்ள நியமன உத்தரவு நகல் அடிப்படையில் மனுதாரர் பணி உரிமை கோர முடியாது. பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்தது டிரைவர் பணி. மனுதாரரை தேர்வுக்கு அழைத்தது, அவர் நேர்காணலில் பங்கேற்றது உண்மை.\nதேர்வு முடிந்து, பணி நியமன உத்தரவு தயாரிக்கும் போதுதான் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மனுதாரர் வயது வரம்பை கடந்துவிட்டார் என கண்டறிந்துள்ளனர்.\nபணிக்குரிய தகுதியை இழந்ததால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், சில தவறான நபர்கள் மூலம் பணி நியமன உத்தரவு நகலை மனுத��ரர் கைப்பற்றியுள்ளார்.இதுபோல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு ஆவணத்தை ஒப்படைப்பது சமூகத்திற்கு ஆபத்து. சம்பவத்தின் போது நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் யார் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார் என்பதை கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\n1 முதல் 5 ம்வகுப்பு மாணவர்களுக்கு எளிய ஆங்கில வார்த்தைகள் ...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nபட்டா மாறுதல் செய்ய எளிய வழி \nபட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடி...\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்\nவாத்தியார்கள் மாணவர்களை அடித்த காலம் போய், இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து துவம்சம் செய்கிற காலமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டம் பல்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப��பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nFLASH NEWS: இடைநிலை ஆசி���ியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/1_29.html", "date_download": "2019-07-18T23:44:44Z", "digest": "sha1:HTDRRUIPNDZ32XXZKIDRF26BSBAHPAG7", "length": 30562, "nlines": 86, "source_domain": "www.thuruvamnews.com", "title": "விபசாரத்தின் மறுபக்கம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome ARTICLE விபசாரத்தின் மறுபக்கம்\nஇருள்சூழ்ந்த இடத்தில் நிற்கும் அவர்களை, இருட்டும் காட்டிக்கொடுக்கும். காரிருளும் சிவப்பைக் காட்டிக்கொடுக்கும் என்பது போல… அவர்களும் மனிதர்கள் என்பதை, சதைதிண்ணும் மனிதர்களும், சதையில் கிடைத்த வருமானத்தை சுரண்டித் திண்ணும் மனிதர்களும் ஏடெடுத்தும் பார்ப்பதில்லை.\n(சிந்தனையில் மாற்றம் வேண்டும். இதைவிட சொல்லுவதற்கு ஒன்றுமே இல்ல)\nமனிதர்களுக்கு ஏற்படுகின்ற வெவ்வேறு ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, ஒவ்வொரு நிமிடங்களும் பல்வேறான போராட்டங்களை மனிதன் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். இதில், பாலியல் ரீதியான திருப்தியைப் பெற்றுக்கொள்வது ஒருவகையான ஆசையாகும். அந்த ஆசை, மானத்தையும் விற்றுவிடும் அளவுக்கு சிலருக்கு அமைந்துவிடுகின்றது.\nஅதனைதான் “பழைய தொழில்” என்பர். உலகிலேயே மிகவும் பழைய தொழிலான அந்தத் தொழிலைச் செய்கின்ற பெண்களைத் தேடி, ஆண்கள் செல்வதற்கும், அந்தத் தொழிலை, பெண்கள் தேடிக்கொள்வதற்கும் அல்லது ஈடுபடுவதற்கும் பல்வேறான காரணங்கள் இருக்கின்றன.\nஅதிலொரு காரணம் தான் தனித்திருத்தல், அதேபோல, தன்னுடைய ஜோடியைப் பிரிந்திருத்தல் அல்லது மரணமடைந்திருத்தல் அதன்பின்னர் ஏற்படுகின்ற பாலியல் ஆசைகளைத் திருப்திபடுத்திக் கொள்வதற்காக, பாலியல் தொழிலாளர்களை நாடுகின்றனர்.\nதன்னுடைய ஜோடி, பாலியல் உறவுக்கு மறுகின்ற போதும், இவ்வாறான தொழிலாளர்களை, ஆண், பெண் என இருதரப்பினரும் நாடவேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.\nஜோடியின் 'சுயநலம் ' மற்றும் 'ஒடுக்குமுறை ' ஆகியனவை காரணமாகவும், இந்தத் தொழிலாளர்களை நாடவேண்டிய நிலைமை சிலருக்கு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.\nஅந்த ஆசையைக் கொண்ட ஆண்கள், தங்களுக்கு அருகில் வரும்போது, அவர்களை திருப்திப்படுத்துவதற்காக, பாலியல் தொழிலாளர்களான பெண்கள் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றனர்.\nஎனினும், அந்த ஆசையே, இறுதியில் சமூக நோய்களைக் காவிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடும் என்பதை யாரும் எளிதில் மறந்துவிடக்கூடாது. அதனால்தான், தேவையான, பாகாப்பான உபகரணங்களைப் பயன்படுத்திக் கொள்வது உசித்தமானதென வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.\nபாலியல் தொழிலாளர்களை, இலகுவில் கண்டுகொள்ளலாம். இருள் சூழ்ந்த இடத்தில் நிற்கும் அவர்களை, இருட்டும் காட்டிக்கொடுக்கும். காரிருளும் சிவப்பைக் காட்டிக்கொடுக்கும் என்பது போல, அத்தொழிலாளர் இருக்கும் இடத்துக்கு,“ரெட் லைட் ஏரியா” என்பர்.\nநாளாந்த செய்திகளைப் பார்க்கும் போது, பாலியல் தொழிலாளர்களை, கூவியழைக்கும் தொழிலாளர்கள், நடமாடும் தொழில்செய்வோர், குளிரூட்டப்பட்ட நன்கு திட்டமிட்ட, செல்வந்தர்கள் மட்டுமே சென்றுவருகின்ற இடங்கள், குடும்ப வறுமைக்காக, வீட்டுக்குள்ளேயே அத்தொழிலைச் செய்வோரென, இன்னுமின்னும் வகைப்படுத்திகொண்டே போகலாம்.\nஅத்தொழிலை, சிலர் நிர்ப்பந்தத்தின் பேரில் செய்கின்றனர். இன்னும் சிலர், அத்தொழிலுக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். குடும்ப சூழல், வறுமை, போதைக்கு அடிமையாகி, அதற்குப் பணத்தை திரட்டிக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறான காரணங்களால், அத்தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர்.\nபாலியல் தொழிலாளர்களிடம் சென்றவர்கள், திருப்தியுற்றனரா அல்லது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை இழந்துவிட்டனரா அல்லது எதையாவது காவிக்கொண்டு (நோய்களை) வந்தனரா என்பதற்கெல்லாம், அவர்களிடம் சென்றுவந்தவர்கள் மனந்திறந்தால் மட்டுமே அறிந்துகொள்ளமுடியும்.\nஎனினும், சதையை விற்றுப்பிழைக்கும் அப்பாவிப் பெண்களை, பாதுகாப்பு போர்வைக்குள் இருப்போர் உள்ளிட்டோர் சுரண்டாமலும் இல்லை.\nகொழும்பு, காலி, அநுராதபுரம், குருநாகல் உள்ளிட்ட நகரங்களில், கூவியழைக்கும் பாலியல் தொழிலாளர்கள் பேச��க்கொள்வதையும், தரகுகாரர்கள் முணுமுணுப்பதையும் சாடைமாடையாகக் கேட்கையில், நமகே கூசும்.\nஅத பிஸ்னஸ் நே, (இன்று வியாபாரம் இல்லை), சின்ன பையன் ஒருத்தன் வந்தான், எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு அனுப்பிவிட்டேன் என்று பாலியல் தொழில் புரிவோரும்\nஅத ஒயாட்ட வாசி நேத, (இன்றைக்கு உனக்கு வருமானம் தானே) பொய் சொல்லாதே, நான் பார்த்துகிட்டுதான் இருக்கேன், காலையிலேயே ஐந்து பேருடன் போனாய், எனக்கு உரிய பங்கு எங்கே என்று தரகுப்பணம் கேட்போர் பச்சைப் பச்சையாக கேட்பதும் உண்டு.\nஇவையாயும், ஒருவேளை சாப்பாட்டுக்கு மட்டுமே என்று கூறினால் அது சரியாகிவிடும். ஆனால், இன்னும் சிலர் போதையேற்றுவதற்கும், இந்தத் தொழிலை செய்கின்றனர் என, பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு தொழில்புரிவோரை, பல பெயர்களில் அழைப்பர். அவர்களும் மனிதர்கள் என்பதை, சதைதிண்ணும் மனிதர்களும், சதையில் கிடைத்த வருமானத்தை சுரண்டித் திண்ணும் மனிதர்களும் ஏடெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனால்,\n“ஊரிருல்ல மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சி,\nஉசுர விட மானம் பெருசு, புத்திக்குத் தான் தெரிஞ்சிச்சு,\nஒரு சானு வயித்துக்குத் தான் எல்லாத்தையும் விக்கிறேன்.\n“ஈசன்” என்ற தென்னிந்தியத் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகள், பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பரிதாப வாழ்க்கையை, நறுக்கென்று சொல்லியிருக்கும் வரிகள்.\nஇலங்கையில் அண்மைய காலங்களில் பாலியல் குறித்து வெளிவந்த செய்திகள், பலரையும் விழி பிதுங்க வைத்திருந்தன. இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள் அதிகரிப்பு, “SEX” (செக்ஸ்) என்ற வார்த்தையை கூகுலில் தேடிய முதலாவது நகரத்தை, இலங்கையின் ஹோமாகம நகரம் பிடித்துள்ளமை, ஆணுறையைப் (கொண்டம்) பெறுவதற்கான தன்னியங்கி பொருத்தப்பட்டமை உள்ளிட்ட செய்திகள் சிலவற்றை இதில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nநாடளாவிய ரீதியில், விபசாரம் தொழில் செய்கின்ற பெண்கள், 35 ஆயிரம் பேர் உள்ளனர் என்றும், அவர்கள் நாளொன்றுக்கு மூன்று இலட்சம் ஆண்களுக்கு சேவை வழங்குகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nவைத்திய ஆராய்ச்சியின் பிரகாரம், சமபாலுறவு சேவை வழங்குகின்ற இலங்கையரின் எண்ணிக்கை 7 இலட்சமாகும். எனினும், சமபாலுறவுச் சங்கத்தின் அறிக்கையின் பிரகாரம், 25 இலட்சம் சேவையாள���்கள் இருக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nபாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொருட்டே உருவாகின்றனர் அல்லது உருவாக்கப்படுகின்றனர் எனக் கூறலாம். காரணம், பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள், அத்தொழிலுக்குத் தாம் பலவந்தமாகத் தள்ளப்பட்டனர் என்றே கூறுகின்றனர்.\nஇவர்களில், கிராமப்புறங்களிலிருந்து கஷ்டப்பட்ட குடுப்பங்களிலிருந்து, வீட்டு வேலைக்கென நகரங்களுக்கு அழைத்துவரப்படும் பெண்களே, பாலியல் தொழிலுக்கு பலவந்தமாகத் தள்ளப்பட்டுள்ளனரென, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபெருந்தோட்டப் பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறுமிகள் இருவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பத்திரமாக மீட்கப்பட்டதை கேள்வியுற்றோம். இல்லையேல், அவர்களும் ஏமாற்றப்பட்டு, இவ்வாறான தொழிலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்.\nபடையினரின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் பாலியல் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போதும் இவ்விடயம் கையாளப்பட்டதாக, சர்வதேசத்தால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.\nபிரதான நகரங்களில் தனியே தவிக்கவிடப்படுச் செல்லப்படும் பெண்களும் இத்தொழிலுக்கு பலவந்தமாமாகத் தள்ளிவிடப்படுகின்றனர். தவிர, பலவந்தத்துக்கும் மேலாக ஒரு கட்டத்தில் விரும்பி பாலியல் தொழிலை ஏற்றுக்கொள்ளும் பெண்களும் இல்லாமலில்லை.\nபாலியல் தொழில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட தொழிலாகக் காணப்படுகின்றது. எனவே, பாலியல் தொழில் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையக அறிக்கையில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றன. தடையையும் மீறி, சட்டவிரோதமாக பாலியல் தொழிலை மேற்கொள்ளக் கையாளப்படும் நுட்பங்கள் மிகவும் விசித்திரமளிக்கக் கூடியனவாகவே இருக்கின்றன.\nமசாஜ் நிலையங்களையும் தாண்டி, முச்சக்கரவண்டிகள், வான் உள்ளிட்ட நடமாடும் வாகனங்களிலும் இச்சேவை வழங்கப்படுகின்றது என அறியக்கூடியதாய் இருக்கின்றது.\nஇது இவ்வாறிருக்க, 'SEX\" என்ற வார்த்தையை, கூகுலில் தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் பங்களாதேஷ் நாடும், இரண்டாவதாக எத்தியோப்பியாவும், நான்காவது இடத்தில் நேபாளமும் உள்ளது. இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது. அத்துடன், SEX\" என்ற வார்த்தையை அதிகமாகத் தேடிய நகரங்களில் இலங்கையின் ஹோமாகம நகரம் முதலிடத்தில் உள்ளதுடன், சிட்டாகொங் இரண்டாவது இடத்திலும், டாக்டா, சென்னை என்பன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nஇலங்கையில் மாகாணங்கள் ரீதியில் பார்க்கும்போது, வடமத்திய மாகாணம் முதலிடத்திலும் மத்திய மாகாணம் இறுதி இடத்திலும் உள்ளன.\nஇதேவேளை, எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்கள் 2,600க்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அதிகமாகக் காணப்படுகின்ற மாகாணங்களில் முதலாவது இடத்தில் மேல் மாகாணமும் இரண்டாவது இடத்தில் வட மத்திய மாகாணமும் உள்ளது.\nநடப்பாண்டில் வட மாகாணத்தில் 6 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் என பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என, யாழ்.போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவு தெரிவித்தள்ளது. அதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும், யாழ். மாவட்டத்தில் இருந்து நான்கு பேரும், இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 63 வயதுடைய ஒருவரும், 50, 60 வயதுடைய இருவரும், 30 வயது முதல் 40 வயதுடைய மூவரும் இனங்காணப்பட்டுள்ளனர். அதில், 3 பெண்களும், 3 ஆண்களும் உள்ளடங்குகின்றார்கள்.\nஎச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபரும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களும் அண்மையில் உயிரிழந்துள்ளார்கள்.\nமேலும், 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம் ஆண்கள், பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்த வயதுக்கிடைப்பட்டவர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டமும் அண்மைக்காலத்தில் மும்முரப்படுத்தப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது.\nஎனவே, தொற்றுக்கள் பல வகையிலும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதால், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவும், எமது எதிர்கால சந்ததியை பாதுகாக்கவும் இன்றே பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்பது மிக மிக அவசியம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇலங்கையில் ஆணுறைகளை பெற்றுக் கொள்வதற்காக முதல் தடவையாக தானியங்கி இயந்திரமொன்று (condom vending machine), கொழும்பு 7, புலர்ஸ் (டொரிங்டன்) வீதி ஓரத்தில், கடந்த மாதம் பொருத்தப்பட்டது.\nசில ஆண்களும��� பெண்களும் மருந்தகங்களில் சென்று ஆணுறைகளைப் பெற்றுக்கொள்வதை அசௌகரியமாக கருதும் காரணத்தால் இவ்வாறு ஆணுறைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆணுறை விநியோக தானியங்கி இயந்திரம் பொருத்தப்படுவதாக, இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தன்னியங்கி சேவைகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 2 அல்லது 4 மணி வரை இச்சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிப்பு எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.\nதெரிந்தோ அல்லது தெரியாமலே, அத்தொழில் ஈடுபடுகின்ற பெண்கள், தம்மை நாடிவரும் ஆண்களுக்கு, நோய்த்தொற்றைக் கொடுக்காமல் திருப்திப்படுத்தவேண்டும். அதேபோல, வாடிக்கையாளர்களான ஆண்களும், நோயைத் தொற்றிக்கொள்ளாமல் தற்காத்துக்கொள்ளவேண்டும்.\nஏனெனில், பாலியல் தொழிலாளர்கள் இருப்பதனால்தான், இளம்பெண்களின் கற்புகள் பாதுகாக்கப்படுவதாக, பரவலாக தெரிவிக்கப்பட்டது. இது எவ்வளவு தூரத்துக்கு உண்மையானது என்பதற்கு பதிலளிப்பதற்கு, அக்கேள்வியை இந்த சமூகத்திடம் பகிரங்கமாகவே விட்டுவிடுகின்றேன்.\nஎவ்வாறாயினும், பாலியல் தொழிலாளர்கள் மனிதாபிமானமாகப் பார்க்கப்படுகின்றனரா என்ற கேள்விக்கெல்லாம், அத்தொழில் ஈடுபடுவர்களிடமே பதிலிருக்கும். அதற்கான விடையை கட்டுரையாளர் என்ற வகையில், நான் தேடுவது இலகுவான காரியமல்ல.\nஎன்றாலும், இலங்கையில் இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, உத்தியோகபூர்வமான சங்கமொன்று உருவாக்கப்பட்டதாக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதியன்று செய்தி வெளியாகியிருந்தது.\nசிவில் சமூக அமைப்பைச் சேர்ந்த சிலர் இணைந்து உருவாக்கியிருந்த அவ்வமைப்பு, “பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மத்திய நிலையம்” என்றே பெயரிடப்பட்டிருந்தது.\nஆசையைத் தீர்க்கும், அவ்வாறான தொழிலாளர்களை இல்லாத நாடு என்றொன்றில்லை. அத்தொழிலை முற்றாக ஒழித்த நாடு, என்ற பெயர்பட்டியலிலும் ஒரு நாடேனும் இல்லை. எனினும், அந்தத் தொழிலுக்குத் தள்ளிவிடுபவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.\nஏதோவொரு காரணத்துக்காக அத்தொழிலை தேர்ந்தெடுத்தவர்கள், அதிலிலிருந்து விடுபடவேண்டும். இதேவேளை, வாடிக்கையாளர்களும் தங்களுடைய \"அந்தச் சிந்தனையில்\" மாற்றத்தை ஏற்படுத்த��ேண்டும். அப்போதுதான், பழையதொழில், ஒழியும். இல்லையேல், ஏதோவொரு காரணத்துக்காக, அத்தொழிலில் ஈடுபடுவோரும், அவர்களை நாடுகின்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.\nஆகமொத்ததில், ஆறறிவு படைத்தவர்களான மனிதர்கள், மனிதர்களை மனிதர்களாக மதித்தால், யாருக்கும், எந்தவிதமான, பாலியல் ரீதியான தொற்று நோய்களும் தொற்றாது. அதை, இந்த சமூகத்தில் இருக்கின்ற பலரும் புரிந்துகொள்வதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://simplicity.in/event-detail.php?id=6413", "date_download": "2019-07-19T00:00:21Z", "digest": "sha1:XX4SJLVNOZDLRITEGF2WG52Z6HFADNYT", "length": 1927, "nlines": 26, "source_domain": "simplicity.in", "title": "உலகப் புத்தகத் திருநாள்-விஜயாபதிப்பகம் விருது வழங்கும் விழா 2019 - Simplicity", "raw_content": "\nஉலகப் புத்தகத் திருநாள்-விஜயாபதிப்பகம் விருது வழங்கும் விழா 2019\nOrganized by: விஜயா பதிப்பகம்\nஏப்ரல் 23, உலகப் புத்தகத் திருநாளை முன்னிட்டு விஜயா பதிப்பகம் சார்பாக 4ஆம் ஆண்டு விஜயா வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழா கோவை மாவட்ட ஆட்சியர் திரு K.ராஜாமணி IAS அவர்கள் தலைமையில், 21.04.2019 ஞாயிறு அன்று காலை சரியாக 10.00 மணிக்கு கோவை பீளமேடு பூ.சா.கோ. பொறியியற் கல்லூரி 'D' அரங்கில் நிகழ்முறைப்படி நடைபெற உள்ளது.\nதாய்த் தமிழ் போற்ற உறவுகள் சூழ வருக\nVenue: பூ.சா.கோ. பொறியியற் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/women?q=video", "date_download": "2019-07-19T00:00:04Z", "digest": "sha1:D42VNHVVCCRCP5YI2OMURDMEXD6UJCUO", "length": 15616, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Women News in Tamil - Women Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூக்க கலக்கத்தில் உமாதேவி.. சென்னை- பெங்களூரு ரயிலில் கழிவறைக்கு சென்றபோது நேர்ந்த சோகம்\nவேலூர்: சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை செல்வதாக சென்று ஏறும் இறங்கும்...\nஅய்யோ.. ஜான்சிராணியும்.. சாந்தியும் செஞ்ச காரியத்தை பாத்தீங்களா.. ஷாக்கான முசிறி போலீஸ்\nதிருச்சி: முசிறி காவல் நிலையம் எதிரே நகைக்கடையின் உரிமையாளரின் கவனத்தை திசைதிருப்பி, 15 ஜோடி ...\nநாட்டிற்காக பணியாற்ற ஆர்வம்... ராணுவத்தில் சேர 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம்\nடெல்லி: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 100 சிப்பாய் பணியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பெண்கள் வ...\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு... போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nசபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதனைய...\nடெல்லி மெட்ரோ ரயில்- அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.. கெஜ்ரிவால்\nடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்த நிலையில், டெல்லியில் மெட்ரோ ரயில், அரசு பேருந்...\nஎல்லாமே கப்சாவாம்.. மோடியின் பெயர் சூட்டப்பட்ட இஸ்லாமிய குழந்தை.. புகழுக்காக கோல்மால் செய்த தாய்\nலக்னோ: பாஜக வெற்றி பெற்ற நாளில் தனது குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண் குழந்த...\nசபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய தமிழக பக்தை முயற்சி... மீண்டும் பரபரப்பு\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி செய்ததால், அங்கு மீண்ட...\nகணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண்\nஈரோடு: தன் கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி, ராதாகிருஷ்ணன் என்பவன், தன்னை ஐந்து ம...\nபெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.4000 கோடி ஒதுக்குகிறது மத்திய அரசு\nசென்னை: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.4000 கோட...\nபெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்த இளைஞர்.. மனைவியின் சகோதரியுடன் மீண்டும் திருமணம்\nசேலம்: சேலத்தில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர், தற்போது அந்த ப...\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nடெல்லி: இந்திய ராணுவத்தில் சிப்பாய் வேலையில் பெண்கள் சேரலாம் என இந்திய ராணுவம் முதல் முதலாக ...\nசொத்து கேட்டு தகராறு.. காதல் மனைவியின் அத்தையை வெட்டிக்கொன்ற இளைஞர்\nதேனி: உத்தமபாளையம் அருகே சொத்தில் பங்கு கேட்டு காதல் மனைவியின் அத்தையை படுகொலை செய்த இளைஞரை ...\nதாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண்\nசென்னை: தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண படுகாயங்களுடன் ...\nகதை கேளு.. கதை கேளு... 200ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு\nசென்னை: முதல் நாள் இரவில் குடித்துவிட்டு வரும் கணவர்களால் அடுத்த நாள் காலையில் வ���ட்டில் உலை ...\nசபரிமலையில் மீண்டும் சர்ச்சை… இரண்டு இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nதிருவனந்தபுரம்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயிலுக்கு வந்த ஆந்திராவை சேர...\n- ஆகர்ஷிணி சூரிய தந்தைபூமி தாய்நிலவு பிள்ளை ஒரு பெண்ணின் வாழ்வுகணவனாலோ மகனாலோஒளிபெறும் கால...\n- லதா சரவணன் பெண் இரண்டெழுத்து சொர்க்கம்.தாய், தோழி, மகள், சகோதரி எனஎத்தனையோ அவதாரங்கள் அ...\nவிழுப்புரம்.. காதலிகளைக் கொன்று வீடியோ எடுத்த கொடூரன்.. மனைவியிடம் காட்டி மகிழ்ந்த வக்கிரம்\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரும்பகை கிராமத்தில் தேவேந்திரன் எனும் ...\n‘ஆண்கள் வாடகைக்கு’... மன அழுத்தத்தில் உள்ள பெண்களுக்காக புதிய ஆப் அறிமுகம்\nமும்பை: மன அழுத்தத்தில் உள்ள பெண்கள், ஆண்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியையுடைய புதிய ...\nவட மாநிலங்களில்தான் பெண்கள் பலாத்காரம் அதிகம்.. நாராயணசாமி வேதனை\nபுதுச்சேரி: வட மாநிலங்களில்தான் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. அங்குதான் அதிக அளவில் பலாத்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftevgr.blogspot.com/2018/06/telecom-technician.html", "date_download": "2019-07-19T00:20:35Z", "digest": "sha1:4I5INE7OWBN3Y6JYQVVG3JLSU63FDLDH", "length": 2937, "nlines": 28, "source_domain": "nftevgr.blogspot.com", "title": "NFTE VIRUDHUNAGAR", "raw_content": "\nநமது மத்திய சங்கம் Telecom Technician கேடருக்கு ஆளெடுப்பு செய்திடக் கோரி இன்று 20/06/2018 அன்று Director(HR) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.\nகடந்த 12/06/2018 அன்று நடைபெற்ற தேசிய கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஊழியர் தரப்பு Telecom Technician கேடருக்கு ஆளெடுப்பு செய்திட கோரியிருந்தோம் என்றும். கேடர் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை வெளியாட்கள் யாரும் இக்கேடருக்கென நியமிக்கப்படவில்லை என்றும்.\nநம்மைப் போன்ற பொதுத்துறைக்குத் தேவையான குறைந்த பட்சம் பட்டய தகுதியோடும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றவும் நிறைய இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் பணியமர்த்தப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது நம் நிறுவனத்தின் ஊழியர்களாக நீடிப்பார்கள் என்றும் இதனால் நமது சேவைக்கும், நிறுவனத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும்.\nஇத்தகைய சூழ்நிலையில் இக்கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் எனவும் மத்திய சங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kanthasasti-2016-02/", "date_download": "2019-07-18T23:59:58Z", "digest": "sha1:EGPW5WUNEJDYLSWNLFHW53RZOVQPTTKJ", "length": 1929, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள் 01.11.2016 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள் 31.10.2016(வீடியோ)\nநல்லூர் கந்தசஷ்டி 2ம் நாள் – 01.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள் 01.11.2016\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/toyota/fortuner/", "date_download": "2019-07-19T00:03:20Z", "digest": "sha1:IHG65LVAALX4UYQWEOJ7YX7GVSCWUXF4", "length": 15723, "nlines": 447, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் | டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை | டொயோட்டா ஃபார்ச்சூனர் மதிப்பீடு | டொயோட்டா ஃபார்ச்சூனர் படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » டொயோட்டா » ஃபார்ச்சூனர்\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஎஸ் - க்ளாஸ் கேப்ரியோலே\nடொயோட்டா ஃபார்ச்சூனர் கார் 6 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை எம்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nடொயோட்டா ஃபார்ச்சூனர் பெட்ரோல் மாடல்கள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 4x2 MT\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 4x2 AT\nடொயோட்டா ஃபார்ச்சூனர் டீசல் மாடல்கள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4x2 MT\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4x2 AT\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4x4 MT\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4x4 AT\nடொயோட்டா டொயோட்டா ஃபார்ச்சூனர் படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/perambalur/pariventhar-makes-alliance-parties-merry-344816.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T23:53:48Z", "digest": "sha1:ZJN7EGR5E2RWKVFVJTAKRBVPR3QMFZNE", "length": 17528, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அள்ளி இறைக்கும் பாரிவேந்தர்.. திக்குமுக்காடும் கூட்டணிக் கட்சிகள்.. வாய் பிளக்கும் மக்கள்! | pariventhar makes alliance parties merry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெரம்பலூர் செய்தி\n7 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n8 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n9 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅள்ளி இறைக்கும் பாரிவேந்தர்.. திக்குமுக்காடும் கூட்டணிக் கட்சிகள்.. வாய் பிளக்கும் மக்கள்\nபெரம்பலூர்: அடடா அடடா பாரிவேந்தர் நம்ம தொகுதியில் போட்டியிடாமல் போய் விட்டாரே என்று அக்கம் பக்கத்து தொகுதி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் புலம்பாத குறையாக பெரம்பலூரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனராம்.\nதிமுக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூரில் போட்டியிட்டுள்ளார். இதனால் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொறுப்பில் உள்ள கட்சி நிர்வாகிகளுக��கு ஜாக்பாட் அடித்துள்ளதாம்.\nதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் பாக்கெட்டை நிரப்பி பாசத்தை பொழிகிறாராம் பாரிவேந்தர். பக்கத்து தொகுதியான திருச்சியில் இவர் போட்டியிட்டு இருக்கக்கூடாதா என திருச்சி மாவட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் ஏங்குகிறார்களாம்.\nஅந்தளவுக்கு பார்த்து பார்த்து படி அளந்து வருகிறாராம் பாரிவேந்தர். என்னதான் சொந்தமாக செய்திசேனல் நடத்தினாலும் கூட துக்கடா நிருபர்களையும்\nமதித்து மூன்றாயிரம் வரை அன்பளிப்பு அளிக்கப்படுகிறதாம்.\nஇதனால் பாரிவேந்தர் பிரச்சாரத்திற்கு செல்லும் பாயிண்ட்களுக்கு நிர்வாகிகள் உடன் செல்கிறார்களே இல்லையோ ஒரு டஜன் நிருபர்கள் உடன் செல்கிறார்களாம். மேலும் கடந்த 4 நாட்களில் ஸ்டாலின் கலந்து கொண்ட 8 பொதுக்கூட்டங்களில் முசிறியில் தான் கட்டுங்கடங்காத கூட்டம் அலைமோதியது.\nஅதற்கு காரணம் மாவட்டச்செயலாளர்கள் கேட்ட தொகையை பேரம் பேசாமல் தந்தது தானாம். எல்லோர் மனசையும் குளிர்விக்கும் பாரிவேந்தரை வெற்றி பெற வைத்து, அவர் மனசை திமுக கூட்டணி கட்சியினர் குளிர்விக்க வைப்பார்களா என்பதை ஒரு மாதத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nதேர்தலை காரணமாக வைத்தும், அதில் வெற்றி பெறுவதற்காகவும் இப்படி பணத்தை வாரியிறைத்து வரும் அரசியல் கட்சிகளைப் பார்த்து மக்கள் வாய் பிளந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமா பாணியில் போலீஸ் அதிரடி சேஸிங்.. துப்பாக்கியால் காரை சுட்டு இருவர் கைது.. கஞ்சா பறிமுதல்\nஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்\nதமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்\nசூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு பாரிவேந்தர்.. முதல் வாக்குறுதி நிறைவேற போகுது\nபெரம்பலூர் பாலியல் கொடுமை.. போலீஸ் இப்படி செஞ்சா எப்படி நீதி கிடைக்கும்.. கொதித்த சீமான்\nபெரம்பலூரில் பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கூறிய வக்கீல் அருள் 'திடீர்' கைது\nகுளிக்க வச்சு வீடியோ எடுத்தாங்க.. மிரட்டறாங்க.. பெரம்பலூர் பெண் கதறல்.. பரபரப்பு ஆடியோ\nகருவாட்டு குழம்பு, இட்லி எடுத்துட்டு வா.. அதிர ���ைக்கும் எம்எல்ஏவின் லீலைகள்.. ஷாக்கில் பெரம்பலூர்\nஉதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. சீமான் பேசும்போதே ஒலித்த குரல்.. என்ன ரியாக்சன் தெரியுமா\nபிரச்சாரத்துக்குப் போன திருமாவளவனை கிராமத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய பாமகவினர்\nதேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள்… நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்… முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை\nகூடா நட்பு; கேடாய் முடியும்... கருணாநிதியை சொல்லியிருக்கிறார்… ராஜ்நாத் சிங் விளாசல்\nபெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்… பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-13/", "date_download": "2019-07-18T23:43:58Z", "digest": "sha1:VEP7JPAU4NT2SWW7IG5HPVTMEH56K22X", "length": 9664, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. எந்தவொரு அரசியல் பின்புலமும் இன்றி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் நேற்று (24) மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.\n02. வட மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்தது.\n03. தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் பயப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.\n04. தென் கிழக்குப் பல்கலைக்கழகம் நேற்று (24) முதல் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n05. அடுத்த வருடத்தில் தரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் ஆவணங்களில் பதிவுசெய்யும்போது மாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\n01. நியூயோர்க்கின் டைம் வோர்னர் கட்டடத்தில் அமைந்துள்ள CNN செய்தி ஊடக நிறுவனத்தின் தலைமை காரியாலயத்திற்கு, சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று கிடைக்கப்பெற்றதாக அதன் தலைவர் ஜெப் சுக்கர் தெரிவித்துள்ளார்.\n02. ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் தொடர்புடைய அடையாளம் காணப்பட்ட சவுதி அ��ேபிய அதிகாரிகளின் விசாக்கள் இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.\n01. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸ்களில், 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக இந்தியாவின் விராத் கொஹ்லி பதிவாகியுள்ளார்.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்திய அதேவேளை, இதில் இரு அணிகளும் தலா 321 ஓட்டங்களைக் குவிக்க ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.\nநீரில் அள்ளுண்டு சென்ற சிறுமியின் சடலம் மீட்பு\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் நான்காவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இம்முறையும் நடைபெறும் என அறிவிப்பு\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் விநியோகம்\nகட்டுநாயக்கவில் 2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திசாநாயக்க கைது\nநீரில் அள்ளுண்டு சென்ற சிறுமியின் சடலம் மீட்பு\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 4ஆவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும்\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் விநியோகம்\n2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் கைது\nநீரில் அள்ளுண்டு சென்ற சிறுமியின் சடலம் மீட்பு\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 4ஆவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும்\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nசீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் விவாதம்\nஎல்மோ ரொட்ரிகோ புள்ளேக்கு க்ரீடா பிரபா விருது\nமீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்\nமுத்தக் காட்சியில் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=10&paged=880", "date_download": "2019-07-19T00:46:39Z", "digest": "sha1:NIBP45SWOG5QJY73JRM7DP35HTRUGO75", "length": 17625, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsIndia Archives - Page 880 of 891 - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nபாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் உச்ச செலவு வரம்பு ரூ.70 லட்சம்: தேர்தல் கமிஷன் பரிசீலனை\nவரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் உச்ச செலவு வரம்பை ரூ.70 லட்சமாக உயர்த்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில், தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பு கடந்த 2011-ம் ஆண்டு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் இந்த மூன்று ஆண்டுகளில் கடுமையாக விலைவாசி உயர்வு, பெரும் ...\nஇந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் வைத்திருந்தால் சுங்கத்துறையிடம் தெரிவிக்க வேண்டும்: அரசு திட்டம்\nவரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியா வரும் விமானப் பயணிகள் தங்களிடத்தில் இந்தியப் பணம் 10,000க்கு மேல் வைத்திருந்தால் அதனை அறிவிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை கடந்த 10-ஆம் தேதியன்று இந்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் கொண்டுவரும் கைப்பைகள் உட்பட அனைத்து சாமான்களின் எண்ணிக்கையையும் இந்தியாவிற்குள் வரும்போது அவர்கள் ...\nலோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nடெல்லி அரசிலிருந்து விலகி 2 நாட்களே ஆன சூழலில் ஆம் ஆத்மி கட்சி தனத�� கவனத்தை நாடாளுமன்ற பொது தேர்தலை நோக்கி திருப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான 20 வேட்பாளர்களை இறுதி செய்து அறிவித்துள்ளது அக்கட்சி. அதன்படி சாந்தினி சவுக்கில் கபில் சிபலை எதிர்த்து அசுதோஷ் கோஷ், பரூக்காபாத்தில் சல்மான் குர்ஷித்தை எதிர்த்து முகுல் திரிபாதியும், லூதியானாவில் ...\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தற்கொலை\nஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறுதலை தடுக்கும் மையத்தில் இந்தியாவை சேர்ந்த 27 வயது மாணவர் தற்கொலை செய்துள்ளார். மாணாவர் அங்கு விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளார். இது தொடர்பாக அவரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர். கடந்த 13ம் தேதி மாணவர் தான் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் ...\nரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியுடன் மோடி, ராகுலுக்கு தொடர்பு : கெஜ்ரிவால் தாக்கு\nரிலையன்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு குறித்து நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் விளக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லி முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தொழிலதிபர்களுக்கு சாதகமாக காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் செயல்படுவதாக புகார் கூறி வருகிறார்.இந்நிலையில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கெஜ்ரிவால், ரிலையன்ஸ் ...\nதெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: கிரண்குமார் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குகிறார்\nஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திராவை பிரிக்க சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருவதால் அரசு நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்ட ...\nகாங்–பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது: 3–வது அணி ஆட்சி அமைக்கும் முலாயம்சிங் யாதவ் பேச்சு\nஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆளும் சமாஜ் வாடி கட்சியின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவர் ��ுலாயம்சிங் பேசியதாவது:- வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் நமக்கு முக்கியமானது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. அந்த நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அதற்கு 3-வது அணிதான் தீர்வாக அமையும். 3-வது ...\nகெஜ்ரிவால் கோரிக்கை நிராகரிப்பு; டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி மத்திய மந்திரி சபை முடிவு\nடெல்லியில் கவர்னர் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அரசு அமைத்தது. சட்டசபையில் கடந்த 14–ந் தேதி, முதல்–மந்திரி ...\nஆளுநர் அழைத்தால் டெல்லியில் ஆட்சி அமைக்க தயார்: பா.ஜ.க. திடீர் அறிவிப்பு\nதுணை நிலை ஆளுநர் அழைத்தால் டெல்லியில் ஆட்சி அமைக்க தயாராக உள்ளோம் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம்அவர் கூறும்போது, ”துணை நிலை ஆளுனரின் முடிவை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர் ஆட்சி அமைக்க அழைத்தால் ஏற்றுக்கொள்வோம். நாடாளுமன்ற தேர்தலுடன் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் வைத்தால் மோடிக்கு ...\nஇந்தியாவில் கடந்த 8 வருடத்தில் 2 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் வீணடிப்பு\nஇந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சமூக ஆர்வலர் ஒருவர் இந்திய உணவுக் கழகத்திற்கு விடுத்த கோரிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது. இக் கோரிக்கைக்கு பதிலளிதுள்ள இந்திய உணவு கழகம் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ ம��ுத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119477", "date_download": "2019-07-19T00:50:36Z", "digest": "sha1:DQ2HV5DJWI55WZMQKZ2JOR7I77MUROYJ", "length": 15452, "nlines": 108, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 343 மருந்துகளை தடை செய்ய வேண்டும்: மத்திய அரசின் மருந்துக் குழு பரிந்துரை - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 343 மருந்துகளை தடை செய்ய வேண்டும்: மத்திய அரசின் மருந்துக் குழு பரிந்துரை\nமோடியின் கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா‘- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிற 343 கலவை மருந்துகளை (எப்.டி.சி.) (Fixed Dose Combination) தடை செய்ய மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.\nஎனவே, அந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nமருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், மொத்தம் 349 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதில் சளி, இருமல் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் இடம்பெற்றிருந்தன.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள், மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது ஒரு துணைக்குழுவை அமைத்து 349 மருந்துகளுக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த ட���சம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.\nஇதன்படி, ஆய்வு மேற்கொண்ட துணைக்குழு, அவற்றில் 343 மருந்துகளை தடை செய்ய தற்போது பரிந்துரைத்துள்ளது. இதில் மோடியின் கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா முறையில் பல்வேறு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பல பிரபல மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தப் பரிந்துரையை மருந்துகள் தொடர்பான பல்வேறு சமூக சேவை அமைப்புகள் வரவேற்றுள்ளன.\n2012-ம் ஆண்டு முதன்முறையாக எப்.டி.சி. மருந்துகள் மீதான நடவடிக்கையில் அதன் பாதுகாப்பு அறிக்கை கேட்கப்பட்டது. அதில், எப்டிசி மருந்துகளை நான்கு நிலைகளாகப் பிரித்த மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, முதல்நிலையில் 344 மருந்துகளை தடை செய்தது.\nசட்டவிதிமுறைகளின் படி, மத்திய அரசின் அனுமதி பெற்ற மருந்துகளை மட்டுமே மாநிலங்களில் தயாரிக்க அனுமதிக்க முடியும். ஆனால், மத்திய அரசின் அனுமதி பெறாமலேயே சட்டவிரோதமாக மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று உற்பத்தி செய்வதால் இதுபோன்ற தவறான மருந்துகள் பெருகிவிட்டன என அகில இந்திய மருந்து நடவடிக்கை அமைப்பின் இணை அமைப்பாளரான எஸ்.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.\nமருந்துகளின் பல்வேறு தயாரிப்புகள் ஒரு வகையாக இருப்பது எப்.