diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0330.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0330.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0330.json.gz.jsonl" @@ -0,0 +1,606 @@ +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6205.html", "date_download": "2019-05-22T17:13:42Z", "digest": "sha1:U5CFAAW47H7FQP5AV7IRC7MNU4JGC62U", "length": 4027, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "நயன்தாராவுடன் மோதும் ஜெயம்ரவி!", "raw_content": "\nபேராண்மைக்குப்பிறகு தனது சாக்லேட் பாய் இமேஜிலிருந்து ஆக்ஷன் இமேஜ்க்கு மாறி வந்த ஜெயம்ரவி, ஆதிபகவன் படத்தில் ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கினார். அதோடு நில்லாமல், அப்படத்தில் நாயகியாக நடித்த நீதுசந்திராவுடனும் ஒரு சண்டை காட்சியில் நடித்திருந்தார். அதையடுத்து, இப்போது தனது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கும் படத்திலும் அப்பட நாயகியான நயன்தாராவுடன் ஒரு சண்டை காட்சியில் நடிக்கிறாராம் ஜெயம்ரவி.\nஇப்படத்தில் நயன்தாரா கராத்தே தெரிந்த போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் அவர்களது சண்டை காட்சியை அதிரடியாக படமாக்குகிறாராம் ஜெயம்ராஜா. ஏற்கனவே, பில்லாவில் ஆக்ஷன் பக்கம் மெல்லமாக திரும்பிய நயன்தாரா, ஈ படத்தில் ஜீவாவுடன் மோதினார்.\nஅதையடுத்து ஆரம்பம் படத்திலும் ஒரு சண்டை காட்சியில் நடித்தவர், கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்திலும் ஆக்ஷன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.\nஆக பல படங்களில் ஆக்ஷன் வேடங்களில் நடித்து பக்காவாக தன்னை தயார்படுத்தி விட்ட நயன்தாரா, ஜெயம்ரவியுடன் மோதும் சண்டை காட்சியில் இதற்கு முந்தைய பைட் சீன்களை விட பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கூடுதல் சிரத்தை எடுத்து பயிற்சி எடுக்கப்போகிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14048&id1=4&issue=20180810", "date_download": "2019-05-22T16:35:06Z", "digest": "sha1:5HBTTEECP6MR72AOZTC7AYLHRX7GA4GS", "length": 11732, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "என்ன நடக்கிறது அசாமில் ? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆகஸ்ட் 1, 2018 தேதி கிட்டத்தட்ட 40 இலட்சம் அசாமியர்களுக்கு இனிதாக விடியவில்லை. அன்றைக்குத்தான் தேசிய குடியுரிமை அட்டவணை (National Register for Citizenship) என்கிற உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்ட ‘யாரெல்லாம் அசாமிய / இந்திய பூர்வகுடிகள்’ என்கிற குடியுரிமை சார்ந்த அட்டவணை வெளியானது. அசாமின் தேசிய குடியுரிமை அட்டவணையின் பார்வை மிக எளிதானது. மார்ச் 24, 1971க்கு முன்பு அசாமில் இருந்ததற்கான சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் இந்தியர்கள். அதற்குப் பின்பு வந்தவர்கள் வந்தேறிகள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடையாது.\nஏன் ��ார்ச் 24, 1971\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒன்றுபட்ட வங்கமாக இருந்த இடம் பிரிந்ததில் ஆரம்பிக்கும் வரலாறு இது. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என பிரிந்தது. அப்போது வங்காளம் மேற்கு மற்றும் கிழக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்கு வங்கம் இந்தியாவுக்கும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுக்கும் போனது. அது அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்டது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது கிழக்கு பாகிஸ்தான் தனிநாடாக உருவாக உதவிகளைச் செய்தார். அதனால் மார்ச் 24, 1971ல் பங்ளாதேஷ் உருவானது. 70களில் பங்ளாதேஷுக்கு கிடைத்த சுதந்திரத்தினை ஒட்டி, அசாமில் 80களில் மாணவர்கள், பூர்வீக அசாமியர்கள் என அனைவரும் தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்தார்கள். ‘வங்காள வந்தேறிகள், மேற்கு வங்கம் மற்றும் பங்ளாதேஷிகள் அசாமிற்குள் நுழைந்து விட்டார்கள்... அவர்கள் அசாமியர்களுக்கான ஏகப்பட்ட உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்...’, ‘அசாம் அசாமியர்களுக்கே...’ என்ற கோஷங்கள் எழுந்தன.சாதாரண போராட்டமாக ஆரம்பித்த இது, 1983ல் பெரும் கொலைக் களமாக மாறியது. வங்காளிகள் எனத் தெரிய வந்த 7000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.\nஅசாம் பற்றி எரிந்தது. அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, இந்த போராட்டக் குழுவோடும், அசாம் மாநில அரசோடும் ஓர் ஒப்பந்தத்தினை நிறைவேற்றினார். 1985ல் வந்த ‘அசாம் இசைவு’ என்பதுதான் மார்ச் 24, 1971 என்பதை கட் ஆஃப் நாளாக வைத்தது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் பேரில், அதே நாளை கையில் எடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில்தான் 3.29 கோடியில், 40 இலட்சம் மக்களிடம் போதிய ஆதாரமில்லை, அவர்கள் தகுந்த ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று இப்போதைய அட்டவணை சொல்கிறது.\n‘நானொரு கிளோஞ்சியா’ என்கிற குரலை அசாம் முழுக்க உங்களால் கேட்க முடியும். ‘கிளோஞ்சியா’ என்றால் பூர்வீகக்குடி என்று பொருள். இந்த 40 இலட்சம் மக்களும் தங்களுடைய பெற்றோர்கள், மூத்தோர்கள் அசாமின் பூர்வீகக் குடிகள் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்கள். 70களில் இப்போது இருப்பதைப் போல முழுமையான அரசு ஆவணங்கள் கிடையாது என்பதால், கிராம பஞ்சாயத்து தரும் சான்றிதழ் போதும் என்று முதலில் உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. ஆனால், தேசிய குடியுரிமை அட்டவணை ஆணை��ம், அதை சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டது.\n2015க்கு பின்பான ஓர் அரசியல் திருத்த மாற்றத்தில், மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் இந்துக்களை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம், மற்ற மதத்தினர்களை அல்ல என்று மாற்றி இருப்பதும் ஏகப்பட்ட களரீதியான வேறுபாடுகளை உருவாக்கி இருக்கிறது. அசாமின் முன்னாள் முதல்வரும், போராட்டக் குழுவினை 80களில் முன்னின்று நடத்தியவருமான பிரபல்லகுமார் மஹந்தா, ‘‘இந்துவோ, முஸ்லீமோ எந்த பங்களாதேஷி மற்றும் வங்காளிகளையும் அசாமினை சுரண்ட அனுமதிக்க மாட்டோம்...’’ என்று சொல்லி இருக்கிறார்.\n‘NRCயைக் காரணம் காட்டி, வங்காளிகளை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருக்கிறார். ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த சிக்கலை கையில் எடுத்துவிட்டன. ஆக, வெறுமனே யார் அசாமியர் என்பதைத் தாண்டி, யார் குடிமகன் என்கிற சிக்கலை இது உருவாக்கி விட்டது. இந்த நெருப்பு லேசில் அணையப் போவதில்லை. இது எதில் போய் முடியும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ‘க்ளோஞ்சியா’க்களுக்கு நல்வழி பிறக்கட்டும் என்று வேண்டுவதைத் தவிர வேறுவழியில்லை.\nலவ் இல்லாத லைஃப் போரடிக்கும் : பியார் பிரேமா காதல் டீம் சொல்லும் மெசேஜ்\nவீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்\nலவ் இல்லாத லைஃப் போரடிக்கும் : பியார் பிரேமா காதல் டீம் சொல்லும் மெசேஜ்\nவீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nபடித்ததோ 10வது... செய்வதோ தினக் கூலி...ஒரு பைசா வாங்காமல் எல்லோருக்கும் தருவதோ மரக்கன்றுகளை\nஞாயிறு போற்றுதும்...10 Aug 2018\nதூத்துக்குடி நைட் கிளப் கடைகள்\nபடித்ததோ 10வது... செய்வதோ தினக் கூலி...ஒரு பைசா வாங்காமல் எல்லோருக்கும் தருவதோ மரக்கன்றுகளை\nலவ் இல்லாத லைஃப் போரடிக்கும் : பியார் பிரேமா காதல் டீம் சொல்லும் மெசேஜ்10 Aug 2018\nவீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்10 Aug 2018\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்10 Aug 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28513", "date_download": "2019-05-22T17:14:54Z", "digest": "sha1:KOXX65TLLKVPY32T6JIYBFOQMJS7RHLL", "length": 16856, "nlines": 365, "source_domain": "www.arusuvai.com", "title": "முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசின்ன வெங்காயம் - 15\nதேங்காய் - ஒரு மூடி\nவறுத்த வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி\nமிளகாய் தூள் - 3 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் - அரை மேசைக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nவாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், உப்பு சேர்த்து முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு வேக வைக்கவும்.\nமிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nஅரைத்த தேங்காய் விழுதை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்த முருங்கைக்காயுடன் ஊற்றி கொதிக்க வைத்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.\nவாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவதக்கியவற்றை குழம்பில் சேர்த்து கலக்கவும்.\nகாரம் அதிகமில்லாத, தேங்காய் எண்ணெய் மணத்துடன் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.\nசிக்கன் பேக் வித் கோஸ்\nசிக்கன் மோமோஸ் வித் டிப்\nமுருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு\nநானும் இது போல வேர்கடலை சேர்த்து அரைச்சு நிறைய குழம்பு வகையில் சேர்ப்பேன், சுவை பிடிக்கும். நல்ல குறிப்பு. :)\nமுருங்கைக்காய் பொரிச்ச குழம்பு சூப்பர், காரம் அதிகமில்லாதால் குழந்தைகளும் பிரியமாக சாப்பிடுவார்கள்.\nபொரிச்ச குழம்பு உங்க செய்முறை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு செல்வி மேடம் இது போலவும் செய்து பார்க்கறேன் பொரிச்ச குழம்பு ரொம்ப பிடிக்கும்.\nஆமாம் வனி வேர்க்கடலை சேர்த்தாலே அதன் சுவையும், மணமும் தனி தான். எனக்கும் பிடிக்கும்.\nநிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும். நல்ல‌ மணமாக‌ இருக்கும்.\nஇது ஒரு மலையாள‌ நண்பி சொல்லிக் கொடுத்தது. வேர்க்கடலை சேர்ப்பது நான் கண்டுபிடிச்சது:) எப்படியோ சுவை நல்லா இருக்கும். செய்து பாருங்க‌.\nகுழம்பு சூப்பர் அக்கா. கடைசி படத்தை பார்க்கிறப்போ அப்டியே எடுத்து சாப்டனும் போல இருக்கு. அவசியம் ட்ரை பண்ணி பாக்குறேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்���ை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nஆஹா பொரிச்ச குழம்புல வேர்க்கடலையா சூப்பரா இருக்கே கண்டிப்பா செய்து பார்க்கிறேன் :)\nசெய்து பார்த்துட்டு சொல்லுங்க‌. அதுக்கென்ன‌\nசெய்து பாத்துட்டு சொல்லுங்க‌. நல்லா இருக்கும்.\nஇன்று உங்கள் குழம்புதான் செய்தேன்....சுவை மிக‌ நன்றாக‌ இருக்கிறது.ஃபோட்டோவை பிறகு முகநூலில் போடுகிறேன்.நன்றி புது குழம்பிற்கு...:‍)\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-22T17:43:36Z", "digest": "sha1:JNPEPBAV5ARXTJVEYHIHVBWRWE6IQRHB", "length": 10456, "nlines": 108, "source_domain": "www.ismailsalafi.com", "title": "அல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 19] – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஅல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 19]\nஅல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது:\n‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை. நாங்கள் செல்வந்தர்கள்’ என்று கூறியவர்களின் வார்த்தையை அல்லாஹ் செவியேற்று விட்டான். அவர்கள் கூறியவற்றையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்வோம். மேலும், (மறுமையில்) ‘சுட்டெரிக்கும் வேதனையை சுவையுங்கள்’ என்றும் கூறுவோம்.’ (3:181)\nஅல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யார் என்ற குர்ஆன் வசனம் இறங்கிய போது, அல்லாஹ் கடன் கேட்பதாகவும் அதனால் அல்லாஹ் ஏழை என்றும் நாம் பணக்காரர்கள் என்றும் யூதர்கள் பேசினார்கள். இதைக் கண்டித்தே இந்த வசனம் பேசுகின்றது.\nகுர்ஆன் வசனங்களின் உண்மையான அர்த்தத்தை வார்த்தை ஜாலங்களால் வளைப்பது பெரும் குற்றம் என்பதை இதன் மூலம் அறியலாம்.\nஅத்துடன் அல்லாஹ்வைப் பற்றி சொல்லப் படும் விடயங்களைப் படைப்புக்களோடு ஒப்பிட்டுப் பேசுவதும், நோக்குவதும் தவறு என்பதையும் இந்த வசனம் உணர்த்துகின்றது.