டி.சி. (Fixed Dose Combination) எனப்படும் கலவை மருந்துகள். இரண்டிற்கும் மேற்பட்ட நோய்களுக்கான மருந்துகளின் வேதிப்பொருளில் தயாரிக்கப்படும் ஒரு புதுவகையாக இந்தக் கலவை மருந்து உள்ளது. இவற்றில், பெரும்பாலான மருந்துகளினால், உடலுக்கு தீமை விளைவதாகக் கருதப்படுகிறது.\nஇதனால், இந்தக் கலவை வகை மருந்துகளை தயாரிக்க பெரும்பாலான சர்வதேச நாடுகள் அனுமதிப்பதில்லை. ஆனால், இந்தியாவில் இந்த வகை மருந்துகள் சுமார் 6,200 பயன்பாட்டில் உள்ளன. இவற்றை முறைப்படுத்த வேண்டி ‘மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்’ மறுசீரமைக்கப்பட்டு 1988-ல் அமலுக்கு வந்தது.\nஆனால், அதன் பின்னரும், மத்திய அரசின் அனுமதி பெறாமல், நேரடியாக மாநில அரசுகளின் அனுமதியை சட்டவிரோதமாகப் பெற்று பல கலவை மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவற்றை ஆராய்ந்து தீமை விளைவிக்கும் மருந்துகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பு\nகள் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றன. இந்தியாவின் மொத்த மருந்துகளில் பெரும்பாலானவற்றை பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களே தயாரிக்கின்றன.\n343 மருந்துகளை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடை செய்ய வேண்டும் மத்திய அரசின் மருந்துக் குழு பரிந்துரை 2018-07-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமத்திய அரசின் ஒரே தேசம், ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கு வித்திடும் ஆபத்தானது – திருமாவளவன்\nமத்திய அரசின் நடவடிக்கை தவறு; அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஇந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் இந்துத்துவா கோட்பாடே இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர்\nஇந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்; அப்போது மத்திய அரசின் ஆதரவு இருக்காது -தினகரன் பேட்டி\nஇந்தியாவில் ஆபாச வலைதளங்கள் தடை செய்யப்பட்டதற்கு ஆர்.ஜே. பாலாஜி சொல்றத கொஞ்சம் கேளுங்க..\nஇந்தியாவில் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=208271&lang=ta", "date_download": "2019-07-19T00:17:18Z", "digest": "sha1:DGT5NVI3WNWXDVKG7Y6RVWLMMAN4DEC3", "length": 12584, "nlines": 71, "source_domain": "telo.org", "title": "தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்", "raw_content": "\nசெய்திகள்\t`சோபா`வில் இன்னும் கையெழுத்திடவில்லை\nசெய்திகள்\tபௌத்த பேரினவாதம் அத்துமீறினால் நூறு கோடி இந்துக்களின் நேரடித் தலையீட்டை கோர வேண்டியிருக்கும்\nசெய்திகள்\tமாத்தளன் பிரதேச கடல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\nசெய்திகள்\tஅரசியல் தீர்வு கிடைக்கும் என தமிழ் தலைவர்கள் கூறினால் அது அரசியல் அறிவற்ற தனம்\nசெய்திகள்\tஇலங்கை வரலாற்றில் மோசமான ஊழல் செய்ததாக மங்கள மீது குற்றச்சாட்டு\nசெய்திகள்\tகந்தப்பளை மாடசாமி கோயிலில் பௌத்த கொடி; மலையகத்திலும் பௌத்த பேரினவாத அடக்குமுறை\nதற்போதைய செய்திகள்\tமந்திகை மருத்துவமனை தாக்குதலுக்கு `ரெலோ` குகதாஸ் கண்டனம்\nசெய்திகள்\tகன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோவில் விடயத்தில் பௌத்த – சிங்கள இனவெறியின் கோர முகம் அம்பலம்\nசெய்திகள்\tஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த தேசப்பிரிய முயற்சி: மகிந்த அணி குற்றச்சாட்டு\nசெய்திகள்\tஐ.நா சிறப்புப் பிரதிநிதி நாளை கொழும்பு வருகிறார்\nHome » செய்திகள் » தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்\nதமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்போ, புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நேற்று(11) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் , அனுராதபுர சிறைச்சாலையில் 11 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின். அரசியலைக்கு தமது வாழ்வை அர்ப்பணித்து இன்று சிறையில். வாடுகின்றனர் இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.\nதற்போதைய ஜனாதிபதி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார் . மூன்றாண்டுகளுக்குப் மேலாகியும் விடுதலை இல்லை. இவர்கள் சாவை தழுவ கூடாது. ஏனெனில் அவர்கள். தமிழர்கள் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்கிறார். அவர்களுக்கு மன்னிப்பு தேவையையில்லை நிபந்தனையற்ற விடுதலையை கோருகின்றோம்\nஅதே போல புனர்வாழ்வு அளிக்க கோருகின்றனர். தமிழ் மக்களின் அரசிலுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு தான் புனர்வாழ்வு கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியலுக்காக செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு தேவையில்லை.\nஅதேபோன்று அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொது மன்னிப்பு என்றால் இராணுவ தரப்பு யுத்த குற்றம் புரிந்தமையை ஏற்றுக்கொள்ளப்படுகின்றாதா அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனரா இல்லை அவ்வாறு இருக்க தமிழ் அரசியல் கைதிகளை பலிக்கடாவாக்கா முயல்கின்றனரா \nயுத்த குற்றம் என்பது இராணுவத்துடன் தொடர்புபட்டது. அதற்கு இராணுவ சட்டதிட்டங்கள் ஊடாகவோ , சர்வதேச சட்டங்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.அதனை விடுத்து யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம்.\nஅதேவேளை கடந்த ஆண்டு வரவு செலவு திட்டம் விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள். விடயத்தை நிபந்தனையாக முன் வைத்து ஆதரவை வழங்கி இருக்கலாம் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 கோரிக்கையை முன் வைத்தோம் எனவும். அதில் அரசியல் கைதிகள் விடுதலை ஒன்று எனவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசியல். கைதிகள் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கும் போது அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லலை\nஇந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சார்பில் கோருகின்றோம் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்போது அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என கோருகின்றோம். என தெரிவித்தார்.\n« அப்­பாவி இளை­ஞர்­களை சிறைக்­குள் அனுப்­பி­யது மகிந்த தான்\nதேர்தல் குறித்து கட்சிகளிடம் பொது நிலைப்பாடு இல்லை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=208282&lang=ta", "date_download": "2019-07-18T23:32:35Z", "digest": "sha1:744APOYZMKF3BXSH4VIFEG3UEL7XOKGG", "length": 11473, "nlines": 64, "source_domain": "telo.org", "title": "இ.மி.சபையின் திட்டமிட்ட வஞ்சம் தீர்க்கும் செயற்பாடு", "raw_content": "\nசெய்திகள்\t`சோபா`வில் இன்னும் கையெழுத்திடவில்லை\nசெய்திகள்\tபௌத்த பேரினவாதம் அத்துமீறினால் நூறு கோடி இந்துக்களின் நேரடித் தலையீட்டை கோர வேண்டியிருக்கும்\nசெய்திகள்\tமாத்தளன் பிரதேச கடல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\nசெய்திகள்\tஅரசியல் தீர்வு கிடைக்கும் என தமிழ் தலைவர்கள் கூறினால் அது அரசியல் அறிவற்ற தனம்\nசெய்திகள்\tஇலங்கை வரலாற்றில் மோசமான ஊழல் செய்ததாக மங்கள மீது குற்றச்சாட்டு\nசெய்திகள்\tக��்தப்பளை மாடசாமி கோயிலில் பௌத்த கொடி; மலையகத்திலும் பௌத்த பேரினவாத அடக்குமுறை\nதற்போதைய செய்திகள்\tமந்திகை மருத்துவமனை தாக்குதலுக்கு `ரெலோ` குகதாஸ் கண்டனம்\nசெய்திகள்\tகன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோவில் விடயத்தில் பௌத்த – சிங்கள இனவெறியின் கோர முகம் அம்பலம்\nசெய்திகள்\tஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த தேசப்பிரிய முயற்சி: மகிந்த அணி குற்றச்சாட்டு\nசெய்திகள்\tஐ.நா சிறப்புப் பிரதிநிதி நாளை கொழும்பு வருகிறார்\nHome » செய்திகள் » இ.மி.சபையின் திட்டமிட்ட வஞ்சம் தீர்க்கும் செயற்பாடு\nஇ.மி.சபையின் திட்டமிட்ட வஞ்சம் தீர்க்கும் செயற்பாடு\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் பலரது வீடுகளுக்கான மின்சாரத்தை எவ்வித முன்னறிவித்தலுமின்றி மாலை 5.00 மணியளவில் இலங்கை மின்சார சபை தடைசெய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள், கைக்குழந்தைகளுடன் வாழ்வோர் எனப் பலரும் பெரிதும் சிரமப்படுகின்றனர். இலங்கை மின்சார சபை தமிழர் வாழும் பகுதிகளுக்கு வருடக்கணக்கில் மின்கட்டணச் சிட்டைகளை அனுப்பாமல் விட்டு பெருமளவு பணம் மின்சாரக் கட்டணமாகச் சேர்ந்தவுடன் அதனை அப்படியே கட்டுமாறு அடாவடியாகச் செயற்பட்டு வருகின்றது.\nஅதே போலத்தான் கிளிநொச்சியில் இலங்கை மின்சார சபை பல மாதங்களாக மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணப் பட்டியல் சிட்டையை வழங்காமல் இருந்து விட்டு பெருமளவு பணம் சேர்ந்ததும் அதனை அப்படியே முழுமையாகச் செலுத்துமாறு கோரி அடாவடியாகச் செயற்பட்டு வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாலை 5.00 மணியளவில் பரந்தன் பகுதியிலுள்ள பல வீடுகளுக்குச் சென்ற இலங்கை மின்சார சபையினர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி, மின்சாரம் தடைசெய்துள்ளதைக்கூட வீட்டு உரிமையாளருக்கு அறிவிக்காமல் சென்றுள்ளார்கள்.\nஇதனால் பெருமளவான தமிழர்களின் வீடுகள் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன. இதன் காரணமாக நாளை கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பலரும் படிக்க முடியாது அவலப்பட்டு நிற்கின்றார்கள். மற்றும் குழாய் கிணறுகளில் மோட்டர் மூலம் நீர் பெறுவோர் குடிப்பதற்குக்கூட நீரின்றி அவலப்படுகின்றார்கள், படுக்கையிலுள்ள நோயாளர்கள் பெரும் அவதிப்படுகின்றார்கள். இ���ங்கை மின்சார சபையின் கிளிநொச்சியில் பெருமளவான சிங்களவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள் ஈவிரக்கமின்றி இப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகப் பலராலும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த காலங்களிலும் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் சந்தர்ப்பங்களில் இலங்கை மின்சாரசபை திடீரென மின்சாரத் தடைகளை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. எவ்வித முன்னறிவித்தலுமின்றி இலங்கை மின்சார சபை மின்சாரத்தைத் தடை செயதுள்ளமையானது மிகவும் மோசமான செயலாகவே நோக்கப்படுகின்றது. மின்சாரம் தடைசெய்வதாகவிருந்தால் சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டே தடைசெய்யப்டுதல் வேண்டும் என்பது சட்ட விதிமுறையாகும். அப்படியின்றி திடீரென மாலை நேரத்தில் மாணவர்களுக்கான பரீட்சை வேளையில் மின்சாரத்தைத் தடைசெய்துள்ளமை ஒரு திட்டமிட்ட வஞ்சம் தீர்க்கும் செயற்பாடு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n« முறைகேடுகளைச் சீர்செய்யும் வரை புதிய இடமாற்றங்களுக்கு ஆதரவில்லை\nகொழும்புக்குள் நுழைந்த இந்திய நாசகாரி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/vada-chennai-press-meet-photos/", "date_download": "2019-07-18T23:57:49Z", "digest": "sha1:6KQYBZWHQUICHWBE7EVQDVKA6SBP3SSE", "length": 10665, "nlines": 178, "source_domain": "4tamilcinema.com", "title": "வட சென்னை - பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்", "raw_content": "\nவட சென்னை – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவர���்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவட சென்னை – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஉண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் வட சென்னை புகைப்படங்கள்…\nஎழுமின் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநோட்டா – திரைப்பட புகைப்படங்கள்\nரௌடி பேபி – ஐந்தே மாதங்களில் 500 மில்லியன் சாதனை\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nநடிகை மகிமா நம்பியார் புகைப்படங்கள்….\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nசாய் அற்புதம் சினிமாஸ் தயாரிப்பில், செல்வசேகரன் இயக்கத்தில், செல்வகணேஷ் இசையமைப்பில், விக்ராந்த், அர்த்தனா பினு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் வெண்ணிலா கபடி குழு 2.\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nவி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில், பிரதீப் குமார் இசையமைப்பில், அமலா பால், ரம்யா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ஆடை.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T23:41:28Z", "digest": "sha1:RDTJFYPN5MEQSW2R32LU3KWOC3XDNXFF", "length": 14292, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மூங்கிலைப் பயிரிடுவோம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆதிகாலத்தில் நம் கட்டிடக் கலையில் இயற்கையிலான கட்டுமானப் பொருள்களின் பங்கு அதிகமாக இருந்தது. ஆனால் அறிவியல் வளர்ச்சி வளர வளர நாம் முழுவதும் தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம்.\nஇயற்கை வழியிலான கட்டிடக் கலையிலிருந்து விலகி கான்கிரீட் கட்டிடங்களையே பெரிதும் நம்புகிறோம். ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் உண்டாக்கிய கட்டிடங்கள் மழையையும் வெயிலையும் தாங்கி உறுதியோடு இருந்தன. அதனால் முழுக்கவும் நுட்பத்தை நம்பியிராமல் நமது மரபான கட்டிடக் கலைக்கு நாம் சிறிதாவது திரும்ப வேண்டும்.\nநம் பாரம்பரியக் கட்டிடக் கலையில் முக்கியமான பொருள்களுள் ஒன்று மூங்கில். மூங்கிலைக் கட்டுமானப் பொருள்களாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். மூங்கிலைக் கட்டிடச் சுவர்கள் எழுப்பவும் தரைத் தளம் அமைக்கவும் அறைக்கலன்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.\nஉலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மூங்கில் உற்பத்தியில் முன்னணி இடம் வகிக்கும் நமது நாடு. அதைப் பயன்படுத்துவதில் மிகவும் பின்தங்கியுள்ளது வருத்தத்திற்குரியது. உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மூங்கில் பொருட்களைக் கட்டுமானத்திற்குத் திறம்படப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியக் கட்டுமானத் துறையில் மட்டும் மூங்கில்களின் பயன்பாடு இன்னும் அதிகம் உணரப்படவேயில்லை.\nவீட்டுக் கட்டுமானத் துறையினர் கான்கிரீட்டுக்கு நல்ல மாற்றாக இருக்கும் மூங்கிலைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் பரிசீலிக்க இல்லை. பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் அதிகமாக வாழும் நம் நாட்டில் இம்மாதிரியான மாற்றுக் கட்டுமானப் பொருள்களை ஊக்குவிப்பதுதான் நல்லது. அப்படியிருக்கும்போது இன்றைக்குள்ள கட்டிடப் பணிகளுக்கான அதிகச் செலவுகளையும் தாண்டி ஏழைகளாலும் வீடு கட்டிக்கொள்ள முடியும். குறைந்த விலையில் அவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுவதற்கான சூழலை மூங்கில் போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்தான் தரும்.\nஅதுமட்டுமல்ல மூங்கிலைப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் ஆரோக்கியச் சூழலும் மூங்கில் பொருட்களால் மேம்படும். ஒரு மூங்கில் கம்பு உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் ஒருவரின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையானது என இயற்கைக் கட்டிடக் கலை நிபுணர்கள் தெரிவிக்கிறனர்.\nமூங்கில்கள் இரும்புக்கு நிகரான பலம் கொண்டவை. நில அதிர்வு வாய்ப்புள்ள பகுதிகளில் வீடுகளைப் பாதுகாப்பாகக் கட்டுவதற்கு மூங்கில் சிறந்த கட்டுமானப் பொருளாக இருக்கிறது. ஏனெனில் நில அதிர்வு விபத்துகளில், மூங்கில் லேசாக இருப்பதால் மனிதர்களுக்குப்\nபாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதே வேளையில் மூங்கிலின் தசைநார்கள் இரும்பைவிட வலிமையாவை.இரும்புக் கம்பிகளால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட்டுக்கு மாற்றாகத் தற்போது மூங்கில்களால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட் பல நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுவர்கள், தூண்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தரைப்பூச்சுகளுக்கும் மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் விசிறி பிளேடுகளைக்கூட மூங்கிலில் செய்கின்றனர். இதுமட்டுமல்லாது மூங்கில்கள் பலவிதங்களில் பயன்படுகின்றன.\nஇப்போது கட்டுமானத்திற்கு அதிகமாக மரப் பொருள்களைத்தான் பயன்படுத்துகிறோம். அதிக மிக அதிக விலையுள்ளதாக இருக்கிறது. மேலும் பற்றாக்குறையும் இருக்கிறது. மரங்களை வெட்டுவதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிப்படையும் அபாயமும் இருக்கிறது. இன்றும் நமது நாட்டின் அஸாம் மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடங்கள் மூங்கிலின் உறுதியைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. மூங்கில் இயற்கையாக மக்கி அழியக் கூடியது. ஆனாலும், வெகு காலம் தாக்குப்பிடிப்பதற்கு நவீன வேதிச் செயல் முறைகளைக் குறைவான செலவில் செய்ய முடியும். அரசுக் கொள்கைகளும் மூங்கில் பயன்பாட்டுக் கொள்கைகளைப் பொறுத்த அளவில் மாற வேண்டும். காட்டிலிருந்து மூங்கிலை எடுப்பதற்கு அரசு ஒப்புதல் கொடுப்பதை எளிமையாக ஆக்க வேண்டும்.\nமூங்கில் பயன்பாடு அதிகமாக ஆக நாம் மூங்கில்களைப் பயிரிடும் சூழல் பெருகும். அது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். மேலும் சில பிரிவினருக்குப் பொருளாதார நன்மை கிடைக்கும். இவ்வளவு சிறப்பு உள்ள மூங்கில்களைக் குறைந்த அளவாவது பயன்படுத்த நாம் முன்வர வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதக்காளியிலிருந்து உணவு பதார்த்தம் தயாரிப்பு பயிற்சி →\n← நன்மை செய்யும் பூச்சிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/netizens-enjoying-the-chennai-rains-354710.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T23:42:14Z", "digest": "sha1:NDHM7JXBHXPVE3KDNG7O572AGXHPDIYU", "length": 18357, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை வருது.. மழை வருது.. குடம் கொண்டு வா.. அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்! #Chennairains | Netizens enjoying the chennai Rains - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n2 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n4 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் கு���ப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழை வருது.. மழை வருது.. குடம் கொண்டு வா.. அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்\nசென்னை: சென்னையில் இன்று பெய்த மழையை போதும் போதும் எனும் அளவுக்கு வரவேற்றுள்ளனர் நெட்டிசன்கள்.\nசென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலும் கத்தரி வெயிலும் சுட்டெரித்து வந்தது. சென்னையில் வெயில் மற்றும் அனல்காற்றின் தாக்கம் சொல்ல முடியாத அளவுக்கு வாட்டியது.\nகூடவே தண்ணீர் பஞ்சமும் சேர்ந்து கொண்டு மக்களை சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாக்கியது. இந்நிலையில் சென்னையில் இன்று பிற்பகல் பரவலாக மழை பெய்தது.\nஇதனால் சென்னை மாநகர் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெய்த மழை குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nசென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க\nபட்டிக்காட்டான் மிட்டாயை பாத்த மாதிரி-ன்னு ஒரு சொலவடை இருக்கு.தட் மொமண்ட் பை புவர் சென்னை பீப்புள் #சென்னைமழை\nபட்டிக்காட்டான் மிட்டாயை பாத்த மாதிரி-ன்னு ஒரு சொலவடை இருக்கு.தட் மொமண்ட் பை புவர் சென்னை பீப்புள்\nசென்னை மழை : ஆமம்மா கண்ணு சௌக்கியந்தா 🎵🎵 pic.twitter.com/hzzwYuQ1nI\nசென்னை மழை : ஆமம்மா கண்ணு சௌக்கியந்தான்\nமழையை பற்றி கவிதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே மழை நின்றுவிட்டது....\nமழையை பற்றி கவிதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே மழை நின்றுவிட்டது....\nதண்ணீர் பற்றாக்குறையால் தவித்த சென்னை மக்களுக்கு இந்த மழை வரம்..#chennairains\nதண்ணீர் பற்றாக்குறையால் தவித்த சென்னை மக்களுக்கு இந்த மழை வரம்..\nமழை வருது.. மழை வருது.. குடம் கொண்டு வா\nநீண்ட காலமாக பிள்ளை இல்லாத பெற்றோருக்கு குழந்தை பிறந்தால் எப்படி எல்லையில்லா மகிழ்வு இருக்குமோ,அப்படி தான் இருக்கிறது இன்று சென்னை வாசிகளுக்கு அந்த \"மழையை\" பார்த்த பிறகு,\nஇனியேனும் மழை நீரை சேமிப்போம்,\nநீண்ட காலமாக பிள்ளை இல்லாத பெற்றோருக்கு குழந்தை பிறந்தால் எப்படி எல்லையில்லா மகிழ்வு இருக்குமோ,அப்படி தான் இருக்கிறது இன்று சென்னை வாசிகளுக்கு அந்த \"மழைய���\" பார்த்த பிறகு,\nஇனியேனும் மழை நீரை சேமிப்போம்,\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rains twitter சென்னை மழை டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/chennai-hc/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-07-19T00:05:14Z", "digest": "sha1:RX2NA5KDVVQI5K4RZFTAX7US67GCMCFX", "length": 18905, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chennai hc News in Tamil - Chennai hc Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த முறையும் கமல் வெற்றி.. பரப்புரைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த மதுரை கிளை\nமதுரை: கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது....\nதமிழக அரசின் ரூ. 2000 திட்டத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு-வீடியோ\nதமிழக அரசின் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என சென்னை...\nதமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி திட்டத்திற்கு தடையில்லை.. ஹைகோர்ட் தீர்ப்பு\nசென்னை: தமிழக அரசின் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடையில்...\nகோவையில் ஆசிரியர்கள் போராட்டம்- வீடியோ\nஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான பொது நலன் வழக்கில்\nஅரசுக்கு இடைக்கால உத்தரவு ஏதும் போட...\nமுகிலன் மாயம்.. 148 பேரிடம் இதுவரை விசாரணை.. கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்\nசென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளத...\nஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான பொது நலன் வழக்கில் அரசுக்கு இடைக்கால உத்தரவு ஏதும் போட முடியாது என...\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பது கட்டாயமில்லை என சென்ன...\nதிருவாரூர் இடைத் தேர்தலை தடை செய்ய முடியாது :உயர்நீதிமன்றம் மறுப்பு-வீடியோ\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலுக்கு தடை...\nநல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: திரும்பவும் காட்டுக்குள் அனுப்புவதில் சிரமம் இருப்பதாலும், சின்னதம்பி \"நல்ல தம்பி\" ஆ...\n3 பேரை வெளுத்து வாங்கிய நீதிபதி வைத்தியநாதன்-வீடியோ\nஜெயலலிதா தொடர்பான ஒரே தீர்ப்பில் 3 பேரை வெளுத்து வாங்கினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி...\nசின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்\nசென்னை: சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டு...\nஅம்ருதாவின் மனுவை டிஸ்மிஸ் செய்தது சென்னை ஹைகோர்ட்\nஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்று உயர்நீதிமன்றம் அந்த வழக்கை...\nமக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சின்னத்தம்பியை கும்கியாக்கும் திட்டமில்லை.. வனத்துறை அறிவிப்பு\nசென்னை: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் அரசுக்கோ வனத்துறைக்கோ கிடையாது என தம...\nமுதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. வீடியோ\nதமிழக அரசு அடுத்து பெரும் பின்னடைவுகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர்...\nமேத்யூ மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை\nசென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை...\nஜாக்டோ ஜியோ போராட்டம்.. அரசுக்கு இடைக்கால உத்தரவு போட முடியாது.. கைவிரித்த ஹைகோர்ட்\nசென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான பொது நலன் வழக்கில் அரசுக்கு இடைக்கால உத்தரவு ஏதும் போ...\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உய...\nபொங்கல் பரிசுக்கான தடையை நீக்க கோரிக்கை.. அதிமுக வழக்கறிஞர் மனுவை ஏற்க ஹைகோர்ட் மறுப்பு\nசென்னை: பொங்கல் பரிசுக்கான தடையை நீக்கக் கோரிக்கை விடுத்து அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணி...\nபொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்\nசேலம்: சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை இரவு முழுவதும் காத்திருந்து மக்கள் பெற்று ...\nநீதிமன்ற உத்தரவால் ஒரு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசு இல்லை\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஒரு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1000 பரிசு பொருட்கள்...\nஉயர்நீதிமன்ற உத்தரவு.. பொங்கல் பரிசு வழங்குவது உடனடி நிறுத்தம்.. வரிசையில் நின்று திரும்பிய மக்கள்\nசென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக க...\nதிருவாரூர் இடைத் தேர்தலை தடை செய்ய முடியாது.. ஹைகோர்ட் மறுப்பு\nசென்னை: திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ம...\nபாலில் கலப்படம்.. இதுவரை ஏன் நடவடிக்கை இல்லை.. விளாசிய ஹைகோர்ட்\nசென்னை: கலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏ...\nசிலைக் கடத்தல் வழக்கு.. தமிழக அரசாணை ரத்து.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nசென்னை: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை செ...\nஎங்கள் அனுமதியின்றி பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் கூடாது- ஹைகோர்ட்\nசென்னை: எங்களிடம் தெரிவிக்காமல் பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எ...\nகஜா புயல் பாதிப்பு.. மாவட்ட வாரியாக அறிக்கை தேவை.. ஹைகோர்ட் கிளை அதிரடி\n���துரை: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ...\nஒரே தீர்ப்பில் 3 பேரை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன்\nசென்னை: ஜெயலலிதா தொடர்பான ஒரே தீர்ப்பில் 3 பேரை வெளுத்து வாங்கினார் சென்னை உயர்நீதிமன்ற நீதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/online", "date_download": "2019-07-19T00:14:27Z", "digest": "sha1:BR4TOH4SB67P26PNWA3JEHF66U6PDK62", "length": 4828, "nlines": 80, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nமலிவு விலையில் வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளும் பலே கும்பல்.\n1600 ஆபாச புகைப்படங்கள்., வீடியோ காட்சிகள் இணையத்தில் விற்பனை. வெளியான பேரதிர்ச்சி தகவல். விசாரணையை அதிதீவிரபடுத்தும் காவல் துறை.\nஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையுடன், போலீசார் விடுத்த புதிய உத்தரவு.\nஒவ்வொருவர் கையிலும் இருக்கும் பேரழிவு.. சத்தமில்லாமல் கார்பரேட் மேற்கொண்டு வரும் சதி - மக்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை.\nசித்தார்த்திடம் கைவரிசை காட்டிய ஓ.எல்.எஸ். விரக்தியில் மனமுடைந்த சித்தார்த்., உதவிய நண்பர்.\nதீயாய் வைரலாகி வாடிக்கையாளர்களுக்கு பீதியை கிளப்பிய வீடியோ. உணவு நிறுவனம் விடுத்த அதிரடி அறிவிப்பு.\nபிரபல நடிகரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் நிறுவனம். ஆர்டர் செய்த அலைபேசிக்கு., வந்தது என்னவென்று தெரியுமா ஆர்டர் செய்த அலைபேசிக்கு., வந்தது என்னவென்று தெரியுமா\nநாடக காதலால் ஏமார்ந்த சிறுமி ஆசிட்டை குடித்த சோகம். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்.\nஉடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க, இதை செய்யுங்கள்.\n தெரிந்தால் விட்டு வைக்க மாட்டீர்கள்.\nஒப்பனையில்லா அத்திவரதரின் முகம்., இப்படியா இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2019-07-19T00:30:04Z", "digest": "sha1:WPHI7L7XXB4OLZMA4PAJJ3GFCROLILRR", "length": 16685, "nlines": 137, "source_domain": "eelamalar.com", "title": "மரபுரிமையை சிதைக்கும் நோக்கமே குடியேற்ற திட்டம்? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » மரபுரிமையை சிதைக்கும் நோக்கமே குடியேற்ற திட்டம்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பி��் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nஉங்களில் யார் அடுத்த மில்லர்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nமரபுரிமையை சிதைக்கும் நோக்கமே குடியேற்ற திட்டம்\nமரபுரிமையை சிதைக்கும் நோக்கமே குடியேற்ற திட்டம்\nதமிழீழத்தின் எல்லைக்கிராமங்களில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தமிழர் மரபுரிமை பேரவை இன்று ஊடக அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.\nகாலம் காலமாக வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கோடு பல சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுடன் தமிழர்களின் மரபுரிமையை சிதைக்கும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளும் மத்திய அரச நிறுவனங்களின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்று வருவதும் இச்செயற்பாடுகளுக்கெதிராக தமிழ்மக்கள் போராடுவதும் வளமையான நிகழ்வுகளாகிப் போய்விட்டன.\nவவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஊற்றுக்குளம் கிராமத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் அவசர அவசரமாக புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டு அதனைச் சூழவுள்ள பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றமொன்று நிறுவப்படுவதற்கான பூர்வபங்க வேலைகள் இடம்பெற்று வருகின்றது. மத்திய அரசின் கமநல சேவைத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு பூரண அனுசரணை வழங்கி வருகின்றன. வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இப்பிரதேசத்தில் அனுராதபுர மாவட்ட கமத்தொழில் திணைக்களம் வேலைத்திட்டங்களை மேற்கொள்வது இச்செயற்பாட்டின் கபட நோக்கத்தினை வெளிக்காட்டுகின்றது.\nவவுனியா வடக்கு பரதேச செயலாளர் பிரிவில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக இப்பிரதேச மக்கள் அரசியல், பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களை துப��பரவு செய்ய தடைபோடும் வனவளப்பாதுகாப்பு திணைக்களம் சிங்களக் குடியேற்றங்களுக்கு காடுகள் அழிக்கப்படும் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணை வழங்குகின்றது. ஊர்காவற் படையினர் பாதுகாப்பு வழங்க பௌத்த துறவிகள் சிங்களக் குடியேற்றத்தினை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇச்செயற்பாடுகள் மத்திய அரசின் பூரண அனுசரணையுடன் நன்கு திட்டமிடப்பட்;ட முறையிலே மேற்கொள்ளப்படுகின்றன. மத்தியில் சனநாயகத்தைப் பாதுகாத்து விட்டதாக தம்பட்டமடிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் மரபுரிமை அடையாளங்களை அழிக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை தடுக்க அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினை வழங்கவில்லை. இக்குடயேற்றதிற் கான பூர்வாங்க நடவடிக்கைகள் கடந்த சில காலங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தன அனுராதபுரம் கமத்தொளில் திணைக்களத்தினூடாக இப்பகுதியில் இருந்த கச்சல் சம்மளமகுளம் பிரமாண்டமாக புனரமைகப்பட்டபோது இப்பகுதியில் குடியேற்றம் ஒன்று நடைபெறப்போவதை உணர்ந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறப்பினர்களிற்ககும் நேரடியாக தெரியப்படுத்தி இருந்தும் இவ் விடயம் கண்டுக்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியது.மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்\nகடந்த நான்கு வருடங்களாக இவ் எல்லா ஆக்கிரமிப்பு திட்டங்களையும் உள்ளடக்கியதான வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளித்ததன் ஊடாக இதனை ஏற்று இதற்குத் துணை போய்விட்டார்கள். உண்மையிலேயே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தோடு ஆட்சியைத் தக்க வைத்துள்ள அரசின் தமிழர் விரோத செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்ற போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்த முடியாது தடுமாறுவது தமிழினத்தின் சாபக்கேடு.\nஇன நல்லிணக்கத்தை மிக மோசமாகப் பாதிக்கும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளையும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம்\n« தமிழர் இனப்படுகொலை குறித்து சுயாதீன விசாரணை\nதேச விடுதலைக்காக துரோகத்தின் முகத்��ிரை கிழித்து – மக்கள் மனங்களை வென்றவன் லெப்.கேணல் கௌசல்யன் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-19T00:08:09Z", "digest": "sha1:N2PROOAJWDGKB7OQFR2T7K654XUXUYG2", "length": 10034, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு\nசென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று புதன்கிழமை பூஜையுடன் தொடங்கியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்ட பிறகு இன்று படத்தின் பூஜையோடு...\nரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு\nசென்னை: பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்த்துள்ளனர். அண்மையில் இத்திரைப்படத்தின் புகைப்பட பதிவின் போது அவர் காவல் அதிகாரியாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப்...\nரஜினி167-இல் காவல் அதிகாரியாக களம் இறங்கும் ரஜினி\nசென்னை: பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்த்துள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியாகியது. இன்னமும் பெயரிடப்படாத அந்த படத்தின் புகைப்பட பதிவு அண்மையில் தொடக்கப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் அவர் காவல்...\nஏ.ஆர். முருகதாஸுடன் இணையும் ரஜினிகாந்த்\nசென்னை: பேட்ட திரைப்படத்திற்குப் பின்பு, ரஜினிகாந்த் திரையுலகை விட்டு வெளியேறலாம் எனும் கருத்துகள் இருந்தன. ஆயினும், அவை தவறு என நிரூபிக்கும் வண்ணம், தற்போது இயக்குனர் ஏ. ஆர் . முருகதாஸுடன் கைக்கோர்க்க...\nஏ.ஆர். முருகதாஸ்: ‘துப்பாக்கி 2’ வருவது உறுதி\nசென்னை: கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியீடு கண்ட த��ப்பாக்கி திரைப்படம் நடிகர் விஜயின் முக்கியப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக...\nஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு\nசென்னை: நடிகர் விஜய் நடித்து பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளான ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் வண்ணமாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்படத்தில், அரசு இலவசமாக வழங்கும் மின்கலவை (மிக்சி)...\nசர்கார்: முருகதாசைக் கைது செய்யத் தடை\nசென்னை – (மலேசிய நேரம் மாலை 5.30 நிலவரம்) சர்கார் பட விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆகக் கடைசியான தகவல்கள் பின்வருமாறு: சர்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்...\nஎடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டார் நடிகர் விஜய்\nசென்னை - சர்கார் படவிவகாரத்தில், புதிய திருப்பமாக, நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், பழனிசாமி அவரைச் சந்திக்க இதுவரையில் நேரம்...\nமுருகதாஸ் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு\nசென்னை - சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சர்கார் படவிவகாரத்தில், அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு நேற்றிரவு காவல் துறை அதிகாரிகள் சென்றிருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லை. அதைத் தொடர்ந்து...\n“சர்கார்” கதைத் திருட்டு வழக்கு சமரசம் காணப்பட்டது\nசென்னை - 'சர்கார்' படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் வருண் இராஜேந்திரன், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று இரண்டு தரப்புகளுக்கும் இடையில்...\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/attack.html", "date_download": "2019-07-19T00:39:18Z", "digest": "sha1:AXEARA2HW7US6TFUIXUHVXTDDQIYCDW3", "length": 11681, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் ஹீத்திரு விமான நிலையத்தில் லேசர் கதிர் கொண்டு தாக்குதல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் ஹீத்திரு விமான நிலையத்தில் லேசர் கதிர் கொண்டு தாக்குதல்\nலண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநேற்று ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டு இருந்தவேளையில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nதரையில் இருந்த நபர் ஒருவர் விமானத்தை நோக்கி லேசர் கதிர் சாதனத்தை பிடித்துள்ளார். லேசர் கதிர் விமானியின் கண்களில் பட்டு அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் ஹீத்ரோ விமான நிலையத்தினை நோக்கி திருப்பப்பட்டது.\nபார்வை பாதிப்புக்குள்ளான விமானி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇதேவேளை இந்தச் சம்பவத்தினால் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.\nமேலும் வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது மேற்கொள்ளப்பட்ட லேசர் கதிர் கொண்டு தாக்குதல் குறித்து மெட்ரோ பொலிட்டன் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானிய��வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-19T00:04:11Z", "digest": "sha1:3PGJAVAA6BMUOPMEGCNASEWV2YZ4JWGX", "length": 6083, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "டெல்லி சட்டமன்றத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானம்! – ஆதரவு அளிக்க மறுக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nடெல்லி சட்டமன்றத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானம் – ஆதரவு அளிக்க மறுக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது தேசிய அளவில் பரபரப்பான சில மணி நேரங்களில் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.\nஇந்நிலையில், ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆம் ஆத்மி கட்சியின் அல்கா லம்பா எம்எல்ஏ ஆதரவு அளிக்க மறுத்துள்ளார். இதனால் அவரை கட்சியில் இருந்து விலகும்படி கட்சி தலைமை நெருக்கடி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுதொடர்பாக அல்கா லம்பா கூறுகையில், “ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்திற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன் என கூறியதால் என் மீது கட்சினர் கோபம் கொண்டனர். ராஜினாமா செய்யுமாறு கட்சி என்னை கேட்டுக்கொண்டுள்ளது. நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன். ராஜீவ் காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனவே அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, கட்சியின் விருப்பத்துக்கு எதிராக நின்றதால், என்னை பதவி விலகுமாறு கேட்கின்றனர்” என்றார். #MLAAlkaLamba\n← கருக்கலைப்பை தடுக்க ஆவின் பால் பாக்கெட் மூலம் விழிப்புணர்வு\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் – தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் →\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/authors/vishnu-priya.html", "date_download": "2019-07-18T23:46:52Z", "digest": "sha1:45VTCKC7MNR3SBO7CBCUUFJMEYIGKPL3", "length": 13200, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "Author Profile - விஷ்ணுபிரியா", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nAuthor Profile - விஷ்ணுபிரியா\nஊடகத் துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர் விஷ்ணுபிரியா. எம்எஸ்சி (ஐடி) படித்துள்ள இவர் ஊடகத்துறையின் மீதுள்ள ஆர்வம் கொண்டிருந்தார். தினமணி நாளிதழில் பணியாற்றியுள்ளார். அரசியல், விளையாட்டு, கிரைம், கோர்ட் செய்திகள், சுவாரஸ்மான செய்திகள் என அதீத ஆர்வம் கொண்டவர்.\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nசென்னை: இன்றைய தினம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும் மோடி வருகையால் தரிசனம் ரத்து என்ற வத...\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசென்னை: தேசதுரோக வழக்கில் பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிற...\nஅத்திவரதரை தரிசிக்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே நாளில் 4 பக்தர்கள் பலி.. காஞ்சியில் பரபரப்பு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த போது கூட்ட நெரிச...\nபார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்\nசென்னை: என்னதான் பெண்ணாசையால் கொலை செய்யும் அளவுக்கு ராஜகோபால் சென்றிருந்தாலும் அவரது மறுப...\nதமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி\nசென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொ...\nடேபிள் துடைத்த \\\"பாய்\\\" முதல் ராஜகோபால் ஹோட்டல்களின் ராஜாவான கதை\nசென்னை: ஒரு சிறிய ஹோட்டலில் டேபிள் துடைத்து வந்த ராஜகோபால் இன்று வெளிநாடுகள் வரை தனது ஹோட்ட...