\nஅல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், செயல்கள் என்பவற்றை அவனது உயர்ந்த அந்தஸ்துக்கும் கண்ணியத்திற்கும் எற்பவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனித செயற��பாடுகள், நடத்தைகளுக்கு ஒப்பாகவோ, நிகராகவோ அவற்றைப் புரிந்து கொள்வது இஸ்லாமிய அகீதாவுக்கு முரணானதாகும்.\nPrevious உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 4 [திருக்குர்ஆன் கூறும் கதைகள் – 23]\nNext பிரித்துக் காட்டப்பட்ட முனாபிக்குகள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 20]\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjY4MDM1NjI3Ng==.htm", "date_download": "2019-05-22T17:26:14Z", "digest": "sha1:P7NEPOIKDGF2LIT3DAGOMZQXKYLSEZET", "length": 14516, "nlines": 203, "source_domain": "www.paristamil.com", "title": "காலிங் பெல் அடித்து வீட்டிலுள்ளவர்களை அழைத்த முதலை...! வைரலாகும் வீடியோ!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்க��� சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகாலிங் பெல் அடித்து வீட்டிலுள்ளவர்களை அழைத்த முதலை...\nவீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு கதவை திறக்க காத்திருந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் மிர்ட்டில் பீச் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கரன் அல்பனோ என்பவரின் வீடு அந்த பீச் பகுத��யில் இருந்துள்ளது.\nசம்பவ நாளன்று ஒரு முதலை கரன் அல்பனோ வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு, கதவை திறப்பதற்காக தரையோடு தரையாக படுத்துக் கிடந்துள்ளது. இதை கண்ட அந்த வீட்டின் உறிமையாளருக்கு அதிர்ச்சியாய் இருந்துள்ளது.\nமுதலை காலிங் பெல்லை அடிக்கும் காட்சி அங்கு இருந்த சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது. இப்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nசிறுமியை பாடம் படிக்க வைக்க நாய் எடுக்கும் முயற்சி\n இணையத்தில் வைரலாகிய வினோத தலை முடி அலங்காரம்\n39 வயதில் 44 பிள்ளைகளைப் பெற்ற வினோத பெண்\n99 வயது பாட்டியின் அபார திறமை\nகருப்பையினுள் சண்டையிட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/alphabet-4.html", "date_download": "2019-05-22T16:35:15Z", "digest": "sha1:UZJA53M6UDC5KARD7DW626CKG6HKLCTW", "length": 8034, "nlines": 210, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு!! Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ..", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ..\nஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ..\nஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு\nAlphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ..\nபாகுபாடின்றி அனைவரையும் எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைக்க முடியும்...\nஎந்த வார்த்தைகளைக் கொடுத்தாலும்...தமிழ் போன்றே எழுத்துக்கூட்டி...\nAlphabet எழுத்துகளின் ஒலி (Phonic) கொண்டு எளிதாக வாசிக்க வைக்க முடியும்...\nதமிழ் ஒலிகளைத் தொடர்புபடுத்திக் கற்றுக் கொடுப்பதால் கிராம்ப்புற குழந்தைகளும் சரளமாக,சிரமமும்,பயமுமின்றி எளிதாக வாசிக்க முடியும்...\nஅதற்கான வீடியோ பாடங்களும்& புத்தகமும்...உண்டு\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/apr/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3138636.html", "date_download": "2019-05-22T16:40:38Z", "digest": "sha1:JDNSQXHDHPN3XCHPXAOEXRX6V36X6EQ5", "length": 5000, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கு: சுற்றுலா பயணிகள் உற்சாகம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nகுற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nகுற்றாலம் பேரருவியில் விழும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.\nதிருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்ததைத் தொடர்ந்து பேரருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுந்ததால், சுற்றுலா பயணிகள��� உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.\nகுற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.\nஇதையடுத்து, குற்றாலம் பேரருவியில் நள்ளிரவில் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தண்ணீர்வரத்து சற்று குறைந்ததையடுத்து, குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nமேலும், பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீர் கொட்டியதால், அங்கும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.\nகோடைகாலத்தில் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையடுத்து, சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த புகழ்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nசேலம்: சத்திரம் என்ற இடத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதா உள்பட 7 பேரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nவாக்கு எண்ணிக்கைக்குத் தயார்; உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்: சத்யபிரதா சாஹு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162962?ref=trending", "date_download": "2019-05-22T17:34:45Z", "digest": "sha1:5HOPPMHTLU7MOJ53A7DGYZCWTHFAN36F", "length": 7271, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு - Cineulagam", "raw_content": "\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஇனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nபிரபல நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nசீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை வாணி போஜனா இது\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nதமிழ் சினிமாவில் ரிலீஸ் தேதி பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே சமயத்தில் பல படங்கள் திரைக்கு வருவதால் அதிக வசூல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தயாரிப்பாளர் சங்கம் ரிலீஸ் தேதியை நெறிப்படுத்த ஒரு குழுவினை அமைத்தது.\nஆனால் அப்போதும் ரிலீஸ் தேதி ஒதுக்குவது, அதை பின்பற்றுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால் நடிகர் ஆர்.கே.சுரேஷ், உதயா போன்றவர்கள் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதாவது அடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.\nஇதனால் பல படங்கள் ஒரே நாளில் வெளிவருவது உறுதியாகியுள்ளது. இது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தகவல் தான் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு இதனால் வசூலில் அதிகம் பாதிப்பு இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/04/08133545/1236175/Worship-tips.vpf", "date_download": "2019-05-22T17:50:30Z", "digest": "sha1:R4Q4IKCY6PLEIYPZFCLGE6FPPGYYWSY2", "length": 14817, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சகுனங்கள் கூறும் பலன்கள் || Worship tips", "raw_content": "\nசென்னை 17-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநம் எதிரில் வரக்கூடிய சகுனங்களே அதற்கான அறிகுறியைக் காட்டிவிடும். நல்ல சகுனங்களாக இருக்கும் பட்சத்தில் காரியங்களை முடிக்கச் செல்லலாம்.\nநம் எதிரில் வரக்கூடிய சகுனங்களே அதற்கான அறிகுறியைக் காட்டிவிடும். நல்ல சகுனங்களாக இருக்கும் பட்சத்தில் காரியங்களை ���ுடிக்கச் செல்லலாம்.\nஒவ்வொருவரும் ‘நாம் இன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும்’ என்று நினைத்தபடி தான் வீட்டில் இருந்து வெளியே வருகிறோம். நம் எதிரில் வரக்கூடிய சகுனங்களே அதற்கான அறிகுறியைக் காட்டிவிடும். நல்ல சகுனங்களாக இருக்கும் பட்சத்தில் காரியங்களை முடிக்கச் செல்லலாம்.\nசகுனங்கள் சுமாராக இருக்கும் பட்சத்தில் வீட்டிற்குள் மீண்டும் சென்று தெய்வங்களை வணங்கி விட்டுச் செல்லலாம். அல்லது தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் செல்வதால் சகுனத் தடைகள் மாறி நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஅந்த அடிப்படையில் ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது கோவில் மணி ஒலித்தால் காரிய வெற்றி கிட்டும். வீட்டிலிருந்து வெளியில் புறப்படும் பொழுது தண்ணீர் நிறை குடமாக வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதேபோல் பால், பூத்தட்டு, உப்பு மூட்டை வந்தால் காரியம் உடனடியாக நிறைவேறும். கர்ப்பிணிப் பெண் எதிரில் வந்தால் தொழிலில் தன லாபம் பெருகும். காகம் இடமிருந்து வலமாகச் சென்றால் எடுத்த காரியங்கள் இனிதே வெற்றிபெறும்.\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nநன்றிக் கடனாக உருவான அவதாரம்\nபுண்ணியம் தரும் புனித ரமலான்: வெற்றிகள் தேடிவரும்\nதிருப்புல்லாணி கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்\nசகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு\nகிளி முகம் கொண்ட சுக முனிவர்\nஇதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்\nபகடை விளையாட்டில் கைதேர்ந்த சகுனி\nசிசுபாலனின் தலையை கொய்த கிருஷ்ணன்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ச��ரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://abbreviations.tamilgod.org/environment", "date_download": "2019-05-22T16:56:48Z", "digest": "sha1:WD7Y2SMDGHT6I3RK76TNGEJWN7VANRVM", "length": 15123, "nlines": 194, "source_domain": "abbreviations.tamilgod.org", "title": " environment | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகாற்று மாசுபாட்டை அகற்ற புது வழி, தேன்-கூடு போன்ற 3D பொருள் உருவாக்கம்\n2100 ம் ஆண்டிற்குள் பூமியின் 6வது பேழிவு ஏற்படும்\nபாம்பு விஷம் 100 கோடி ரூபாயா \nஹார்வி புயலால் உருவான‌ வெள்ளப்பெருக்கை காண்பிக்கும் அற்புதமான டைம்லாப்ஸ் வீடியோ\nபீர் கழிவிலிருந்து புது பீர் தயாரிப்பு : சாத்தியமாகும் மறுசுழற்சி\nகாற்று மாசுபாட்டை அகற்ற புது வழி, தேன்-கூடு போன்ற 3D பொருள் உருவாக்கம்\nவிஞ்ஞானிகள் நெகிழ்வான, துவாரங்களுடைய‌ 3D பொருள் ஒன்றை (flexible, 3D porous material) உருவாக்கியிருக்கிறார்கள். இது...\n2100 ம் ஆண்டிற்குள் பூமியின் 6வது பேழிவு ஏற்படும்\nகடந்த 540 மில்லியன் ஆண்டுகளில் கார்பன் சுழற்சியின் கணிசமான மாற்றங்களை குறித்த‌ ஆய்வுதனை அமெரிக்காவின்...\nபாம்பு விஷம் 100 கோடி ரூபாயா \nஅட‌ பாம்பு விஷத்திற்கு (snake venom) இவ்வளவு விலையா என‌ வியந்து போனவர்கள் உண்டு. ஆனால் உண்மை. மேற்கு வங்க...\nஹார்வி புயலால் உருவான‌ வெள்ளப்பெருக்கை காண்பிக்கும் அற்புதமான டைம்லாப்ஸ் வீடியோ\nஹார்வி ( Harvey) பேரழிவினை ஏற்படுத்திய‌ புயல் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்த‌ வீடியோவில் அதைப் பார்த்தால்...\nபீர் கழிவிலிருந்து புது பீர் தயாரிப்பு : சாத்தியமாகும் மறுசுழற்சி\nபொதுவாக‌ பீர் வடித்தல் ஆலைகளில் (Beer Brewery) பீர் தயாரிப்பிற்குப் பிறகு அதிக‌ அளவிலான‌ தானியக் கழிவுகள் மிஞ்சும்....\nபழைய‌ செல்போன் கழிவிலிருந்து தங்கம் \n[adsense:320x100:9098313064] விலைமதிப்பற்ற உலோகங்கள் மின் சாதனங்களின் உள்ளே காணப்படும் அச்சிடப்பட்ட சுற்று...\n1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த‌ வளர்ந்து வரும் மரம்\n[adsense:responsive:2718703864] 1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த‌ போஸ்னியன் பைன் (Bosnian pine) மரம் ஐரோப்பாவின்...\n400 ஆண்டுகள் வாழும் திமிங்கலம்\n[adsense:responsive:2718703864] விஞ்ஞானிகள் நீண்டகால வாழுகின்ற‌ முதுகெலும்பி விலங்கினத்தினை (vertebrate animal)...\nபாலீஸ்டிரின் பொருட்களுக்குத் தடை விதிக்கும் நாடுகள்\nகாற்று மாசுபாட்டு அளவை ஒரே டுவீட்டில் தெரிந்துகொள்ளலாம்\nஇந்தியர்கள் இப்போது ஒரு ட்வீட் (tweet) செய்வதன் மூலம் தங்களது நகரங்களில் காற்று மாசுபாடு ( air pollution) குறித்த...\nமைசூரு சுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது : ஸ்வச் சர்வேக்ஷன் 2016\nமைசூரு (Mysuru):கர்நாடகா; ஸ்வச் சர்வேக்ஷன் 2016படி 10 சுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது....\nவெள்ளத்தால் சோகம்; தொடர்கிற‌து பிளாஸ்டிக்கால் அவதி\nவெள்ளத்தால் பெருந்துயரத்தில் இருந்து சிறிதே மீண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக் பொருட்களால் நாம் பாதிப்படைந்து...