\nகடந்து வந்த பாதை நெடுகிலும் கல்லும் முள்ளும்.. மரணித்துப் போன ராஜகோபால்.. மறக்க முடியாத சரவண பவன்\nசென்னை: பெண்ணாசையால் கொலை செய்துவிட்டு தற்போது மருத்துவமனையில் உயிரிழந்த சரவணபவன் அதிபர் ...\nவைராக்கிய மனிதர்.. கடைசி வரை சிறைக்குப் போகாமலேயே மரணத்தைத் தழுவிய ராஜகோபால்\nசென்னை: சிறையில் ஒரு நாள் க���ட காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்ற மன வைராக்கியத்துடன் சரவணபவன்...\nராஜீவ் கொலை வழக்கு.. 7 தமிழர்கள் விடுதலை கோரும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\nசென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள...\nகர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. என்னவெல்லாம் நடக்கும்\nபெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சி தப்புமா ...\nஆஹா குமாரசாமி அரசுக்கு சாதகமான சூழல்.. இழுபறியால் ஆளுநரிடம் பாஜக முறையீடு\nபெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுபறி நீடிப்பதால் ஆளுநரி...\nமுட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nடெல்லி: சிக்கன் மற்றும் முட்டையை சைவ உணவு பட்டியலில் சேர்த்துவிடுமாறு சிவசேனா எம்பி சஞ்சய் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/difference-between-chandrayaan-1-and-2-spaceships-356655.html", "date_download": "2019-07-19T00:15:28Z", "digest": "sha1:625S3BBXHDSO3NJQ4WXXXTIE3FSDRDQQ", "length": 17259, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "15ம் தேதி வானத்தை தெறிக்க விடப் போகும் சந்திராயன் 2.. இந்தத் தடவை இதெல்லாம் புதுசு கண்ணா புதுசு! | difference between chandrayaan 1 and 2 spaceships - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 min ago \"அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா..\" டிக்டாக் வெளியிட்ட ரவுடிகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\n20 min ago 'சிங்கிள் கப் டீ விலை ரூ,13,800.. சொக்கிப்போகும் சுற்றுலா பயணிகள்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n30 min ago கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. என்னவெல்லாம் நடக்கும்\n33 min ago கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் இருப்பது எடியூரப்பா இல்லை.. யாருன்னு தெரிந்தால் ஷாக்தான்\nSports ரசிகர்களுக்கு பிடிக்காத அவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்.. அவருக்கு தான் \"தகுதி\" இருக்கு\nLifestyle அது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nTechnology பிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\nAutomobiles இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்\nMovies Kalyana veedu serial: கோபி வந்ததும் கல்யாண வீடு களைக்கட்ட ஆரம்பிச்சுருச்சே\nFinance தலச்சேரி சிக்கன் பிரியாணி காம்போ வெறும் ரூ. 127தான் - கைதிகளுடன் கைகோர்க்கும் ஸ்விகி\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n15ம் தேதி வானத்தை தெறிக்க விடப் போகும் சந்திராயன் 2.. இந்தத் தடவை இதெல்லாம் புதுசு கண்ணா புதுசு\nசென்னை: நிலவை பற்றி ஆராய்ச்சி செய்யும் சந்திராயன் 2 விண்கலம் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ஆனால், சந்திராயன் 1க்கும், 2க்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.\nசந்திராயன்-2 விண்கலம் வரும் 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇஸ்ரோ இதற்கு முன்னர் அனுப்பிய சந்திராயன் 1க்கும், தற்போது அனுப்ப உள்ள சந்திராயன் இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.\nசந்திராயன் 1 விண்கலம் நிலவில் தரையிறங்கவில்லை. ஆனால் சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ரோபோ ரோவர் கருவியை அனுப்பி நிலவை சுற்றிவந்து ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2.\nசந்திராயன் 1ன் மொத்த எடை 1380 கிலோ தான். ஆனால் சந்திராயன் 2ன் மொத்த எடை 3290 கிலோ. எனவே இதனை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.\nசந்திராயன் 1 விண்கலம் நிலவில் இருந்து ஒரு குறிப்பட்ட தூரத்தில் இருந்தபடி தான் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆனால் சந்திராயன் 2, நிலவை சுற்றி வந்தும், அதில் தரையிறங்கியும் முழுமையாக ஆய்வு செய்யும். அதற்காக விக்ரம் எனும் தரையிறங்கும் கருவியும், பிரக்யான் எனும் ரோவர் கருவியும் அதில் பொருத்தப்பட்டுள்ளது.\nமேலும், சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதிக்குச் செல்லும். இதற்கு முன்னர் வேறு எந்த நாடும் அந்த பகுதிக்கு விண்கலத்தை அனுப்பியதில்லை. எனவே இது ஒரு உலக சாதனையாக கருதப்படும். சந்திராயன் 2 விண்கலத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா..\" டிக்டாக் வெளியிட்ட ரவுடிகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\nபோலீஸ் உங்கள் நண்பன்.. அப்படியா நடந்துக்குறீங்க. காவல்துறை மீது பாய்ந்த மனித உரிமை ஆணையம்\nதமிழ் மொழி நீக்கம்... அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாகிறதா.. முதல்வர் இன்று அறிவிப்பதாக தகவல்\nஇதுவரை எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி.. நெட்டிசன்கள் பதிலடி\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/", "date_download": "2019-07-19T00:37:22Z", "digest": "sha1:7OF32DQDNOIUG2FC7TUX7ZKATOOQ5PRT", "length": 10008, "nlines": 259, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nகொட்டும் மழையில் சாக்ஷிடம் சில்மிஷம் செய்த சாண்டி | Bigg Boss Sandy and Sakshi Unseen Deleted Video\nபிக்பாஸ் தர்ஷனை நார்நாராய் கிழித்து தொங்கவிட்ட வாயாடி வனிதா | Bigg Boss Vanitha Slams Tharshan\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் ரகசியத்தை உளறி கொட்டிய வனிதா | Bigg Boss Vanitha Reveals BB house secrets\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் நிஜ காதலர்கள் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss 3 Wild Card Entry Leaked\nசாண்டியை கண்டபடி திட்டிய லாஸ்லியா நீக்கப்பட்ட காட்சி இதோ\nசற்றுமுன் நடிகை ஜோதிகா திடீர் கைது அதிர்ச்சியில் குடும்பம் | Actress Jyothika got Arrested\nபிக்பாஸ் கவின் - சாக்��ி செய்த கேவலமான காரியம் | Bigg Boss 3 Kavin – Sakshi Unseen Footage\n3000 கோடியை காற்றில் பறக்கவிட்ட...\nதென்னக ரயில்வே தேர்வில் வட...\nவேலூர் மக்களவை தேர்தல்: காவல்துறை...\nபிரபல தமிழ் நடிகை சுற்றி வளைத்த...\nவழுக்கை மண்டையில் மூன்றே மாதத்தில்...\nஒரே நாளில் கல்லீரலை சுத்தமாக...\nRasi Palan | Simha | சிம்ம ராசி நேயர்களே\nRasi Palan | Meenam | மீனம் ராசி நேயர்களே\nRasi Palan | Kumbam | கும்ப ராசி நேயர்களே\nசாப்பிடாமல் ரோட்டில் மயங்கி விழுந்த...\n\"நீங்க இல்லாம நான் எப்படி...\nஇரவில் வாட்ச்மேன்னாக இருக்கும் இந்த...\n“என் மகளுக்கு வெண்ணிலா 2 னு பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/contact/", "date_download": "2019-07-19T00:17:34Z", "digest": "sha1:4J4A6ROV23SWS5ATFGJPWM2MBVOJEA2V", "length": 4793, "nlines": 114, "source_domain": "aanmeegam.co.in", "title": "Contact Us | Send mail | Contact aanmeegam.co.in", "raw_content": "\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nகந்தர் அநுபூதி பாடல் வரிகள் | Kandar Anuboothi...\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள் |...\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nநல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள் | Best...\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து...\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எவ்வாறு வழிபடுவது\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-05%5C-25T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%5C%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-07-19T00:37:55Z", "digest": "sha1:TSAZLMIYIZQWFTEDSJCGRBVEDLXK4VMN", "length": 21473, "nlines": 501, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4712) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (278) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (252) + -\nகோவில் உட்புறம் (239) + -\nகோவில் முகப்பு (187) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (147) + -\nவைரவர் கோவில் (137) + -\nசிவன் கோவில் (126) + -\nதேவாலயம் (85) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nமுருகன் கோவில் (72) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nகோவில் பின்புறம் (30) + -\nதூண் சிற்பம் (30) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசுவாமி காவும் வாகனம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள�� (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (575) + -\nஐதீபன், தவராசா (568) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (224) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (29) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1966) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையக���் (299) + -\nஅரியாலை (298) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (153) + -\nஅல்வாய் (92) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (84) + -\nகாரைநகர் (83) + -\nநல்லூர் (70) + -\nலண்டன் (67) + -\nதும்பளை (66) + -\nநாகர் கோவில் (64) + -\nமாவிட்டபுரம் (61) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nபுலோலி (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகரவெட்டி (10) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ண���ாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-07-18T23:40:27Z", "digest": "sha1:PXHI3NK6UWHNC4XQNPHZZKHZGOJHVDJB", "length": 9536, "nlines": 136, "source_domain": "eelamalar.com", "title": "எங்கள் தலைவன் வரலாற்று சதியை முறியடித்து முகம்காட்டுவது நிச்சயம் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » எங்கள் தலைவன் வரலாற்று சதியை முறியடித்து முகம்காட்டுவது நிச்சயம்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nஉங்களில் யார் அடுத்த மில்லர்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎங்கள் தலைவன் வரலாற்று சதியை முறியடித்து முகம்காட்டுவது நிச்சயம்\n“புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே\nநரிகள் வேசம் கலை���ும் போது புலிகள் வென்று காட்டுமே…”\n“புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே\nநரிகள் வேசம் கலையும் போது புலிகள் வென்று காட்டுமே…”\nஎன்ற பாடல் வரிகள் இன்றைய நிலையை தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. தமிழர்களே கலங்காது களமாடுங்கள். போராடாது ஒதுங்கிவிடுவோமாக இருந்தால் நாளை தாயகமும் இருக்காது தாயகத்தில் எமது உறவுகளும் இருக்கமாட்டார்கள். எத்தனை குழப்பங்கள் ஏற்பட்டாலும் எத்தனை எத்தனை வேப்பிலை பூசாரிகள் வந்தாலும் எங்கள் தலைவன் வரலாற்று சதியை முறியடித்து முகம்காட்டுவது நிச்சயம்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதலைவர் பிரபாகரனின் உயரிய பண்புகள் \nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2527&p=3372", "date_download": "2019-07-18T23:30:41Z", "digest": "sha1:XB4UD3HLUAVVXN2OYPN256CRFTTPS4TG", "length": 2926, "nlines": 87, "source_domain": "mktyping.com", "title": "02.12.2017 Data In-பணம் பெற்றவர்கள் - MKtyping.com", "raw_content": "\n02.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n02.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம்.\nData In மூலமாக 02.12.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nபெயர் : தினேஷ்குமார் லாவண்யா\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/31/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-18T23:55:46Z", "digest": "sha1:TQNJRYU3R4GMSS4YW6FIZITJ6475JW5U", "length": 9031, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\n#மதுரை_31_05_2018, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\n 48 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களை பழிவாங்காதே\nதஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு\nரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும்\nதருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்\n7 தமிழர் விடுதலையை மறுக்காதே\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=197501", "date_download": "2019-07-18T23:35:14Z", "digest": "sha1:3EXJP4KVOCRNZ5LXPWQVK5AAU332N5UK", "length": 4997, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள தேனி ரோபோ..!!- Paristamil Tamil News", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள தேனி ரோபோ..\nமனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் காலடி பதிப்பதற்கு முன்னர் அதனை ஆய்வு செய்வதற்கு கியூரியோசிட்டி ரோவர் போன்ற ரோபோக்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nஇதன் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேலும் விஸ்தரிப்பதற்காக தேனீக்கள் போன்ற ஏராளமான ரோபோக்களையும் அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளது.\nஇந்த ரோபோக்கள் Marsbees என அழைக்கப்படவுள்ளன.\nஎவ்வாறெனினும் இவ்வாறான ரோபோக்களை அனுப்புவதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இவற்றிற்கு குறைந்தளவு சக்தியை வழங்குவதற்காக சிறகுகளில் விசேட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலும் ஆய்வு செய்யப்படடு வருகின்றது.\nஇதற்காக ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் விஞ்ஞானிகள் குழு தனித்தனியாக பாடுபட்டு வருகின்றது.\nஇதில் குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றும் குழுவிற்கு 125,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\nவிண்வெளியில் நடக்க தயாராகும் அமெரிக்க வீரர்கள்\n1 2 அ���ுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/161326?ref=archive-feed", "date_download": "2019-07-19T00:16:48Z", "digest": "sha1:B6M7UXWAUGCGVMUUIMNMZH4XD5LRCFPK", "length": 6706, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "சின்மயி போல பல பிரபலங்களின் லீலைகளை வெளியிடப்போகும் பிரபலம்- பரபரப்பான பதிவு - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nதளபதி 64ல் எகிரும் விஜய்யின் சம்பளம்- எத்தனை கோடி தெரியுமா\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nஆடி மாத ராசிப்பலன்கள் 2019 : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nதர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம், மெகா ஹிட் இயக்குனருடன் கைக்கோர்ப்பு\nகொட்டும் மழையில் மைக்கல் ஜாக்சன் நடனமாடிய சாண்டி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. நீக்கப்பட்ட காட்சி..\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nசின்மயி போல பல பிரபலங்களின் லீலைகளை வெளியிடப்போகும் பிரபலம்- பரபரப்பான பதிவு\nதமிழ் சினிமாவிற்கு மற்ற மொழி துறையை விட ஒரு உயர்ந்த எண்ணம் அனைவரிடமும் இருக்கிறது. அப்படிபட்ட சினிமா இப்போது கெட்ட விஷயங்களை சந்தித்து வருகிறது.\nபாடகி சின்மயி, வைரமுத்து மீது கூறிய குற்றச்சாட்டு பரபரப்பாக தான் பேசப்பட்டு வருகிறது.\nஇப்போது இதைவிட பரபரப்பை ஏற்றும் அளவிற்கு ஒரு பதிவு போட்டுள்ளார் நடன இயக்குனர் ஷெரீப்.\n���னது டுவிட்டரில், MeToo விவகாரம் குறித்து அவதிப்பட்ட பெண்களின் விவரங்களை இன்று மாலை 6 மணியளவில் வெளியிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/211192?ref=archive-feed", "date_download": "2019-07-18T23:41:48Z", "digest": "sha1:KTF4YITNRQ63KZW7YOSN5G7ZJHKSM3P3", "length": 18903, "nlines": 169, "source_domain": "www.tamilwin.com", "title": "அதாவுல்லாவின் அதி முக்கியஸ்தர் ஹக்கீமிடம் சரனாகதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅதாவுல்லாவின் அதி முக்கியஸ்தர் ஹக்கீமிடம் சரனாகதி\nஅதாவுல்லாஹ் கட்சியில் கடந்த காலங்களில் கோலோட்சிய அட்டாளைச்சேனை உதுமாலப்பை ( முன்னாள் மாகாண அமைச்சர்) ஹக்கீம் காங்கிரசில் இணையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அறிய வருகின்றது.\nஇதேவேளை உதுமாலப்பையை அமைச்சர் ரிசாத் அணியில் இணைக்கும் ஒரு நகர்வு நடைபெற்று வருகின்றன.\nஉதுமாலப்பையை ஹக்கீம் காங்கிரசில் இணைப்பதற்காக பிரதி அமைச்சர் கல்முனை ஹரீஸ், பிரதி அமைச்சர் நிந்தவூர் பைசல் கசீம் மற்றும் சம்மாந்துறை மன்சூர் எம்.பி ஆகியோர் மிகத் தீவிரம் காட்டி வருவதாக மற்றுமொரு செய்தி கிடைத்துள்ளது.\nஇதேவேளை ஹக்கீம் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் யாரும் உதுமாலப்பை ஹக்கீம் கட்சியில் இணைவதை விரும்பவில்லை என்று அட்டாளைச்சேனை மத்திய குழுவின் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.\nகாரணம் அதாவுல்லாஹ் கட்சியில் கோலோட்சிய காலங்களில் உதுமாலப்பை அட்டாளைச்சேனையில் ஹக்கீம் கட்சி தொண்டர்களை, ஆதரவாளர்களை பொலிஸில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பியது, வெடி குண்டு தயாரித்தார்கள் என்று பொய்யாக சோடித்து சுமார் 26 பேரை மாதக்கணக்காக சிறையில்அடைக்கப்பட்டு சம்பவம் உள்ளது .\nவருடக்கணக்காக வழக்கு நடந்த கதையும், தண்டப்பணம் கட்டிய கதையும் உள்ளது .8 பேர் 133 நாள் மட்டக்களப்பு சிறையில் அடைப்பட்ட கதையும் உள்ளது .இன்னும் பலருக்கு வழக்கு ��டந்து வருகின்றன.\nசொந்த ஊர் மக்கள் சொந்தங்கள் பந்தகள் என்றும் பாராமல் அதிகாரம் கையில் இருக்கு என்ற மமதையில் ஹக்கீம் தொண்டர்களை கொடுமைபடுத்திய பல சம்பவங்கள் உள்ளன.\nஇந்த நிலையில் உதுமாலப்பை ஹக்கீம் காங்கிரசில் இணைந்து கொண்டால் ஹக்கீம் காங்கிரசில் இருந்து பலர் வெளியாகலாம் அல்லது ஒதுங்கி கொள்ளும் நிலையும் உள்ளது. அல்லது ஹக்கீம் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் விடலாம் .\nஅதாவுல்லாஹ் அணியில் இருந்து பலர் வெளியேறவில்லை\nஉதுமாலப்பை அதாவுல்லாவை விட்டு வெளியேறினாலும் அட்டாளைச்சேனையில் இருந்து பலர் வெளியேறவில்லை. அதாவுல்லாவிடம் தொழில் பெற்றவர்கள் அதாவுல்லாவின் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள் பலர் இன்னும் அதாவுல்லாஹ்விடம்தான் உள்ளார்கள் .\nஉதுமாலப்பையின் வெளியேற்றம் என்பது அதாவுல்லாஹ்வுக்கு பெரிய தாக்கம் செலுத்தாது. உதுமாலப்பையின் வாக்குப் பலம் என்பது சுமார் இரண்டாயிரம் மூன்றாயிரம் வாக்குகள் மட்டுமே.\nஅதனால் உதுமாலப்பை எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஹக்கீம் காங்கிரஸ் கட்சி தவிர வேறு எந்தக் கட்சியிலும் வெற்றி பெற முடியாது. அதனால்தான் உதுமாலப்பை ஹக்கீம் கட்சியில் இணைவதில் அதிக முனைப்புக் காட்டி வருகின்றார் .\nஉதுமாலப்பையின் வெற்றி என்பது அதாவுல்லாஹ்வின் தயவு\nகிழக்கு மாகாண தேர்தலில் உதுமாலப்பை இரண்டு தடவைகள் அதாவுல்லாஹ் கட்சியில் இருந்து வெற்றி பெற்றார் அதாவுல்லாஹ்வின் தயவின் மூலமாக கிடைத்த வாய்ப்பு அது.\nஅக்கரைபற்று மக்கள் முற்றாக உதுமாலப்பைக்கு வாக்களிக்க வேண்டும் என்று அதாவுல்லாஹ் போட்ட கட்டளையின் பிரகாரம் அந்த வெற்றியை அடைய முடிந்தது.\nஆனால் இப்போது அதாவுல்லாவை விட்டு உதமாலப்பை வெளியேறியுள்ளதால் அந்த வாய்ப்பு இல்லை .ஏற்கனவே ஹக்கீம் காங்கிரஸ் அணியினர் உதுமாலப்பை மீது கடுப்பும் வெறுப்பும் கொண்டுள்ளதால் உதுமாலப்பை ஹக்கீம் காங்கிரசுக்குள் வந்தாலும் பாரிய பின்னடைவு உள்ளது.\nஉதுமாலப்பை போடும் வெற்றிக் கணக்கு\nஹக்கீம் காங்கிரசுக்குள் உதுமாலப்பை உள்வாங்கப்பட்டால் செலவுகள் இன்றி சுமார் 70 வீதமான வாக்குகள் ஹக்கீம் காங்கிரஸ் கட்சி மூலமாக கிடைக்கும் என்ற கணக்கு.\nஆனால் நசீர் எம்.பியின் ஆதரவு கொண்ட வாக்குகள் உதுமாலப்பைக்கு செல்லாமல் அவைகள் பொத்துவில் மற்று���் வேறு ஊருக்கு செல்லும். நசீர் எம்.பியின் ஆதரவின்றி உதுமாலப்பை அட்டாளைச்சேனைக்குள் வெற்றி பெற முடியாது.\nகல்முனை ஹரீஸ், அமைச்சர் நிந்தவூர் பைசல் கசீம் மற்றும் சம்மாந்துறை மன்சூர் எம்.பி ஆகியோர் உதுமாலப்பையை உள்வாங்க துடிப்பது அல்லது மிகத் தீவிரம் காட்டுவதானது எதிர்வரும் போது தேர்தலில் நசீர் எம்.பிக்கு வேட்டு வைக்கவாம் என்று மற்றுமொரு செய்தி கிடைத்துள்ளது.\nஇது குறித்து நாம் உதுமாலப்பையை தொடர்பு கொண்டு கேட்ட போது இன்னும் எந்தவொரு முடிவுமில்லை என்றும் ஹக்கீம் அணி பேசிவருவதாகவும் தெரிவித்தார். கட்சி மாறுவது என்பது எனது தனிபட்ட கருத்தாக இல்லாமல் எனது ஆதரவாளர்களின் முடிவோடு இருக்கும் என்றார்.\nநசீர் எம்பியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கட்சிக்குள் யாரும் வரலாம் உதுமாலப்பை எப்போது வேண்டுமாலும் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்றார்.\nபிரதி அமைச்சர்களான ஹரீஸ், பைசல் கசீம் மற்றும் சம்மாந்துறை மன்சூர் எம்பி ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர்கள் தொடர்புக்கு வரவில்லை.\nஇங்கு நாம் இரண்டு வெற்றி தோல்விகளை சொல்லி விடலாம். எதிர்வரும் போது தேர்தலில் அதாவுல்லாஹ் ஹக்கீம் அணி அல்லது ரிசாத் அணி ஆகிய இரண்டு அணிகளில் ஏதாவது ஒரு அணியில் இணைந்து கொண்டால் மட்டுமே அதாவுள்ளஹ்வின் வெற்றி சாத்தியப்படும்.\nஅதை விட்டு மாற்று அணிகளான சுதந்திரக்கட்சி அல்லது மொட்டுக் கட்சியில் போட்டியிட்டு அதாவுல்லாஹ் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை .ரிசாத் அணி அம்பாறைக்கு இறக்குமதி செய்யபட்ட பின்னர் அதாவுல்லாவின் வெற்றி பறிக்கப்பட்டு விட்டது.\nஅதே போன்று உதுமாலப்பையின் வெற்றி என்பது அக்கரைப்பற்று மக்களின் கையிலும் உள்ளது, அட்டாளைச்சேனை மக்களின் முற்று முழுதான ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் M.M.Nilamdeen அவர்களால் வழங்கப்பட்டு 03 Apr 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை M.M.Nilamdeen என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-07-19T00:34:44Z", "digest": "sha1:SCTVKRGPSGDHBL77DUUPZ577PJPWCSC5", "length": 23508, "nlines": 535, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4716) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nமலையகம் (261) + -\nஅம்மன் கோவில் (259) + -\nபிள்ளையார் கோவில் (241) + -\nகோவில் உட்புறம் (231) + -\nகோவில் முகப்பு (179) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (152) + -\nசிவன் கோவில் (127) + -\nவைரவர் கோவில் (126) + -\nமுருகன் கோவில் (119) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nசனசமூக நிலையம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nநாடக கலைஞர்கள் (56) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nகோவில் வெளிப்புறம் (52) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nபாடசாலை முகப்பு (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nகோவில் கேணி (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (610) + -\nபரணீதரன், கலாமணி (551) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின��. உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1954) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (298) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/20078", "date_download": "2019-07-19T00:07:45Z", "digest": "sha1:5T7HK4VGAJMKTK3FXC5SV6WK63DCZLEZ", "length": 5664, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் பாதிரியார்களை…. | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் பாதிரியார்களை….\nசிறார்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் பாதிரியார்களை….\nவாடிகன், ஏப்.8- சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் பாதிரியார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அண்மையில் பதவி ஏற்ற போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.\nசிறார்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு இழைக்கும் பாதிரியார்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது முதல் பொது அறிக்கையில் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.\nதேவாலயங்களில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க கோரி வந்த வேண்டுகோளை தொடர்ந்து போப் பிரான்சிஸ், சிறார்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வாடிகன் கண்காணிப்பு தலைவராக உள்ள பிஷப் ஜெரால்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nPrevious articleஎந்த நேரத்திலும் போர், ஒத்திகையை தொடங்கியது வட கொரியா\nNext articleஇலங்கை தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்: ராஜபக்சே அறிவிப்பு\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nகிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=4497", "date_download": "2019-07-19T00:42:44Z", "digest": "sha1:YRQPPPPV56VGC3QAJMZEBQV5IQZTUK5Z", "length": 9798, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇலங்கையிலுள்ள தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: தமிழக முதல்வர் - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nஇலங்கையிலுள்ள தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: தமிழக முதல்வர்\nகொழும்பில் நடைபெறவுள்ள மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனை தொடர்பாக எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.\nஇந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னதாக இலங்கை சிறையிலுள்ள 121 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.\nஇவர்கள் அனைவரும் சென்னைப் பேச்சுவார்தைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஜெயலலிதா தமிழக மீனவர்கள் மீனவர்கள் மீனவர்கள் கைது மீனவர்கள் பேச்சுவார்த்தை 2014-03-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை; தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும்;ஐகோர்ட் உத்தரவு\nஜெயலலிதா போலி கைரேகை பற்றி விசாரணை நடத்த வேண்டும் – மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அறிக்கை\nகச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அத்துமீறல்;தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது\nவடகிழக்கு பருவமழை; பலத்த காற்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nமீண்டும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்;தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயல் எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/13-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-18T23:37:55Z", "digest": "sha1:L4ZJC5HIMLLS75SUHCFLF4UFUDU73NYV", "length": 9633, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "13 போலீஸ் நிலையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் மனு - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு 13 போலீஸ் நிலையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் மனு\n13 போலீஸ் நிலையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் மனு\nஅரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி – இறுதிவரை போராடப்போவதாக அறிவிப்பு\nNext articleஉறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை- மு.க.ஸ்டாலின்\nசமூக சேவையாளர்கள் நல்லகண்ணு , கக்கனுக்கு வாடகை இல்லா வீடு\nசரவண பவன் உரிமையாளர் இன்று காலமானார்\nசூரியாவிற்கு என் ஆதரவு: பா. ரஞ்சித்\nநடிகர் கருணாஸ் மீது இந்து மக்கள் கட்சி புகார்\nபாரிசானுக்கான வாக்கு – ‘சிறந்த வாழ்க்கைக்கான வாக்கு’\nஸ்டெர்லைட் அதிகாரி அறிவிப்புக்கு தூத்துக்குடி மக்கள் கண்டனம்- போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை\nமிக தொலைவில் உள்ள நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி சேர்ந்தது\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nதினகரன் அணியில் புதிய குழப்பம் – தங்க தமிழ்செல்வன் – வெற்றிவேல் கருத்து வேறுபாடு\nதுரோகத்தின் பிடியில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்போம்- டிடிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/Tamilkkuricil_17800.html", "date_download": "2019-07-18T23:25:51Z", "digest": "sha1:2UXOGKZNGXWQUB47L2MXAKRW4ORRUYHB", "length": 23255, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "மேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil ) அவர்களின் இழப்பிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது..", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nமேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil ) அவர்களின் இழப்பிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது..\nமேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil\n) அவர்கள் இன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் ..\nதாய்த்தமிழ் கல்விப் பணியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் முக்கிய நேரத்தில் இவரது மரணம் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கும், தமிழ்வழிக் கல்வி முன்னெடுப்பிற்கும் பேரிழப்பு. மேட்டூர் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திவருவதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்த்தமிழ் பள்ளிகளுக்குமான \"தாய்த்தமிழ் கல்விப் பணி\" என்கிற கூட்டமைப்பின் செயலாளராக இருந்து கொண்டு செயல்பட்டுவந்தார்.\nஅரசு உதவி எதுவும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு இல்லாத நிலையில் பல்வேறு உதவிகளைப் பெறுவதற்கு பலகட்ட முயற்சிகளை சோர்வடையாமல் எடுத்துவந்தவர்.\nஇப்படி இவர் எடுத்த முயற்சியியின் விளைவாகத்தான் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு அரசின் இலவசப்பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றன. தாய்த்தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை தொய்வின்றி முன்னெடுத்தவர்.\nஇரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.\nஇவரை இழந்து வாடும் தாய்த்த்தமிழ் கல்வி வட்டத்திற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..\nஇவரது ஆன்மா இறையருளில் கலக்க பிரார்த்திப்போம் ..\nமேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil) அவர்கள் இன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் ..\nதாய்த்தமிழ் கல்விப் பணியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் முக்கிய நேரத்தில் இவரது மரணம் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கும், தமிழ்வழிக் கல்வி முன்னெடுப்பிற்கும் பேரிழப்பு. மேட்டூர் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திவருவதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்த்தமிழ் பள்ளிகளுக்குமான \"தாய்த்தமிழ் கல்விப் பணி\" என்கிற கூட்டமைப்பின் செயலாளராக இருந்து கொண்டு செயல்பட்டுவந்தார்.\nஅரசு உதவி எதுவும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு இல்லாத நிலையில் பல்வேறு உதவிகளைப் பெறுவதற்கு பலகட்ட முயற்சிகளை சோர்வடையாமல் எடுத்துவந்���வர். இப்படி இவர் எடுத்த முயற்சியியின் விளைவாகத்தான் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு அரசின் இலவசப்பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றன. தாய்த்தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை தொய்வின்றி முன்னெடுத்தவர்.\nஇரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.\nஇவரை இழந்து வாடும் தாய்த்த்தமிழ் கல்வி வட்டத்திற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..\nஇவரது ஆன்மா இறையருளில் கலக்க பிரார்த்திப்போம் ..\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகளை தமிழிலும் நடத்துவதற்கு குரல் எழுப்பி வெற்றி கண்ட தமிழக எம்.பி.க்களுக்கு நன்றி\nகம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்\n5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை\nதீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தேதி- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nதகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக பல்கலைக் கழகங்கள் அதிரடி உத்தரவு\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா, மெல்லிசை மன்னரை \"நினைத்தாலே இனிக்கும்\"\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித���து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகளை தமிழிலும் நடத்துவதற்கு குரல் எழுப்பி வெற்றி கண்ட தமிழக எம்.பி.க்களுக்கு நன்றி\nகம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்\n5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25271", "date_download": "2019-07-18T23:39:47Z", "digest": "sha1:6IZJZOABZL6O4YBOYDM7TKLWGKYRIIRY", "length": 15108, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அ���ுபவச் சுழல்களும்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nமுகப்பு » ஆன்மிகம் » திருஞான சம்பந்தர்\nஆசிரியர் : முகிலை இராசபாண்டியன்\nபெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது.\nபாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல���லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர்.\nசைவத்தை வளர்த்தால் தமிழ் வளரும் என்னும் எண்ணத்தால் தொடர்ந்து சைவ சமயப் பணியைச் செய்து வந்தார் திருஞான சம்பந்தர். சமண சமயம் முதலான புறச்சமயங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட தன்மையுடன் இருந்த காரணத்தால் தான் அவற்றைப் புறக்கணித்தார். எளிய மொழிநடையில் இந்த நுால் அமைந்திருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T23:33:07Z", "digest": "sha1:HAGWMLMGSGMIQFADXIIHSPVP4Y5Y4GDL", "length": 26887, "nlines": 581, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஓர் ஆன்மாவின் குரல்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nகவலையில்லா மனிதன் காசினியில் இல்லை பாவம் செய்யா மனிதன் பாரினில் பிறப்பதில்லை பாவம் செய்யா மனிதன் பாரினில் பிறப்பதில்லை பாவங்களே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் பாவங்களே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் பாவங்கள் தீர்ந்தால் கவலைகள் தீரும்\nWritten by குருஸ்ரீ பகோரா\nநாழிகைகள் கழிந்தாலும் நாட்கள் ஒழிந்தாலும் பருவங்கள் மாறினாலும்\nஆண்டுகள் சென்றாலும் எப்போதும் நான் மாறுபடமாட்டே��்\nநான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன்\nஇதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன்\nஏனெனில் என்னுள் நான் நிரம்பிக்கிடக்கின்றேன்\nஅதாவது, நான் என்னுள் வீழும்படி\nஅதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கின்றேன்\nஉடல் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது\nஅதனால் உடலின் ரத்தம் வேகமும்\nநான் எப்போதும் வீர்யம் உடையேன்\nநான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடப்பது ஏன்\nநான் தீராத இளமை சார்ந்தேன்\nஎன்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும்,\nமூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர்\nஏனென்றால் வேண்டும் நீண்ட வயது\nதீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை\nசற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்\nநான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்\nநான் அமரன். நான் அமரன்.\nநான் அமரன். என்றும் நான் அமரன்.\nஇது ஓர் ஆன்மாவின் இனியகுரல் --குருஸ்ரீ பகோரா\nLatest from குருஸ்ரீ பகோரா\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/19.html", "date_download": "2019-07-18T23:45:10Z", "digest": "sha1:5SK2RNA6C3WP5BQBIP7ARK357NGPY3M6", "length": 8779, "nlines": 48, "source_domain": "www.vannimedia.com", "title": "19 வயதான மனைவி மீது தீயிட்ட கணவன் - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News இலங்கை 19 வயதான மனைவி மீது தீயிட்ட கணவன்\n19 வயதான மனைவி மீது தீயிட்ட கணவன்\nபுத்தளம் - நல்லன்தலுவ பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியை தீயிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டு தினங்களுக்கு முன்னர் இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னரே கணவன், மனைவிக்கு தீயிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீக்காயங்களுக்கு உள்ளான பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகணவன், மனைவி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\n19 வயதான இந்த இளம் பெண்ணுக்கு இரண்டு வயதான மகன் இருப்பதாகவும் தெரியவருகிறது.\nமனைவிக்கு தீமூட்டிய சந்தேக நபர் கடந்த 5 ஆம் திகதி முதல் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியி���்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gajahelp.valaitamil.com/needs-26066.html", "date_download": "2019-07-19T00:15:11Z", "digest": "sha1:4FC6TAMCJYMAJC7JGB5C3OMJMRPTDALX", "length": 3928, "nlines": 64, "source_domain": "gajahelp.valaitamil.com", "title": "rSoqywbBqHZYZQqXHQM", "raw_content": "\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES\nகஜா புயல் பாதிப்பு: புதுக்கோட்டையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு | #GajaCyclone\nகஜா புயல் பாதிப்பு : மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்\nகஜா புயல் பாதித்த பேராவூரணி பகுதிகளில் மாலைக்குள் மின்விநியோகம்: உதவி செயற்பொறியாளர் | #GajaCyclone\nகஜா புயல் சீரமைப்புப் பணிகள் முடியாமல் பள்ளிகள் திறப்பு |Gaja Cyclone| Schools in Pudukkottai |\nகஜா புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திருப்பவில்லை\nஉப்புத் தொழிலை உவர்ப்பற்றதாக மாற்றிவிட்ட கஜா புயல்\nகஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியகுழு இன்று வருகை | #GajaCyclone\nNerpada Pesu: கஜா நிவாரணம் - அரசைப் பாராட்டும் வைகோ… விமர்சிக்கும் ஸ்டாலின்..| 23/11/18 #GajaCyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/new-rules-for-pan-card-allotment-put-on-hold_11714.html", "date_download": "2019-07-18T23:25:41Z", "digest": "sha1:CETAJZA5SML3FQFJMEPRNEYNLN5D7PTI", "length": 16031, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "PAN Card Allotment New Rules put on Hold | பான் கார்டு விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை தகவல்\nபான் கார்டு விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் \nபான் கார்டுக்காக விண்ணப்பிக்க பழைய நட��முறையே பின்பற்றப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபுதிதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கான தொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. இந்நிலையில், பான் கார்டு கட்டணத்தை உயர்த்தியதோடு, விண்ணப்பத்துடன் அசல்(ஒரிஜினல்) சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தது. நிதியமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதிய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய முறையையே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது\nபான் கார்டு விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் \nபான்கார்டு விண்ணப்ப கட்டணம் உயருகிறது \nஇனி பான் கார்டு விண்ணப்பிக்க அசல் சான்றுகளும் தேவை \nஇனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் ���ுகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பு எண்கள்\nமும்பையைச் சேர்ந்த மாணவி தீட்டிய ஓவியத்தின் மூலம் டூடுள் பக்கம் உருவாக்கிய கூகுள்\nவிவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன\nஎந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4", "date_download": "2019-07-18T23:42:49Z", "digest": "sha1:NZIE4ZOO5Y2IFRGN5NQCGVB5VCYU7GZ3", "length": 12522, "nlines": 158, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம்\nபசு மாடுகளுக்கு அசோலா தாவரத்தை தீவனமாக கொடுப்பதன் மூலம்\nகூடுதல் பால் உற்பத்தி கிடைப்பதாக காவனூர் விவசாயி தெரிவித்தார்.\nசித்தாமூர் ஒன்றியத்தில் உள்ளது காவனூர் கிராமம். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரமான எரு கிடைக்கவும், பால் விற்பனை செ��்யவும் மக்கள் பசுக்களை வளர்க்கின்றனர்.\nபசுக்களுக்கு புண்ணாக்கு, மற்றும் தவிடு, பொட்டு ஆகியவற்றை வைக்கின்றனர். பசுக்களுக்கு வைக்கப்படும் புண்ணாக்கு அதிக விலைக்கு விற்பதால் புண்ணாக்கிற்கு பதிலாக கொழுப்பு சத்து மிகுந்த அசோலா தாவரத்தை தவிட்டுடன் கலந்து கொடுக்கின்றனர்.\nஇதனால் பாலில் கொழுப்பு சத்து கூடுவதுடன் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயி வரதப்பிள்ளை தெரிவித்தார்.\nஇது குறித்து, வரதப்பிள்ளை கூறியதாவது:\nவிவசாத்திற்கு அடுத்த படியாக மிகுந்த அளவில் எங்கள் கிராமத்தில் பசுக்களை வளர்த்து வருகிறோம். இங்கு கிடைக்கும் பாலை தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கிறோம்.\nபாலில் உள்ள கொழுப்பு சத்திற்கு ஏற்றாற்போல் பாலுக்கு விலை கொடுக்கிறார்கள். எங்களிடம் கிடைக்கும் பாலில் கொழுப்பு சத்து குறைந்து காணப்பட்டது. இதனால், விலை குறைவாக மதிப்பிடப்பட்டது.\nஇதுகுறித்து, எங்கள் உழவர் மன்றத்தின் சார்பில் இல்லீடு தேசிய வேளாண் நிறுவனத்தில் தெரிவித்தோம். அதையடுத்து அசோலா உற்பத்தி செய்யவும்,\nஅதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். அதன்படி எங்கள் கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் அசோலா தாவரம் பயிர் செய்கிறோம்.\nஇதற்காக 10 அடி நீளம் 2 அடி அகலத்தில் ஒரு தொட்டி கட்டி, அதன் அடித்தளத்தில் பாலிதீன் காகிதம் போடவேண்டும்.\nகாகிதத்தின் மேல் 30 கிலோ மண் பரப்ப வேண்டும். அதன் மேல் 2 கிலோ சாணம், 10 கிராம் டி. ஏ.பி, 100 கிராம் ப்பர் பாஸ்பேட் கலந்து இரண்டு அடி தண்ணீர் விடவேண்டும்.\nஇதன் மேல் ஒரு கிலோ அசோலா தாவரத்தை இடவேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் மண்ணை நன்றாக கலக்கவேண்டும்.\nஒரு வாரத்தில் அசோலா தாவரம் 3 மடங்கு வரும். அப்போது இரண்டு பங்கை மட்டும் எடுத்து நல்ல நீரில் கழுவி மாடுகளுக்கு தவிட்டில் கலந்து வைத்து வருகிறோம்.\nஇதன் மூலம் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. அசோலா தீவனம் வைத்த 10 நாட்களில் கொழுப்பு சத்து கூடுதலாகியது.\nஇதற்கு முன் எங்களுக்கு 1 லிட்டர் பாலுக்கு 17 ரூபாய் கொடுத்தனர். தற்போது 20 ரூபாய் கொடுக்கின்றனர்.\nமேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பால்கறக்கிறோம். அப்போது ஏற்கெனவே கிடைத்ததை விட கூடுதலாக அரை லிட்டர் கிடைக்கிறது.\nபசுக்களும் இத்தாவரத்தை விரும்பி சாப்பிடுகின்றன. மாடுகளும் ஆ���ோக்கியமாக உள்ளன.\nவீட்டில் உள்ள தொட்டிகளிலேயே இதை பயிர் செய்வதால் செலவு ஏதும் இல்லை.\nஇது குறித்து இல்லீடு தேசிய வேளாண் நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் வேல்முருகன் கூறியதாவது:\nஅசோலா தாவரம் தண்ணீரில் மிதக்கக்கூடிய தாவரமாகும்.இது வேகமாக வளரும் தன்மை கொண்டது.\nஒரு கிலோ விதையை தண்ணீரில் இடுவதன் மூலம் , நன்றாக பராமரித்து வந்தால் ஒரு ஆண்டுவரை இத்தாவரம் வளர்ந்து, பயன் அளிக்கும்.\nசாதாரணமாக இங்கு 3.5 முதல் 4 சதம் மட்டுமே கொழுப்பு சத்து கிடைக்கும். அசோலாவை பயன்படுத்தி வந்தால் 4.5 முதல் 4.09 சதவீதம் வரை கொழுப்பு சத்து கூடும்.\nஇதன் மூலம் விவசாயிகள் பலனடையலாம். இவர்களுக்கு இத்தாவர விதையை நாங்கள் இலவசமாக வழங்கி பயிற்சி அளித்தோம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in கால்நடை, தீவனம் Tagged அசோலா\nமண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும் →\n← வெண்டை சாகுபடி டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2000/08/05/", "date_download": "2019-07-18T23:31:39Z", "digest": "sha1:HVHZ2UDFR4IMRHFLMJUN2VL7HLQVD4M4", "length": 10189, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of August 05, 2000 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2000 08 05\n\"மருத்துவ வளர்ச்சி ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும்\n\"வல்லரசு இந்தியாவுடன் நல்ல உறவு .... கூறுகிறது பிரான்ஸ்\nமனைவியைக் கொன்ற கணவனுக்கு 7 ஆண்டு சிறை\nவீரப்பன் கேசட் ... ரகசியம் காக்கும் கர்நாடகம்\nஅத்வானியுடன் பேச டெல்லி விரைந்தார் கர்நாடக அமைச்சர்\nவீரப்பன் நிபந்தனைகள்: பெங்களூரில் மீண்டும் பதற்றம்\nபிற தீவிரவாதிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது இந்தியா\nதியாகிக்கு ஜெ. ரூ. 1 லட்சம் உதவி\nபோர் விமானம் விழுந்து நொறுங்கியது\nபுதுவை பா.ம.க.வில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்\n12 புதிய மாடல்களில் \"நம்ம ஊரு வண்டி\nநாடாளுமன்ற விவாதத்தைப் புறக்கணிப்போம்...விக்கிரமசிங்கே அறிவிப்பு\nவிவசாயிகளின் ரூ. 151 கோடி பாக்கியைத் தர ஆலைகள் ஒப்புதல்\nவருமானவரி பாக்கியைக் கட்ட லல்லு, ராப்ரிக்கு நோட்டீஸ்\nகர்ப்பிணியை தரையில் அடித்துக் கொன்ற சூனியக்காரர்\nவழிப்பறி செய்த 4 போலீஸாருக்கு 5 ஆண்டு சிறை\nஇன்டர்நெட் உபயோகத்தில் தமிழகத்திற்கு 3-வது இடம்\nபொது மன்னிப்பு கேட்கிறார் வீரப்பன்\nலடாக்கில் 3 இந்திய வீரர்களின் பிணங்கள் மீட்பு\nபணம் எண்ண ஆசைப்பட்டவர் கம்பி எண்ணுகிறார் ...\nவீரப்பன் விவகாரம் ... காங். தலைவர்களின் மழுப்பல்\nவீரப்பனுக்கும், பாண்டிச்சேரிக்கும் என்ன தொடர்பு\nமாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்\nகோவை வருகிறார் சோனியா காந்தி\nதீவிரவாதிகள் கடத்திய ஜெர்மனி சுற்றுலா பயணி பிணமாக மீட்பு\n\"கேசட் கொடுத்ததற்காக வீரப்பனுக்கு நன்றி\nகாஷ்மீர் போர் நிறுத்தத்திற்கு முஷாரப் காரணம்\nஜெ. ஆட்சிக்கு வர கேரள அ.தி.மு.க நடத்திய யாகம்\nகாமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம் ... சோனியா\nபிஜி புரட்சிக்காரர்கள் கீழ்த்தரமாக நடத்தினர் ...மகேந்திர செளத்ரி\nஅசாமில் கன மழைக்கு 26 பேர் சாவு\nகாவிரிப் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்கிறார் வீரப்பன்\nகோபால் இன்று சென்னை திரும்புகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-assembly-had-sound-of-laugh-after-stalin-speech-356698.html", "date_download": "2019-07-18T23:34:57Z", "digest": "sha1:D2BZHMN63AOLDP54FAB7ODT7MUDHAOND", "length": 16991, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரும் ஆனா வராது.. ஜெயக்குமார் தூக்கிப் போட்டதை.. திருப்பி வாங்கி.. ரிட்டர்ன் பதிலடி கொடுத்த ஸ்டாலின் | Tamilnadu Assembly had sound of laugh after Stalin speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n7 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n8 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரும் ஆனா வராது.. ஜெயக்குமார் தூக்கிப் போட்டதை.. திருப்பி வாங்கி.. ரிட்டர்ன் பதிலடி கொடுத்த ஸ்டாலின்\nசென்னை: வடிவேல் திரைப்படத்தில் வந்த காமெடி வசனமான வரும் ஆனா வராது என்பதை நேற்றைய தினம் ஜெயக்குமார் கூறி சிரிப்பை வரவழைத்த நிலையில் தற்போது ஸ்டாலினும் அதே டயலாக்கை கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.\nதமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி மாற்றம் எப்போது வரும் என எதிர்க்கட்சியான திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு கவிழ ஏராளமான சூழல்கள் நிலவிய போதிலும் அதிலிருந்து அதிமுக தப்பிக் கொண்டே இருந்தது.\nஇந்த நிலையில் சட்டசபை இடைத்தேர்தலின் போது நிச்சயம் ஆட்சி கவிழும் என திமுக எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் ஸ்டாலினோ நிச்சயம் ஆட்சி கவிழும், திமுக ஆட்சி பொறுப்பேற்கும் என்றே கூறி வருகிறார்.\nயாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. தட்டி கொடுத்து வாழ்த்திய தமிழிசை\nஇதையேத்தான் திமுக பிரமுகர்களும் கூறி வருகின்றனர். நேற்று சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ சேகர்பாபு பேசுகையில் தமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தை கொண்டு வருவார், அவர்தான் ஸ்டாலின் என்றார் சேகர்பாபு.\nஅப்போது நடிகர் வடிவேல் படத்தின் பிரபல வசனமான வரும் ஆனா வராது என அமைச்சர் ஜெயக்குமார் டைமிங்காக கூறிய போது அவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த நிலையில் இன்று அவை மீண்டும் கூடியது.\nஅப்போது தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தன் துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதம் மீது பேசினார். அவர் கூறுகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள் தமிழகத்தில் விரைவில் தொழில் தொடங்க வரும் என்றார் சம்பத்.\nஅப்போது சற்றும் தாமதிக்காத முக ஸ்டாலின், இது போன்ற ஒப்பந்தங்களை போட்டு 4 ஆ���்டுகள் ஆகின்றன. எனவே தொழிற்சாலைகள் வரும் ஆனா வராது என ஜெயக்குமார் பேசிய டயலாக்கையே ஸ்டாலின் பேசினார். இதனால் அவையில் தாங்க முடியாத சிரிப்பு சப்தம் எழுந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu vadivel comedy தமிழகம் வடிவேல் காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/agitation", "date_download": "2019-07-18T23:54:09Z", "digest": "sha1:KQJPETCUFCTBCPAQS4S3WN3ANVSJK4T6", "length": 16078, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Agitation News in Tamil - Agitation Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. சிபிஐக்கு எதிராக நடத்திய தர்ணாவை கைவிட்டார் மமதா பானர்ஜி\nகொல்கத்தா: சிபிஐ தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் தர்ணா போராட்டத்தை கைவிட்டுள்ளார்...\nகாவிரி வாரியம் அமைக்க வேண்டும்... பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட தேமுதிக\nசென்னை: காவிரி மேலாண்மை வாரி���ம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் பாஸ்போர்ட் அலு...\nகாவிரி: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார்: காங்கிரஸ் ஆதரிக்க தயாரா\nசென்னை: ஜல்லிக்கட்டுக்காக மக்கள் போராடி வெற்றி பெற்றதை போல் காவிரிக்காகவும் மக்கள் இயக்கமா...\nசென்னையில் ஒன்று திரண்ட பொதுப்பணித்துறை பொறியாளர்கள்.. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கங்கள் அனைத்தும் ஒரே குடையில் ஒன்று த...\nமனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க கோரி த.பெ.தி.க போராட்டம்\nகோயம்புத்தூர் : மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்கும் வரை ப...\nகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபர... 5 எம்எல்ஏக்கள் காத்திருப்பு போராட்டம்\nகன்னியாகுமரி : ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அற...\nஓகி புயலில் சிக்கியவர்களை மீட்கக் கோரி சென்னையில் மீனவர்கள் போர்க்கோலம்- மீண்டும் மெரினா எழுச்சி\nசென்னை : ஓகி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி, சென்னை மீனவர்கள் தங்களது போரா...\nபாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\nதிருச்சி: பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி இந்திய தவ்ஹ...\n... ஒரே பள்ளமா இருக்கே... குழித்துறையில் விஜயதாரணி எம்.எல்.ஏ திடீர் போராட்டம்\nகுழித்துறை: விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி குழித்துறை தேசிய நெடுஞ்சாலைத்...\nகமல் படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் நொறுக்கப்படும்: இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் திரைப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும...\nமக்கள் ஆவேசத்தில் சிக்கி பொசுங்கிய டாஸ்மாக் மதுக் கடை.. தாம்பரத்தில்\nசென்னை: சென்னை தாம்பரம் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற கோரியும் அகற்றாததால் ஆத்திரமடைந்த பொது...\nமோடிக்கு ரத்தம் அனுப்புவோம்.. மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அதிரடி\nசென்னை: தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காணக் கோரி பிரதமர் மோடிக்கு ரத்ததானம் ...\nசசிகலா குடும்பம் மீது சரமாரியாக புகார்கள்.. மெளனம் கலைத்தார் ஓ.பி.எஸ்\nசென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெ...\nஇதை அடக்கும் \"தில்\" யாருக்கு உண்டு.. குழந்தையும் \"போர்க்களத்தில்\"\nசென்னை: ஜல்லிக்கட்டு போர்க்களம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் திரண்டு வரும் மக்க...\nபோராடும் தம்பி, தங்கைகள்தான் உண்மையான வீரர்கள்... ஒரு மாடு பிடி வீரரின் உணர்ச்சிப் பேச்சு\nசென்னை: ஜல்லிக்கட்டைக் காப்பாற்ற களத்தில் இறங்கிப் போராடும் தம்பி தங்கைகள்தான் உண்மையான வீ...\nவேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதியில் வந்து போராடு... மாணவியின் ஆவேசம்\nகோவை: இந்தப் போராட்டத்தை சாதாரணமாக பார்க்காதீர்கள். இது தொடக்கப் புள்ளிதான். இனி ஒவ்வொரு பிர...\nதெரு முனைகளில் திரளுங்கள்.. நாம் யாரென்று காட்டுவோம் - சிம்பு அழைப்பு\nசென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில...\nதடை அதை உடை... அலங்காநல்லூர் சகோதர, சகோதரிகளுக்காக லண்டனில் ஆர்ப்பரித்த தமிழர்கள்\nலண்டன்: அலங்காநல்லூர் உள்பட தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் ப...\nஆயில் நிறுவனங்கள் விளிம்புத் தொகையை வழங்க வேண்டும்.. பல கட்ட போராட்டம் அறிவிப்பு- வீடியோ\nசேலம்: தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களை கண்டித்து போராட...\nகோர்ட் தீர்ப்பை எதிர்த்து யாரும் போராடக் கூடாது.. கர்நாடகா, தமிழகத்திற்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு\nடெல்லி: காவிரி பிரச்சனையில் கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/2019-rasi-palan-tamil/", "date_download": "2019-07-19T00:09:42Z", "digest": "sha1:CDWXTI3L5M73FNRPVRIFYNXYR34AAI7E", "length": 24012, "nlines": 234, "source_domain": "aanmeegam.co.in", "title": "New year 2019 Rasi palan | 2019 புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள்", "raw_content": "\nAanmeegam > Events > New year 2019 Rasi palan | புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nNew year 2019 Rasi palan | புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n2019 புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள், 2019 Rasi palan and parigarangal\nவரும் செவ்வாய்க்கிழமை 1/1/2019 அன்று பிறக்கும் ஆங்கில புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள்…\nமேஷம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 90/100.\nகோவை மாவட்டம் தாளக்கரை தண்டுக்காரன���பாளையம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் தரிசிப்பது நல்லது.\nசெவ்வாய்க் கிழமைகளில் ஏழைகளுக்கு முடிந்த அளவு மருத்துவ உதவியோ / பணமோ தந்து உதவுங்கள்\nஏழைகளுக்கு உதவி புரிவதை வழக்கமாக செய்யுங்கள்\nஆசிரியர் மற்றும் வழிகாட்டிகளின் ஆசி பெறுங்கள்\nசரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான செயலை சரியான வழியில் சரியான நோக்கத்துடன் செய்வதற்கும் அனைத்தும் உங்களுக்கு இசைந்த வகையில் இருப்பதற்கும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 1௦8 முறை ஜபம் செய்யுங்கள்.\nஓம் குருவே நமஹ அல்லது ஓம் திவ்ய பூஷனாய நமஹ என்ற குரு மந்திரத்தை வியாழக் கிழமைகளில் 108 முறை சபிக்கவும்.\nசாதகமான மாதங்கள்: ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர்\nரிஷபம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமியை கிருத்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வழிபடுங்கள்.வாழ்வு சிறக்கும்.\nஇந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்\nசனிக் கிழமைகளில் உடல் நலம் குன்றியவர்களுக்கு முடிந்த அளவு உணவு தந்து உதவுங்கள்\nமன நலம் குன்றியவர்களுக்கு தானம் அளியுங்கள்\nமன அமைதி பெற பணிவுடனும் பிறருடன் அனுசரித்து/ விட்டுக்கொடுத்து செல்லவும்\nஎன்ற சிவ மந்திரத்தை 108 முறை சொல்லவும்\nசனீஸ்வர ஸ்லோகத்தை 108 முறை சொல்லவும்\nஓம் சநேச்சராய நமஹ அல்லது ஓம் நீலாம்பர விபூஷனாய நமஹ\nசாதகமான மாதங்கள் : ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்\nமிதுனம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.\nகடலூர் மாவட்டம் நஞ்சை மகத்து வாழ்க்கை என்னும் ஊரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். .\nஇந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்\nசனிக்கிழமைகளில் நோயாளிகளுக்கு உணவு அளிக்கவும்\nஓம் கேதவே நமஹ அல்லது ஓம் மிருத்யுபுத்ராய நமஹ\nஎன்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே, மற்றும் நவம்பர்.\nகடகம் ராசி 2019 புத்தாண்டு பல���்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.\nகாஞ்சிபுரம் மாவட்டம் இளநகர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு உமையாம்பிகை சமேத அருள்மிகு உடையீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட்ட பிரச்னைகள் அகலும்.\nஇந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்\nஉணர்ச்சிகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு மணி நேரமும் உங்களை நேர்மறையாக மீட்டமைக்கவும்.\nமுன்னோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசி பெறவும்\nசோம்பேறித்தனத்தை கைவிடவும்.எந்தச் செயலையும் ஒத்தி வைக்க வேண்டாம்.\nஓம் ராகுவே நமஹ அல்லது ஓம்நிதிபயாநமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்\nசாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்\nசிம்மம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 85/100\nவிழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமியை சஷ்டி திதி நாளில் சென்று தரிசித்து வழிபட மகிழ்ச்சி பெருகும்.\nதான தர்மங்கள் போன்ற செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\nஓம்சூர்யாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்\nஓம் ராஹவே நமஹ அல்லது ஓம்ஷ்யாமாத்மனே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே ஜூன், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்\nகன்னி ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.\nகோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று தரிசித்து வந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஆன்மீக குருவின் ஆசி பெற்றிடுங்கள்\nஉடல் ஊனமுற்றோருக்கு உதவும் காரியங்களில் பங்கு பெறுங்கள்\nமறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையுடன் இருங்கள்\nஓம் சநேஸ்வராய நமஹ அல்லது ஓம் வஜ்ர தேஹாய நமஹ\nஎன்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல் மே மற்றும் நவம்பர்\nதுலாம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 90/100.\nகாஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு திரிசக்தி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட, பிரச்னைகள் குறைந்து வெற்றிகள் சேரும்.\nஅன்பான மற்றும் கனிவான வார்த்தைகளைப் பேசுங்கள். கடுமையான சொற்களை தவிர்த்துவிடுங்கள்\nதினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்யவும்.\nஓம் சநேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை 1௦8 முறை தியானம் செய்யவும்.\nசாதகமான மாதங்கள் : ஜனவரி பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல், மே, நவம்பர் மற்றும் டிசம்பர்\nவிருச்சிகம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.\nமதுரை மாவட்டம் பேரையூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை பூசம் நட்சத்திரத்தன்று சென்று வழிபட சுபிட்சம் உண்டாகும்.\nவயதானவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குடும்ப நபர்களாக இருந்தாலும் பரவாயில்லை\nகாகம் அல்லது மற்ற பட்சிகளுக்கு இரை அளியுங்கள்.\nநாவை அடக்குங்கள். இனிய சொற்களைப் பேசுங்கள்.\nஓம் ஆஞ்சனேயாய வித் மஹே\nவாயு புத்ராய தீ மஹி\nஎன்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்\nசாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி\nதனுசு ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.\nதஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சரபேஸ்வரரை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடுங்கள். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.\nஆசிரியர் மற்றும் குருமார்களின் ஆசி பெறுங்கள்\nமறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணத்துடன் இருங்கள்.\nஓம் தும் துர்கையே நமஹ\nஎன்ற ராகு மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல், மே மற்றும் நவம்பர்\nமகரம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 90/100.\nசேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு லட்சுமி கோபாலரை சனிக்கிழமைகளில் சென்று வழிபடுவது முன்னேற்றம் தருவதாக அமையும்.\nகுருமார்கள் மற்றும் பெற்றோரின் ஆசி பெறுங்கள்\nஉங்கள் பேச்சில் நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்\nகல்வி சார்ந்த உதவிகளைச் செய்யுங்கள்\nஓம் கேதவே நமஹ அல்லது ஓம் மிருத்யு புத்ராய நமஹ\nஎன்ற கேது மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்\nசாதகமான மாதங்கள் : மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர்\nகும்பம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.\nகோவை மாவட்டம் வ��வள்ளி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு காட்டு விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபட சங்கடங்கள் நீங்கும்.\nதினமும் நேர்மறையான வார்த்தைகளை பயன் படுத்துங்கள்\nஓம் கம் கணேஷாய நமஹ அல்லது ஓம் வக்ரதுண்டாய ஹும்\nஎன்ற கணேஷ மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல், மே, ஜூன், மற்றும் ஜூலை\nமீனம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்\nஉங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.\nபெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு விருத்தகிரீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட நன்மைகள் கூடும்.\nமுன்னோர்கள் மற்றும் பெற்றோரின் ஆசி பெறுங்கள்\nஓம் ஷம் சநேஸ்வராய நமஹ என்ற சனி மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை\nமேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\nதை மாதத்தின் முக்கிய நாட்கள் தை மாத‌ சிறப்புகள் | Thai month special events\nஇன்றைய ராசிபலன் 30/3/2018 பங்குனி 16 வெள்ளிக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 12/1/2018 மார்கழி (28) வெள்ளிக்கிழமை |...\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nஇன்று 29/6/2019 கூர்ம ஜெயந்தி ” திருமால்...\nதுர்கை அம்மன் – 20 வழிபாட்டு குறிப்புகள் |...\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga...\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Nokia-Launched-its-low-cost-and-high-quality-Smart-Phone", "date_download": "2019-07-18T23:25:34Z", "digest": "sha1:GKYZWWWTZY5C3MEMRBCF3HK4BSFLOPQ3", "length": 29054, "nlines": 162, "source_domain": "chennaipatrika.com", "title": "மலிவான விலையில் அதிநவீன வசதிகளுடன் \"நோக்கியா 4.2\" ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமலிவான விலையில் அதிநவீன வசதிகளுடன் \"நோக்கியா 4.2\" ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nமலிவான விலையில் அதிநவீன வசதிகளுடன் \"நோக்கியா 4.2\" ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nசென்னை: நோக்கியா ஃபோன்களின் இல்லமான, ஹெச்எம்டி குளோபல், முற்றிலும் குறைந்த செலவிலான நவீன தொழில் நுட்பத்துடன் இந்தியாவிற்கு வரவிருக்கும் நோக்கியா 4.2, ஸ்மார்ட்ஃபோனை முதன்முறையாக இன்று அறிமுகப்படுத்தியது.\nசெதுக்கிய கண்ணாடி வடிவமைப்பு மற்றும் வெளிப்புறத்தில் அழகுறகாட்சி தரும் செல்ஃபீயுடன் கூடிய டிஸ்ப்ளேயுடன் மிகவும் மெல்லிய வடிவமைப்பில், பின்புறத்தில் இரட்டை கேமரா, பயோமெட்ரிக்ஃபேஸ் அன்லாக் வசதியுடனும் கூடிய இதன் கம்பீரமான தோற்றம் மற்றும் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய குவால்காம்ஸ் நேப்ட்ராகன் சிப்செட், அனைத்தும் நவீனமான ஆண்ட்ராய்ட் 9 பையின் ஆற்றலுடன் கிடைக்கிறது.\nஹெச்எம்டி குளோபலின் துணைத் தலைவர் மற்றும் இந்தியப்பிரிவின் தலைவர் அஜய்மேத்தா கூறினார் : “ஒரு மலிவான ஸ்மார்ட்ஃபோன் வாங்குவதால் அற்புதமான அம்சங்கள் மற்றும் நவீனநாகரீகவசதிகள் இல்லாமலிருக்கக் கூடாது. நமது ரசிகர்களுக்காக முதன்முறையாக இந்தியாவில் வந்திருக்கும் சீரியஸ் நோக்கியா 4.2 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகமாகப்படுத்துவதில் நான் பெருமிதமடைகிறேன். அடாப்டிவ்பேட்டரி போன்ற ஏஐ ஆற்றல் அம்சங்களுடன், நவீன மற்றும் பிரத்யேகமான வழியில் உங்கள் ஸ்மார்ட்ஃபோனுடன் தொடர்புகொள்ள தனித்துவமான கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்; பயோமெட்ரிக்ஃபேஸ் அன்லாக், முதல் நவீனமான ஆண்ட்ராய்ட் 9 பையின் ஆற்றலுடன் அடுத்த 2-எழுத்து ஆண்ட்ராய்ட் அப்டேட்கள் உறுதியாக கிடைப்பதுடன்; நோக்கியா 4.2 வில் நாங்கள் தயாரிக்கும் அனைத்து ஸ்மார்ட்ஃபோன்களும் இந்த உறுதிமொழிப்பாங்கில் கிடைக்கும் – மேலும் மெருகூட்டப்பட்டு – உங்கள் கைகளில் சிறப்பான அனுபவத்தை கொண்டுசேர்க்கும்.”\nஹெச்எம்டி குளோபலின், தெற்கு மற்றும் மேற்கு இந்தியப் பொது மேலாளர் டி.எஸ். ஸ்ரீதர்கூறினார் :“பூர்விகா மொபைல்ஸ், ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய பங்குதாரராக விளங்கி வருகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டின் வாடிக்கையாளர்களுடன் உறுதியான தொடர்பில் இருந்து கொண்டு அவர்கள் மூலம் கிடைக்கும் அலாதியான அனுபவம் ஈடிணையற்றது. இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோக்கியா 4.2 வினை பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு மே 14ம்தேதி முதல் துவங்கி பிரத்யேகமான 7 நாட்கள் விற்பனை செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த ஸ்மார்ட்ஃபோன் மிகக் குறைந்த செலவில் அற்புதமான பயனர் அனுபவத்தை வாடிக்கையாளர்களின் கைகளுக்கு அளித்து மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”\nஉயர்தரமான ஏஐ உங்கள் விரல் நுனியில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் பொருத்தப்பட்டிருப்பதால், நோக்கியா 4.2 முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்கள் ஸ்மார்ட்ஃபோனுக்கு அளிக்கும். வழிகாட்டுதல்கள், கால்கள் செய்வது, இசை கேட்பது அல்லது பதில்கள் பெறுவது, என்று எந்த உதவி வேண்டுமானாலும், ஒரே ஒரு முறை கூகுள் அசிஸ்டண்டை அழுத்துவதன் மூலம், கூகுள் அசிஸ்டண்ட், உங்களுக்குத் தேவையானதை செய்வதிலும் முன்பை விட வெகுவேகமாக தேடும் விஷயங்களைப் பெற்றுதரும். உங்களுடைய இன்றைய நாளின் நிகழ்வுகளை, போக்குவரத்து விவரங்கள், செலுத்த வேண்டிய பில்கள், உங்கள் நாட்காட்டியில் குறித்திருப்பதைப்போல் எந்த ஒரு சந்திப்பிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் அறிவார்ந்த ஆலோசனைகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் உடன் காட்சிக் கண்ணோட்டமாக கண்டறிந்து கொள்வதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் பட்டனை இருமுறை அழுத்தலாம். அதே பட்டனை நீண்ட நேரத்திற்கு அழுத்தினால், வாக்கி-டாக்கி முறை செயல்படுத்தப்பட்டு, அழுத்தம் விடுபடும் வரை கூகுள் அசிஸ்டெண்ட் உங்கள் நீண்ட வாக்கியக் கேள்விகளைக் கேட்கமுடியும்.\nஉங்கள் ஸ்மார்ட்ஃபோனைத் திறக்ககைகளை உபயோகிக்காத, வேகமான முறையில் திறக்கவல்ல, ஃபேஸ் அன் லாக் வசதி அல்லது கேமராஆப் மற்றும் இருபக்க கேமராக்களையும் பயன்படுத்த வல்லபோத்தி எடுக்கும் வசதிகளின் ஆப்ஸ்களை வேகமாக திறந்து செயல்படுத்த உதவும் பிரத்யேகமான கூகுள் அசிஸ்டண்ட் அம்சங்கள் நோக்கியா 4.2 வில் ஏஐ ஆற்றலுடன் இணைந்திருக்கும் பல முதன்மையான அம்சங்களாகும். இந்த நோக்கியா 4.2 மொபைலில் உங்கள் செட்டிங்க்களை தேர்ந்தெடுத்த பிறகு உங்கள் ஃபோனைத்திறக்காமலேயே கூகுள்அசிஸ்டண்டை அணுகலாம். ஒருடைமர், ரிமைண்டர்களை வரிசைப்படுத்துதல், இசை அல்லது கேள்விகளைக் கேட்பது போன்ற அடிப்படை அம்சங்களை இதன் மூலம் நீங்கள் செயல்படுத்தலாம்.\nநவீன கண்டு பிடிப்புகளுடன் அழகுற தயாரிக்கப்பட்டது நோகியா 4.2 ஸ்மார்ட்ஃபோனானது, கையடக்கமான அளவிலும் விளிம்பின் முனைவரையிலான ’செல்ஃபீ-நாச்’ உடன் கூடிய டிஸ்ப்ளேயின் மூலம் 8.4 மிமீ. அளவில் மெல்லியதாக இருக்கும் வகையில் கிடைக்கிறது. முன்னும், பின்னு ம்நேர்த்தியான முறையில் கண்ணாடியுடன் கூடிய வடிவமைப்பின் காரணமாக நீண்டகால பயன்படுகிறது, இதன் குறைவான எடை மற்றும் உட்புற உலோக அமைப்பு மற்றும் சாடின்-பூச்சுகொண்ட பாலிகார்பனேட் ஃப்ரேம் ஆகியவற்றுக்கு நன்றி.\nஇதன் வடிவைப்பின் மேற்புறம்பவர் பட்டனுடன் ஒளிரும் இயற்கையான ப்ரீத்திங் லைட் மூலமாக கிடைக்கும் அறிவிப்புகள் மூலமாக உங்கள் ஃபோனை கவனிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.\nஉங்களுக்கு அதிகளவில் செயற்பாட்டுக்குத் தேவையான, உங்கள் விருப்பமான விளையாட்டுகளை விளையாடவும் திரைப்படங்களை தொய்வின்றிப்பார்க்கவும் முடியும் வகையில் நோக்கியா 4.2 வில் பொருத்தப்பட்டுள்ள சீரிய குவால்காம்ஸ்நேப் டிராகன் 439 ஆக்டா-கோர்சிப்செட் மூலம் கிடைக்கிறது.\nமல்டி கேமரா இமேஜிங் போன்ற முதன்மை நிலை இமேஜிங் வசதிகளுடன் ஒரு புதிய விலையில், கிடைக்கும் நோக்கியா 4.2 வின் இருமடங்கு டெப்த்-சென்சிங் பின்புற கேமரா அற்புதமான தருணங்களை அழகுற படம் பிடிக்கிறது. டெப்த் சென்சாருடன் கூடிய 13 மெகாபிக்ஸல் கேமரா உடன், நீங்கள் அடுத்த கட்ட புகைப்பட வடிவங்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பிரமிக்கும் வகையில் பதிவேற்றி மகிழலாம்.\nஏஐ மற்றும் மெஷின்லெர்னிங் ஆற்றலுடன் கூடிய கூகுள்ஃபோட்டோ சில் நீங்கள் பகிரக்கூடிய தன்மை வாய்ந்த புகைப்படங்களை உருவாக்கி, கூகுள்லென்ஸ் உடன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதன் மூலம், உங்கள் சுற்றுப்புறத்துடன் புதுமையான வகையில் தொடர்புகொண்டு, நீங்கள் பார்க்க நினைப்பதை அதிவேகமாக தேடிப்பிடிக்கலாம். நோக்கியா 4.2 வின்மேம்பட்ட கேமரா செயலியின் மூலம் புரோக்கே வகையில் செயல்படுத்தி அல்லது ஒரே நேரத்தில் பல புகைப்படங்களை குறைந்த வெளிச்சத்தில் HDR வகையில் படம் பிடித்து, மேலும் உங்கள் உட்புறகலைஞனை வெளிக்கொணர்ந்து, அவற்றை அட்வான்ஸ்ட் அல்காரித முறைகளைப் பயன்படுத்தி அதிக வெளிச்சம், குறைந்த அளவுமாசு, அடர்த்தியான நிறங்கள், சிறந்த மாறும் வரம்பில் அவற்றை ஃபியூஸ் செய்யலாம்.\nஆண்ட்ராய்ட் ஒன் உடன் ஒன்றிணைந்த ஆண்ட்ராய்ட் 9 பை தூய்மையும், பாதுகாப்பும், இன்றைய தேதி வரையிலான மேம்பாடுடன் கூடியது நோக்கியா 4.2 ஸ்மார்ட்ஃபோன் ஆண்ட்ராய்ட் 9 பை உடன் வழங்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்ட்ஒன் குடும்பத்தில் நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களின் வரிசைகளை இணைப்பதால், நவீன முறையிலான கண்டுபிடிப்புகளும் மென்���ொருள் அனுபவமும் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் ஒன்உடன் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்ஃபோனில் அதிகளவு ஸ்டோரேஜ் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரியுடன் முன்று ஆண்டுகள் வரை மாதாந்திர பாதுகாப்பு இணைப்பதிவுகள் மற்றும் இரண்டு பிரதான ஓஎஸ் அப்டேட்கள் உடன் கிடைக்கிறது.\nஏஐ ஆற்றலுடன் கூடிய சிறப்பம்சங்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை மேம்பட்டவிதத்தில், வேகமாகவும், நீங்கள் உபயோகிக்கும் பாங்கிற்கு ஏற்றவாறும் பயன்படும் வகையில் ஆண்ட்ராய்ட் 9 பை-ன் அம்சங்கள் இருப்பதால், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அனுபவம் உபயோக காலத்துடன் மேலும் மெருகேருகிறது. நீங்கள் அதிகமாக பயன்படுத்தாத ஆப்களின் உபயோகத்தை நிறுத்தும் வகையில் அடாப்டிவ் பேட்டரி வசதி அமைந்து, மேலும் ஆப் செயல்பாடுகள் மூலம் நீங்கள் அடுத்த பணி என்னவென்று விரைவில் கணிக்கப்படுகிறது. இந்த வசதிகளின் மூலம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் செயல்பாடும் உங்கள் ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு அனுபவமும் சீர்படுத்தப்படுகிறது.\nநோக்கியா 4.2 ஸ்மார்ட் ஃபோனில் முன்று ஆண்டுகள் வரை மாதாந்திர பாதுகாப்பு இணைப்பதிவுகள் மற்றும் இரண்டு பிரதான ஓஎஸ் அப்டேட்கள் ஆண்ட்ராய்ட் ஒன் திட்டப்படி உறுதியாக கிடைக்கும். மேலும் கூகுள் பிளேப்ரொடெக்ட் மூலம் ஒரு நாளைக்கு 50 பில்லியன் ஆப்கள்ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் ஃபோனை மால்வேரிலிருந்து காப்பற்றி சந்தையின் ஸ்மார்ட்ஃபோன்களில் நோக்கியா 4.2 ஸ்மார்ஃபோனை அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக கிடைக்கிறது. உயர்தரமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் வரம்பற்ற வசதி யுடன் கூடிய கூகுள்ஃபோட்டோஸ் மற்றும் நாள் முழுவதும் எல்லா பணிகளையும் செய்யவல்ல கூகுள் அசிஸ்டண்ட் போன்ற புதுமையான சேவைகளை சுலபமாக பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது.\nகூடுதலாக, நோக்கியா 4.2 ஸ்மார்ட் ஃபோனில் பின்புறம் பாதுகாப்பான பயன்பாட்டிற்காக ஃபிங்கர் பிரிண்ட் சென்சா ர்உடனும் உங்கள் நிறுவனத் தேவைகளுக்காக பயன்படுவதற்கு ஏற்றவாறு அமைந்த ஆண்ட்ராய்ட் எண்டர்பிரைஸ் பரிந்துரை செய்த புரோக்ராம் உடன் கிடைக்கிறது.\nகிடைக்கக் கூடிய தன்மை: -\nநோக்கியா 4.2 ஸ்மார்ட் ஃபோன் கருப்பு (பிளாக்) மற்றும் இளஞ் சிவப்பு மணல் நிறம்( பிங்க்) என இரண்டு வண்ணங்களில் 3/32 ஜிபி அளவிலான வேறுபட்ட வகைகளில் ரூ.10,990 சி��ப்பு சலுகை விலையில் கிடைக்கிறது. மே 14 முதல் 20 வரை சென்னை நகரம் முழுவதிலுமுள்ள பூர்விகா மொபைல் கடைகளிலும் அதன்பிறகு 21 மே முதல் இந்தியா முழுவதிலுமுள்ள மொபைல் ரீடைல் கடைகளிலும் Nokia.com/phones இணையதளத்திலும் கிடைக்கும்.\nநோக்கியா 4.2 வாடிக்கையாளர்களுக்கு எங்கள் பங்குதார நிறுவனமான செர்விஃபை மூலமாக அளிக்கப்படும், நோக்கியாஸ் கிரீன் ப்ரொடக்ஷன் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் வரும் ரூ. 3,500 மதிப்புள்ள ஆறுமாதம் வரை ஸ்கிரீன் ரீப்ளேஸ் மெண்ட் இலவசமாகத் தரப்படுகிறது. சட்ட திட்டங்களுக்குட்பட்டது.\nHDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தி EMI மற்றும் வழக்கமான பரிவர்த்தனைகள், ஆஃப்லைன் ஸ்டோர்களில் இருக்கும் பைன்லேப் ஸ்டெர்மில்ஸ் மூலமாக, நோக்கியா 4.2 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% கேஷ்பேக் உடன் கிடைக்கிறது. HDFC வங்கியின் கன்சூமர் ஃபைனான்ஸ் மூலமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கிறது. இந்த சலுகை 10 ஜூன் 2019 வரை ரீடைல் கடைகளில் கிடைக்கும். சட்ட திட்டங்களுக்குட்பட்டது.\nவோடாஃபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 50/- மதிப்பிலான 50 வவுச்சர்கள் கொண்ட ரூ.2,500 உடனடி கேஷ்பேக் தரப்படும். இந்த வவுச்சர்களை ரூ. 199 மற்றும் அதற்கு மேலும் ரீசார்ஜ் செய்யும் போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். சட்ட திட்டங்களுக்குட்பட்டது.\nஉடல் வலிமை பெற அணிலை சாப்பிட்ட தம்பதி பரிதாப சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13828/2019/07/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-19T00:24:31Z", "digest": "sha1:X5Q75OOLX6B6VQJZHYC2BWIZUOJBB3Q2", "length": 13343, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய நரிக்குட்டி! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய நரிக்குட்டி\nSooriyanFM Gossip - ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய நரிக்குட்டி\nநோர்வே நாட்டுக்குச் சொந்தமான, ஸ்வால்பார்ட் தீவுக் கூட்டத்தில் இருக்கும், ஸ்பீட்ஸ்பெர்ஜன் தீவில் இருந்து, வடக்கு கனடாவுக்கு, ஒரு வயது நிரம்பிய பெண் நரிக்குட்டி, வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.\nஅதுவும், 76 நாட்களில், 3,506 கிலோ மீட்டர் தூரத்தை, பனிப்பரப்பின் மீது நடந்தே சாதனை படைத்துள்ளது.\nநோர்வே ஆய்வாளர்கள் சிலர்,கடந்த ஆண்டு மார்���் மாத இறுதியில், நரிக்குட்டியின் கழுத்தில்,ஜி.பி.எஸ் ட்ரேக்கர் கருவி ஒன்றை கட்டி,அதன் நடமாட்டத்தை இடைவிடாமல் கண்காணித்து வந்தனர்.\nதனது பயணத்தைத் தொடங்கிய 21 நாட்களில்,1,512 கிலோ மீட்டர் பயணித்த நரி,சில நாட்களுக்குப் பின், தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கனடாவின் எல்லெஸ்மியர் தீவை அடைந்துள்ளது.\nநாளொன்றுக்கு, சராசரியாக 46 கிலோ மீட்டரைவிடவும், கூடுதலான தொலைவைக் கடந்த அந்த நரிக்குட்டி, சில நாட்களில், 155 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்துள்ளது.\nஇந்த நிலையில், நரிக்குட்டி இறந்து விட்டது அல்லது ஏதாவது படகில்தான் எடுத்துச் செல்லப்படுகிறது என தாம் நினைத்ததாகவும், தங்கள் கண்களை, தங்களாலேயே நம்ப முடியவில்லை,இந்த இளம் பெண் நரிக்குட்டி இதுவரை பதிவு செய்யப்படாத அளவு தூரத்தைக் கடந்துள்ளது. அந்த இளம் குட்டியின் வழக்கத்துக்கும் மீறிய திறமையை இது காட்டுகிறது எனவும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஇம்மாதத்தில் மட்டும் டெங்குத் தொற்றாளர்கள் 33 பேர் உயிரிழப்பு - கொழும்பு மாவட்டமே முன்னிலையில்...\nஉடலிலுள்ள தேவையற்றக் கொழுப்பை நீக்க, வெண்டைக்காயை அதிகமாகச் சாப்பிடுங்கள்.\nகடத்தல் வழக்கால், கைதாகுவாரா பிக்பொஸ் வனிதா\nஅனுஷ்காவுக்கு கால் முறிந்தது ; இரசிகர்களுக்கு உடனடி பதில்\nதேன் கூட்டில் தவறுதலாகக் கை வைத்ததால், பரிதாபமாகப் பலியான தொழிலாளி\nஸ்தலத்திலேயே 14 பேர் பரிதாபமாகப் பலி - காரணம் இதுதான்\nஅப்பா பிகில் ; மகன் மைக்கல் - நயன்தாரா ஏஞ்சல் \nஒரு ஆணின் தற்கொலையைத் தடுத்த facebook குழு\nஇருமல்த் தொல்லையா- இதோ உங்களுக்கான வழி\nமீண்டும் இணையும் அண்ணன் & தம்பி கூட்டணி\nகாட்டுக்குள் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆ���்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\n19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...\nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nதலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/mknov16/", "date_download": "2019-07-18T23:23:58Z", "digest": "sha1:5QJJHAOA73PQXN3N446LQCDOODLNJO42", "length": 7547, "nlines": 88, "source_domain": "peoplesfront.in", "title": "mknov16 – மக்கள் முன்னணி", "raw_content": "\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா\nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nகஜா பேரிடர் – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’- ஒன்றுகூடல் – செய்தி அறிக்கை\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/presentation1-2/", "date_download": "2019-07-18T23:23:29Z", "digest": "sha1:VPO3RA6RFENNZES4XSDIQL4QH6BXB473", "length": 7883, "nlines": 88, "source_domain": "peoplesfront.in", "title": "மார்ச் 20 – செங்கோட்டையில் தடுப்பு மறியல் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமார்ச் 20 – செங்கோட்டையில் தடுப்பு மறியல்\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதஞ்சை சரபோஜி கல்லூரியின் தமிழ்நாடு மாணவர் இயக்க மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பை வரவேற்றனர்\nதாமிரபரணி நதி மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் பங்கேற்பு\nமுத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்\nதோழர் சிவசுந்தர் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/12396-afghan-isis-leader-killed-in-air-strike?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-18T23:18:29Z", "digest": "sha1:KWI6CYGYPC6SEWEEG3GUIRMIDNVP56ME", "length": 3768, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆப்கானின் இஸ்லாமிய தேச போராளிகள் தலைவர் விமானத் தாக்குதலில் பலி?", "raw_content": "ஆப்கானின் இஸ்லாமிய தேச போராளிகள் தலைவர் விமானத் தாக்குதலில் பலி\nஆப்கானிஸ்தானின் கிழக்கே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள நங்கர்ஹார் என்ற மாகாணத்தில் சனிக்கிழமை அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ISIS தீவிரவாதிகள் குழுவின் தலைவனான அபு சாட் எர்ஹபி என்பவனும் ஏனைய 10 உறுப்பினர்களும் கொல்லப் பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.\nஅபு சாட் எர்ஹாபி என்பவன் கடந்த சில வருடங்களில் கொல்லப் பட்ட 4 ஆவது ஆப்கான் ISIS தீவிரவாத இயக்கத் தலைவன் ஆவான். ஆப்கானில் அண்மைக் காலமாகப் பல மோசமான தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தி வந்த இஸ்லாமிய தேசப் போராளிகள் தலைவனாக 2014 ஆமாண்டு முதல் ஆக்டிவாக அபு சாட் எர்ஹாபி இயங்கி வந்துள்ளான். இத்தாக்குதல் தொடர்பில் காபூல் தேசிய பாதுகாப்புச் சபையின் இயக்குனர் தகவல் அளிக்கையில் எர்ஹாபியைப் பலி வாங்கிய விமானத் தாக்குதல் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் கூட்டு வான் வழி மற்றும் தரை வழி ஆப்பரேஷனின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார்.\nஆயினும் எர்ஹாபியின் மரணத்தை அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் உறுதி செய்யவில்லை. 