\nபிளாஸ்டிக் பைகள் இல்லாத‌ நாடு; எதிர்காலத்தை நோக்கி முதற்படி\nகடந்த ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டின் தெருக்களில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பை ஒன்றுக்கு 5 பென்சு (5 pence)...\nஇந்த‌ மிருகங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவதில்லை\nஉலகையே வருத்தும் கொடிய‌ நோயான‌ கேன்சர் (புற்று நோய்) நோயிலிருந்து விமோசனம் தேடும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள்,...\n16ஆம் நூற்றாண்டின் தேவாலயம் நீருக்கடியிலிருந்து மேலே வந்தது\nஆதாரம் செய்தி வெளியீடு மெக்சிகோ நாட்டில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், நீருக்கடியில் மூழ்கியிருந்த 16 ஆம்...\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/katturaigal/arivoli_vazhangiya.htm", "date_download": "2019-05-22T17:14:14Z", "digest": "sha1:ZL565K6DCJJWKCSZTENY65F6ZVDISFEY", "length": 28900, "nlines": 29, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\n“நம்பிக்கையை நாசம் செய்கிறான். முன்னோர் வழியைப் பிழையுடையதென்கிறான். புதுவழி காண முனைகிறான். இளைஞர்களை மயக்குகிறான். ‘அறிவு அறிவு’ என ஆர்ப்பரிக்கிறான். ‘சிந்தியுங்கள்’ ‘சிந்தியுங்கள்’‘ என எதற்கெடுத்தாலும் செப்புகிறான். ‘ஏன்’ ‘ஏன்’ என எதிர்த்துக் கேட்கிறான். இவனை இப்படியே விட்டு வைப்பது நாட்டு மக்களுக்குக் கேடு பயக்கக் கூடியதாகும். பரம்பரைப் பழக்கமும், தெய்வ பக்தியும் சீர்குலைந்துவிடும். இவனைத் தண்டித்தலே முறை”.\nவிலங்கினிலும் மாறுபட்டவனாக - உயர்ந்தவனாக மனிதன் இருப்பதற்கே காரணம், இந்தச் சிந்தனா சக்திதான். இவ்வுயர்ந்த பண்பாட்டை வளர்க்க மக்களில் சிறந்தவர்கள் பட்ட கஷ்டநஷ்டங்கள் அமோகம். விஞ்ஞானத்தில் நிரந்தர உண்மைகள் என எதனையும் அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. மேலும் மேலும் பல புதிய உண்மைகள் ஆராய்ச்சியின் பயனாக வெளியாகின்றன. அவை மறுபடியும் மாறுதல் பெறும் வாய்ப்புடையனவாகவே இருக்கும். விஞ்ஞானம் வளர்ச்சியடைக்கூடியதேயன்றி, குறிப்பிட்ட ஓர் எல்லையோடு நின்றுவிடக் கூடியதன்று.\nஓர் காலத்தில் உண்மையெனக் கொள்ளப்பட்டவைகள் பிறிதோர் காலத்தில் தவறுடையதெனத் தள்ளப்பட்டுப் புதியதோர் சித்தாந்தம் அதனிடத்தைப் பெறும். அதுவும் பின்னர் மாறுதலுறும். அத்தகைய மாறுதல் உடன்பாடு கெண்டு விளங்கினும் விளங்கும். நேர் மாற்றமுடையதாகத் தோன்றினும் தோன்றும். இவ்வாறு வளர்ந்து கொண்டே வரும் சக்தியுடையது விஞ்ஞானம்.\nபார்த்தல், பார்த்த பொருள்களை ஆராய்ந்தறிதல் ஆகிய இருவழிகளில்தான் இன்று நாம் காணும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் உண்டாக்கப்பட்டன. இவைகளை முதல் முதலில் மக்கள் கண்டு மருண்டனர் புது வாழ்வளிக்க வந்த இவைகளை, வேதனையைப் பெருக்கவந்த விலங்குகளாக மக்கள் கருதினர். ஏற்கவும் மறுத்தனர். கையாண்டு சுகம் பெறவும் தயங்கினர். பின்னர், காலப்போக்கில் அவைகள் தரும் சுகம். அவைகளை வெறுத்த மக்கள் உள்ளத்திலேயே ஓர்வித இசையைத் தூண்டிற்று. முதலில் தங்களால் வெறுக்கப்பட்ட ஒன்றையே, விருப்பத்துடன் பின்னர் ஏற்றச் சுகங்கண்டனர்.\nகாண்கின்ற உலகத்தை, அழியக்கூடியது எனும் மாயாவாதம், மக்களுக்குள்ள பழைமை மோகம் ஆகிய இரண்டும் மக்களின் அறிவியல் வளர்ச்சியைத் தடுக்கும் இருபெரும் தடைகளாக இருந்து வருகின்றன. தங்களுடைய வாழ்க்கையைத் தாங்கள் நினைத்தவண்ணம் சீராக்கிக் கொள்ளும் திறம் - சக்தி, தங்களிடந்தான் உள்ளது என்பதை ஊடனுக்குடன் மறந்து விடுகின்றனர். ஒவ்வொருவரும் நித்தியப்படி வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையையொட்டித்தான், ஒவ்வொருவரிடத்திலும் உள்ள உறவு முறை மாறுதல் பெறுகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளுதல் முக்கியமாகும்.\nஇவ்வுலக வாழ்வின் முக்கியத்தையும், நலம் பயக்கக் கூடிய அனைத்தையும் வற்புறுத்தினாலன்றி, மக்கள் விஞ்ஞான உலகத்தை நாடிச்செல்வது முடியாத காரியமாகும். இதனை நன்குணர்ந்த சிலர், மதகுருக்கள் சிறுமதியையும், அவர்களால் மக்களிடை பரப்பப்பட்டிருந்த - இருக்கும் மதக் கதைகளையும், அவைகள் மீது மக்கள் கொண்டிருந்த - இருக்கும் பொய் நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து, அறிவியல் போதனை புரிந்து, மக்களை உண்மையான மக்கள் வாழ்வுகொள்ளத் தூண்டினர் - தூண்டியும் வருகின்றனர்.\nகல்லடி - சொல்லடி - விஷம் கொடுத்தல் - தீயிட்டுக் கொளுத்தல் - ஜீவிய காலம் வரை சிறையில் தள்ளல் - அறிஞர்கள் எழுதின நூற்களை மறைத்தல் போன்ற அக்கிரமங்களை எல்லாம், மக்களிடம் மந்தமதியை வளர்ப்பதின்மூலம் ஆதிக்கம் பெற்று வந்தோர் செய்து வந்தனர் - வருகின்றனர். ஆதிக்கக்காரர்களின் கோபத்திற்பட்டு, கொடுமைக்கு ஆளாகி, ஈன்னல்பல அனுபவித்தவர்கள் பலரை வரலாற்று எடுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅறிவொளி தந்த அனைவரையும், அவர்கள யாத்த நூற்களையும், முன்னையவர் உயிரோடிருந்த காலத்தில், நையாண்டி செய்து கொடுமைக்குள்ளாக்கிய மக்கள், ஐறெடுத்தும் பார்க்க ஒருப்படாத மக்கள், சிலநூறு ஆண்டுகள் சென்ற பின்பு, தங்கள் சீற்றத்திற்குள்ளானவர்களைச் சிறப்பித்தனர் - இன்றும் போற்றிப் புகழ்கின்றனர். அந்த லட்சியவாதிகள் பலன் கருதாப்பணி புரிந்தனர். அவர்கள் அன்று வெற்றி காணவில்லையாயினும், உழைப்பு வீண் போகவில்லை. அவர்கள் விதைத்த சிறு விதை உண்டாக்கிய அறிவொளி இனி என்றென்றும் வெட்டி வீழ்த்த முடியாத அளவில் உலகெங்கணும் பரவித் தழைத்தோங்கி இருக்கிறது. ஆனால் அவர்களை எதிர்த்த வைதீகம், அவர்களுக்கு இடுக்கண் விளைவித்து மகிழ்ந்த மதம், மணல் மேடு சரிவது போல் சரிந்தவண்ணம் இருக்கிறது. இருந்தாலும், மதத்தால் மரியாதை பெறுவோர் - வைதீகத்தோடு வாழ்வைப் பிணைத்துக் கொண்டுள்ளோர் - அறிவியலோடு போரிடப் புறப்படுவது, புறமுதுகிடுவது, பின்னரும் மூர்த்தண்ணியமாகத் தாக்க முற்படுவதுமாகவே உள்ளனர் - பரிதாபம்\nபழிச் சொல்லைப் பரிசாகப் பெற்று, கொடுங்கோலர்களின் சீற்றத்திற்காளாகி, வளங்குன்றி வாழ்நாளெல்லாம் வதைந்து, ஆரிய பெரிய தத்துவங்களை அவனிக்கு அள்ளி வீசிப்போன அறிஞர்கள் பலர் வரலாற்று எடுகளில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், அவ்வளவும் மேல்நாட்டில்.