2017 ஜூலை மாதம் குனார் மாகாணத்தில் ISIS தலைமையகத்தில் அமெரிக்க விமானப் படைகளின் தாக்குதலில் தான் ISIS இன் முன்னால் தலைவனான அபு சாயே��் என்பவனும் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எர்ஹாபியின் மரணம் தொடர்பில் ISIS தீவிரவாதிகளும் இதுவரை தகவல் அளிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/drama/subramaniyapuram/", "date_download": "2019-07-19T00:21:19Z", "digest": "sha1:5T5XC3SJB72X7MI6YXSJLSEF4LTUBYPF", "length": 13125, "nlines": 209, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - Best Tamil Books Online", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\n ‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்திய சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்தப் படத்தை இந்தியில் செய்யும் பாக்கியம் எனக்கு வாய்த்தால் பெருமையாக இருக்கும்’’இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை ஹிμகிஷீபோது,சற்று தயங்கினார்.‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்’’இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை ஹிμகிஷீபோது,சற்று தயங்கினார்.‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்’என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்’என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்ஓர் இயக்குநராக,ஒரு நடிகராக,ஒரு தயாரிப்பாளராக முதல் முயற்சியிலேயே காலத்துக்கும் பெயர் சொல்லக்கூடிய உலகளாவிய பதிவை நிகழ்த்தி இருக்கிறார் சசிகுமார். 1980களின் காலகட்டத்தில் மதுரையின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக சசிகுமார் பதிவு செய்திருக்கும் விதம், சினிமாவை வாழ்வியல் வடிவமாக எடுக்கத் துடிக்கும் அத்தனை பேருக்குமான பயிற்சி.‘80களின் கதை என்றபோது எல்லோரும் சிரித்தார்கள்’எனத் தனக்கான முதல் அடி விழுந்த நிகழ்வு தொடங்கி படத்தை வெற்றிகரமாக முடித்தது வரை சகத்தோழ���ாக சசிகுமார் சொல்லச்சொல்ல அத்தனை பிரமிப்பு. இயக்குநர் பாலாவின் அணிந்துரை புத்தகத்தின் மயிலிறகு பக்கம்.இயக்குநர் அமீரின் ‘சுப்ரமணியபுரம்’ படம் குறித்த பார்வையும், சசிகுமார் மீதான அளவீடும் வழக்கம்போல் புயல்.திரைக்கதையாக மட்டுமே அல்லாது படம் குறித்த விரிவான பார்வையைப் பதிவு செய்ய ‘சசிகுமார்,மிஷ்கின்,கதிர் சந்திப்பு’இந்தப் புத்தகத்தின் ரத்தினப் பக்கங்களாகப் பதிவாகி இருக்கின்றன.‘சுப்ரமணியபுரம்’ எப்போது புரட்டினாலும் புழுதி வாசம் வீசும் காலக்கல்வெட்டு\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000002557.html", "date_download": "2019-07-19T00:18:36Z", "digest": "sha1:SSQUJCXQSVTITSUDSUDTZRK3Z534GP2F", "length": 5491, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "குறிஞ்சிப் பூக்கள்", "raw_content": "Home :: நாவல் :: குறிஞ்சிப் பூக்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவழக்குச் சொல்லகராதி மகாகவி பாரதியார் கவிதைகள் கூடுகள் சிதைந்த போது\nCentum Science Guide Class 8 அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம் இளைஞர்களுக்கு ஏற்ற மகாபாரதம்\nகால் முளைத்த மனம் டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு அழகு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/amutha-ias-for-kalaignar-event_17748.html", "date_download": "2019-07-18T23:30:29Z", "digest": "sha1:7JJBRXR2KBXCGUJ2IVQWSMGLYHFAQTLB", "length": 22645, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "தேனீ மாவட்டத்தை சேர்ந்த திருமதி அமுதா பெரியசாமி இயேசு கலைஞரை வழியனுப்ப நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nதேனீ மாவட்டத்தை சேர்ந்த திருமதி அமுதா பெரியசாமி இயேசு கலைஞரை வழியனுப்ப நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி\nதிருமதி அமுதா பெரியசாமி IAS தேனீ மாவட்டத்தை சேர்ந்தவர். எனக்கு மிகவும் பிடித்த IAS அதிகாரிகளில் இவரும் ஒருவர்.1997 - 1998 ல் ஈரோடு மாவட்ட திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர்.\nஅவரும் அன்று பணியாற்றிய திரு.கருப்பையா பாண்டியன், IAS அவர்களும் எனது இல்லத்திற்கும், எனது கிராமத்திற்கும், பல பொது காரியங்களுக்காக பலமுறை வந்து இருக்கின்றனர்.\nஅன்று முதல் இன்று வரை மிக நேர்மையாகவும், ஏற்கும் பணியை சிறப்பாக செப்பனே ஆற்றி பெருமை சேர்ப்பவர் திருமதி. அமுதா பெரியசாமி IAS .\nசாமானியன், ஏழை, கீழ்த்தட்டு மக்களின் சிரமங்களை உணர்ந்து என்றுமே தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் பாடுபட்டு கொண்டு இருக்கும் ஒரு உன்னதமான அதிகாரி.\n2004 ஆம் வருடம் சுனாமிக்கு பின் தமிழக பெண்கள் நல வாரியத் தலைவராக மிக சிறந்த சேவையை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆற்றியவர். அதே போல சென்னை வெள்ளத்தின் போது அக்கரமிப்பு செய்து இருந்த பெரும் அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பெரும் செல்வாக்குடையவர்களின் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு பல ஆயிரம் மக்களின் உயிரையும், உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும், காப்பாற்றியவர். சென்னை தாம்பரம் அருகே JCB வாகன ஓட்டுநர் பெரும் அரசியல்வாதிகள் மிரட்டலுக்கு உள்ளாக்கி பணியை நிறுத்தியபோது, தானே வாகனத்தை இயக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றியவர்.\nகடந்த வருடம் PRIDE OF TAMILNADU விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான பிரிவில் விருதை நான் பெரும் பொழுது, நான் பெற்ற அந்த விருதை விட, அதிகாரிகளுக்கான பிரிவில் திருமதி. அமுதா பெரியசாமி IAS அவர்களுடன் சேர்ந்து பெற்றதனாலேயே பெரும் உவகை கொண்டேன்.\nநேற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு பிறகு தமிழக அரசின் நன்முடிவாய் ஒரு நேர்மையான அதிகாரியான,திருமதி.அமுதா பெரியசாமி IAS , தனி சிறப்பு அதிகாரியாய் நியமித்து (OSD) அரசு சார்பாக ஆயத்த பணிகளையும் ஒருங்கிணைப்பு பணிகளையும் அவர் செயல் ஆற்றியதையும் கண்டு நெஞ்சம் மகிழ்கிறது. இறுதியாய் அவரும் ஒரு பிடி மண்ணை தந்து கலைஞரின் அடக்கத்திற்கு மரியாதையை செய்து வணங்கி நடந்தது பொழுது அவரது பண்பிற்கான எடுத்துக்காட்டாகவே அது அமைந்தது.\nதிருமதி. அமுதா பெரியசாமி IAS அவர்களை முன்னோடியாக கொண்டு, நேர்மையாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் பணிபுரிய வேண்டும் என பல இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.\nதமிழுக்கும் தமிழர்க்கும் அவரது சேவை தொடரட்டும்.\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகளை தமிழிலும் நடத்துவதற்கு குரல் எழுப்பி வெற்றி கண்ட தமிழக எம்.பி.க்களுக்கு நன்றி\nகம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்\n5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை\nதீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தேதி- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nதகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக பல்கலைக் கழகங்கள் அதிரடி உத்தரவு\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா, மெல்லிசை மன்னரை \"நினைத்தாலே இனிக்கும்\"\n மிகவும் பண்பாக, அதே நேரத்தில் விரைவாகவும் செயல்படுவதை பார்த்து வியந்தோம். இப்பொழுது தெரிந்தது, அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று. வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட���ம். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகளை தமிழிலும் நடத்துவதற்கு குரல் எழுப்பி வெற்றி கண்ட தமிழக எம்.பி.க்களுக்கு நன்றி\nகம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்\n5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/mayuran-movie-news/", "date_download": "2019-07-19T00:12:33Z", "digest": "sha1:2F3CCMTWKIX3GIBGBL3WPCN234FL46TX", "length": 22957, "nlines": 226, "source_domain": "4tamilcinema.com", "title": "மயூரன் - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema", "raw_content": "\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் ��ொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nPFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘மயூரன்’.\nஇயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய நந்தன் சுப்பராயன் இப்படத்தை இயக்குகிறார்.\nமயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.\nவேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியதாவது,\n“சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.\nமொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கிப் போகும் வாடகை சத்திரம் அல்ல, அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.\nநட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.\nசாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும், வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்துப் போடுகிறது என்பதைப் பற்றி பேசும்\nபடம் தான் மயூரன். ஒரு அருமையான கதைக் களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.\nபடத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது,’‘ என்கிறார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.\nஒளிப்பதிவு – பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர் )\nஇசை – ஜுபின் ( பழைய வண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும்.\nபாடல்கள் – குகை மா.புகழேந்தி\nமக்கள் தொடர்பு – மணவை புவன்\nதயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் ‘பூவே போகாதே’.\nநவீன் நயனி இயக்கும் இப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாகவும், லாவண்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\n“இது 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள். அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம்.\nதங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.\nஇசை – சபு வர்கீஸ்\nஒ��ிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா\nபாடல்கள் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்\nநடனம் – நரேஷ் ஆனந்த்\nஸ்டன்ட் – ராம் சுங்கரா, நபா சுப்பு.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.\nJCS மூவீஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஜெகதீசன் இயக்கும் படம் ‘மோசடி’.\nஇந்த படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படமாம்.\nபடம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது,\n“கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள். அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள். இந்த அறிவிப்பு சரியா தவறா என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்,” என்கிறார் இயக்குனர்.\nபாடல்கள் – மணிஅமுதவன், K.ஜெகதீசன்\nஎடிட்டிங் – S.M.V.சுப்பு, கோபி ரா நாத்\nநடனம் – விமல், பாலா\nதயாரிப்பு – JCS மூவீஸ்\nகதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – K.ஜெகதீசன்\nஉறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.\nசென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’.\n‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் பயிற்சி பெறற அக்ஷிதா இப்படத்தின் நாயகி.\nடாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .\nமனதை வருடும் பாடல், இதயத்தை நனைக்கும் பாடல், துள்ளலான பாடல் என இசை வட���வம் கொடுத்திருக்கிறார் அரோல் கொரேலி.\nதிரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.\nகவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் .\nதயாரிப்பு : மாலா மணியன்\nஎழுத்து & இயக்கம் : குட்டி ரேவதி\nஒளிப்பதிவு : ராஜா பட்டச்சார்ஜி\nஇசை : அரோல் கொரேலி\nபடத்தொகுப்பு : அருண் குமார் VS\nபாடல்கள் : குட்டி ரேவதி, அறிவு\nமக்கள் தொடர்பு : யுவராஜ்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2211&ta=F", "date_download": "2019-07-18T23:23:11Z", "digest": "sha1:3PMUOYXB2EL54DOCXCVQCW6OKOAMKOOD", "length": 3431, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nபோதை ஏறி புத்தி மாறி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகைவிடப்படும் '2.0' சீனா வெளியீடு\nசீனாவில் ரோபோவை மிரட்டும் லயன் கிங்\n56000 காட்சிகளை, தியேட்டர்கள் என்கிறதா 2.0 குழு\nசீனாவில் 'சேவ்' ஆகுமா 2.0\nஜூலை 12-ல் சீனாவில் வெளியாகும் 2.0\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2258882", "date_download": "2019-07-18T23:31:58Z", "digest": "sha1:W5LVXVCO5JMZM44IQJTH7RSB6QSNWGIX", "length": 7208, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "முகநுாலில் பதிவிட்ட நபர் குறித்து விசாரணை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுகநுாலில் பதிவிட்ட நபர் குறித்து விசாரணை\nபதிவு செய்த நாள்: ஏப் 19,2019 01:21\nசென்னை: ஓட்டுப்பதிவு செய்ததை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபர் குறித்து, தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மத்திய சென்னை தொகுதியில், ஓட்டளித்த வாக்காளர் ஒருவர், ஓட்டுப்பதிவு செய்வதை புகைப்படம் எடுத்து, அவரது முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதுபோன்று, புகைப்படம் எடுத���து, சமூக வலைதளங்களில் பரவ விடுவது, சட்டப்படி குற்றமாகும்.இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறுகையில், ''இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தப்படும். புகைப்படம் எடுத்தவர் மீதும், புகைப்படம் எடுக்க அனுமதித்த அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n'செம்மொழி பூங்கா ரூ.2 கோடியில் விரிவாக்கம்'\nபெண் மருத்துவரின் குழந்தையை கடத்திய இருவர் கைது அமைந்தகரையில் ...\nடிபன் கடைக்காரர் வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-19T00:11:31Z", "digest": "sha1:6SZIJIQYHSTIGRC3CSZC3VZJWBBOAHHZ", "length": 5500, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பப்புவா நியூ கினியின் மாகாணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பப்புவா நியூ கினியின் மாகாணங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மானுசு மாகாணம்‎ (2 பக்.)\n\"பப்புவா நியூ கினியின் மாகாணங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nமேற்கு நியூ பிரிட்டன் மாகாணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2013, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/wave_front", "date_download": "2019-07-19T00:30:05Z", "digest": "sha1:U5GCPYW7VGAKNFI3FYU4RAEF646MBNGJ", "length": 4620, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "wave front - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். அலை முகப்பு; அலைமுகம்\nபொறியியல். அலை முகப்பு; அலை முகம்; அலைமுகப்பு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2018, 12:20 மணிக்குத் திர���த்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-kasturi-tweet-about-tnstc-bus-roof-comes-apart-due-to-heavy-wind-354199.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T23:38:16Z", "digest": "sha1:KXUDQBLXXLI22IBZC4VOUKVMGGLT2UPW", "length": 18454, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி | Actress Kasturi tweet about TNSTC bus roof comes apart due to heavy wind - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n7 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n9 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nசென்னை: ஒரு பஸ் போய்க் கொண்டிருக்கிறது.. பலத்த காற்றில் அதன் மேற்கூரை பிய்ந்து தொங்குகிறது.. பஸ்சுக்குள் உயிரைப் பிடித்தபடி பதறிப் போன நிலையில் பயணிகள்.. கஸ்தூரி வறுத்தெடுத்துள்ளார் இந்த பஸ்ஸுக்கு பிட்னஸ் சர்டிபிகேட் கொடுத்த ஆர்டிஓ அதிகாரியைதமிழகத்தில்தான் இதுபோன்ற கூத்துக்கள் ���ல்லாம் நடைபெறும் என்பதைப் போல பல கொடுமையான காரியங்களை நாள்தோறும் பார்த்து வருகிறோம். அதில் ஒன்றுதான் இந்த பஸ் பஞ்சாயத்து.\nஅது அரசுக்குச் சொந்தமான பேருந்து. பஸ் நம்பர் டிஎன் 38 - என்2769. பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையிலான பேருந்து. பஸ்ஸானது நேற்று முன்தினம் வடக்கிப்பாளையத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி போய்க் கொண்டிருந்தது.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஅப்போது கொங்குநாட்டான் புதூர் பிரிவு பகுதியில் பஸ் வந்தபோது பலத்த காற்று வீசியது. இதில், இந்த பஸ்ஸின் மேற்கூரையானது பிய்ந்து விட்டது. உடனடியாக டிரைவர் வண்டியை சாலையோரமாக நிறுத்தி விட்டார். அதிர்ஷ்டவசமாக பஸ்சுக்குள் இருந்தவர்களுக்கோ அல்லது சாலையில் போய்க் கொண்டிருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nபின்னர் டிரைவரும் கண்டக்டரும் இறங்கி மேற்கூரை தகரத்தை இழுத்து வெளியே எடுக்கின்றனர். இந்த கூத்தை அக்கம் பக்கத்தினரும், பஸ் பயணிகளும் கூடி வேடிக்கை பார்க்கின்றனர். பஸ்சுக்குள் பயணிகள் அமர்ந்தபடி காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 பயணிகள் உள்ளே இருக்கின்றனர்.\nஇதில் கொடுமை என்னவென்றால் 2 மாதத்திற்கு முன்புதான் இந்த பஸ்சுக்கு பிட்னஸ் சான்றிதழ் வாங்கியுள்ளனர். ஆனால் அதற்குள் இப்படி பல்லைக் காட்டி விட்டது இந்த டப்பா பஸ். முறையாக பஸ்சை சோதிக்காமல் எஃப்சி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அதிகாரி சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் போட்ட டிவீட்டில், \"தமிழக அரசுப் பேருந்து பலத்த காற்றால் மேற்கூரை பிய்ந்து போய் விட்டது. அதற்கு 2 மாதங்களுக்கு முன்பு எஃப்சி சான்றிதழ் கொடுத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்ன ஒரு முட்டாள்தனம் இது. இந்த சஸ்பென்சன் போதுமா.. பலத்த அபராதம் விதித்து அவர் நியாயமற்ற முறையில் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் அல்லவா பறிமுதல் செய்ய வேண்டும்\" என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi kasturi பொள்ளாச்சி கஸ்தூரி அரசு பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/60/", "date_download": "2019-07-18T23:30:56Z", "digest": "sha1:OUJ4IOTURL66WFGJ4DS2KIDWWON2KXNL", "length": 27777, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்புகள் | நாம் தமிழர் கட்சி - Part 60", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\n���ரக்கன்று நடும் விழா- கீழ்வைத்தனன் குப்பம் தொகுதி\nசென்னை புளியந்தோப்பில் 31-5-2011 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nநாள்: மே 31, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், மத்திய சென்னை\nசென்னை புளியந்தோப்பில் கடந்த 29-5-2011 அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் எறிந்த சாம்பாலாகின. இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பாத...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு மற்றும் 8 மாவட்டங்களுக்கான இளைஞர் பாசறை கட்டமைப்பு- மன்னார்குடியில் நடக்கவுள்ளது.\nநாள்: மே 29, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் வருகிற 31-05-2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ...\tமேலும்\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்துகிறார்.\nநாள்: மே 23, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஉடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் நாம் த...\tமேலும்\nஇன்று காலை 10.30 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில் மே 18 வேலூர் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு ஆகிறது\nநாள்: மே 22, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇன்று காலை (22-05-11) 10.30 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் மே 18 : ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணி மற்றும் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு ஆகிறது...\tமேலும்\nநேரலை அறிவிப்பு : நாம் தமிழர் வலைத்திரையில் இன்று வேலூர் பொதுக்கூட்டம் நேரலை\nநாள்: மே 17, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇன்று மே 18 அன்று வேலூரில் இலங்கை இனவெறி அரசின் மீது ஐ.நா மன்றம் போர்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வை முழ��வ...\tமேலும்\nநாளை வேலூர் பொதுக்கூட்டம் செல்ல சென்னையிலிருந்து பேருந்து ஏற்பாடு\nநாள்: மே 17, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாளை மே 18 வேலூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் சென்னை மக்களுக்காக சென்னை வடபழனி பகுதியில் (கிரீன் பார...\tமேலும்\nநாம் தமிழர் இளைஞர் பாசறையினர் மற்றும் மாணவர் பாசறையினர் பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம்.\nநாள்: மே 09, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கட்சி முத்துக்குமார் இளைஞர் பாசறை பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம். இளைஞர் பாசறையினர் கருத்துப் பரப்புரைக்கான துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை சுவரெழுத்து அனைத்திலும் பயன்படுத்தவே...\tமேலும்\nவரும் 08.05.11 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் இந்திய அரசை ஐ.நா வின் போர்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளனர்\nநாள்: மே 06, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், நாமக்கல் மாவட்டம்\nஇந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் ஞயற்றுக் கிழமை 08.05.11 அன்று க...\tமேலும்\nகனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்.\nநாள்: மே 03, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nகனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்: தமிழீழத்தையும் தமிழகத்தையும் தாண்டி ஒரு தமிழரின் குரல் கனடா நாடாளுமன்றத்தில் ஒலிப்பது நமக்கு பெரு மகிழ்வை தருகிறது. தமிழகம் தமிழீழத்தின் க...\tமேலும்\nநாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.\nநாள்: ஏப்ரல் 29, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல். வருகின்ற மே 06- 05 -2011 அன்று வெள்ளிகிழமை அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக “நாம் தமிழ...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி\nகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/���ாலை அணிவிப்பு/குமாரப…\nகாமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025128.html", "date_download": "2019-07-18T23:52:18Z", "digest": "sha1:JEM765BOMZKHSCHA5QAMAEUT23E7SBHM", "length": 5528, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: சித்தர் களஞ்சியம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசித்தர் களஞ்சியம், முத்துக் கொத்தள மாரியப்ப செல்வராஜ், Narmadha\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமீசை என்பது வெறும் மயிர் வால்கள வெனீஸ் நகரத்து வணிகன்\nஒலிப்புத்தகம் : அழகிய பெரியவன் சிறுகதைகள் அபத்தங்களின் சிம்பொனி சமணமும் தமிழும்\nபட்டத்து யானை அரசியல் மேதை இராஜாஜி தமிழாய்வில் சில திருப்பங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/01/to-days-astrology_18.html", "date_download": "2019-07-18T23:42:06Z", "digest": "sha1:BFQBWTWLXSSJFRNUURJXO3BYFEW6XOSJ", "length": 26261, "nlines": 152, "source_domain": "www.newbatti.com", "title": "இன்றைய(19) ராசிபலன்கள் ! - New Batti", "raw_content": "\nHome / விசேடதகவல்கள் / ஜோதிடம் / இன்றைய(19) ராசிபலன்கள் \nஎதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nபுதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nபிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nசுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nமாலை 6.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nகுடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை ���ுறைக்கப்பாருங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 6.15 மணி முதல் ராசி’குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nஉங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nமாலை 6.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மாலை 6.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்��� நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nமததுவுடன் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை வினோத திருமணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=64981", "date_download": "2019-07-18T23:25:12Z", "digest": "sha1:U332QOQWHTH2EUBIVDHH4O23AGDTSRJA", "length": 7282, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஈடு இணையற்ற ஒரு மகத்தான...\nஅப்பா நீ எனது அப்பா...\nதமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் – கருணா\nதமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் – கருணா\nஅம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) எச்சரித்துள்ளார்.\nஅம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்குச் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த பிரச்சினை நீண்டகால பிரச்சினையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகிறது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன்போது தீர்வினை வழங்க அவர் முன்வந்தார். எனினும், பல முஸ்லிம் அரசியல் தலைவர்களே அதனை தடுத்தி நிறுத்தினர்.\nகல்முனை பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டுவந்து எங்களை பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nஇதற்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லையெனில் இலங்கை நாட்டில் முற்றுமுழுதாக போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nஅமிர், யோகேஸ் 30ஆவது நினைவு\nலெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/now-adhaar-card-valid-identity-address-proof-to-get-pan_11150.html", "date_download": "2019-07-19T00:02:25Z", "digest": "sha1:6HODTSKPLII4YHZG2KSQMHRVDE2OSIG6", "length": 19017, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "Aadhaar Card is Valid Identity Proof to get PAN Card | இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nஇனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் \nஇனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, சமர்பிக்கப்படும் ஆவணங்களில், முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆவணமாக ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), வருமான வரித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களும் பான் கார்டுகளை வாங்கி வைத்து கொள்ளலாம்.\nபான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பவர், தன் அடையாளம் மற்றும் முகவரியை உறுதி செய்வதற்கு, தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் என்ன என்ன என்பதை, வருமான வரித்துறை பட்டியலிட்டுள்ளது. இதில், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட, சில ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் தற்போது, முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கான, ஆவணமாக ஆதார் அடையாள அட்டையும் பயன்படுத்தலாம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது\nஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் \nபான் கார்டு விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் \nஇனி பான் கார்டு விண்ணப்பிக்க அசல் சான்றுகளும் தேவை \nமானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை \nபாஸ்போர்ட் விண்ணபிக்க இனி தனியார் வங்கி கணக்கு புத்தகத்தை வசிப்பிட சான்றாக பயன்படுத்த முடியாது \nஇனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு\nமத்திய பட்ஜெட் 2019-2020: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nஜூன் 21- ந் தேதி சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/cochin-shadhi-at-chennai-03/", "date_download": "2019-07-19T00:21:13Z", "digest": "sha1:MJ2UOORX5CKOAX73YZWUT3UMDEVYD5F7", "length": 37606, "nlines": 217, "source_domain": "4tamilcinema.com", "title": "உண்மைக் கதையுடன் கொச்சின் ஷாதி அட் சென்னை 03", "raw_content": "\nஉண்மைக் கதையுடன் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nவிஜய் டிவியில் ப���திய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஉண்மைக் கதையுடன் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’\nமலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர், இசையமைப்பாளர் சிவ சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகி ஷாஜீன் ஜார்ஜ், கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா , தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் முருகன் கல்லூர், புகைப்படக் கலைஞர் அஜீஸ், நிதி நிர்வாக அதிகாரி ராஜீவ், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாக்கி ஜான்சன், நடிகர்கள் அபுபக்கர், மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப், பாடலாசிரியர் கானா வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.\nதயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் பேசும் போது,\n‘சஸ்பென்ஸ் த்ரில்லராகத் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். இது பெண்களுக்கான அழுத்தமான மெசேஜ் உள்ள படம். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.\nஇயக்குநர் மஞ்சித் திவாகர் பேசுகையில்,\n“இது என்னுடைய இரண்டாவது படம். குருவாயூர் கோவிலில் முதல் நாள் படப்பிடிப்பைத் தொடங்கினேன். தற்போது வரை அவரின் அ���ுள் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் அப்துல் சார் தான் இந்த படத்தை முடித்து, ஜூனில் வெளியிடுவதற்காக திட்டமிட்டு வருகிறார். இந்தப் படத்தின் கதையை\nநான்காண்டுகளுக்கு முன் கதாசிரியர் ரிஜேஷ் கொச்சியில் சந்தித்து என்னிடம் சொன்னார். அப்போது சென்னை அம்பத்தூரில் 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம் பற்றிக் கூறினார். அதை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.ஷாதிகா என்ற கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிகைக்கான தேடலில் ஈடுபட்டோம். இறுதியில் அந்த கேரக்டரில் அர்சிதா ஸ்ரீதர் நடித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தின் டைட்டில் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ’என்றதும், சிலர் இணையத்தில் ஷாதி என்றால் திருமணம் என்பதால் , இப்படத்தின் டைட்டிலை ட்ரோல் செய்தனர். ஆனால் அதற்கு நான் எந்த எதிர்வினையிலும் ஈடுபடாமல் அமைதியானேன். அதனையடுத்து இந்த படத்தில் போலீஸ் அதிகாரி அமீர் யூசுப்பாக ஆர் கே சுரேஷையும், டாக்டர் செரீனா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் கன்னடத்து நடிகையான நேகா சக்சேனாவையும் ஒப்பந்தம் செய்தேன். லட்சுமி என்ற அம்மா கேரக்டரில் நடிகை சார்மிளா நடித்திருக்கிறார்.\n‘ஷிகாரி சம்பவம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் ஆர். கே. சுரேஷின் நடிப்பைப் பார்த்து தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன். அற்புதமான திறமைக் கொண்ட நடிகர். அவர் நடித்த பிறகு தான் இந்த படத்தின் தோற்றமே மாறிவிட்டது. ‘கானா கொம்பத்து ’ என்ற படத்தில் நடித்த நடிகர் வினோத்தை, இந்த படத்தில் ரஞ்சன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன். இது போல் ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம்.\nஇந்தப் படத்தின் கதை கொச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கிற கதை. இதில் நாயகி, தன்னுடைய சொந்த பணிக்காக சென்னைக்கு வருகை தருகிறார். அவர் வரும் போது சந்திக்கும் சம்பவங்களும், அதன் விளைவுகளும் தான் திரைக்கதை. பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இந்த படத்தின் திரைக்கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் செய்தி ஒன்றையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். அதனை கமர்சியல் அம்சங்களுடன் இணைத்து உருவாக்கியிருக்கிறோம்,” என்றார்.\nநடிகர் ஆர்கே சுரேஷ் பேசும் போது,\n“கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ படத்தில் முதலில் நடிக்கத்தான் நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை முடித்துவிட்டு டப்பிங்கில் பார்க்கும் போது, இயக்குநரிடம், ‘இதில் எழுபது சதம் தமிழ் இருக்கிறது. முப்பது சதம் தான் மலையாளம் இருக்கிறது.’ என்றேன். இதன் திரைக்கதை அனைவருக்கும் பொருந்தக்கூடியது. அதிலும் இந்தியாவிற்கு தற்போது தேவைப்படும் திரைக்கதை. சமுதாயம் நன்றாகஇருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட திரைக்கதை. அதனால் இதனை தமிழ் ரசிகர்களிடத்திலும் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு இதனை தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக நான் ஊடகத்துறைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nநாம் சாதி ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வில் ஒன்றாகவேயிருக்கிறோம். மலையாள மக்கள் என்னை இந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு மலையாள உலகம் புதிதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பிற்காகக் கேரள மண்ணில் கால் வைத்தவுடன் அங்கு பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். அந்த உணர்வு தமிழ் திரையுலகில் இல்லை என்று\nவெளிப்படையாக சொல்வேன். இருந்தாலும் தமிழ் நாடு என்னுடைய தாய் வீடு அல்லவா\nஇந்த படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படப்பிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே நான் என்னுடைய சொந்த பணத்தை ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் முதலில் வாங்க மறுத்தார்கள். நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும், உங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று\nமாநிலத்தவன் அல்ல. சினிமாவின் நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம் கிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.\nஇந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும் நெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்ன��டைய நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nமம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்குள்ள வரவேற்பு, தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள், மதிக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகமும், மலையாள திரையுலகமும் ஒன்றிணைந்த சகோதரர்கள் போல் செயல்படுகிறார்கள்.\nஇந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்திருந்தது. நான் மலையாளத்தில் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த படத்தின் கதை ஒரு வருடத்திற்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் பொள்ளாச்சி சம்பவங்கள் போல் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் தங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லும் படமாகவும் தயாராகியிருக்கிறது.\nதமிழகத்தில் மலையாளம், தெலுங்கு மொழியின் நேரடி படங்கள் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. இங்கு பன்முக கலாச்சாரம் அறிமுகமாகியிருக்கிறது. இது சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.\nஅதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வாங்கிய எஜிஎஸ் சினிமாஸ்\n‘தர்பார்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nசினிமா ஒரு துப்பாக்கி போல…. – சீமான்\nஅமீரா – திரைப்பட பூஜை புகைப்படங்கள்\n‘விஸ்வாசம்’ பட இயக்குனரை திட்டிய அஜித் ரசிகர்கள்\nஅஜித் ரசிகராக ‘பில்லா பாண்டி’\nபில்லா பாண்டி – புகைப்படங்கள்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nபுதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.\nசூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,\n“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்துவருகிறார்கள்.\nஎனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.\nபுதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.\nமக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nதம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nவியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.\nதேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபடம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது,\n“ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்தி எதுவும் இல்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் கதைகளைக் கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோசஃப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.\nதயாரிப்பாளர், ஆண்டோ ஜோசஃப் கூறுகையில்,\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ போன்ற ஒரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இது வியாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம், மற்றும் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரியும் படம். இந்த படத்திற்கு இதை விட ஒரு சிறந்த கூட்டணி கிடையாது,” என்றார்.\nஇயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது,\n“எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்ட���டியோக்களில் ஒன்றான வியாயாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம். இந்த திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் பிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\nநடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர், நடிகர் பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குனர் ஜேஜே. பிரட்ரிக் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பல தரமான படங்களை ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும், மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/life/long-travel-to-work-during-pregnancy-may-harm-baby/", "date_download": "2019-07-19T00:38:46Z", "digest": "sha1:3B2ANXZZZICKVM6AP7Q5BTPAVQURKTIQ", "length": 3326, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Long travel to work during pregnancy may harm baby | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\n← ஆர்சிபி வீரர்கள் சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – டி வில்லியர்ஸ் கருத்து\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 04, 2019 →\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://researchmatters.in/ta/tags/earthworm", "date_download": "2019-07-19T00:02:07Z", "digest": "sha1:GKKTXSHVVXUIHMYNG4R7WWKISOC2JMLO", "length": 4779, "nlines": 53, "source_domain": "researchmatters.in", "title": "earthworm | ரிசர்ச் மேட்டர்சு", "raw_content": "\nஅறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சி அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்பு\nதங்கள் ரிசர்ச் மேட்டர்சு பயனர்பெயரை உள்ளிடு.\nஉங்கள் பயனர்ப��யருடன் இணைந்த கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஅறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சி அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்பு\nமண்புழுவின் உயிரியற்பல்வகைமை மண்ணிற்கு நன்மை சேர்க்கும்\nகோட்டயம் | ஏப் 14\nமண்ணில் உள்ள கரிமவளத்தினை பொறுத்தே மண்வளம் கணிக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்சத்துகள் தாவர வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. மண்புழுக்கள் மண்ணில் நுண்சத்துக்கள் மற்றும் மண்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்கின்றன. கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், சுற்றுசூழலியல் துறை பேராசிரியர் ஈ.வி. ராமசாமி மற்றும் ஆய்வாளர் எஸ். என். ஸ்ருதி அவர்களின் சமீபத்திய ஆய்வில் மண்புழுவின் உயிரியற்பல்வகைமை மண்ணின் கரிமவளத்தினை அதிகப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.