\nஇங்கு, அவதாரப் பெருமையும், அதுபற்றிப் பேசும் கிரந்தங்களும், பிறப்பிலே பேதம் கற்பிக்கும் புத்தகங்களும் வண்டிக்கணக்கில் உள்ளன. முதல்முதலாக இங்கு, கருத்தில் புரட்சியை உண்டு பண்ணியவர் கௌதம புத்தர் இவர். அவர் போதித்த புதுயுகக் கருத்துக்களை இங்கு நிலைபெறவிடாமல் செய்து விட்டது பிராமணியம் - ஆரியம். காசு செலவில்லாமல், கடவுள் பெயர் கூறி, பிறரிடம் பெற்றுவந்த மரியாதையையே பொய்யெனப் புத்தர் போதித்ததால், அவர் தம் சொற்களால் பாதிக்கப்பட்டோர், அவர் போதனைகளைச் செல்லாக் காசாக்கினர். அவை மக்களிடை பரவிவிடாமல் செய���துவிட்டனர். பின்னர் இந்த நாடு ஆரியத்திற்கு வாழ்வளிக்கும் தரணியாகப் போய்விட்டது.\nதமிழ்நாட்டில், பழமையைச்சாடி, பொருத்தமன்ற தெய்வக் கதைகளை விளக்கிக் காட்டி, பலரின் தூற்றுதலுக்கு ஆளாகித் தளர்ந்த வயதிலும் அதே பணியை விடாது புரிந்து வருபவர் இராமசாமி அவர்களேயாவார். கால மாறுதலால் பெரியார் அவர்களுக்குக் கொடுந்தண்டனைகள் பல கிடைக்கவில்லையேயன்றி, மக்களிடம் கிடைத்த ஆதரவைக் காட்டிலும், மக்களின் பொல்லாப்பு அமோகமாகக் கிடைத்திருக்கிறது. அவர் ஏற்றி வைத்த அறிவுச் சுடரை இனி ஒருவராலும் அணைக்க முடியாது. எத்தகைய சூறாவளியையும் தாங்கி நின்று, விளக்கொளியைக் காத்து நிற்க இளங்காளைகள் எண்ணத் தொலையாதோர் உள்ளனர்.\nஇதன் முன்பும் இத்துறையில் சிலர் சிறு சிறு பண புரிந்துள்ளனராயினும், அவர்கள், பெரியார் போன்று முழுநேரப் பணியாக - வாழ்க்கைக் தொண்டாக - ஏற்படுத்திக் கொள்ளாததால், அவர்கள் இத்துறையில் முக்கியத்துவம் பெறமுடியாமல் போய்விட்டனர்.\nஅறிவியல் வாதிகளின் கருத்துக்களை, நேர்மையான முறையில் மறுத்துக் கூறுவதென்பது, எவராலும் முடியாத காரியம். இறுதியில் தோல்வியே சம்பவிக்கும் என்பதை நன்குணர்ந்த வைதீகம் குறுக்கு வழியையே மேற்கொள்ளும். அறிஞர்களின் புதுக்கருத்துக்களை, மாற்றியும், சமயத்திற்கேற்றார்போல் திருத்தியும் கூறியே பாமர மக்களை ஏவும். பழக்க வாசனையால், வைதீகம் சுட்டிக்காட்டும் அச்சத்திற்கு அடிமையாகியும், வைதீகக் கட்சியைக் காக்க ஆவேசம் கொள்வர் மக்கள்.\nஇந்திர நாட்டிலும் அறிவயல்வாதிகள் சிலர் தோன்றித் ùôண்டாற்றியுள்ளனர். இந்நாட்டில் பெரிதும் பத்திரிகைத் தொழில் வைதீகப் பாகாவலர்களின் கைப்பாவையாகிப் போய் விடவே, இந்திரநாட்டு அறிஞர்களை நாம் சரிவரத் தெரிந்து கொள்ள முடியாமலே போய்விட்டது. அவர்கள், நமது கண்முன் படாமல் மறைக்கப்பட்டுவிட்டார்கள்.\nதென்னாலிராமன் எனும் பெயரையும், அவன் பெயரைச் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதைகளையும் நம்மில் பலர் அறிந்திருக்கலாம். அவனைத்தான் அறிவியல் போதித்த முதல் இந்திரனாகக் கொள்ளவேண்டும். அவ்ன, விஜயநகர சாம்ராஜ்யத்திலே கிருஷ்ண தேஆராய மன்னரிடம் விதூஷகனாக இருந்ததாக நம்பப்படுகிறது. அரசனின் குருவான தாத்தாசாரியார் ஓர் வைணவர். அந்தக் குரு ஒரு சமயம், ஒரு வைனை வைணவன் ஒருவன் பார்த்துவிட்டால் ஆடுத்த ஜன்மத்தில் அவ்வைணவன் கழுதையாகப் பிறப்பான் எனக் கூறினாராம். இது கேட்ட தென்னாலிராமன், தான் ஒரு சைவன் இனதால், அரச சபைக்கு ஒரு கழுதையை இழுத்து வந்து நிறுத்தி, அதன் முன்னர் விழுந்து வணங்கினான். அதுகண்ட அரசன், தெனாலிராமனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா எனக் கிண்டல் செய்தார். தென்னாலிராமன் சிரித்து விட்டு, தாத்தாச்சாரியார் கூறும் ஊரையை நம்புகிறவர்களும், அதன்படி நடக்கிறவர்களும்தான் அத்தகையவர்கள் என இடித்துக்கூறினானாம். அரசன் பொன் மாம்பழம் தானம் கொடுத்த கதையைக் கேட்டு, தென்னாலிராமன் பார்ப்பனர்களுக்குச் சூடிட்ட கதையை அனைவரும் அறிந்தே இருப்பாரர்ள். இதுபோன்ற பலப்பல அறிவியற் செயல்கள், அவன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறது. ஒருமுறை அரசன், அவனைக் கடலிலுள்ள நீர்த்துளிகளைக் கணக்கிடச் சொன்னாராம். அதற்கு அவன், ஒரு வண்டி நிறைய மணலைக் கொண்டுவந்து கொட்டி, அதிலுள்ள சிறுமணற் கற்களை எண்ணினால் ஏற்படும் அளவிற்குச் சமமாக. கடலிலுள்ள நீர்த்துளிகள் இருக்குமென்று பதில் உரைத்தானாம். ஈம்முறையில் அவன் அறிவுக்குப் பொருத்தமற்றக் காரியங்களைச் சாடியுள்ளான்.\nகவி வேமன்னா குறிப்பிடத் தகுந்தவர். அவர் வெறும் கவைக்குதாவத த்துவ சாஸ்திரியல்ல. தலையை மழுங்கச் சிரைத்துக் கொள்வது ஒருவனின் இச்சையை அடக்கிவிடாது என்றும், கற்கள் கடவுள் ஆக முடியுமானால், மலைûயுயம் மண்ணையும் உணவாகக் கொடுக்கலாமே என்றும் கட்டிக் காட்டுவதன் மூலம் அறிவியலை வளர்த்துள்ளார். தம்முடைய அனுபவத்தைத் தர்க்கரீதியாக மெய்ப்பித்துள்ளார். அவருடைய கவிகளில் மதிப்பிடத்தகுந்த விஞ்ஞான உண்மைகள் நிரம்பி இருக்கின்றன.\nசென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த ராவ்பகதூர் கே. வீரேசலிங்கம் பந்துலு பெயர் பெற்ற சமுதாயச் சீர்த்திருத்தக்காரராகவும், விதவை மணத்தை வற்புறுத்துவதில் ஒப்பற்றவராகவும் விளங்கினார். அதற்காக அறிவின்துணை கொண்டு அவர் வாதித்தாரேயன்றி, புராணப் புனைசுருட்டுக்குள் அதாரம் தேடும் வீண் வேலையை மேற்கொள்ளவில்லை. சத்யசம்வர்த்தினி எனும் கிழமை இதழைத் தாமே ஆசிரியராக இருந்து நடத்தினார். அவர் நூற்றுக்கு நூறு அறிவியல் வாதியாகவே இருந்தார். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல், எவர்க்கும் பணியாமல் அவர் தொண்டு புரிந்தார்.\nஆரிய வேதங்கள் நான்கும் எவராலும் இக்கப்படாதது - ஆண்டவனால் தரப்பட்டது என்றெல்லாம் சொல்லப்படுகிறதே, அது அவ்வளவும் பொய் என்பது தக்க மேற்கோள்களுடன் விஜயநகரம் தாத்தாநாயுடு சாஸ்திரி அவர்களால் விளக்கப்பட்டுள்ளது. பித்தாபுரம் பெண்டயால சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் மாபாரதத்திற்கு அறிவியல்துணை கொண்டு புது விளக்கம் கூறியுள்ளார். பாண்டவர்களின் கோரிக்கை பொருத்தமற்றதென்றும், கவுரவர்கள் போக்கு நேர்மையானதென்றும் எடுத்துக் காட்டியுள்ளார். இதேபோன்று குர்ஜால எதுக்குரி நரசையா என்பவரும் பால்நாடு வீரர்களைக் குறித்து விளக்கம் கூறியுள்ளார்.