\nஉயிர்த்தெழும் காடுகள் - காடுகளின் மீளுருவாக்கம் எப்படி நிகழ்கின்றன\nமிக்ரிலெட்டா ஐஷானி – கார்காலத்தில் கண்ணாமூச்சியாடும் வடகிழக்கிந்தியாவின் புதுத்தவளை இனம்\nவறண்டுவரும் இந்திய ஆறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகள் - ஆய்வில் தகவல்\nஉலகம் வியந்த தமிழகத்தின் உலோகவியல் நுட்பங்கள்\nபருக்கைகளின் சுவடுகள் : மேற்குத் தொடர்ச்சி மலையின் எறும்பினங்கள் ஒரு பார்வை\nஎங்கள் இணையவழி பரப்பல்களை கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-07-18T23:50:19Z", "digest": "sha1:563V353FDZI6GYGFXK3JMHGAK4K4OEDM", "length": 3572, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெழுகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெழுகு சுற்றாடல் வெப்பநிலையில் இளகும் தன்மை கொண்ட ஒரு வகை வேதிச் சேர்வை. இது ஒரு வகை லிப்பிட்டும் ஆகும். இதன் உருகும் 45 °C (113 °F). வெப்பநிலைக்கு மேல் இது உருகிக் குறைந்த பாகுநிலை கொண்ட திரவமாகின்றது. மெழுகுகள் நீரிற் கரைவதில்லை. ஆனால் சில கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியன. இயற்கையாகக் கிடைக்கும் மெழுகுகளும், செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற மெழுகும் பொருட்களும் கரிமச் சேர்வைகளே.\nபொதுவாக மெழுகுகள் நீண்ட அல்கைல் சங்கிலிகளைக் கொண்டவை. இயற்கை மெழுகுகள், பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களின் எசுத்தர்களும், நீண்ட சங்கிலி அல்ககோல்களும் ஆகும். செயற்கை மெழுகுகள் வினைத் தொகுதிகள் குறைந்த நீண்ட சங்கிலி ஐதரோகாபன்கள்.\nமர உற்பத்திகள் தயாரிக்கும் போது அவற்றை முடிப்பதற்கும் பூச்சிடவும் மெழுகிடவும், கற்பூரம் வில்லைகள் , தீக்குச்சி , காலணி மெருகு மற்றும் தட்டச்சு மை காகிதம் ஆகியன தயாரிக்கவும் மெழுகு பயன்படுகின்றது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/reported-to-be-fishing-across-the-border-tamil-nadu-fishermen-arrested-by-srilankan-navy-356796.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T23:57:59Z", "digest": "sha1:V37YJUP5O2YEPUMATP7O3BWXYDPWQECE", "length": 17129, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை | Reported to be fishing across the border.! Tamil Nadu fishermen arrested by SriLankan navy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n6 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n7 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n8 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை\n��ாழ்பாணம்: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களை, சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல், கைது நடவடிக்கை மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட படகுகள், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது.\nவங்காள விரிகுடாவின் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட கூடிய புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், தென் பகுதிக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கஜா புயலின் போது மீன்பிடி தொழில் கடும் பாதிப்பை சந்தித்தது.\nபின்னர் வந்த மீன்பிடி தடைகாலத்தால் மீனவர் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு கடலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்காக சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்களை, இலங்கை படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவர்கள் வந்த நாட்டு படகையும் பறிமுதல் செய்தனர்.\nகாஞ்சி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. பலத்த பாதுகாப்புக்கிடையே அத்திவரதரை தரிசித்தார்\nகைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்சேன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின் எல்லை தாண்டியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nவழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம், எல்லை தாண்டிய புகாரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும், வரும் 26-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் மூழ்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sri lanka செய்திகள்\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nகிளிநொச்சி அருகே திடீரென ராணுவம் குவிப்பு.. சோதனைகள்.. பதற்றத்தில் மக்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் அதிரடி.. முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\nஇங்க வருவீங்களா..சொல்லி சொல்லி.. இரும்பு கம்பிளால் மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்படை\n43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nஅவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.. சிறிசேனா திடீர் முடிவு.. என்ன நடக்கிறது இலங்கையில்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஇப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nநாளை மாலத்தீவு செல்கிறார் பிரதமர் மோடி... முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\nஇலங்கையில் பவுத்த பிக்கு உண்ணாவிரதத்தால் பதற்றம்.. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jobs", "date_download": "2019-07-18T23:36:54Z", "digest": "sha1:Y74ZKZAGDUXAIDJSZKIUTOUIT453RASX", "length": 17602, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jobs News in Tamil - Jobs Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் ஐடியா\nசென்னை: படித்த பட்டதாரி இளைஞர்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டால் மாதம் ரூ.30 ஆயிரம்...\nவேலைவாய்ப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் பேசியதை பாருங்கள்-வீடியோ\nகடந்த 4.5 வருடத்தில் மத்திய அரசு நிறைய வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்பதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ்...\nசீனா, ஆசிய பசிபிக் பகுதி நாடுகளை விட இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைவு.. மத்திய அரசு\nடெல்லி: நாடு முழுவதும் 6.84 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்...\nபட்ஜெட் ஒரு அலங்காரத்தொகுப்புஸ்டாலின்- வீடியோ\nமத்திய அரசின் பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு என திமுக செயல் தலைவர் ஸ்டாலின்...\n'6491 கு��ூப் 4 பணியிடங்கள்' 10ம் வகுப்பு படித்தால் ரூ.62 ஆயிரம் வரை ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி\nசென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பணை இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளிய...\nஅது மட்டும் நடக்கவே நடக்காதுஅமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ\nசசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று...\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nசென்னை: சென்னை ஐசிஎப்-ல் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோருக்கு மட்டும் தொழில...\nமக்கள் உஷாராகிட்டாங்க..இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, கோக கோலா திண்டாட்டம் வீடியோ\nஇந்தியாவில் முதல் முறையாக கோககோலா நிறுவனம் சங்கடத்தை உணர ஆரம்பித்துள்ளது. சுமார் 200-250 பேரை வேலையை விட்டு...\nவேலைக்குப் பஞ்சமே இல்லைங்க.. ஆனால் தொழில் தெரிந்தவர்களைத்தான் காணோம்.. தவிக்கும் தமிழகம்\nசென்னை: ஒருபக்கம் கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காவும், தனியார...\nதமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும்- ஸ்டாலின் உறுதி\nசென்னை: தமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும் என ஸ்டாலின் உறுதியளித்தார். தமிழ...\nதமிழகத்தில் டிரெண்டானது போல் கர்நாடகத்தில் டிரெண்டான #KarnatakaJobsForKannadigas\nபெங்களூர்: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்று அவர்க...\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nடெல்லி: இந்திய ராணுவத்தில் சிப்பாய் வேலையில் பெண்கள் சேரலாம் என இந்திய ராணுவம் முதல் முதலாக ...\nஒரே வருடத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை காலி.. அதிர வைக்கும் புள்ளி விவரம்\nடெல்லி: இந்தியாவில் ஒரே வருடத்தில் ஒரு கோடி பேர் வேலையை இழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுக...\nவேற வழி தெரியலை சார்.. என்ன பண்ண சொல்றீங்க.. துப்புரவு பணிக்கு அப்ளை செய்த என்ஜீனியர் குமுறல்\nசென்னை: \"வேற வழி தெரியல சார்.. எங்களை என்ன பண்ண சொல்றீங்க\" என்று தமிழக அரசின் துப்புரவு பணிக்கா...\nமறுபடியும் ஏமாத்தாதீங்க.. ரயில்வே வேலை அறிவிப்பு குறித்து ப. சிதம்பரம் சுருக் கருத்து\nடெல்லி: ரயில்வே துறையில் அடுத்த 2 ஆண்டுகளில் 3 லட்சம் பேருக்கு வேலை வ���ய்ப்பு அளிக்கப்படும் என...\nவேலை கொடுக்கும் ஆலைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.. கமல்ஹாசன் விளக்கம்\nசென்னை: வேலை வாய்ப்பு வழங்கும் ஆலைகளுக்கு மக்கள் நீதி மையம் எதிரானது அல்ல என நடிகர் கமல்ஹாசன...\nவேலைக்கு பை பை.. 2020 தேர்தல் இலக்கு.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்\nடெல்லி: ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் 50 பேர் சேர்ந்து புதிய அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளனர்...\nஜெர்னலிசம் படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலையில் வேலைவாய்ப்பு\nமதுரை : முதுநிலை இதழியல் முடித்தவர்கள் ஒப்பந்த முறையில் ஓராண்டிற்குள் சமூக வலைதளங்களில் பெ...\nவங்கி கொள்ளையர்கள் நீரவ் மோடி- மெஹுல் சோக்ஸியால் குஜராத்தில் 2,000 பேர் வேலை இழப்பு\nசூரத்: பொதுத்துறை வங்கிகளை சூறையாடி பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த நீரவ் மோடி, அவரது கூ...\nஇந்தியர்களுக்கு இப்போது துபாயில் வேலை கிடைக்குமா\nதற்போது துபாய் வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போது அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எ...\nதென்னக ரயில்வேயில் 132 அப்ரன்டீஸ் பணியிடங்கள்.... விண்ணப்பிக்க ரெடியா\nசென்னை : தென்னக ரயில்வேயில் 132 அப்ரன்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்...\nதமிழ்நாடு இ-கோர்ட்டில் 69 காலிப் பணியிடங்கள்..விண்ணப்பிக்க ரெடியா\nசென்னை : மின் நீதிமன்றம் எனப்படும் இ-கோர்ட்டில் 69 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ இ...\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nசென்னை: தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவி...\nஉதவி மேலாளர், சேல்ஸ் எக்சிகியூட்டிவ், விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு ஆள் தேவை.. உடனே விண்ணப்பிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/186917?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-07-19T00:16:36Z", "digest": "sha1:YH3VAPOPNDNVSAITH3UIZNAGYMECEQJL", "length": 16833, "nlines": 307, "source_domain": "www.jvpnews.com", "title": "ஆபத்தான உணவு வழங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...இரகசியத்தை அம்பலப்படுத்திய ஜனாதிபதி! - JVP News", "raw_content": "\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\nஇலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இயர்போன் பாவி���்போருக்கு அபாய எச்சரிக்கை\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nதளபதி 64ல் நடிக்கிறேனா, விஜய்க்கு நடிப்பை தாண்டி என்ன தகுதி உள்ளது- ராஷ்மிகா சூப்பர் பேட்டி\nகொட்டும் மழையில் மைக்கல் ஜாக்சன் நடனமாடிய சாண்டி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. நீக்கப்பட்ட காட்சி..\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nசினிமாவுக்காக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலையை விட்ட தர்ஷன்\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nமுல்லை செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஆபத்தான உணவு வழங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...இரகசியத்தை அம்பலப்படுத்திய ஜனாதிபதி\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு ஆபத்தானதென ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் இந்த தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய சில முந்திரி பருப்பால் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடனான தனது பயணம் ஒன்றின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சில முந்திரிப்பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறைப்பாடு செய்துள்ளார்.\nஅவை நாய்களுக்கு கூட தகுதியானவை அல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nகுறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் உள்ள விமான நிறுவனம் மீது ஜனாதிபதி வெளிப்படுத்திய கருத்து பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்திய ஆண்டுகளில் இந்த விமான நிறுவனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது விசேட ஜனாதிபதி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஎப்படியிருப்பினும், இந்த முந்திரிபருப்பில் உள்ள ஆபத்து தொடர்பில் இன்னமும் தெளிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nகடந்த வாரம் நேபாள தலை நகரம் கத்மாண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்வாறு பொருத்தமற்ற முந்திரி பருப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nநான் நேபாளத்தில் இருந்து திரும்பிய போது, விமானத்தில் சில முந்திரி பருப்புகள் வழங்கப்பட்டன. அது மனிதர்களுக்கு அல்லது நாய்களுக்கு கூட பொருத்தமானதல்ல. யார் இவற்றினை அனுமதிக்கின்றார்கள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/thala-ajith-statement", "date_download": "2019-07-18T23:42:22Z", "digest": "sha1:EB7M4VMY35UZFAG4PINHCXLCP6VBETTX", "length": 8801, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணம் என்ன! நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை!! - Seithipunal", "raw_content": "\nசமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணம் என்ன ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணம் என்ன நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,\n* அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை, இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன் .\n* எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் ரசிகர் இயக்கங்களை கலைத்தேன்.\n* சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை.\n* ரசிகர்கள் கல்வி, தொழில், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும்.கடமையைச் செவ்வனே செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன்.\n* என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். அரசியல் திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூ��ாது என்பதில் தீர்மானமாக உள்ளேன்.\n* சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச அரசியல் தொடர்பு. நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தல அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து\nபுதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து\nநாடக காதலால் ஏமார்ந்த சிறுமி ஆசிட்டை குடித்த சோகம். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்.\nஉடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க, இதை செய்யுங்கள்.\n தெரிந்தால் விட்டு வைக்க மாட்டீர்கள்.\nஒப்பனையில்லா அத்திவரதரின் முகம்., இப்படியா இருக்கும்.\nதனது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நயன்தாரா.\nநேர்கொண்ட பார்வை படம் குறித்து வெளியான புதிய அப்டேட்., அதிகார்வபூர்வாமாக அறிவித்த படக்குழு\nபிரபல நடிகரின் தாயார் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரைத்துறை.\nஅனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திய நடிகர் விவேக்கிற்கு இன்று ஏற்பட்ட சோக நிகழ்வு\nஹோட்டலில் திடீரென சட்டையை கழட்டிவிட்டு ஆணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ரகுல் ப்ரீத்.. வைரலாகும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/216689?ref=archive-feed", "date_download": "2019-07-18T23:28:33Z", "digest": "sha1:L5AICH4AC5JZQFENAEFIOIBTQCU5ULZK", "length": 6686, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "தலைப் பிறை தென்பட்டது! கொழும்பு பெரிய பள்ளிவாசல் தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n கொழும்பு பெரிய பள்ளிவாசல் தகவல்\nபுனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் நோன்பு பெருநாளைக் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.\nஇன்று மாலை தலைப் பிறை தென்பட்டுள்ளதால் நாளை புனித நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/kumba-rasi-ragu-ketu-peyarchi-2019/", "date_download": "2019-07-19T00:06:15Z", "digest": "sha1:NFWXPGZ5HMZTE6PGF5YGE3O3WVKU5YRC", "length": 14319, "nlines": 104, "source_domain": "aanmeegam.co.in", "title": "Kumba rasi palangal ragu ketu peyarchi 2019 | கும்பம் ராசி பலன்கள்", "raw_content": "\nஉணர்வுப்பூர்வமாக வாழும் வாழ்க்கையில்தான் சுவாரசியம் இருக்கும் என்று நம்புபவர்களே உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் டென்ஷன், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள், கடன் தொல்லைகள் என்று பல விதங்களில் உங்களைப் பாடாய்ப் படுத்தினாரே ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.\nகணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், முன் கோபம் குறை யும். மனைவி, பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கிச் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தபந்தங்களிடையே மனக்கசப்பு விலகும்.\nராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்\nகுருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் கல்யாணம், சீமந்தம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் என வீட்டில் களைகட்டும். புதுச் சொத்து வாங்குவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். உறவினர்கள் மெச்சுவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பதவிகள் தேடி வரும். வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும்.\nராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள், செலவினங்கள், இனம்புரியாத கவலைகள், கனவுத் தொல்லைகள் வந்து போகும். உடம்பில் இரும்புச் சத்து குறையும். பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கியப் பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.\nசெவ்வாய் பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் ஒருவிதப் பயம், படபடப்பு வந்து செல்லும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்பத்திரத்தைச் சரி பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம்.\nஇதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும் தந்து தூக்கமில்லாமலும் தவிக்கவைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டான பதினொன்றில் வந்தமர்கிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்று போன வீடுகட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள்.\nவீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.\nகேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்\nசூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் தள்ளிப்போன திருமணம் முடியும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.\nசுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய நகையை மாற்றி புத��� டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் கிடைக்கும். தந்தை வழி சொத்து வந்து சேரும்.\nகேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை கேது செல்வதால் சோம்பல் நீங்கும். தைரியம் பிறக்கும். சவாலான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.\nராகு உங்களைப் பின்னோக்கி இழுத்தாலும், கேதுவின் ஆதரவு வலுவாக உள்ளதால் எங்கும் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.\nபரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குப் போய் பெருமாளை வணங்குவதுடன் பசுவுக்கு வாழைப்பழம் கொடுங்கள்.\nமேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\nஇன்றைய ராசிபலன் 11.03.2019 திங்கட்கிழமை மாசி (27) |...\nஇன்றைய ராசிபலன் 17/1/2019 தை 3 வியாழக்கிழமை | today...\nநல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள் | Best...\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/11/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-07-19T00:25:39Z", "digest": "sha1:QASD7B4QAXEAV5HJXN6YP7RVNMCFBYH6", "length": 9242, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "ஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை ! மக்கள் போராட்டமே தீர்வு ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \n– தோழர் இரணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர்,\nநிலம்-நீர் பாதுகாப்பு மக்கள் இயக்கம்\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே\nடிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி\n# தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் த���ர்வு காண்பதில்லை \n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nகாவி பயங்கரமும் தண்டனையில்லாப் பண்பாடும்…\nஎனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றத��� சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/come-to-mannar.html", "date_download": "2019-07-18T23:56:59Z", "digest": "sha1:YXVBM6F5W3VBTNPXZAC7U4BYTCXM57QW", "length": 12789, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "வாக்குமூலம் தேவையென்றால் மன்னாருக்கு வாருங்கள் – நாலாம் மாடிக்கு சிவகரன் கடிதம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவாக்குமூலம் தேவையென்றால் மன்னாருக்கு வாருங்கள் – நாலாம் மாடிக்கு சிவகரன் கடிதம்\nவாக்குமூலம் தேவையென்றால் மன்னாருக்கு வாருங்கள் – நாலாம் மாடிக்கு சிவகரன் கடிதம்\nகொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதும், கொழும்புக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் மன்னார் வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு, நேற்று முன்தினம் (30) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்\n“கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு, இன்று 2 ஆம் திகதி திங்கட்கிழமை, வருகை தருமாறு, 21.09.2017 திகதியிடப்பட்ட கடிதம் 27.09.2017 அன்று எனக்கு கிடைக்கப் பெற்றது.\nநீண்ட தூர��் பயணம் செய்யக்கூடிய அளவில், தற்போது எனது உடல் நிலை சீரின்மையால் குறித்த திகதியில் வருகை தர முடியவில்லை என்பதை தங்களுக்கு அறியத்தருவதுடன் அவசரமாக எனது வாக்கு மூலம் தேவையெனில், மன்னார் பொலிஸ் நிலையமூடாக ஏற்பாடு செய்தால் வழங்குவேன். என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநான் அறம் சார்ந்த வெளிப்படைத்தன்மையுள்ள சமூக செயற்பாட்டாளன் என்பதால, தங்கள் அழைப்பைக் கண்டு அச்சப்பட்டுக் கொள்ளவில்லை என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவா���்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/", "date_download": "2019-07-19T00:17:43Z", "digest": "sha1:YCZWTMJ7PO2PKYK23I7D67RNWRR355ZB", "length": 10420, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Kollywood News | Tamil Film News - Maalaimalar", "raw_content": "\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவிவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்\nதந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nவேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால். (1947 -2019)\n28 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்கிரண் -மீனா ஜோடி\nபிகினி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் நடிகை\nவயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்த நடிகை\nமுத்த காட்சிக்கு நோ சொல்லும் நடிகை\nகவர்ச்ச��� போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் திருமணமான நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-16-04-34-39", "date_download": "2019-07-19T00:23:47Z", "digest": "sha1:LTKCESABR5PY7JQPZSCVYDBUYGAGCQZJ", "length": 23226, "nlines": 547, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "மகான்கள் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nபிரபஞ்ச சக்தியும் மனித சக்தியும் ஒன்றுதான்\nWritten by குருஸ்ரீ பகோரா\nஅகரமென அறிவாகி உலகம் எங்கும்\nஅமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்\nபகருமொரு முதலாகி வேறும் ஆகிப்\nபலவேறு திருமேனி தரித்துக் கொண்டு\nநிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்\nநிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்\nபூ உலகின் மானிடராய் பிறந்து உயிர்கள் மேல் நிலையடைய பந்தங்கள் துறந்து பணியாற்றிய மகான்கள் பற்றிய தொகுப்பு.\n3. கோவிந்த பகவத் பாதர்\nLatest from குருஸ்ரீ பகோரா\nMore in this category: « மண்டனமிச்ரர் கோவிந்த பகவத் பாதர்\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/27.html", "date_download": "2019-07-18T23:22:24Z", "digest": "sha1:A4OHRBE4B25X6HLU3M6J3LIWVVBQUKWH", "length": 9223, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "வரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓர் அரிய நிகழ்வு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓர் அரிய நிகழ்வு\nவரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓர் அரிய நிகழ்வு\nபூமியின் வெளிப்புற கோள்களில் ஒன்றான,\nசெவ்வாய் கோள், 15 ஆண்டுகளுக்கு பின், பூமிக்கு மிக அருகே வருகிறது. இதை பார்க்க, பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் பொறுப்பு செயல் இயக்குனர், சவுந்தரராஜ பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபூமியின் ஆறு வெளிப்புற கோள்களில் ஒன்றான செவ்வாயை, 26 மாதங்களுக்கு ஒரு முறை, பூமி கடந்து செல்லும்.அப்போது, செவ்வாய்க்கு நேரே உள்ள நீள்வட்ட பாதையில், பூமி இருக்கும். பூமியை விட, நீண்ட வட்ட பாதையில், செவ்வாய் சுழலும் என்பதால், இரண்டு கோள்களுக்கும் இடையிலான துாரம், ஒவ்வொரு நேரமும் மாறுபடும்.இதன்படி, வரும், 27ல், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையே, எதிர் அமைவு ஏற்படுகிறது. இதில், வரும், 31ல், பூமியின் அருகே, செவ்வாய் நெருங்கி வரும்.அப்போது, இரண்டு கோள்களுக்கும் இடையிலான துாரம், 5.76 கோடி கிலோ மீட்டராக இருக்கும்.\nவழக்கமாக, செவ்வாய் கோளுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம், 38 கோடி கிலோ மீட்டராக இருக்கும்.ஆனால், எப்போதாவது தான், மிகவும் அரிதாக. 5.5 கோடி கி.மீ., வரை செவ்வாய் நெருங்கும்.இதற்கு முன், 2003, ஆக.,27ல், 5.5 கோடி கி.மீ., துாரத்தில், பூமியை செவ்வாய் நெருங்கி வந்தது.தற்போது, வரும், 31ல் வரவுள்ளது. அப்போது, செவ்வாயின் தோற்ற அளவு, 24.3 கோண வினாடிகளாக இருக்கும். அத்துடன், செவ்வாய் சற்று பெரிதாகவும், ஒளியுடனும் காணப்படும்.\nஇந்த நிகழ்வு மீண்டும், 2035 செப்., 15ல் தான் ஏற்படும். அதேபோல், பூமிக்கு நேரே, செவ்வாய் எதிரமைவது 2016, மே, 22ல் நிகழ்ந்தது. அப்போது, செவ்வாய், 7.6 கோடி கி.மீ., துாரத்தில் இருந்தது. இந்த எதிரமைவு அடுத்து, 2020 அக்., 13ல் தான் நிகழும்.எனவே, இந்த அரிய நிகழ்வை, சென்னை, பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், வரும், 25 முதல், 31 வரை, மாலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை,பொது மக்கள் பார்க்க,தொலைநோக்கியுடன் சிறப்பு வசதிகள்\n0 Comment to \"வரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓர் அரிய நிகழ்வு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%22&f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%22", "date_download": "2019-07-19T00:39:30Z", "digest": "sha1:P5RJKW5QXOADQ6F2I547DXHVK23DKGLR", "length": 17206, "nlines": 373, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (92) + -\nவானொலி நிகழ்ச்சி (52) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகலந்துரையாடல் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசாரணர் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்த��ரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nதெய்வீகன், ப. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதர்சீகரன் விவேகானந்தம் (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (11) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவர��ஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%5C%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%5C%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2019-07-18T23:22:25Z", "digest": "sha1:M4CRFKNGSX3TXWJUJ2USOTEL7B4RVU5S", "length": 18621, "nlines": 458, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4812) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (253) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (189) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (153) + -\nவைரவர் கோவில் (135) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (60) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட���டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nஎழுத்தாளர் (24) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (614) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2051) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (295) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகிளிநொச்சி (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுன�� (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=goundamani%20and%20senthil%20selecting%20staffs%20for%20the%20rice%20mill", "date_download": "2019-07-19T00:19:13Z", "digest": "sha1:RKRBBESO2YRSS44VDODOIOZOGD3Z2IKK", "length": 8440, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | goundamani and senthil selecting staffs for the rice mill Comedy Images with Dialogue | Images for goundamani and senthil selecting staffs for the rice mill comedy dialogues | List of goundamani and senthil selecting staffs for the rice mill Funny Reactions | List of goundamani and senthil selecting staffs for the rice mill Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅதோ சூபெர்வைசர் சுப்ரமணியன் வருகிறார்\nஐயோ பேர்லயே ஒரு கிக்கு\nஏன்டா காட்டு யானைக்கு பிறந்தவனே\nகாசெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மாவே\nநீங்க மகராசனா இருக்கணும் தம்பி\nசங்கு ஊதுற வயசுல சங்கீதா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nஒகே பை த பை\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும�� நீ பாஸ் ஆக மாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/07/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%AE/", "date_download": "2019-07-19T00:16:03Z", "digest": "sha1:VEHJE3FGW3PMLNOZ27PHIEQEX34PCRDG", "length": 11238, "nlines": 122, "source_domain": "peoplesfront.in", "title": "மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம்\nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய\nதோழர் நன்மாறன் சிபிஐ – எம்\nதோழர் அப்துல் சமது, பொதுச்செயலாளர்\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி\nதோழர் பாளை ரஃபீக், தலைவர்\nமனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்\nமற்றும் இந்திய தேசிய லீக்,\nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் தலைவர்கள், மதுரை திருச்சபை கிறித்தவப் பாதிரியார்கள் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்…\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nகஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் \nகஜா புயல் – பேரிடரில் காவரி டெல்டா இடர் மீட்பு பணியில் ஈடுபடுவோம் வாரீர்\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள் நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று \nஅடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்\nகல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு \nஇலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புகள்: இரத்த சகதியில் கால் பதிக்கப் போவது யார்\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nவேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/01/seven-muslims-to-be-declared-as.html", "date_download": "2019-07-18T23:38:43Z", "digest": "sha1:Y3Y32RTVOWZISJDEF7HBDA4BFDE6WRSC", "length": 24074, "nlines": 140, "source_domain": "www.newbatti.com", "title": "பிரித்தானியரால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்துக ! - New Batti", "raw_content": "\nHome / காத்தான்குடி / மட்டக்களப்பு / பிரித்தானியரால் தேசத்துரோகிகளாக அறிவ��க்கப்பட்ட ஏழு முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்துக \nபிரித்தானியரால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்துக \nபிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் 1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 7 முஸ்லிம்களையும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எஎம்.ஹிஸ்புல்லாஹ் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.\nபிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஊவா, வெல்லஸ்ஸ பகுதிகளில் கிளர்ச்சி செய்த சிங்கள தலைவர்கள் 19 பேர் 1818 ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாசவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர்களுக்கு எதிரான பிரகடனம் ரத்து செய்யப்பட்டு போர்வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், தேசத்துரோகிகளாக பிரித்தானிய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள 7 முஸ்லிம்களையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nபிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கை திருநாட்டை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், பிரித்தானியரால் பல சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தேசத் துரோகிளாக பிரகடனம் செய்யப்பட்டனர்.\n1815 பிரித்தானியர் கண்டி இராச்சியத்தை கைப்பற்றி முழுநாட்டையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிராக ஊவா,வெல்லஸ்ஸ மற்றும் வலப்பன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகளுக்கு காரணமாக இருந்த 19 சிங்கள தலைவர்களும் தேசத்துரோகிகளாக 1818 ஜனவரி 10 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டனர்.\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அந்த பிரகடனத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகா��பூர்மாக நீக்கி இரத்துச் செய்திருந்தீர்கள்.\nஇதே போன்று, பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக பல முஸ்லிம் தலைவர்களும் கிளர்ச்சி செய்து தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅந்த வகையில், 1804 ஜுன் மாதம் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களும், திருகோணமலை மாவட்;டத்தைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்களும் தேசத்துரோகிகளாக பிரகடம் செய்யப்பட்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மீரா ஒசன் அவ்வக்கர் (ராய்மூனை), ஒசன் லெப்பை உதுமா லெப்பை (ராய்முனை), அவ்வக்கர் ஈஸா முகாந்திரம் (சம்மாந்துறை), அனீஸ் லெப்பை (மருதமுனை) ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேகு தீதி (தோப்பூர்), சலம்பதி உடையார் (குச்சவெளி), பீர் முகம்மது ஆகியோரும் இவ்வாறு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர்.\nநாட்டின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காக பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட குறித்த 7 முஸ்லிம் தலைவர்களுக்கும் எதிராக தேசத்துரோகிகள் என முன்வைக்கப்பட்டுள்ள பிரகடனத்தை வர்த்தமானி மூலமாக அதிகாரபூர்மாக இரத்து செய்து, நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என பிரகடனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபிரித்தானியரால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்துக \nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nமததுவுடன் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை வினோத திருமணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/01/75.html", "date_download": "2019-07-18T23:19:46Z", "digest": "sha1:BZINYBPIFBS7MVCVBEFRS6GUPY6UOFXB", "length": 57495, "nlines": 664, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தெணியான் 75 வது அகவையில் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/07/2019 - 21/07/ 2019 தமிழ் 10 முரசு 13 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதெணியான் 75 வது அகவையில் - முருகபூபதி\nவடபுலத்தின் அடிநிலை மக்களின் விடுதலைக்காக எழுதிய தெணியான்\nபொற்சிறையில் வாடும் புனிதர்களுக்காகவும் குரல்கொடுத்தவருக்கு 75 வயது\nகந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்ததினம் கடந்த 06-01-2017.\nவடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது.\nதான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர்.\nநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர்.\nஇவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் ( நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச். மற்றும் கறுப்பு பிரதிகள் முதலானவற்றின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிரு���்பவர்.\nஇலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான் பேராசிரியர் க. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர்.\nதான் கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.\nகனடாவில் வதியும் தெணியானின் தம்பி நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலை எழுத்தாளர் கொற்றை கிருஷ்ணானந்தன் தொகுத்திருக்கிறார்.\nதெணியானின் பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் \" தெணியானின் படைப்புகள் மீதான பார்வை\" - \" தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள் \" ஆகியனவற்றை யாழ். ஜீவநதி கடந்த 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது.\nஇலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன.\nஇன்று 75 வயதையடைந்து, பவளவிழாவுக்கு தகுதியாகியிருக்கும் எங்கள் மூத்த இலக்கிய சகோதரன் தெணியான் இதுவரையில் எந்த ஒரு வருடத்திலும் தமது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தி.\nஅதனால் நாம் அவரை நினைத்து அவரது 75 வயது பிறந்த தினத்தை கொண்டாடுவோம்.\nசில வருடங்களுக்கு முன்னர் கனடா காலம் இதழில் தெணியான் பற்றி நான் எழுதிய ஆக்கத்திலிருந்து சில மாற்றங்களுடன் இதனை மீண்டும் வாசகர்களிடம் ( தெணியானின் பவளவிழாவை முன்னிட்டு) தருகின்றேன்.\nபொற்சிறையில் வாடும் புனிதர்களின் விடிவை நோக்கிக் குரலெழுப்பியவர்\nதொண்ணூறுகளில் நண்பர் ராஜஸ்ரீகாந்தன், தெணியானின் “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவலின் சில பிரதிகளை அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த ஒரு குடும்ப நண்பரிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அந்த நண்பரின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்குக் குடியுரிமை பெற்று வந்தத���.\nகொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அவர்களின் பொதிகள் சோதனையிடப்பட்டன. பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் நடக்கும் வழக்கமான சோதனைதான். அவர்களின் ‘பேக்’கில் தெணியானின் நாவலைப் பார்த்ததும் சோதனையிட்டவர்களுக்கு அதிர்ச்சி வந்துவிட்டது.\nதமிழ் ஓரளவு வாசிக்கத் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாவலின் பெயரைப் பார்த்துவிட்டு யோசிக்கத் தொடங்கி விட்டனர். அதில் ' சிறை' என்ற சொல்தான் அவர்களை யோசிக்க வைத்துவிட்டது. தேசிய இனப் பிரச்சினையும் தமிழினப் போராட்டமும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஒரு தமிழ்க் குடும்பத்திடம் ' சிறை' என்ற சொல் இடம்பெற்ற புத்தகமா... நல்ல காலம். அந்த நாவலின் முகப்பு அட்டை பாரதூரமாக இல்லை எனினும் ' சிறை' உறுத்துகிறது. குறிப்பிட்ட நாவலின் பிரதிகளைப் பறிமுதல் செய்துவிட்டார்கள்.