\nதென்னாலி இராமசாமி சவுத்திரி அவர்களும், பார்ப்பனர்கள், சொந்த ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக ஏந்தெந்த வகையில் இந்தச் சமுதாயத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை, இணித்தரமாக - காரசாரமாக - விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் முதல்தரமான பார்ப்பன விரோதி என்று பழிக்கப்படுகிறார். ஆனால் அவர் பார்ப்பனீயத்துக்குப் பகைவரேயன்றி, எந்தத் தனிப்பார்ப்பனருக்கும் எதிரியன்று.\nகோவூர் வள்ளூரி சூர்ய நாராயணராவ் என்பவரும் ஓர் பெயர் பெற்ற அறிவியல் வாதியாவர். சமுதாயத்தையும், மதத்தையும் அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனும் நோக்குடையவர். அது பற்றிப் பல இலக்கியங்கள் செய்துள்ளார். தன் சொத்து முழுதையும் இப்பணிக்காகவே ஆர்ப்பணித்துள்ளார்.\nகோபராஜு இராமச்சந்திரராவ் என்பவர் ஓர் முதல்தரமான அறிவியல் வாதி. ஒவ்வொரு இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் விஞ்ஞான ரீதியில் விளக்கம் கூறுவதில் சமர்த்தர். இன்று, அவர் குடும்பமே ஒரு விஞ்ஞானக் குழுவாக ஆமைந்துள்ளது.\nவிஞ்ஞானம் எனும் பத்திரிகையை நடத்தி வந்த, காலிபட்டனப்பா கொண்டையாவும் குறிப்பிடத் தகுந்தவராவார்.\nஎதற்கெடுத்தாலும் மதம், ஆண்டவன் என்று பேசப்படும் தலைவர்கள் மலிந்துள்ள நாட்டில், கலைவளர்ச்சி எனும் பேரால் வெறும் புராணப் புளுகுகளுக்கே புதுமெருகு கொடுத்து முதலிடம் தரப்படும் நாட்டிலே, நூற்றுக்கு ஆறு ஐழுபேர்களுக்குமேல் கல்வி பெற்றில்லாத நாட்டில், வைதீகத்தையே வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ளவர்களை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்படும் பத்திரிகைகள் மலிந்தநாட்டில், அறிவியல்வாதிகள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாகத்தான் இருப்பர். ஆச்சரியப்படத் தேவையுமில்லை - ஆயாசப்படக் கூடியதுமல்ல இது.\n(திராவிட நாடு - 30.11.47)\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5873.html", "date_download": "2019-05-22T17:16:17Z", "digest": "sha1:76WX6UWX6RT6DLNW4DPQSX4B4WFQXSN6", "length": 6078, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "காங்கிரஸ் எம்.எல்.ஏ முத்தமிடவில்லை: நக்மா மறுப்பு!", "raw_content": "\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ முத்தமிடவில்லை: நக்மா மறுப்பு\nமுன்னாள் தமிழ் பட ஹீரோயின் நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர். கவர்ச்சியான தலைவராகவும் வலம் வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்லில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தொகுதியில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கச் சென்றார். அப்போது ஹாபூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ கஜராஜ் நக்மாவை காருக்கு வழியனுப்பச் சென்றபோது அவரது முகத்தை தன் கையால் இழுத்து முத்தமிட்டார். இந்தக் காட்சி வீடியோவாக வெளியானது. இது பற்றி பெரும் சர்ச்சை எழுந்தது.\nகஜராஜை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று உள்ளூர் காங்கிரசார் போர்க்கொடி தூக்கினர். இப்போது இந்த பிரச்சினைக்கு நக்மாவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ கஜராஜ் என்னை முத்தமிடவில்லை. நான் நடிகை என்பதால் மீடியாக்கள் அதை முத்தம் என்று பெரிது படுத்தி எழுதிவிட்டன.\nஅங்கு நல்ல கூட்டம் இருந்ததால் அவர்தான் என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். போகும் வழியில் ஒரு தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போங்கள் என்பதை அவர் என் காதருகில் சொன்னார். கூட்டமும், சத்தமும் அதிகமா இருந்ததால் அப்படிச் சொல்ல வேண்டிய நிலை அவருக்கு. மேலும் நான் அப்போது தலையில் முக்காடு அணிந்திருந்தேன். அவர் என்னை தன் பெற்ற மகள் போல் பார்க்ககூடியவர் என்று கூறியுள்ளார். கஜராஜா நக்மாவை முத்தமிட்டது உண்மைதான்.\nஅவர் தன் தலையை பிடித்த கஜராஜாவின் கையை வேகமாக அகற்றியதை வை���்து இதனை உறுதி படுத்ததலாம். அவர் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்தில் புகார் செய்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் இதை பெரிது படுத்தினால் கட்சி இமேஜ் பாதிக்கப்பட்டு அது உங்கள் வெற்றியையும் பாதிக்கும் அதனால் மவுனமாக இருங்கள் தேர்தலுக்கு பிறகு அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மேலிடம் தெரிவித்ததை தொடர்ந்து நக்மா இவ்வாறு கூறியிருப்பதாக அரசியல் பார்வையளர்கள் கூறுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotion.com/t3340-topic", "date_download": "2019-05-22T16:38:49Z", "digest": "sha1:4CN2JVA6GPUQRNYRKCSC7CQKOAIOG6VW", "length": 5618, "nlines": 65, "source_domain": "raagamtamilchat.forumotion.com", "title": "தலயில் முடிவளர சித்தவைத்திய முறை.--", "raw_content": "\nதலயில் முடிவளர சித்தவைத்திய முறை.--\nSubject: தலயில் முடிவளர சித்தவைத்திய முறை.-- Tue Jul 09, 2013 2:02 am\nதலயில் முடிவளர சித்தவைத்திய முறை.--\nவழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.\nமுடி உதிர்வது மற்றும் நரை போக்க:\n1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.\n2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.\n3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே\n4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.\n5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.\nதலயில் முடிவளர சித்தவைத்திய முறை.