\nநண்பரும் குடும்பத்தினரும் நலமே வந்து சேர்ந்துவிட்டார்கள். அவர்களின் பிள்ளைகளும் வளர்ந்து திருமணமும் முடித்துவிட்டார்கள். \" பொற்சிறையில் வாடும் புனிதர்கள்\" நாவலை அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பின்னர் எழுத்துக் கூட்டி வாசித்தார்களா.. அல்லது ஏதும் ஆவணங்களுடன் வைத்துப் பாதுகாக்கின்றார்களா... அல்லது ஏதும் ஆவணங்களுடன் வைத்துப் பாதுகாக்கின்றார்களா... அல்லது எங்காவது எறிந்துவிட்டார்களா... என்பதும் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவு தெரியாதது போன்றே பதில் தெரியாத வினாக்கள்தான். ஆனால், புனிதர்கள் இன்றும் பொற்சிறைகளில் வாடிக்கொண்டு தானிருக்கிறார்கள்.\nஇலங்கையின் வட புலத்தில் கோயில்களில் பூசை செய்து வரும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் நிர்வாகஸ்தர்களினாலும் முதலாளிமாரினாலும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்... என்பதைச் சித்திரித்து அவர்களுக்கு சோஷலிஸ யதார்த்தப் பார்வையில் தெணியான் தந்த தீர்வு குறித்துப் பேசுகிறது அந்த நாவல்.\n தனது பூர்வீகத்தின் குறியீடாக அந்தப் பெயரைச் சூட்டிக் கொண்டு இலக்கியத்தில் தடம் பதித்த கந்தையா நடேசன்.\nடானியல், ரகுநாதன், டொமினிக் ஜீவா ஆகியோர்தான் சாதியம் குறித்த அதிக சிறுகதைகளை\nஎழுதியிருக்கிறார்கள் என்றுதான் ஈழத்து இலக்கிய விமர்சகர்கள் நினைக்கக்கூடும்.\nஆனால், அது தவறு. நூற்றி முப்பதுக்���ும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள\nதெணியான் தான் சாதியம் குறித்த அதிகப்படியான சிறுகதைகளையும் தந்துள்ளார்.\nவடபுலத்தில் அடிநிலையில் வாழ்ந்த மக்களின் வாழ்விலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர், அவர்களின் ஆலயப் பிரவேசப் போராட்டங்களிலும் பங்கேற்ற தெணியான், ஆலயத்துக்குள் எம்மால் பிரவேசிக்க முடியாத ' மூலஸ் தானம்’ வரையும் சென்று பூசை செய்யும் ஐயர்களின் வாழ்வை சித்திரித்ததன் மூலத்தை ரிஷி மூலம், நதிமூலம் போன்று நாம் ஆராயப் புகுந்தபொழுது, எனக்கு தெணியானின் வாக்குமூலத்திலிருந்தே பதில் கிடைக்கிறது.\nரத்னசபாபதி ஐயர் என்ற மற்றுமொரு எழுத்தாள நண்பரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெணியான், ஈழத்து இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் அந்த நாவலை எழுதியிருக்கிறார். (அண்மையில் நண்பர் ரத்னசபாபதி ஐயர் லண்டனிலிருந்து அவுஸ்திரேலியா வந்தசமயம் மெல்பனில் எமது இல்லத்திற்கும் வந்தார். நாமிருவரும் தெணியானுடன் தொலைபேசியில் உறவாடியபோது பொற்சிறையில் வாடும் புனிதர்கள் பற்றிய பேச்சும் எழுந்தது. )\nஇச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் நெஞ்சில் வந்து ஊஞ்சலாடுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் இயக்குநர் பாக்கியராஜ் ' இது நம்ம ஆளு' என்றொரு படம் எடுத்திருந்தார்.\nநாவிதர் சமூகத்தைச்சேர்ந்த கதாநாயகன் வேலைதேடி அலைந்து கிடைக்காமல், ஒரு பார்ப்பனரின் சிநேகிதத்தினால் அவரது முறுக்கு வியாபாரத்தில் இணைந்து காலப்போக்கில் பார்ப்பன வேடமே தரித்து ஆஸ்திக பிராமணரின் மகளையே காதலித்து திருமணமும் செய்துவிடுவான். உண்மை அம்பலமானவுடன் மானம் போய்விட்டதென்று ஆஸ்திக பிராமணத் தந்தை தீ மூட்டி அதில் சங்கமமாகி இறந்து விடுவதற்கு தயாராவார். கதாநாயகன் அவரைக் காப்பாற்றி தனது தவறுக்கு மன்னிப்புக்கேட்பான். அவரும் மனந்திருந்தி அவனை ஏற்றுக்கொள்வார்.\nஇத்திரைப்படம் வெளியானால் பல விவகாரங்களை உருவாக்கிவிடும் என்று தயங்கிய பாக்கியராஜ் என்ன செய்தார் தெரியுமா...\nஎழுத்தாளரும் திரைப்பட வசன கர்த்தாவுமான பார்ப்பனிய சமூகத்தைச் சேர்ந்த பாலகுமாரன் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் என்று சுவரொட்டிகளை ஒட்டிப் படத்தைத் திரையிட்டார். நல்ல வியாபார தந்திரம் என்று அக்காலத்தில் பேசப்பட்டது.\nதெணியா���் வெறுமனே சாதிப்பிரச்சினைகளை மாத்திரம் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகளையோ நாவல்களையோ படைக்கவில்லை. சமூகத்தின் பல தளங்களிலும் நிகழும் ஒடுக்கு முறைக்கு எதிராகவே எழுதியவர். அதனால்தான் வடபுலத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகியிருக்கும் மற்றுமொரு சமூகத்தைச் சேர்ந்த கோயில் ஐயர்களின் பிரச்சினையை தனது பேனாவுக்கு எடுத்துள்ளார்.\nகுறிப்பிட்ட ' பொற்சிறையில் வாடும் புனிதர்கள் ' இலக்கிய வாசகரிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் மிகுந்த கவனத்தைப் பெற்றது. லண்டனில் வசிக்கும் தெணியானின் மாணவர் ஒருவர், இந்த நாவலை இயக்குநர் பாரதிராஜாவின் ' வேதம் புதிது' திரைப்படத்துடன் ஒப்பு நோக்க முயற்சிக்கின்றார்.\nதெணியானின் 'கழுகுகள் ' நாவல் மருத்துவ பீட பேராசிரியரும் எழுத்தாளருமான டொக்டர் நந்திக்கு அதிர்வை ஏற்படுத்திய படைப்பு. அதனைப் படித்து விட்டு தமது மருத்துவ பீட மாணவர்களுக்கும் படிக்கக் கொடுத்ததுடன், அதில் வரும் பாத்திரமான சேர்ஜன் கருணைநாயகம் போன்று வாழத் தலைப்பட்டு விடாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇந்த விமர்சனரீதியான அபிப்பிராயங்களில் இருந்துதான் தெணியான் ஏனைய பல எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.\nஇலங்கையில் கோயில் முதலாளிகள் ஐயரை மாத்திரமல்ல, நாதஸ்வர, தவில் வித்துவான்களையும் எப்படி நடத்தினார்கள் என்பதற்கு பல கதைகள் உண்டு. இலங்கையில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்ய முடியாத அரிய செயலைச் செய்த ஒருவராகவே தெணியானைப் பார்க்கின்றேன். பலரும் தெணியானை டானியலின் வாரிசு என்றும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.\nஆனால், டானியலின் அரசியல் கருத்துக்களில் இருந்தும் வேறுபட்ட தெணியான், பல சந்தர்ப்பங்களில் அவரிடமிருந்தும் வேறுபடுகிறார். டானியலின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் பொன். கந்தையாவுக்காக மேடையேறி பிரசாரம் செய்த தெணியான்தான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் இராஜலிங்கத்துக்காக மேடையேறினார்.\nடானியல் வர்க்க முரண்பாடுகள் குறித்த தெளிவுடன்தான் எழுதினாரா... என்று அவரிடமே நேரில் கேட்டும் விவாதித்துமிருக்கின்றேன்.\nதெணியானி���் எழுத்துகளில் அந்தத் தெளிவு இருந்தது. அதனால்தான் அடிநிலை மக்களைப்பற்றி எழுதிய அதேசமயம் ஐயர்களைப் பற்றியும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. உளவியல்ரீதியாகவும் எழுத முடிந்திருக்கிறது. (உதாரணம்: காத்திருப்பு, கானலில் மான் நாவல்கள்)\n1973 ஆம் ஆண்டளவில் நீர்கொழும்பில் எமது இலக்கியவட்டத்தின் சார்பாக தெணியானின் விடிவை நோக்கி நாவலுக்கு (வீரகேசரி பிரசுரம்) அறிமுகவிழா எடுத்த நாள் முதலாக அவர் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான இனிய நண்பர். பல ஆண்டுகளையும் கடந்து இந்த இலக்கிய உறவு எந்த விக்கினமும் இல்லாமல் நீடிப்பதிலிருந்து தெணியானின் இலக்கிய தனிமனித குடும்ப ஆசிரிய சமூக அரசியல் வெகு ஜன இயக்கத் தளங்களை என்னால் இனங்கண்டுகொள்ள முடிகிறது.\nஇவற்றினூடாக தெணியான் என்ற சுழலும் சக்கரத்தின் அச்சாணியை அவதானிக்க முடிகிறது.\nதான் கற்ற தேவரையாளி இந்துக்கல்லூரியில் மாணவர்களுக்கு ஆசிரியராகவும் ஆசிரியர்களுக்கு மாணவனாகவும் ' மாணவாசிரியர்' நிலையில் வாழ்ந்த தெணியான், தனது சம்பளத்தை தந்தையிடமும் தாயிடமும் பின்னர் சகோதரிகளிடமும் கொடுத்துப்பழகியவர். மனைவி வந்ததும் அவரிடம் கொடுத்து தனது செலவுகளுக்கு வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை இன்றளவும் ஓய்வூதியம் பெறத் தொடங்கிய பின்பும் நடை முறையில் வைத்திருக்கும் முற்றிலும் வித்தியாசமான மனிதர்.\nஇங்குதான் அந்த அச்சாணியின் மகிமை புலனாகிறது. அவர் ஒரு நிறுவனம் என்றும் ஒரு இயக்கம் என்றும் முழுமையில் ஆளுமையுள்ளவராக ஏனைய எழுத் தாளர்களுக்கு முன்னுதாரண புருஷராகவும் காண்பிக்கின்றது.\nபொதுவாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் சிறந்த நிருவாகிகளாக இருக்க மாட்டார்கள் எனச் சொல்லப்படுவ துண்டு. மல்லிகையில் 'பூச்சியம் பூச்சியமல்ல' என்ற வாழ்க்கைச்சரிதத் தொடரை 24 அத்தியாயங்களில் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து படித்த பொழுதுதான் தெணியான், தனது அன்றாடச் சம்பவங் களையெல்லாம் திகதி குறித்துப் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. முன் தீர்மானத்துடன் வாழ்ந்திருக்கும் ஒருவரிடம் தான் இத்தகைய விந்தையான இயல்புகள் இருக்கும்.\nஇந்த இடத்தில் எனக்கு வட இந்திய எழுத்தாளர் அருண்ஷோரியின் கருத்தொன்று நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிறார்: \"இயல்புகள்தான் ஒருவரது விதியைத் தீர்மானிக்கும்.\"\nதெணியானின் இயல்புகள் அவரது வாழ்வை குடும்பத்தை இலக்கியத்தை தொழிலை இயக்கத்தை தீர்மானித்திருக்கிறது. அவரது படைப்புலகமும் அவரது ‘இயல்பு அச்சாணி’யிலிருந்தே சக்கரமாக சுழல்கிறது.\nசிறுகதை, நாவல், குறுநாவல், விமர்சனம், கட்டுரை, கவிதை, பத்தி எழுத்து, நாடகம், தொகுப்புப் பதிவுகள்.. என அவரது உலகம் சுழல்கிறது. இலக்கிய வாதங்களையும் தொடங்கி வைத்தவர். அதன்மூலம் வட இலங்கைக்கு அப்பாலிருக்கும் இலக்கிய வாசகர்களும் அறிந்திராத பல பக்கங்களை தரிசிக்க வைத்தவர்.\nவடமராட்சியின் பொலிகண்டி கிராமத்தில் அந்தப் பனங்கூடல்களுக் கூடாக சைக்கிளிலும் கால்நடையாகவும் உலா வந்து கொண்டிருக்கும் இந்தக் கிராமத்து மனிதனின் வாழ்வும் பணியும், அந்தக் கிராமங்களின் உயிர்ப்பையும் இழந்து பனங்கூடல்களுக்கூடாக பரவும் பருவக் காற்றையும் சுவாசிக்கமுடியாமல் அந்நியதேசங்களில் குளிரிலும் பனியிலும் கோடையிலும் வாடிக்கொண்டிருக்கும் வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்திருப்பதாகவே கருதுகின்றேன்.\nஅந்தக் கிராமத்தையும் அந்த மக்ளையும் விட்டு அகலாமல் அவர்கள் சந்தித்த போராட்டங்களையும் பாரிய இடப் பெயர்வுகளையும் அவலங்களையும் ஜீரணித்தவாறு இன்றும் அயர்ந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தெணியானுக்கு கடந்த 01-02-2009 ஆம் திகதியன்று நான் எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இதோ :\nவடபிரதேச சமூக ஆய்வுகளை தொகுக்கும் பணிகளில் அல்லது வடபிரதேச நாடோடிக் கதைகளை, கிராமியக் கதைகளை, கிராமிய இலக்கியங்களை, போர்க் காலக் கதைகளை தொகுக்கும் பணிகளில் இளம் தலைமுறையினரை உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன், ஈடுபடச் செய்தால் பயனிருக்கும் என நம்புகிறேன்\nடானியல் விட்ட சில பணிகள் மீண்டும் தொடரப்படவில்லை என்று கருதுகிறேன். வடமராட்சியில் இன்னும் சில ஆலயங்களில் சிலருக்கு கதவடைப்பு நீடிப்பதாகவும் அறிகின்றேன். வடமராட்சி மக்களின் ஆத்மாவைப் பிரதி பலிக்கும் கிராமியக் கதைகள் முதிய தலைமுறையினர் வாயிலாக பெறப்பட்டு தொகுப்பதற்கு முயலலாம்.\nதமிழ்நாட்டில் கி.ராஜநாராயணன் இது விடயத்தில் கூடுதல் அக்கறைகாட்டியிருக்கிறார். தங்கள் அன்புத் துணைவியாரை அன்புடன் கேட்டதாகச் சொல்லுங்கள்.\nதமது குழந்தைகள் அனைவரையும் திருமணம் செய்துகொடுத்து அனுப்பினாலும் ஒரு க��ழந்தை மாத்திரம் எங்கும் செல்லாமல், தொடர்ந்தும் அவர்களின் கால்களைத் தான் சுற்றிக் கொண்டு வரும். அந்தக் குழந்தையின் பெயர் தெணியான்.\nஎம். ஜெயராமசர்மா .... மெ...\nமாபெரும் பொங்கல் விழா 14.01.2017\nதெணியான் 75 வது அகவையில் - முருகபூபதி\nகவி விதை - 21 நாடும் காடும் --விழி மைந்தன்--\nதீர்வு - சிறுகதை - யோகன் - கன்பரா\nசசிகலா நடராஜன் பற்றி அதிர்ச்சி வீடியோ\nகேசி தமிழ் மன்றத்தினரின் பொங்கல் விழா 15 01 17\nசிட்னியில் ஆன்மீக நூல்கள் வெளியீடு 21.01.2017\nஅயலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழி நிலைத்திருக்...\nஇலங்கையில் பாரதி - அங்கம் 05 - முருகபூபதி\nவரலாற்றிற்கு முற்பட்ட கற்கால மனிதனின் கலைகள்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/pic-presidents-wesak-day-message/", "date_download": "2019-07-19T00:44:14Z", "digest": "sha1:DD4RRWTE7JLKKZ27FR3M4YQAEAKM6JTD", "length": 10918, "nlines": 247, "source_domain": "www.thisaigaltv.com", "title": "சமத்துவத்தையும் – சமாதானத்தையும் இன்றைய உலகம் பேண வேண்டும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் விசாக தின வாழ்த்து - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா சமத்துவத்தையும் – சமாதானத்தையும் இன்றைய உலகம் பேண வேண்டும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் விசாக...\nசமத்துவத்தையும் – சமாதானத்தையும் இன்றைய உலகம் பேண வேண்டும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் விசாக தின வாழ்த்து\nபுத்த மதத்தை தழுகின்றவர்கள் கெளதம புத்தரின் பிறந்த நாளக விகாகத் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த மலேசியத் திருநாட்டில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் அனைவரும் தனது விசாக தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்��ீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பத்திரிகைக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇவரது உண்மையான பெயர் சித்தார்த்த கெளதமர் என்றும், ஞானம் பெற்ற பின்னர் இவர், புத்தர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். புத்தரின் கோட்பாடுகள் மிகவும் எளிமையான கோட்பாடாகும். பிறப்பு, இறப்பு, பசி, இன்பம், துன்பம், உயிர்ப்பலி ஆகியவற்றின் வலிகளை உணர்ந்து, அதன்வழி மனிதகுலம் எவ்வாறு எல்லாம் துன்புகின்றார்கள் என்பதனை தமது கருத்தால் உணர்ந்த புத்தப் பெருமான் தனது அரச வாழ்வினைத் துறந்து, மனித குலத்தின் இன்னல்களை போக்கும் ஞானியாக மாறினார் என்பது புத்த மதத்தின் வரலாறு கூறுகிறது.\nபுத்த சமயத்திற்கென்று எந்தவோர் பக்தி இலக்கியங்கள் இல்லாது இருந்தாலும்கூட, புத்த சமயத்தில் குரு – சீடர் என்ற வாய்மொழி வழியாகவே இம்மதம் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. குரு – சீடர் என்ற நிலையில் அவர்களின் பண்புகளும், பணிவான செயல்களாலுமே புத்த மதம் போற்றப்பட்டு வருகின்றது. புத்த மதத்தை பின்பற்றுகின்றவர்கள் உலகம் முழுவமே பரவி வாழ்ந்து வருகின்றர். அந்த வகையில் சமத்துவத்தையும் – சமாதானத்தையும் இன்றைய உலகில் பேணும் வகையில், விசாக தினத்தைக் கொண்டாடும் அனைத்து புத்த மத சமயத்தார், இந்நாளை ஒற்றுமையுடன், சிறந்த பண்புகளைப் பாராட்டி கொண்டாட வேண்டுமென்று நாடாளுமன்ற மேலவை சபாநாயகருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மேலும் அப்பத்திரிகைச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமளிகை கடைகளில் அந்நியத்தொழிலாளர்களை அமர்த்தலாம்\nரயில் சேவை திங்கட்கிழமை வழக்கநிலைக்கு திரும்பும்\nசட்டவிரோத குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு\nஏவுகணை சந்திரயான் 2 தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nவிண்வெளியில் சுற்றிவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கார் பூமி மீது மோத 6 விழுக்காடு...\nகமல் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்- ஜெயக்குமார் பதில்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nநீதிபதியை மாற்ற வேண்டும்– மகாதீர்\nகீழறுப்பு வேலைகள் செய்ய வேண்டாம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/kilinochchi-press-association.html", "date_download": "2019-07-18T23:57:43Z", "digest": "sha1:5SY53737LCZCVZS6STHBZ37NJRMLCY3B", "length": 11271, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சி ஊடக அமையத்தின் புதிய நிா்வாகம் தெரிவு. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சி ஊடக அமையத்தின் புதிய நிா்வாகம் தெரிவு.\nகிளிநொச்சி ஊடக அமையத்தின் புதிய நிா்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிா்வாகத் தொிவும் நடைப்பெற்றது. இதன் போது ஒன்பது போ் கொண்ட புதிய நிா்வாகம் தெரிவு செய்யப்பட்டது.\nகிளிநொச்சி ஊடகஅமையத்தின் புதிய நிா்வாகத்தின் தலைவராக க.திருலோகமூா்த்தியும், செயலாளராக மு. தமிழ்ச்செல்வனும், பொருளாராக சி. சிவேந்திரனும் தொிவு செய்யப்பட்டுள்ளனா்.\nஅத்தோடு உப தலைவராக மனோகரவதனியும், உபசெயலாளராக க.இரவீந்திரராசாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, நிா்வாக உறுப்பினா்களாக ஜீவநாயகம்,ரகுபதி,ரஞ்சன்,துசாந், ஆகியோரும் தொிவு செய்யப்பட்டுள்ளனா்.\nஇவ் வருடதாந்த பொதுக் கூட்டத்திலும், புதிய நிா்வாகத் தொிவிலும் அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களைச் சோ்ந்த 22 ஊடகவியலாளா்கள் கலந்துகொண்டிருந்தனா்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/10/", "date_download": "2019-07-18T23:32:43Z", "digest": "sha1:2V3M2SZLCZ7LZU3YWYOQ3GJGOGEFDAC4", "length": 10497, "nlines": 276, "source_domain": "barthee.wordpress.com", "title": "10 | நவம்பர் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nவியாழன், நவம்பர் 10th, 2011\nநவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.\n1918 – யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.\n1934 – அ. துரைராசா, பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (இ 1994)\n1957 – டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பிறந்த தினம்.\n2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.(பி 1962)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« அக் டிசம்பர் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T00:29:47Z", "digest": "sha1:COCGKBCCSYMPTF6OLZR3NDFHJVNVQJY7", "length": 5639, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம்\nஎசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா (அ) மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் (Estádio Nacional Mané Garrincha),[1] பிரேசில் நாட்டின் பிரசிலியா நகரிலுள்ள பல்-பயன்பாட்டு விளையாட்டரங்கம் ஆகும். தற்போது, கால்பந்துப் போட்டிகளுக்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பார்வையாளர்கள் கொள்ளளவு 70,064 ஆகும்; 1974-ஆம் ஆண்டில் இந்த விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது.[2] முன்னாள் பிரேசிலிய கால்பந்து வீரரான கரிஞ்சா அவர்களின் பெயரில் இந்த விளையாட்டரங்கம் வழங்கப்படுகிறது.\nஎசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா (மனே கரிஞ்சா தேசிய வ��ளையாட்டரங்கம்)\nபுணரமைக்கப்பட்ட பிறகு 2013-இல் திறக்கும் நாளில் விளையாட்டரங்கின் வெளிப்புறத் தோற்றம்.\nபிரசிலியா, கூட்டரசு மாவட்டம் (பிரேசில்), பிரேசில்\n2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி\nஅயர்டன் சென்னா பல்விளையாட்டு அரங்கின் ஒரு பகுதியான இவ்விளையாட்டரங்கம், புணரமைக்கப்பட்ட பின்னர், 2013 கால்பந்துக் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிக்காக மே 18, 2013, அன்று திறந்துவைக்கப்பட்டது.\nகூட்டரசு மாவட்டத்தின் விளையாட்டு, உடற்கல்வி மற்றும் பொழுதுபோக்குத் துறை, எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா விளையாட்டரங்கின் உரிமையாளர் ஆகும். பிரேசில் அணிக்காக விளையாடி 1958 மற்றும் 1962 ஆண்டுகளில் கால்பந்து உலகக்கோப்பைகளை வென்ற மனே கரிஞ்சா அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர் பெயரில் இவ்விளையாட்டரங்கம் வழங்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/mom-and-daughter-goes-hospital-with-holding-snake.html", "date_download": "2019-07-19T00:12:09Z", "digest": "sha1:WOGVCJW3SDX77J53BZS7DT3NHBCQ2HQH", "length": 9035, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mom and daughter goes hospital with holding snake | India News", "raw_content": "\n'... 'மருத்துவமனைக்கு மகளுடன் வந்த அம்மாவின்'... வைரல் பதில்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமும்பை தாராவியில் வசித்துவரும் சுல்தானா என்கிற 32 வயது பெண்மணிக்கு தஹ்சீன் என்கிற 18 வயது மகள் இருக்கிறார். பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் தொடங்கி விதவிதமான பாம்புகள் வரை அடைந்து கிடக்கும், நேச்சர் பார்க் என்கிற இயற்கைப் பூங்காவுக்கு அருகில் இவர்களின் வீடு இருக்கிறது. இது மழைக்காலம் என்பதால், அடைந்து கிடந்த பாம்புகள் அவ்வப்போது ரெய்டுக்குச் செல்வதும் வழக்கம்.\nஅப்போது ரெய்டுக்குச் சென்ற பாம்புதான் எதார்த்தமாக, சுல்தானின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. அந்த சமயம் காலை உணவு அருந்திக் கொண்டிருந்த சுல்தானின் மகள் தஹ்சீனின் கைவிரலில் அந்த பாம்பு கடித்துள்ளது. உடனடியாக சுதாரித்த சுல்தான், அங்கிருந்த பாம்பை கண்டுள்ளார். 2 அடி நீளமுள்ள பாம்பை உடனே சென்று தலையும் வாலுமாக பிடித்துள்ளார்.\nஆனால் அது சுல்தானின் கை விரலையும் கடித்துவிட்டது. ஆனால் சுல்தான் தன் மகளை அழைத்துக்கொண்டு ஒரு கையில் பாம்பை பிடித்துக்கொண்டு அருகில் இருந்த சிறிய கிளினிக் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள், பெரிய மருத்துவமனைக்கு செல்லச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.\nஅதன் பின்னரும், பாம்பை கையில் பிடித்துக் கொண்டே சுல்தான் டாக்ஸி ஏறி, பெரிய மருத்துவமனைக்குச் சென்ற சுல்தானை பார்த்து பதறிய டாக்டர்களும் நோயாளிகளும், ஏன் பாம்பை கையில் பிடித்துக்கொண்டே இங்கு வந்தீர்கள் என கேட்க, ‘எந்த பாம்பு கடித்தது என்று தெரிந்தால்தானே அதற்குத் தகுந்த மருந்தைத் தந்து வைத்தியம் பண்ண முடியும் அதற்குத் தகுந்த மருந்தைத் தந்து வைத்தியம் பண்ண முடியும் அதனால்தான் பாம்பை கையிலேயே பிடித்துக் கொண்டுவந்தேன்’ என்று சுல்தான் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசியில்தான் தெரிந்தது தாய், மகள் இருவரையும் கடித்தது கட்டுவிரியன் என்று.\n'மழையில் திறந்துகிடந்த பாதாள சாக்கடை'... 'மூழ்கிய பைக்கை மீட்க போராடிய வீடியோ'\n‘திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..\n'காத்திருந்தது என்னமோ ரயிலுக்காக'... 'ஆனால் இளம் பெண்ணிற்கு நடந்த'... 'சுவாரசிய சம்பவம்'\n'நைட் லேட்டா வந்ததால தப்பிச்சா'... 'ஆனா மொத்த குடும்பமும் போச்சு'... கலங்க வைக்கும் சம்பவம்\n‘இதெல்லாம் வேண்டாமெனக் கண்டித்த மகள்..’ தாய் செய்த அதிரவைக்கும் வைக்கும் காரியம்..\n20-க்கும் மேற்பட்ட 'உயிரிழப்பு'.. நள்ளிரவில் பெய்த கனமழை.. சோகத்தில் மூழ்கிய மும்பை\n'3 மாசமா வாடகை தராம ஓசியில.. அதுவும் ஏசியில'.. பதறவைத்த சம்பவம்\n'விமானத்தில் செய்ற காரியமா இது'... 'தொழிலதிபருக்கு கிடைத்த ஆயுள் தண்டனை'\n'ரோட்டுல செய்யுற காரியமா இது'... 'அதிர வைத்த இளைஞர்கள்' ... வைரலாகும் வீடியோ\n‘கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விமான பணிப்பெண்..’ விமான பாதுகாப்பு அதிகாரி கைது..\n'மருத்துவக் கல்லூரி மாணவி கொலை'... 'கழுத்தில் காயம் இருப்பதாக தகவல்'\n'என் பொண்ணுக்கு'... எவ்ளோ 'கொடுமை' நடந்து இருக்கு... 'மருத்துவ மாணவி' வழக்கில் அதிரடி திருப்பம்\n'ஏன் சார்'...'எங்க பொண்ணெல்லாம் 'டாக்டர்' ஆக கூடாதா'...பெண்ணிற்கு நடந்த கொடூரம்...'கதறும் தாய்'\n‘சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்த சீனியர்கள்’, விபரீத முடிவு எடுத்த டாக்டர்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்\n'அணில் செய்யும் வேல��'... 'வைரலாகும் புகைப்படம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/mk-stalin-led-the-dmk-district-secretaries-meeting-on-15-th-july-356675.html", "date_download": "2019-07-18T23:35:57Z", "digest": "sha1:T7OIWKFJR5TXBJ2VEWZAJF3OZRBNZOLH", "length": 17080, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் லோக்சபா தேர்தல்.. 15ம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | mk Stalin-led the DMK District Secretaries meeting on 15 th july - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\n6 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n7 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n9 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n9 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர் லோக்சபா தேர்தல்.. 15ம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nசென்னை: வேலூர் லோக்சபா தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக திமுக மாவட்டக் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபண விநியோக முறைகேடு புகார் காரணமாக வேலூர் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற��ம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nநாளை திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.\nஇந்த சூழலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 15ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிஅளவில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்\" என கூறியுள்ளார்.\n... எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது... துரைமுருகன் ஆவேசம்\nவேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. எனவே அன்றைய தினம் வேலூரில் தேர்தலில் திமுகவினர் எப்படி பணியாற்ற வேண்டும். திமுக நிர்வாகிகளின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக யுக்திகள் விவாதிக்கப்படும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nபாருங்கய்யா செம்ம பிளான்.. வேலூரில் போட்டியில்லை... ஆனால்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி முடிவு\nபல பெண்களை சீரழித்த கணவர்.. நடவடிக்கை எடுங்க.. புகார் தந்த மனைவியால் வேலூரில் பரபரப்பு\nஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை தேர்தல்.. தந்தையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்\nசில்லித்தனமா பேசினா பதில் சொல்ல மாட்டேன்.. துரைமுருகன் சுளீர் பேச்சு\nஅய்யா சாமிகளா.. இந்த தேர்தலையாவது ஒழுங்கா நடத்த விடுங்கப்பா.. திமுகவுக்கு ஏசிஎஸ் கோரிக்கை\nவேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்.. அரசுக்கு கருணாஸ் முக்கிய கோரிக்கை\nஇல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் ���ூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\nஎங்க கூட \"உறவு\" வெச்சுக்கணும்.. மறுத்த இளைஞனின் கழுத்தை நெறித்து கொன்ற நண்பர்கள்\nஅமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் வேலூர் ஞானசேகரன்.. அடுத்தடுத்து உருண்டோடும் தலைகள்\nஏசிஎஸ்ஸுக்கு வாய்ஸ் தர போறாராமே.. ரஜினி அரசியல் பிரவேசம் வேலூரிலிருந்து தொடங்க போகுதோ\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nதூக்க கலக்கத்தில் உமாதேவி.. சென்னை- பெங்களூரு ரயிலில் கழிவறைக்கு சென்றபோது நேர்ந்த சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk vellore mk stalin முக ஸ்டாலின் திமுக வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/symbol", "date_download": "2019-07-18T23:25:43Z", "digest": "sha1:Y2RGTZ7ATEFVSZFK5RMQWKWYXL7NR5LU", "length": 16055, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Symbol News in Tamil - Symbol Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிளையாட விடு.. என்னை விளையாட விட்டு பாரு.. அதைவிட்டுட்டு என் சின்னத்தை மறைக்கிறே\nதிருவாரூர்: \"நல்ல ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்திருந்தா நின்னு விளையாட விடணும்டா.. என்னை விளையாட விட்டு...\nஅட அது இல்லப்பா.. இதுக்கு போடுங்க.. அட ஆமாப்பா.. ஆமா.. தர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்\nதேனி: சிக்கன் பிரியாணி முக்கியமா இல்லை சின்னம் முக்கியமா.. தங்க தமிழ்ச்செல்வனிடம் போய் இதைக்...\nஇப்போதானப்பா சின்னம் ஒதுக்குனாங்க.. அதுக்குள்ள இப்படியா.. மற்ற கட்சிகளை தெறிக்கவிடும் அமமுக\n என்ன ஒரு வேகம், என்ன ஒரு துரிதம், என்ன ஒரு தந்திரம்..\nAMMK Symbol Gift Box: ஆஹா.. அமமுகவிற்கு சிறப்பான சின்னம் 'பரிசுப்பெட்டி'.. டிடிவி தினகரன் ஹேப்பி\nசென்னை: சிறப்பான பரிசுப் பெட்டி சின்னத்தை தங்களுக்கு, ஒதுக்கியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற...\nஇரட்டை இலை, உதய சூரியன் சின்னம் வேறு கட்சிகளுக்கும் கொடுத்திருக்காங்களா.. என்னப்பா இது\nசென்னை: சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் ஒரே மாதிரி இருப்பதை பார்த்திருப்பீர்கள். ...\nமெழுகுவர்த்தி கிடைக்கல.. கரும்பு விவசாயி சின்னம் கிடைச்சிருக்கு.. சீமானுக்கு\nசென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி...\nநாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்க போகும் \"சிங்கம்\"... சின்னம் மட்டும்தான் ச��ன்ன வருத்தம்\nசென்னை: ஒரு பக்கம் ஏகப்பட்ட சந்தோஷம், மறுபக்கம் சொல்லமுடியாத தர்மசங்கடத்தில் உள்ளார் மதிமு...\nஇரட்டை இலை சின்னம் வழக்கு: விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு ஒத்த...\nகர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்\nபெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்ன...\nகுக்கர் சின்னத்தை பாதுகாப்பதில் டிடிவி தினகரன் தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nடெல்லி: குக்கர் சின்னம் மற்றும் கட்சி பெயர் தொடர்பாக டிடிவி தினகரன் கேவியட் மனு தாக்கல் செய்...\nதினகரன் அதிமுகவின் உறுப்பினரே அல்ல : இரட்டை இலை வழக்கில் எடப்பாடி 'நச்' ரிப்ளை\nசென்னை : இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீ...\nதினகரன் அணி அரசியல் கட்சியே கிடையாது.. ஒரே போடாக போட்ட தேர்தல் ஆணையம்\nடெல்லி: தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழ...\nதனிக்கட்சிதான், ஆனா இல்லை.. உள்ளாட்சி தேர்தலுக்கு தினகரன் தடாலடி வியூகம்.. டெல்லி ஹைகோர்ட்டில் மனு\nடெல்லி: 'அதிமுக அம்மா' என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டிடிவி தினகரன் சார்பில் டெ...\nதனிக்கட்சி இல்லை.. ஆட்சியையும், அதிமுகவையும் கைப்பற்ற போவது இப்படித்தான்.. தினகரன் சொல்லும் பிளான்\nகோத்தகிரி : தான் தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்றும், அதிமுகவையும் இரட்டை இலையையும...\nதினகரன் திடீர் பல்டி.. தனிக்கட்சி துவங்கவில்லை என அறிவிப்பு\nநீலகிரி: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று டி.டி.வி தினகரன் அறிவித்து உள்ளார். ம...\nதாமரை இருந்தாலும் தப்பு, இல்லைனாலும் தப்பா\nசென்னை : ரஜினியின் பாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கப்பட்டது அவரது தனிப்பட்ட முடிவு என்...\n 234 தொகுதிகளிலும் ஜெயிக்க எங்களுக்கு குக்கர் போதும்: தங்க தமிழ்செல்வன்\nசென்னை : தமிழகம் முழுவதும் வெற்றி பெற எங்களுக்கு குக்கர் சின்னமே போதும் காரணம் அதிமுக தொண்டர...\nஆர்.கே. நகரில் மகாபிரபு ஜெயிச்சிருவாரோ கருத்துக்கணிப்பு கலந்து கட்டி அடிக்குதே\nசென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு வாக்களிக்கப் போவதாக அதிக அளவில் வாக்காளர்கள...\nஆர்.கே.நகரில் விசிலடிக்கும் தினகரனின் குக்கர்... ராஜநாயகத்தின் 2வது சர்வே முடிவு\nசென்னை : ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்திற்கான வேட்பாளரையே மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்...\nஇதுக்கு பேருதான் ரவுன்டு கட்டி அடிக்கிறதா..\nசென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/ayyappan-songs/", "date_download": "2019-07-19T00:06:45Z", "digest": "sha1:IHP3Y3NS4HUJCMRD7RHMW2C4U5UKQQV7", "length": 6217, "nlines": 142, "source_domain": "aanmeegam.co.in", "title": "Ayyappan Songs Archives - Aanmeegam", "raw_content": "\nசக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள் |...\nசன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் | sannathiyil...\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan...\nலோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu...\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu...\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nகந்தர் அநுபூதி பாடல் வரிகள் | Kandar Anuboothi...\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள் |...\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nமகா சிவராத்திரி வரலாறு மற்றும் ரகசியங்கள் | Maha...\nரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள் | Ratha...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/03/blog-post.html", "date_download": "2019-07-19T00:23:07Z", "digest": "sha1:MVOEGT37VFCAU2BWUTFNZ67STTU572WJ", "length": 50985, "nlines": 865, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: ஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி?", "raw_content": "\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி அப்புடின்னு ஆரம்பிச்ச உடனேயே \"டேய் எங்ககிட்டயேவா\" ன்னு ஒரு பெருமிதத்தோட கேக்குற உங்களோட குரல் எனக்கு கேக்குது. இதெல்லாம் நா சொல்லித்தான் தெரியனுமா\" ன்னு ஒரு பெருமிதத்தோட கேக்குற உங்களோட குரல் எனக்கு கேக்குது. இதெல்லாம் நா சொல்லித்தான் தெரியனுமா... கரெக்ட் தான். எதோ இன்னும் ஒரு நாலு அஞ்சி பேர் வேலை செஞ்சிகிட்டு இருந்தாலும் அவங்களுக்கும் இந்த வித்தையவெல்லாம் கத்துக் கொடுத்து கம்பெனிய முன்னுக்கு கொண்டு வர்றதுதான் இந்த பதிவோட நோக்கமன்றி வேறில்லை.\n1. மொதல்ல punctuality ங்கற வார்த்தையவே உங்க டிக்சனரிலருந்து தூக்கிடனும். ஒம்பது மணிக்கு ஆஃபீஸ்னா, அங்க ஒம்பது மணிக்கே போய் நின்னா அப்புறம் நமக்கென்ன மரியாத வக்காளி பத்தரை மணிக்கு போறோம். அப்போதான் மேனேஜரு எல்லார் முன்னலையும் ஒரு அல்சேசன் மாதிரி கொலைக்க எல்லாரும் நம்மளையே ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க. மம்மி ஏத்திவிட்ட விஸ்வரூபம் மாதிரி நம்ம இண்ட்ரோ குடுக்காமலேயே அனைவரும் நம்மள பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருவாங்க.\n2. உடனே சட்டு புட்டுன்னு சிஸ்டத்த ஆன்பண்ணி........ என்னது க்ளையண்ட் மெயிலா... அந்த க்ளையண்ட்ட வெட்டுங்கடா... மொதல்ல NDTV, Indian Express அப்புடி அதுவும் இல்லைன்னா இந்த தினகரன்.காம்ல எதயாது ஒண்ண ஓப்பன் பண்ணி நாட்டு நடப்புகள தெரிஞ்சிக்குங்க. இந்த செஷன் தான் ரொம்ப முக்கியம். இதுல படிக்கிற மேட்டர்கள வச்சிதான் இன்றைய மீதமுள்ள பொழுதுகளை கழிக்கனும். எவ்வளவுக்கு எவ்வளவு சூடான மேட்டர் படிக்கிறீங்களோ அவ்வளவுக்கவ்வளவு அன்றைய பொழுது சுவாரஸ்யமாக கழியும்.\n3. சரி நாட்டு நடப்ப நீங்க தெரிஞ்சிகிட்டா போதுமா அதப்பத்தி பேச நம்மள மாதிரியே நாலு பயபுள்ளைக வேணாம் அதப்பத்தி பேச நம்மள மாதிரியே நாலு பயபுள்ளைக வேணாம் படக்குன்னு ஒரு குரூப் சாட்ட ஓப்பன் பண்ணி நீங்க படிச்ச அந்த லிங்குகள அந்தப் பயபுள்ளைகளுக்கும் அனுப்பிவிடுங்க. அதெப்புடி அவனுங்க மட்டும் வேலை பாக்குறது. இப்போ ல���ட்டா அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம். ஒண்ணும் இல்லை காலைல வர்ற அவசரத்துல break fast சாப்புடாமயே வந்துட்டீங்க. என்ன அப்புடியாவா படக்குன்னு ஒரு குரூப் சாட்ட ஓப்பன் பண்ணி நீங்க படிச்ச அந்த லிங்குகள அந்தப் பயபுள்ளைகளுக்கும் அனுப்பிவிடுங்க. அதெப்புடி அவனுங்க மட்டும் வேலை பாக்குறது. இப்போ லைட்டா அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம். ஒண்ணும் இல்லை காலைல வர்ற அவசரத்துல break fast சாப்புடாமயே வந்துட்டீங்க. என்ன அப்புடியாவா அட அப்புடித்தான் தம்பி சொல்லோனும் எவனும் கேட்டா. அந்த குரூப் சாட்டுலயே பயபுள்ளைகள காஃபடேரியாவுக்கு கூப்புடுங்க. மொதல்ல வரமாட்டேம்பானுக... காஃபி நா வாங்கிதார்றேன்னு சொல்லுங்க படக்குன்னு பறந்து வந்துருவானுக. அங்க போனவுடனே அவனையே ஏமாத்தி அவன் ஃபுட் கார்ட வாங்கி தேய்ச்சிறலாம்.\n4. ஹலோ ஹலோ.. ஹலோ... என்ன காஃபி குடிச்சிட்டு 10 நிமிஷத்துல வந்துட்டீங்க... இதெல்லாம் நம்ம ஒடம்புக்கு ஆகாது. கொஞ்ச நேரம் ஆர அமர ஒக்காந்து நல்லா பேசி பழகிட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சி வாங்க. வந்துட்டீங்களா இப்ப உங்க பாக்கெட்டுல இருக்க ஃபோன் லைட்டா வைப்ரேட் ஆகும் பாருங்க.. ஒண்ணும் இல்லை நீங்க CUG கார்டு வாங்கி குடுத்த உங்க ஆளு தான் கூப்புடுது. அத அட்டெண்ட் பண்ணி காலைல என்ன சாப்டீங்க எத்தனை இட்லி சாப்டீங்க, சட்னில எதனை கடுகு கெடந்துச்சி, சாம்பார்ல எத்தனை வண்டு செத்துக் கெடந்துச்சி இதயெல்லாம் அப்டேட் பண்ணுங்க.\nகாதுல ஏர் ஃபோன் மாட்டிக்கிட்டு உங்க ஆள்கிட்ட பேசிக்கிட்டே குரூப் சாட்ல அந்த நாலு பேரு கூட காலைல படிச்ச மேட்டர்கள பத்தி fourth umpire மாதிரி டிஸ்கஸ் பண்ண ஆரம்பிங்க. அதுவும் மொதநாள் எதாவது கிரிக்கெட் மேட்ச் நடந்துருந்துச்சின்னா ரொம்ப உசிதம்... வேற மேட்டரே தேவையில்லை... “தோணி அந்த டவுன் எறங்கிருக்கவே கூடாதுங்க... கடைசி ஓவர் யாருங்க இஷாந்த் சர்மாவுக்கு குடுத்தது இந்த பிட்ச்சிலயெல்லாம் அசால்ட்டா 350 ah chase பண்ணலாம்ங்க..” இப்புடி வாயி இருக்குங்குற காரணத்துக்காக நாம என்ன வேணா அட்வைஸ் குடுக்கலாம்.\nஎப்புடியும் சஞ்சம் மஞ்சரேக்கர் மாதிரி ரெண்டு பேரு உங்களுக்கு ஒத்து ஊதுனா, இன்னும் ரெண்டு பேரு நவ்ஞ்ஜோட் சிங் சித்து மாதிரி நீங்க சொல்றத ஒத்துக்காம உங்கள சாட்ல கண்டபடி திட்டுவாய்ங்க... நீங்க சாட் பண்ணிகிட்டே \"இங்க பாருடா செல்லம் இந்த பையன் என்ன எப்புடி திட்டுறான் \"ன்னு உங்களோட இந்த உலகலாவிய chat history ah உங்களப்போலவே இன்னொரு கம்பெனில உக்காந்து சின்சியரா வேலை செஞ்சிகிட்டு இருக்க உங்க ஆளுக்கு அனுப்பி விடுங்க... (உங்களமாதிரியே- நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்) அது அத பாத்துட்டு \"these guys are so funny ya\" அப்புடிங்கும்...\n5. சரி மணி பன்னண்டு ஆச்சி... அந்த பாவப்பட்ட க்ளையண்டு நீங்களும் வேலை செய்வீங்கண்னு நம்பி உங்களுக்கு எதாவது மெயில் அனுப்பிருப்பான். அத ஓப்பன் பண்ணுங்க. ரெண்டு நிமிஷத்துக்கு மேல அவன் அனுப்ச மெயில படிக்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியிங்..அவிங்க என்ன அனுப்பிருக்காய்ங்கன்னு படிச்சி தெரிஞ்சிக்கிறதுக்குள்ள லஞ்ச் டைம் வந்துரும். சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்.. சோறு திண்ணாதான வேலை பாக்க முடியும்னு உங்ககிட்ட நீங்களே சொல்லிகிட்டு கொஞ்சம் கூட கூச்சப்படாம லஞ்ச் சாப்புட கெளம்பிடலாம்.\n6. சாப்டு வந்து திரும்ப காலைல பண்ண அதே exercise திரும்ப கண்டினியூ\nபண்ண மணி அஞ்சாயிரும்.. என்னது வீட்டுக்கா\nஇப்பதான் வேலைய ஆரம்பிக்கனும்...எல்லாரும் வீட்டுக்கு கெளம்பிட்டு இருக்கும்போது நீங்க சின்சியரா வேலை பாத்துட்டு இருப்பீங்க... நீங்க காலைல பண்ண வேண்டிய வேலைய தான் இப்ப உக்காந்து தம் கட்டிட்டு இருக்கீங்கண்ணு அவிங்களுக்கு எங்க தெரிய போவுது\n8. புதுசா ஒருத்தன் கம்பெனில சேந்துட்டான்னா அவ்ளோதான்.. நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமையான்வர்கள் ன்னு எல்லாத்தையும்\nஅவனுக்கு தள்ளி விட்டுட்டு நாம திரும்ப ஃபோர்த் அம்பய்ர கண்டினியூ பண்ணலாம்.\n9. அதுவும் இந்த அப்ரைசல் டைம்னா இன்னும் ஜாலி தான்... காரணம் தானா கெடைக்கும். நீங்க அந்த வருசம் ஃபுல்லா கிழிச்ச கிழிக்கு செகண்ட் ரேட்டிங்கோ இல்லை மூணாவது ரேட்டிங்கோ வந்துருக்கும். (ஆக்சுவலா அதுவே அதிகம்னு உங்களுக்கு தெரியும்) அவ்ளோதான்... உடனே என்னை அப்ரைசல்ல குத்திட்டாங்க... ஆப்படிச்சிட்டாங்க... இனிமே நா வேலையெல்லாம் செய்ய மாட்டேன்னு அடம்புடிக்கலாம்... சாயங்காலம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு கெளம்பலாம்.\nஉண்மையிலயே அந்த வாரம் உங்களுக்கு வேலை எதும் இல்லாத்தாலதான் நீங்க கெளம்பிருப்பீங்க.. ஆனா வெளியில உங்களுக்கு அப்ரைசல் குடுக்காத்தால தான் நீங்க வேலைசெய்ய மாட்டேங்குறீங்கங்குற மாதிரி ஒரு பில்ட் அப்ப கெளப்��ி விடனும். இதெல்லாம் ஒரு வாரத்துக்கோ இல்லை பத்துநாளுக்கோதான் தாக்கு புடிக்கும். இதயே continue பண்ண ஆசைப்பட்டீங்க அவ்ளோதான்... அடுத்த வருசம் ரேட்டிங் போடுறதுக்கு உங்க பேரே payroll la இருக்காது.\nஆபீசர்களை கரெக்ட் செய்வது எப்படி\n1. ஆபீசர்களை அமுக்குறதுக்கு மொத மொத நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான ஒண்ணு. ஆவியிங்க எது கேட்டாலும் நீங்க “NO” ன்னு மட்டும் சொல்லிடவே கூடாது. ஒருமாசத்துல முடிக்கவேண்டிய வேலைய ரெண்டு நாள்ல முடிச்சி தரனும்னு சொல்லுவாய்ங்க.. அத ரெண்டு மாசம் ஆனாலும் முடிக்க முடியாதுன்னு உங்களுக்கும் தெரியும் உங்க மேனேஜருக்கும் தெரியும்... ஆனா NO சொல்லக்கூடாது... முடிக்கிறோம் சார்... தூக்குறோம் சார்... பிண்றோம்சார் ன்னு பிட்ட போட்டு வைக்கனும்.. தப்பித்தவறி முடியாதுன்னு உண்மைய மட்டும் சொல்லிட்டீங்க அவ்ளோதான் Pessimistic ah பேசுறோம்னு சொல்லி ஆப்படிச்சிருவாய்ங்க.\n2. அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்... பாஸூங்களோட ரூமுக்கு போனா உங்களுக்கு காது கிழியிற அளவு திட்டு விழும்... அதுக்காக சூடு சொரணை வந்து கடுப்பாயிற கூடாது. “why blood… same blood” ன்னு தொடைச்சிகிட்டு “என்ன பாஸ் நேத்து திட்ட வர்றேன்னீங்க.. வரவே இல்லை”... ன்னு வடிவேலு மாதிரி போயிட்டே இருக்க வேண்டியதுதான்... ஆனா வெளிய வந்த்துக்கப்புறம் மத்தவங்க கிட்ட “சும்மா உள்ள விட்டுக்கிட்டு திருப்பு திருப்புன்னு திருப்பிட்டேன்ல... அரண்டு போயிட்டாரு” அப்புடின்னு பீலா விட்டுக்கிட வேண்டியதுதான்.\n3. உங்க சிஸ்டம் settings ah மாத்தி வச்சிக்கனும். அப்பத்தான் நீங்க சிஸ்டடத்த லாக் பண்ணிட்டு பக்கத்து சீட்டுல மொக்கை போட்டுகிட்டு இருந்தாலும், ரெஸ்ட் ரூம்ல போய் அசந்து தூங்கிட்டாலும், சாப்புட போனாலும் , க்ரிக்கெட் விளாட போனாலும் இல்லை சைடுல படத்துக்கே போனாலும் \"Available\" ன்னே chat la உங்க பேரு இருக்கும். அப்புறம் chat la உங்க ஸ்டேட்டஸ மாத்திகிட்டே இருக்கனும். \"in Meeting\" \"busy for next two hrs\" அப்புடியெல்லாம். அப்பதான் நீங்க பக்கத்துல இருக்க புள்ளைகிட்ட மீட்டிங் போட்டுகிட்டு இருந்தாலும் நீங்க எதோ Board of directors மீட்டிங்ல இருக்கமாதிரி அனைவரும் நெனைச்சிக்குவாங்க. எங்க கம்பெனில ஒரு சாட் இருக்கு. அதுல என் பேரு மேல எப்ப வச்சாலும் \"free for next 8 hrs \" ன்னு காமிச்சி அசிங்கப் படுத்திரும். நம்மள ரொம்ப close ah watch பண்ணுது போல... dangerous plow...\n4. Don ah பாஃர்ம் ஆய���ட்டாலே நாலு எடத்துக்கு போகனும் வரனும். அதனால உங்க சீட்டுல மட்டுமே நீங்க உக்காந்துருக்க கூடாது. அடிக்கடி எழுந்து அடுத்தவன் சீட்டுக்கு போயி நின்னு லைட்டா மொக்க போட்டுட்டு வரனும். நீங்க அவண்ட்ட போயி நேத்து நீயா நானா பாத்தியான்னு கேட்டு வந்தா கூட தூரத்துலருந்து பாக்குறவங்களுக்கு நீங்க தீயா வேலை செய்யிற மாதிரி தோணும்... பல வித்தைகள கத்தவரு அனைவருக்கும் சொல்லித்தர்றாருன்னு டர்ர்ர்ர் ஆயிருவானுங்க.\n5. அப்புறம் எந்த மீட்டிங்குக்கு போனாலும் கையில ஒரு டைரி பேனா எடுத்துகிட்டு தான் போகனும். அங்க போயி நாம டைரில ஒரு பூ படமோ இல்ல எதாவது natural sceneries வரைஞ்சிகிட்டு இருந்தாலும் மத்தவங்க உங்கள ஒரு சின்சியர் பாய்னு மனசுக்குள்ள நெனைச்சுக்குவாங்க.\n6. Friday மதியம் உங்களுக்கு ஒரு இம்பார்ட்டண்ட் மெயில் வருதுன்னு வச்சிக்குவோம்.. நீங்க பொளக்குன்னு அதுக்கு ரிப்ளை பண்ணா சாதா பூபதியாயிருவீங்க. அதுக்கு சனிக்கிழமை மதியமோ இல்லை ஞாயிற்று கிழமை அதிகாலையிலயோ ரிப்ளை போடனும். அப்பதான் லீவு நாள்ல கூட கம்பெனிக்கு இப்புடி நாயா உழைக்கிறானேன்னு உங்க ரேட்டிங்ல ஒரு 0.5 ஏறும்.\n7. டைனமிக் ரிப்போர்ட் எதயாது ஜெனரேட் பண்ணிட்டு சிஸ்டத்துக்கு முன்னால சீரியஸா கன்னத்துல கைவச்சிகிட்டு சிஸ்டத்த விடாம பாத்துக்கிட்டே இருங்க.. தூரத்துலருந்து பாக்குறவங்களுக்கு நீங்க மொரட்டுத் தனமா வேலை செய்யிற மாதிரி தோணுனாலும் நீங்க முழிச்சிட்டே தூங்கிட்டு இருக்கது உங்களூக்கு மட்டுமே தெரிஞ்ச ராஜ ரகசியம்.\n8. அப்புறம் க்ளையண்ட் திடீர்னு ஒரு நாள் வேலைல தப்பு கண்டுபுடிச்சி உங்களையும் உங்க மேனேஜரையும் காரித்துப்பி ஒரு மெயில் அனுப்பிருப்பான். அப்ப காட்டனும் உங்க performance ah. டக்குன்னு உங்க மெயில்ல தேடுங்க.. என்னிக்கோ ஒரு நாள் க்ளையண்ட் சரக்கடிச்சிட்டு தூங்கிட்டு இருக்க அன்னிக்கு எவனுக்குமே புரியாத மாதிரி ஒரு மெயில் அனுப்பிருப்பீங்க. அந்த மெயில அவனுக்கே திரும்ப அட்டாச்\nபண்ணி அனுப்பி, \"நா இந்த டவுட்ட அன்னிக்கே கேட்டேன்... நீங்க தான் clarify பண்ணல.. அதுனாலதான் இந்த fault\" ன்னு அவன் பக்கமே ப்ளேட்ட திருப்பி போட்டுடனும். சத்தியமா நீங்க அனுப்ச மெயிலுக்கும் அவன் சொல்லிருந்த fault க்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா திருப்பி அடிக்கனும் குமாரு... அப்பதான் ஒரு வேளை தப்பு பண்ணிட��டோமோன்னு அவனுங்க பயப்படுவானுக. உடனே மானங்காத்த மகராசாவான உங்களுக்கு ON THE SPOT AWARD ன்னு உங்க மேனேஜர் ஒரு வெங்கல கிண்ணம் பரிசா குடுப்பாரு.\n9. அப்புறம் உங்க பாஸ் கிட்ட எதாவது ஒர்க் குடுத்து ரிசல்ட் கேட்டுருக்காருனு வச்சிக்கோங்க.. அத எடுத்துகிட்டு பல்லகாட்டிகிட்டு காலையில வந்தோண அவர்கிட்ட போயி நின்னீங்கண்ணா மேட்டர் ஓவர்... அவரே அப்பதான் வீட்டுல wife ku சாப்பாடு செஞ்சு குடுத்துட்டு, கொழந்தைங்கள கெளப்பி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்து கடுப்புல உக்காந்துருப்பாரு. அதனால காலைல பாஸ்கிட்ட டீலிங்குங்குறதே இருக்கக்கூடாது.. அப்புறம் எப்போ போறது லஞ்ச் முடிச்சி ஒரு கால்மணி நேரம் கழிச்சி.. அப்பதான் அவரு அரை தூக்கத்துல இருப்பாரு.. நீங்க என்ன சொன்னாலும் ஆமா சொல்லுவாரு... வெள்ளை பேப்பர்ல கையெழுத்து வாங்குனாலும் அப்போ வாங்கிகிட்டாதான் உண்டு.\n10. நீங்க வருசம் ஃபுல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாலும் பரவால்ல.. ஆனா இந்த மார்ச் மாசம் மட்டும் தீயா வேலை செய்யனும் குமாரு... இந்த பாஸூங்கல்லாம் இருக்காங்களே... எல்லாரும் short term memory loss உள்ளவங்க... நீ ஜூன் மாசத்துல நாக்கு தள்ள வேலை செஞ்சிருந்தாலும் அத ஜுலை மாசத்தோட மறந்துடுவாங்க. நீ மார்ச்ல என்ன பண்றியோ அதுதான் உனக்கு மார்க் போடும். அதுவும் பெரிய ஆஃபீசர்கள் நம்மள க்ராஸ் பண்றப்போதான் நாம மாமன் மகள் சத்யராஜ் மாதிரி “அந்த தாய்லாந்து பார்டி என்னாச்சி “ “ஹாஜி.. I will come next week” “ நமக்கு பையர்ஸயும் ஹாப்பி பண்ணி ஆகனும் கஸ்டமர்ஸயும் பாத்துக்கனும்.. பிஸினஸ் ட்ரெண்டு தெரியாம பேசுறீங்களே..” அப்புடி இப்புடின்னு காலே வராதா ஃபோன காதுல வச்சிட்டு எதாவது அடிச்சி விடனும்.\nஇவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.\nஎண்ணம் : நண்பன் அசால்டு அசார்\nகருத்துக்கள் : நண்பன் அனந்த நாராயணன், நண்பன் கார்த்தி\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, நகைச்சுவை, படைப்புகள், ரவுசு\n அப்படியே நம்ம பக்கமும் வாங்களேன். சூடா டீ சாப்பிடலாம். www.zrpxyzsenthil.com\nஎப்படி சிவா இப்படி கலக்குறிங்க\nஇப்படி தான் ஆபீஸ்ல பொழப்பு ஒடுதா ஹிஹி\nதலை, அப்போ அப்போ கோடிங் பன்ற மாதிரி பாவ்லா காட்டிட்டு, ப்ளாக் எழுதனும்னு போட மறந்துட்டீங்களே :)\nநல்லா எழுதிருக்கீங்க பாஸு :D\nநம்ம அலுவலகத்தில் இதையெல்���ாம் செய்ய முடியாது\nINSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு\nபரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Research%20Essays/Vizhithavargalin%20Iravu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20/?prodId=62510", "date_download": "2019-07-18T23:31:57Z", "digest": "sha1:BQKHCXFMY4KKNGWOAEBYXRVKQS4CTXWO", "length": 11301, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Vizhithavargalin Iravu - விழித்தவர்களின் இரவு - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nநகுலன் வீட்டில் யாரும் இல்லை\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரினினா\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 2\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 7\n48 சித்தர்களின் பெரி�� ஞானக் கோவை\nஇந்த நாள் இனிய நாள்\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=64830", "date_download": "2019-07-19T00:28:50Z", "digest": "sha1:4UOQA5AVDWH2N3TR3NS7BKBB2U6YHUUS", "length": 4478, "nlines": 76, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஈடு இணையற்ற ஒரு மகத்தான...\nஅப்பா நீ எனது அப்பா...\nமனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.\nமனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.\nமனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.\nஅமிர், யோகேஸ் 30ஆவது நினைவு\nலெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=122913", "date_download": "2019-07-18T23:29:23Z", "digest": "sha1:2DBAVJPJ5SKR44XGFZTPLLSX7LIGCA73", "length": 8642, "nlines": 75, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஒத்திவைக்கப்பட்டிருந்த போட்டிகள் இன்று!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஒத்திவைக்கப்பட்டிருந்த போட்டிகள் இன்று\nThusyanthan August 9, 2018\tஇன்றைய செய்திகள், செய்திகள், விளையாட்டு செய்திகள்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் தள்ளி வைக்கப்பட்ட 2 போட்டிகள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ​போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணியும், இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.\n3 ஆவது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நெல்���ை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் போட்டிகள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.\nமுதலாவது தகுதி சுற்று போட்டி நெல்லையில் நேற்று முன்தினம் இரவும், வெளியேற்றுதல் சுற்று போட்டி நத்தத்தில் நேற்று இரவும் நடைபெறுவதாக இருந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக இந்த 2 போட்டியும் தள்ளி வைக்கப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் அறிவித்து இருந்தது.\nஒத்திவைக்கப்பட்ட இந்த 2 போட்டியும் நத்தத்தில் (திண்டுக்கல்) இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் – 2ஆவது இடம் பெற்ற டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, சென்னையில் வருகிற 12ஆம் திகதி இரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு நுழைய இன்னொரு வாய்ப்பு உண்டு.\nஇரவு 7.15 மணிக்கு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று போட்டியில் 3 ஆவது இடம் பிடித்த அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, 4 ஆவது இடம் பெற்ற எஸ்.அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.\nஇந்த மோதலில் வெற்றி பெறும் அணி, நத்தத்தில் நாளை இரவு நடைபெறும் 2 ஆவது தகுதி சுற்று போட்டியில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி அடையும்.\nPrevious நஜிப் ரசாக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு\nNext இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/1_5.html", "date_download": "2019-07-19T00:15:01Z", "digest": "sha1:MTIMF4NVRFUCKBG7DKLSN7TI4K4U3EOV", "length": 9449, "nlines": 40, "source_domain": "www.thuruvamnews.com", "title": "சாய்ந்தமருது ��ுயேட்சையில் உறுப்பினர்கள் தெரிவானாலும் சபையில் அமரமுடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL சாய்ந்தமருது சுயேட்சையில் உறுப்பினர்கள் தெரிவானாலும் சபையில் அமரமுடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசாய்ந்தமருது சுயேட்சையில் உறுப்பினர்கள் தெரிவானாலும் சபையில் அமரமுடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசாய்ந்தமருதில் அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள். யாரும் வரக்கூடாது என்று வன்முறை செய்தார்கள். ஆனால், இப்போது சாய்ந்தமருதில் தாரளமாக கூட்டம் நடத்தலாம். தேர்தல்கள் ஆணையாளர் இதுதொடர்பில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையார் சாய்ந்தமருது பள்ளி நிர்வாகத்தை அப்படியே கலைக்கப்போகின்றார். சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் சுயேட்சைக்குழுவில் உறுப்பினர்கள் தெரிவானாலும் சபையில் உட்கார முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஇறக்காமம் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களை நேற்றிரவு (04) திறந்துவைத்தபின், நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;\nமுழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதுபோல சிலர் மாயக்கல்லி மலைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் முடிச்சுப்போட்டு பேசித்திரிகின்றனர். எங்களது கோட்டையில் யானையில் கேட்பது என்பது ஒரு தேர்தல் வியூகம். உள்ளூராட்சி சபைகளுக்கு அனுகூலங்களை அடைந்துகொள்வதற்கான ஒரு முயற்சியே தவிர இதில் வேறொன்றுமில்லை. சின்னங்கள் வேறுபட்டாலும் எண்ணங்கள் மாறுபடவில்லை.\nயானையில் போட்டியிட்டுத்தான் வெல்லவேண்டுமென்ற தேவை எங்களுக்கு கிடையாது. ஆனால், யானையில் கேட்பதன்மூலம் பின்னர் ஏற்படுகின்ற விபரீதங்களுக்கு நாங்கள் யானையையும் சேர்ந்து கட்டிப்போடலாம். சில மதம்பிடித்த யானைகளும் இருக்கின்றன. அவை ஊருக்குள் புகுந்துவிடக்கூடாது. அதற்காகத்தான், முழு யானைக்கூட்டத்தையும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.\nஎங்களது முன்னாள் செயலாளர் ஹஸன் அலி இப்போது றிஷாதின் படத்தையும் போட்டுக்கொண்டு மயி��் சின்னத்துடன் குந்திக்கொண்டிருக்கிறார். மரத்தின் நிழல்கூட படாத றிஷாத் பதியுதீன், மர்ஹூம் அஷ்ஃரபின் காலத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்தவர். மறைந்த தலைவர் இருக்கும்போது அவரின் காற்றுகூட படாத றிஷாத் பதியுதீன், இப்போது அவரின் படத்தையும் போட்டு தேர்தல் கேட்பது என்னவொரு அநியாயம்.\nதலைவர் அஷ்ரஃப் மரணித்தபின்னர், தனக்கு வேட்புமனு கொடுக்காவிட்டால் நஞ்சு குடிக்கப்போவதாக மர்ஹூம் நூர்தீன் மசூரிடம் சொன்ன காரணத்தினால்தான் அவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இப்படியானவர் இப்போது பெரிய அமைச்சர் என்றும், பெரிய தலைவர் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார். கட்சியை அழிப்பதற்கு பலரும் செய்துபார்த்த வேலையைத்தான் இப்போது அவரும் செய்துகொண்டிருக்கிறார். இந்த முயற்சி எந்த இடத்திலும் பலிக்காது.\nஎங்களுக்கு எதிரான கிளம்பிய எல்லா விடயங்களும் இப்போது அப்படியே தலைகீழாக மாறியுள்ளன. அக்கரைப்பற்றில் இப்போது அமோகமான ஆதரவுத்தளம் உருவாகியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையையும், பிரதேச சபையையும் கைப்பற்றுகின்ற சூழல் இப்போது நிலவுகிறது.\nநாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போதே பல சபைகளை வென்றிருந்தோம். இப்போது ஆளும் கட்சியில் இருக்கும்போது அவை தோற்பதாக யாரும் நினைக்குவிட முடியாது. நாங்கள் ஏராளமான நிதிகளை அபிவிருத்திகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த வருடம் அதைவிட இரண்டு மடங்கு நிதியொதுக்கீடு செய்வதற்கு நாங்கள் தயாரக இருக்கிறோம்.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் உரைநிகழ்த்தியதுடன் கட்சி முக்கியஸ்தர்களும், வேட்பாளர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/6-from-tamilnadu-were-elected-without-any-competition-for-rajyasabha-356687.html", "date_download": "2019-07-19T00:03:54Z", "digest": "sha1:IU6ULPXAI4AXLCTIHWILOSW2CWO2VM7B", "length": 16539, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை | 6 from Tamilnadu were elected without any competition for Rajyasabha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\n5 min ago சென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\n12 min ago அண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\n15 min ago ஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nRajya Sabha MP election | தமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு- வீடியோ\nசென்னை: தமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தின் மேலவை எனப்படும் ராஜ்யசபாவுக்கு ஒவ்வொரு மாநிலங்களிலிருந்து அந்த மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தந்த மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும் போது இந்த தேர்தல் நடைபெறும்.\nஅதன்படி தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டனர்.\nவயிறெல்லாம் எரியுதுங்க.. வீணாக திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம்\nஇவர்களது பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-இல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதில் மொத்தம் 6 இடங்களுக்கு அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகம்மது ஜான், பாமகவின் அன்புமணியும், திமுக சார்பில் வில்சன், சண்முகம், வைகோவும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதனிடையே வைகோவுக்கு தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதனால் வைகோவின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த ந��லையில் ராஜ்யசபாவுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nஅவர்கள் தலைமைச் செயலக செயலாளர் சீனிவாசனிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 3 எம்பிக்களும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அது போல் திமுக சார்பில் வெற்றி பெற்ற 3 பேரும் முக ஸ்டாலின் முன்னிலையில் சான்றிதழை பெற்றனர். இனி ராஜ்யசபாவில் வைகோவின் குரல் ஓங்கி ஒலிக்க போகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nதேசதுரோக வழக்கு: வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்து வைத்தது ஹைகோர்ட்\nஎஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி\nபார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்\nஇவரையும் ஞாபகம் வச்சுக்கங்க.. உதயநிதியை வாழ்த்திய திமுக எம்எல்ஏக்களை கிண்டலடித்த ஜெயக்குமார்\nதமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி\nகக்கன், நல்லகண்ணு குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் அரசு வீடு.. துணைமுதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nமாவு விற்ற மேரி.. சைடில் வட்டிக்கு கடன்.. பாதிக்கப்பட்ட 2 பெண்கள்.. கொன்று தீர்த்த கணவர்கள்\nராஜகோபால் கொலையாளியானது இப்படித்தான்... ஜீவஜோதியின் அன்றைய பகீர் சாட்சியம்- Flash Back\nசென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு தனிமாவட்டமாகிறது.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajyasabha mp dmk admk ராஜ்யசபா எம்பி திமுக அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/project", "date_download": "2019-07-19T00:30:43Z", "digest": "sha1:RD2LHPYD5E7UVHRXCXGWAGLSP4JBA6JP", "length": 20031, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Project News in Tamil - Project Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nசென்னை: சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 8 வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது....\nHydrocarbon project: தமிழகத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்- வீடியோ\nதமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இரண்டாம் கட்ட...\nமேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பம்.. மத்திய அரசு அனுமதிக்கவில்லை என பதில்\nடெல்லி: மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக மத்திய அரசு அதற்கு அனு...\nதிருச்சியில் சிட்டி கிளப் பொழுதுபோக்கு மன்றம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்காக இடிக்கப்பட்டது.\nதிருச்சியின் மையப்பகுதியான மெயின்கார்டுகேட் மேலபுலிவார்டு ரோட்டில் கடந்த 110 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு...\nபணமில்லை, நிலமும் இல்லை.. சேலம் 8 வழிச்சாலையை 6 வழியாக மாற்ற முடிவு.. நெடுஞ்சாலை ஆணையம் பரபரப்பு\nசென்னை: சேலம் - சென்னை 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சக...\nஇந்த விஷயத்தில் பாஜகதான் சூப்பர்... பாஜகவை புகழ்ந்த ப.சிதம்பரம்\nபாஜக ஆட்சியில் சாலைகள் அதிக அளவில் வேகமாக போடப்பட்டு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்...\n8 வழி சாலை திட்டத்திற்கே தடை விதிக்கவேண்டி வரும்.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை\nசென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்ற ம...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்பாட்டம் வீடியோ\nஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் தீப்பந்தம் ஏந்தி ஆர்பாட்டத்தில்...\nசேலம் சாலை: நிலம் கையகப்படுத்துவது பற்றி மக்களிடம் அறிவிக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் விளாசல்\nகோவை: சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் ...\nமேகதாது அணை கட்ட நாங்கள் அனுமதிக்கவில்லைமத்திய அரசுபதில்- வீடியோ\nமேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திர���ப்பமாக மத்திய அரசு அதற்கு அனுமதிக்கவில்லை என...\n8 வழிச்சாலை அமைந்ததும் பிடிக்காட்டி பூட்டு போட்டு பூட்டிரலாம்- \"உதயமாகும்\" இன்னொரு செல்லூரார்\nசென்னை: 8 வழிச்சாலை அமைந்ததும் மக்களுக்கு பிடிக்காவிட்டால் பூட்டு போட்டு விடலாம் என்று அமைச...\nபசுமை வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை-வீடியோ\nசேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...\nசேலம் 8 வழிச் சாலைக்கு 85% நிலத்தை அளந்து முடித்து விட்டோம்.. முதல்வர் அறிவிப்பு\nகோவை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்க...\nகாவிரி டெல்ட்டாவிலும் கால் வைக்கிறது வேதாந்தா நிறுவனம்- வீடியோ\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்...\nBreaking News: சேலம் பசுமை சாலைக்கு 85% நிலத்தை அளவு எடுத்து விட்டோம்.. முதல்வர் அறிவிப்பு\nகோவை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்க...\nதமிழகத்தில் மொத்தம் 9 பசுமை வழி சாலை திட்டங்கள்.. பறிபோகும் விவசாய நிலம்.. என்ன காரணம்\nசென்னை: தமிழகம் முழுக்க இன்னும் கூடுதலாக 8 பசுமை வழி சாலைகள் போடப்பட உள்ளது. மும்பைக்கு அடுத்...\nஇதப்பாருங்க.. சேலம்-சென்னை மட்டுமில்லையாம்.. இன்னும் 8 பசுமை வழி சாலை தமிழகத்திற்கு வருகிறதாம்\nசென்னை: சேலம் - சென்னை பசுமை வழி சாலையை போலவே தமிழகம் முழுக்க இன்னும் கூடுதலாக 8 பசுமை வழி சாலை...\nஇந்திய வரைபடத்திலிருந்து அழிக்கப்படும் தொழுப்பேடு கிராமம்.. சேலம் 8 வழி சாலையின் விளைவு\nதிருவண்ணாமலை: சேலம் 8 வழிச்சாலை காரணமாக திருவண்ணாமலை அருகே தொழிபபேடு என்ற கிராமமே மொத்தமாக அ...\n8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி... கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு\nசெய்யாறு: 8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகளை திரும்பி போகுமாறு செய்யார் அருக...\nஎத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம்.. அரசுக்கு வலு இருக்கிறது: முதல்வர் பழனிசாமி\nகிருஷ்ணகிரி: தமிழகத்தில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம் என்று முதல்வர் பழனிசாம...\nசேலம் 8 வழி சாலை பற்றி கருத்து கேட்க அன்புமணிக்கு ஏன் அனுமதி மறுப்பு\nசென்னை: ச���லம் பசுமை வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் எம்.பி அன்புமணி ராமதா...\nதீவிரவாதியை பிடிப்பது போல என்னை கைது செய்தனர்.. ஜாமீனில் வந்த மன்சூர் அலிகான் பேட்டி\nசென்னை: தீவிரவாதியை கைது செய்தது போல் என்னை கைது செய்தனர், என்னை கைது செய்ய வந்த எல்லோருக்கு...\nசேலம் சாலை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை\nடெல்லி: சேலம் 8 வழிச்சாலை போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின...\nசேலம் சாலைக்கு உங்கள் சொந்த நிலத்தை கொடுப்பீர்களா\nசென்னை: சேலம் 8 வழிச்சாலைக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் முதல்வர் அவருடைய சொந்த நி...\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு-செங்கத்தில் போலீஸ் முன் திடீரென பாழடைந்த கிணற்றில் குதித்த விவசாயி\nசேலம்: சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயி ஒருவர் கிணற்றில் விழு...\nசேலம் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு.. சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல்\nசென்னை: சேலம் 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய...\n8 வழி சாலை பற்றி கருத்து கேட்பு கூட்டம்.. தருமபுரியில் எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nசென்னை: சேலம் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க சென்ற அந்த தொகுதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kittz.co.in/2012/07/", "date_download": "2019-07-19T00:13:48Z", "digest": "sha1:VEW6REWWMRR6WHNACFRFH3F5J3MRU2HK", "length": 45802, "nlines": 426, "source_domain": "www.kittz.co.in", "title": "July 2012 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nமிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு.\nநான் முந்தய பதிவில் கூறியது போல இப்பதிவில் என்னிடம் இருக்கும் மாடஸ்டி புத்தகங்களின் தொகுப்பையே அளித்துள்ளேன்.\nஅதனுடன் எனக்கு மிகவும் பிடித்த ஷெர்லோக் ஹோல்மேஸ் புத்தகங்களையும் அளித்துள்ளேன்.\nமாடஸ்டி புத்தகங்களில் மிகவும் முக்கியமான முதல் மூன்று புத்தகங்கள் என்னிடம் உள்ளன.அதற்க்கு மற்றும் ஒரு சிறப்பு அது லயன் காமிக்ஸில் வந்த முதல் புத்தகம் என்பதும் தான்.\nநான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என்னிடம் லயன் காமிக்ஸின் முதல் இதழான கத்தி முனையில் மாடஸ்டி மற்றும் முத்து காமிக்ஸின் இரும்புக்கை மாயாவி மற்றும் ராணி காமிக்ஸின் அழகியை தேடி ஆகிய மூன்று புத்தகங்களும் உள்ளன.அவைகளை பற்றிய தனி பதிவுகள் மற்றொரு சமயத்தில்.\nமாடஸ்டி பற்றிய அறிமுகம் எதுவும் தேவையில்லை.\nஎனக்கு வில்லிக்கும் மாடஸ்டி க்கும் இடையில் இருக்கும் காதல் மிகவும் பிடிக்கும்.அது மிக சிறப்பாக காமிக்கப்பட்டிருக்கும் பல தருணங்களில்.\nஎனக்கு மிகவும் பிடித்தது மாடஸ்டி இன் முதல் மூன்று கதைகள் தான்.மற்றவையும் நன்றாகவே இருக்கும் ஆனால் அவைகள் தான் எனது favourite.\nஎவ்வளவோ ஷெர்லோக் ஹோல்மேஸ் பற்றிய காமிக்ஸ் புத்தகங்கள் வந்துள்ளன.ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மினி லயனில் வந்த புத்தகங்களே.அதில் அவரை காமித்திருகிற விதம் மிகவும் நன்றாக இருக்கும்.\nஅதுவும் அவர் போடும் ஒவ்வொரு வேஷங்களும் அப்பப்பபா அட அட அடா.\nஎனக்கு அவைகளின் ஆதி மூலம் பற்றி தெரியவில்லை.\nமற்றும் எத்தனை புத்தகங்கள் வந்தன என்றும் தெரியவில்லை.\nநண்பர்களுக்கு தெரிந்தால் பின்னுட்டம் மூலம் கூறுங்கள்.\nஇன்னும் ஒரு காமிக்ஸ் பதிவுக்கான புகைப்படங்கள் உள்ளன.\nஅப்பொழுது மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.\nஇதோ காலை 11.20 மணிக்காட்சி படம் பார்த்து விட்டு வந்து விட்டேன்..\nபொதுவாகவே தொடர் பாகங்களாக வரும் திரைப்படங்கள் முந்தைய பாகங்கள் அளவுக்கு இருபதில்லை.ஆனால் இப்படம் இதன் முந்தய பாகமான தி டார்க் knight இற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.\nநாம் avengers படம் பார்த்து ரசித்தோம் ,அது ஒரு வகையான entertainment .\nஆனால் இந்த திரைப்படம் நோலனுக்கே உரித்தான வகையில் நம்மை entertain செய்கிறது.\nபடம் ஆரம்பிக்கும் முன்பே மற்றும் ஒரு விருந்து Man of Steel திரைபடத்தின் trailer.Superheroes படங்களை ஒரு fantasy movie களாகவே பார்த்த நமக்கு இது ஒரு வரவேற்க தக்க மாற்றம் என்பேன்.இதுவரை நாம் பார்க்காத சூப்பர் man நாம் பார்கபோகிரோம் எனபதற்கான ஒரு அருமையான முன்னோட்டமாக உள்ளது.\nஇனி Batman இற்கு வருவோம்.படத்தின் ஆரம்பமே அதிரடியாக உள்ளது.\nகண்டிப்பாக பலரும் youtube இல் உள்ள முதல் preview இல் பார்த்த விமானக்கடத்தல் தான் ஆரம்பம்.\nஅட்டகாசமாக உள்ளது.சிறிய விமானத்தை ஒரு பெரிய விமானம் கொண்டு நிர்மூலமாக்கி sceintist கடத்துகிறார்கள்.\nபடத்தில் வரும் அனைத்து வசனங்களும் அருமையாக உள்ளன.\nகதை அனைவரும் தெரிந்ததே கோதம் இப்பொழுது அமைதிப்பூங்காவ���க உள்ளது.ஹார்வே டென்ட் இறந்து 8 வருடங்கள் ஆகின்றன.batman பழி ஏற்துக்கொண்டு மறைந்து போகிறார்.கமிசனர் gordan நகரில் உள்ள அனைத்து தீயவர்களையும் சிறையில் அடைத்து விட்டார்.\nஅப்பொழுது ஒரு புது எதிராளி முளைகிறான் அவன் தான் Bane.\nஅவனிடம் ஒரு nuclear bomb.நகரையே நிர்மூலமாகுகிறான்.அவனிடம் இருந்து எப்படி தனது உயிரையும் துச்சமாக மதித்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nபடத்தில் ஆக்சன்,ஹுமர்,சென்டிமென்ட் அனைத்துமே உள்ளது.\nநான் அமைதியாக பார்க்க வேண்டும் என்று தான் போனேன் ஆனால் batman introduction scenirkku வந்த விசில்களில் நானும் மூழ்கி பின் வந்த பல காட்சிகளுக்கு நானும் கூவு கூவென்று கூவினேன்.தவிக்க முடியவில்லை.\nBatman இன் அறிமுக காட்சி.\nபடத்தின் வில்லன் bane என தெரிந்த உடனே மிகவும் எதிர்பார்கபட்ட bane batman இன் முதுகை உடைக்கும் காட்சி படத்தில் உள்ளது.\nBane batman இன் இடுப்பை உடைக்கும் காட்சி.\nஆனால் படத்தில் வரும் bane பற்றிய கதை காமிக்ஸில் வருவது போலதான் இருக்கிறதா என தெரியவில்லை.நண்பர்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் படம் பார்த்துவிட்டு.\nபடத்தின் இறுதியில் வரும் திருப்பம் நாம் எதிர்பார்காததாக உள்ளது.\nபடத்தில் ராபின் பற்றிய துணுக்குகளும் உண்டு.நோலன் இதனை இறுதிப்படம் என்று கூறினாலும் கிளைமாக்ஸ் அவருக்கு வேண்டும் என்றால் தொடர்வது போலவே அமைந்தஊள்ளது.\nநாமும் அவர் தொடர வேண்டும் என்றே ஆசைபடுவோம்.\nபடத்தில் அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர்.\nபடத்தின் சண்டை காட்சிகளும் அருமையாக உள்ளன.\nஇறுதில் catwon மற்றும் batman சேர்ந்து செய்யும் chasing காட்சி நன்றாக உள்ளது.\nமொத்தத்தில் அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்.\nபடத்தின் சுவாரஸ்யம் பார்க்கும் உங்களுக்கு குறையக்கூடாது என்பதற்காக நான் பல காட்சிகளை விவரிக்க வில்லை.நீங்களாகவே பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்த நேரத்தில் கார்த்திக்கின் பதிவை பார்த்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது.\nஅடுத்த பதிவாக என்னிடம் உள்ள மாடஸ்டி காமிக்ஸ் தொகுப்பை வெளியிட உள்ளேன்.\nகிருஷ்ணா வே வெ .\nநான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.\nஇப்பதிவில் நான் பார்த்த நான் ஈ திரைப்படம் பற்றிய எனது கருத்தை கூற உள்ளேன்.\nபடம் வந்து ஹிட்டும் ஆயிருச்சு நிறைய விமர்சனங்களும் வந்தாச்சு.\nஇருந்தாலும் நல்ல விசயத்தை யார் வேண்டும என்றாலும் எத்தனை முறை ��ேண்டும என்றாலும் கூறலாம் என்பதன் அடிபடையில் இந்த பதிவு.\nநண்பர் யுவகிருஷ்ணா இப்படத்தின் டைரக்டர் ராஜமௌலி பற்றி விரிவாக கூறியுள்ளார்.\nபடிக்காத நண்பர்கள் கீழே உள்ள சுட்டியில் படித்துக்கொள்ளவும்.\nமற்றும் நண்பர் கார்த்திக் வேறு படம் மிகவும் நன்றாக உள்ளது என்று எனது ஆர்வத்தை கூட்டினார்.\nஒரு வழியாக கடந்த வெள்ளி அன்று இரவு இந்த திரைப்படத்தை பார்த்தேன்.\nபடம் அருமையாக இருந்தது.ஏன் இதனை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று கூறுகிறேன் என்றால் நான் படம் பார்த்த போது என்னுடன் அனைத்து வயதை சார்ந்தவர்களும் பார்த்தார்கள் அனைவரும் ரசித்து சிரித்தார்கள்.\nஎத்தனை படங்கள் இன்றைய கால கட்டத்தில் இப்படி வருகின்றது\nஅந்த முறையில் ராஜமௌலிக்கு ஒரு salute.\nஒரு படத்தின் trailer மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் படம் அந்த அளவிற்கு இருக்காது.\nஆனால் இப்படத்தின் trailer எந்த அளவிர்க்கு மக்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு படமும் இருந்தது.\nகதை நாம் அனைவரும் trailer இல் இருந்து அறிந்ததே.\nமீண்டும் ஒரு ஈ ஆக வந்து பழி வாங்குவதே கதை.\nஅனால் படத்தின் screenplay இல் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார்,\nபடத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக உள்ளன.\nபடத்தின் ஹீரோ நானி எனக்கு பிடித்தமான ஒருவர்.அவரது அனைத்து படங்களையும் நான் பார்த்துள்ளேன்.\nஇப்படத்தில் சிறுது நேரமே வந்தாலும் நன்றாக உள்ளார்.\nகாதல் காட்சிகள் நன்றாக இருந்தது.\nபடத்தின் ஹீரோயின் சமந்தா சற்றே மெலிந்து காணபடுகிறார்.ஆனாலும் சற்றே பூசினாற்போல விண்ணை தாண்டி வருவாயா வில் வந்தவரையே எனக்கு பிடித்திருகிறது.அவரும் நன்றாகவே நடித்துள்ளார்.\nScreenirkku பின்னால் score செய்தவர் ராஜமௌலி என்றல் screenil score செய்தவர் நிச்சயம் வில்லனாக வரும் சுதீப்.அருமையான தேர்ந்த நடிப்பு.அவர் இல்லாத ஒரு ஈயிடம் மாட்டிக்கொண்டது போல அவர் நடிக்கும் காட்சிகள் நன்றாக ரசிக்கும் படி உள்ளன,\nஅந்த காட்சிகளை என்னுடன் பார்த்துக்கொண்டு இருந்த குழந்தைகள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் என நான் நினைப்பது கூடிய மட்டும் லாஜிக் இருபதாக காட்டியது தான்.\nஒரு ஈயினால் என்ன செய்யமுடியுமோ அந்த அளவே செய்து இருபது.\nகாதிற்கு அருகில் வந்து சத்தம செய்வது.ஒரு ஈயின் பார்வையில் நாம் பார்க்கும் பொது எப்படி தெரியும் என காட்டி���து.\nநாம் சாதாரணமாக ஒரு ஈயை பார்க்கும் போது அது எப்படி அடிகடி தன முன்னங்கால்களை தூக்கி உரசிக்கொண்டே இருக்குமோ அது போலவே காட்டியது என பல கூறலாம்.\nகதாபத்திரங்களின் அமைப்பும் கதைக்கு தேவையானபடி புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் டைரக்டர்.\nபடத்தின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை நன்றாக உள்ளது.\nபடத்தின் இறுதில் வந்தாலும் சந்தானம் தான் தற்போதைய வின்னிங் காமடியன் என நிரூபிக்கிறார்.\nமொத்தத்தில் அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\nஇது வரை பார்க்காத நண்பர்கள் தயவுதெய்து குடும்பம் குட்டியுடன்(குழந்தைகளுடன்) சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nBilla II பற்றிய எனது கருத்து.\nநான் ஒரு தீவிர அஜித் ரசிகன்.\nசூப்பர் ஸ்டார் படமும் தல படமும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும்.\nசரி எப்படியும் செவ்வாய் இரவுதான் புக்கிங் ஓபன் ஆகும் பார்த்து விடலாம் என்று இருந்த எனக்கு ஒரு பெரிய இடி.\nஞாயிறு இரவே அனைத்து தியேட்டர் டிக்கெட்டும் ஓபன் ஆகி விற்று தீர்ந்து விட்டது.\nஇருக்கும் ஒரே சாய்ஸ் சத்யம் சினிமாஸ்.\nசரி புக் பண்ணிவிடலாம் என்று 12 மணிக்கு அலாரம் வைத்து விட்டு செவ்வாய் இரவு தூங்கினேன்.\nஅலாரம் அடித்து 12 மணிக்கு எழுந்தரித்து லேப்டாப் on செய்து விட்டு சத்யம் வெப்சைட் ஓபன் செய்து உட்காரர்ந்து இருந்தேன்.\n1 மணி நேரம் பேஜ் ரெப்ரெஷ் செய்து செய்து காத்திருந்தேன்.\nசெரியாக ஒரு மணிக்கு பில்லா 2 புக்கிங் ஓபன் ஆனது.\nபார்த்ததும் பெரிய இடியே விழுந்தது போல இருந்தது. .ஓபன் செய்யும் போதே அனைத்து டிக்கெட்ஸ் விற்று தீர்ந்து விட்டதாக வே லோட் செய்தனர்.\nபக்கம் முழுக்க ஒரே சிவப்பாக இருந்தது.எனக்கு நம்ம கவுண்டர் டயலாக் தான் ஞாபகம் வந்தது.\n\" இந்த பொலபுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா திரியறீங்க\".\nவேறு வழியே இல்லாமல் கடைசி சாய்ஸ் ஆக வைத்து இருந்த மாயாஜால் தியேட்டரில் வெள்ளி காலை 8.20 மணி ஷோவிற்கு முதல் ரோவில் 10 டிக்கெட் புக் செய்தேன் ஒரு நண்பர் மூலமாக.நான் எதற்காக இவ்வளவு விவரமாக எழுதுகிறேன் என்றால்.டிக்கெட் கிடைக்க நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று தெரிந்து கொள்ள தான்.\nஇன்று காலை திரைப்படம் ரிலீஸ் ஆனது காலை ஆறுமணிக்கே எளுந்துரிச்சு 7.45 மணிக்கு எல்லாம் நண்பர்கள் படை சூழ போயாச்சு.\nகண்டிப்பாக ஒரு ரச���கனை முழுமையாய் திருப்தி படுத்தவில்லை என்பதே எனது கருத்து.\nஒரு action படம் எடுக்க நினைத்து அதனை முழுமை படுத்தவில்லை.\nகதை நாம் அனைவரும் அறிந்த்தது தான்.\nஇலங்கையில் இருந்து வரும் அகதி டேவிட் எப்படி உலகம் முழுவதும் தேடப்படும் ஒரு கொடூர don Gangster டேவிட் பில்லா ஆகிறான் எனபது தான்.\nபடத்தின் ஆரம்ப காட்சி அருமையாக உள்ளது.\nஅஜித்தின் வயிற்றில் சிறு கத்தி.அவரை இருவர் முட்டி போட வைத்து பிடித்துள்ளார்கள்.சுற்றிலும் மேலும் பலர்.\nஒரு பஞ்ச் வசனத்தோடு ஆரம்பிகிறது.\n\"டேய் ஏன் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுனதுடா\"\nஅஜித் சிறு கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் சண்டை ஒரு Action அட்டகாசம்.\nஅதனை தொடர்ந்து டைட்டில் கார்டு அவரது இலங்கை சிறு வயது வாழ்கையை புகைப்படங்களாக காட்டுகிறது.\nராமேஸ்வரம் வரும் அவர் அப்படியே சென்னை கோவா பரோயா என அவரது வளர்ச்சி தொடர்கிறது.\nஒவ்வொரு இடத்திலும் ஒரு வில்லனை போட்டு தள்ளி விட்டு முன்னேறுகிறார்.\nஇது பில்லா 1 படத்தில் வரும் வசனத்தை நமக்கு நினைவு படுத்தும்.\n\" நாம வாழனும்னா யார வேணாலும் எப்ப வேணாலும் எப்புடி வேணாலும் கொல்லலாம்\" எனபது தான் அது.\nஇரண்டு ஹீரோயின்கள் வந்து போகிறார்கள் பேருக்கு.\nஇதில் ஆச்சர்யம் என்ன வென்றால் பார்வதிக்கு பாடலே கிடையாது.\n3 பாடல்கல் நன்றாக உள்ளன.\nமதுரை பொண்ணு - வாலிபர்கள் கண்களுக்கு விருந்து ஹி ஹி ஹி\nஉனக்குள்ளே மிருகம் - ஒரு பாட்டிலேயே தல எப்படி don ஆகிறார் என்பத்தை நன்றாக காட்டியுள்ளனர். VFX Effect நன்றாக உள்ளது.\nGangster சாங் - நான் பயந்தது போலவே end creditil போட்டு வேஸ்ட் செய்து விட்டனர்.\nAction காட்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளன.ஆனால் ஒரு சில காட்சிகள் இன்னும் சிறப்பாக கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.\nஆயுத கடத்தலின் போது முதலில் shot gunnodu ஸ்டைலாக ஆரம்பிக்கும் ஆனால் மொக்கையாக முடிந்துவிடும்\nகிளைமாக்ஸ் காட்சியில் கூட இன்னும் கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.Helicopter fightum திருப்தியாக இல்லை.\nவில்லன்கள் இருவருமே POWERFULAAKA உள்ளனர்.\nஇந்த வில்லன்தான் விஜயின் துப்பாகியிலும் வில்லன் எனபது கொசுறு செய்தி.\nஆரம்ப காட்சியில் வரும் இளவரசு சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.\nகாட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் அருமையாக உள்ளது.\nவசனங்கள் அனைத்தும் அருமை.���ிலசமயம் சற்று போதனைள் போல் இருக்கு feelingayum தவிர்க்க முடியவில்லை.\nஇறுதில் மீதி உள்ள அனைவரையும் கொல்வது நம்ம ராம் கோபால் வர்மா திரைபடம் போல இருந்தது.\nமொத்ததில் எடுக்க நினைத்ததை முழுமையாக எடுக்காத ஒரு feeling வருகிறது.\nகொசுறு செய்தி : என்ன தான் இருந்தாலும் தலக்காக வரும் ஞாயிறு காலை சத்யம் சென்று இரண்டாம் முறையும் பார்க்க போகிறேன்.\nகாமிக்ஸ் புதையல் X - ஒரு காமிக்ஸ் கதம்பம்\nஇதுவே எனது கடைசி பதிவு.\nஇப்பதிவில் என்னிடம் இருக்கும் இதர காமிக்ஸ்கள் தொகுப்பை அளித்துள்ளேன்.\nஅதாவது லயன் குழுமத்தின் மற்றும் ராணி காமிக்ஸ் அல்லாத பிற காமிக்ஸ்.\nஅவற்றில் கலைபொன்னியில் இருந்து வந்த மலர்மணி,பொன்னி மற்றும் கலைபொன்னி காமிக்ஸ்.ஒரே ஒரு மாலைமதி காமிக்ஸ்.\nவாசு காமிக்ஸ்,லீலா காமிக்ஸ் மற்றும் சில உள்ளன.\nமற்றும் முல்லை தங்கராசன் அவர்களால் வெளியிடப்பட்ட 3 மாயாவி காமிக்ஸும் உண்டு.\nஇவை அனைத்துமே காமிக்ஸ் உலகத்திற்கு தன்னால் ஆனா உதவி புரிந்து இருக்கிறது.\nஇவைகளில் மலர் மணி சற்றே தரமானதாக இருக்கும்.\nபொன்னி காமிக்ஸில் ஸ்ரீகாந்த் ஓவியம் வரைந்த காமிக்ஸ்கள் எனக்கு பிடிக்கும்.\nஎடுத்துக்காட்டாக எனது முதல் பதிவில் கூறியிருக்கும் பிரைட்டன் தீவில் சிலந்தி. கதையை கூறலாம்.\nஇக்காமிச்களில் ஏகப்பட்ட வகையான மாயாவியை பார்க்கலாம்.\nமின்னல் மாயாவி,மறையும் மாயாவி,இரும்புக்கை மாயா மாயவன் மற்றும் இரும்புக்கை மாயாவி.\nஆனால் இவை எதுவுமே நமது முத்துவின் மாயாவிக்கு ஈடாகாது.\nஇப்பதிவின் ஆரம்பத்தில் நான் கூறியது போல இதுவே எனது கடைசி காமிக்ஸ் பதிவு.\nகாரணம் இதுக்கு மேல பதிவிட என்னிடம் மற்ற காமிக்ஸின் புகைப்படங்கள் இல்லை.\nஅடுத்த பதிவுகள் இனிமேல் நான் ஊருக்கு சென்று வந்த பிறகு தான்.\nஅதை தான் நான் அப்படி கூறி இருந்தேன்.\nஇனிமேல் கொஞ்ச நாளைக்கு நம்ம சௌந்தர்,கார்த்திக்,ஸ்டாலின்,பாலாஜி இவர்களது பதிவுகளை பார்த்து பொழுதை ஊட்ட வேண்டியதுதான்.\nஅதுவும் நம்ம சௌந்தர் பெரிய trailer வேறு காட்டியுள்ளார்.\nஇத்துடன் ஒரு சிறு விடுமுறை மீண்டும் சிறுது காலத்திற்கு பிறகு சிந்திப்போம் நண்பர்களே.\nகிருஷ்ணா வ வெ .\nகாமிக்ஸ் புதையல் IX - காரிகன் & மாண்ட்ரேக்\nஇந்த பதிவில் என்னிடம் இருக்கும் காரிகன் மற்றும் மாண்ட்ரேக் புத்தக தொகுப்புகளை அளித்துள்ளேன்.\nஇந்த தொகுப்பு லயன் முத்து மற்றும் மேகலா கலந்த ஒரு கதம்பமாக உள்ளது.\nகாரிகனை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும்.\nஎன்னிடம் பல அறிய புத்தகங்கள் உள்ளன.\nமற்றும் மேகலாவில் வந்த கதைகள் அனைத்தும் முத்துவில் வந்துள்ளது என நினைக்கிறன்\nநண்பர்கள் அதன் பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள்.\nமாண்ட்ரேக் இன் சொற்ப கதைகளே உள்ளன.\nஅவற்றில் விண்ணில் பறக்கும் சுறா நன்றாக இருக்கும்.\nநண்பர்களே ஒரு நாணயப் போராட்டம் கதையின் ஆங்கில மூலத்தின் பெயர்தேரிந்தால் கூறுங்கள் please\nஅடுத்த பதிவாக மாடஸ்டி மற்றும் ஷெர்லாக் holmes புத்தகங்களின் தொகுப்பை அளிக்க உள்ளேன்.\nஅடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nநான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.\nBilla II பற்றிய எனது கருத்து.\nகாமிக்ஸ் புதையல் X - ஒரு காமிக்ஸ் கதம்பம்\nகாமிக்ஸ் புதையல் IX - காரிகன் & மாண்ட்ரேக்\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nஇக்கணமே கொன்றுவிடுக..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சு��டுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525863.49/wet/CC-MAIN-20190718231656-20190719013656-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}