--\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/07/2-terrorist-in-covai.html", "date_download": "2019-05-22T17:01:02Z", "digest": "sha1:UTBWN4UWUCCLLZEQQNRGEJ3X433BJYDJ", "length": 5824, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "கோவை சூலூர் பகுதியில் 2 பயங்கர வாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது - News2.in", "raw_content": "\nHome / கைது / கோவை / டெல்லி / தமிழகம் / தீவிரவாதி / தேசிய புலனாய்வு பிரிவு / மாநிலம் / கோவை சூலூர் பகுதியில் 2 பயங்கர வாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது\nகோவை சூலூர் பகுதியில் 2 பயங்கர வாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது\nFriday, July 07, 2017 கைது , கோவை , டெல்லி , தமிழகம் , தீவிரவாதி , தேசிய புலனாய்வு பிரிவு , மாநிலம்\nகோவை மாவட்டம் சூலூரில் அசாம் போடோலாந்து இயக்கத்தை சேர்ந்த 2 பேரை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். சூலூர் அருகே சித்தநாயக்கன்பாளையத்தில் சாந்திபீட்ஸ் கறிக்கோழி குஞ்சு உற்பத்தி பண்ணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை அந்த நிறுவனத்தில் டெல்லி தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அங்கு பணியாற்றிய 2 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவினர், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவலின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/new-honda-cbr650r-launch-price-specs-details-017502.html", "date_download": "2019-05-22T17:14:50Z", "digest": "sha1:ZRSODYRXVG4JJHKIDNPGC5SYEGZ67REW", "length": 19731, "nlines": 396, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n3 hrs ago மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n3 hrs ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n5 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n6 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நடுத்தர வகையை சேர்ந்த இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை விற்பனையில் இருந்த ஹோண்டா சிபிஆர்650எஃப் பைக்கிற்கு மாற்றாக புதிய சிபிஆர்650ஆர் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கிற்கு நாடுமுழுவதும் புதிதாக திறக்கப்படும் 22 விங் வேர்ல்டு ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கி��து. ரூ15,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.\nMOST READ:கோவில் ஊர்வலத்தில் புகுந்த ஆம்புலன்ஸ் - ஊர்மக்கள் செய்த காரியம் என்ன தெரியுமா - வைரல் வீடியோ\nஹோண்டா சிபிஆர்650எஃப் பைக் ரூ.7.37 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் ரூ.7.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.\nவடிவமைப்பை பொறுத்தவரையில் ஹோண்டா ஃபயர்பிளேடு சூப்பர் பைக்கை ஒத்திருக்கிறது. இருப்பினும், சில மாறுதல்களுடன் வந்துள்ளது. மேலும், இருக்கை அமைப்பு உள்ளிட்டவை சிறப்பானதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.\nபுதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 649சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும்.\nMOST READ:பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன் வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி\nஇந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச், டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் வீல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை உள்ளன. இந்த பைக்கின் முன்புறத்தில் ஷோவா 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் 310 மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.\nஇந்த புதிய பைக் இந்தியாவில் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாத இறுதியில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nஉலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...\nகாருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபி���்யூ புதிய பைக் இந்திய அறிமுக தேதி வெளியீடு\nஅதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/08/blog-post_7.html", "date_download": "2019-05-22T18:17:12Z", "digest": "sha1:MPHY25P4R2P5QHDV73JX7KNTMATF2QVJ", "length": 211842, "nlines": 1507, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு அசைபோடும் படலம்....!", "raw_content": "\nவணக்கம். இன்னும் 50+ நாட்களில் \"டைனமைட் ஸ்பெஷல்\" எனும் ஒரு அதிரடி இதழ் மாத்திரம் முறைப்பாய் நின்று கொண்டிருக்கவில்லையெனில் - இந்நேரத்துக்கு ஒரு பூப்போட்ட சட்டையை மாட்டிக் கொண்டு \"கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு \" என்று நானும் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பேன் \" என்று நானும் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பேன் இந்தாண்டின் துவக்கம் முதலே \"இரத்தப் படலம்\" எனும் சிறு துடிப்பு உள்ளுக்குள் டிக் டிக்கென்று ஒடத் துவங்கியிருந்தது இந்தாண்டின் துவக்கம் முதலே \"இரத்தப் படலம்\" எனும் சிறு துடிப்பு உள்ளுக்குள் டிக் டிக்கென்று ஒடத் துவங்கியிருந்தது ஏப்ரல் முதலே அது 'டாங்...டாங்..' என்று கோவில் மணியாட்டம் தலைக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது ஏப்ரல் முதலே அது 'டாங்...டாங்..' என்று கோவில் மணியாட்டம் தலைக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது And கடைசி ஒரு மாதத்தில் தீயணைப்புத் துறையின் \"டங்கா...டங்கா...டங்கா...\" அவசர மணியாக உருமாறிப் போயிருந்தது And கடைசி ஒரு மாதத்தில் தீயணைப்புத் துறையின் \"டங்கா...டங்கா...டங்கா...\" அவசர மணியாக உருமாறிப் போயிருந்தது அதிலும் 3 + 1 (பு.வி.) புத்தகங்களும் தயாராகி மூடாக்குக்குள் பதுங்கி கிடக்க, அந்த slipcase மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வர வேண்டியிருக்க, அதன் பொருட்டு நேர்ந்த நோவுகளே ஒரு கிளைக்கதை ரேஞ்சுக்கு இருந்தன \nமுதலில் ஒரு மாதிரி போட்டுத் தந்து, அதற்கொரு ரேட்டும் சொல்லியிருந்தார்கள் & அது ஓ.கே என்று சொல்லி விட்டிருந்தோம் அதன் மத்தியில் நாம் இதழ்களின் முன் & பின் அட்டைகளின் பருமனை அதிகம் பண்ணத் தீர்மானித்திருக்க, 3 புக்குகளும் ஒன்றிணைந்த விஸ்தீரணம் அதிகமாகிப் போயிற்று அதன் மத்தியில் நாம் இதழ்களின் முன் & பின் அட்டைகளின் பருமனை அதிகம் பண்ணத் தீர்மானித்திருக்க, 3 புக்குகளும் ஒன்றிணைந்த விஸ்தீ��ணம் அதிகமாகிப் போயிற்று பலன் அந்த சிகப்பு slipcase-ன் உள்ளளவும் இத்தனியூண்டு பெரிதாக்க வேண்டிப் போனது So மறுக்கா இன்னொரு சேம்பிள் போட்டு அனுப்பப் கோரினால் - இம்முறை வந்ததோ கொஞ்சம் மெலிசான தயாரிப்பு So மறுக்கா இன்னொரு சேம்பிள் போட்டு அனுப்பப் கோரினால் - இம்முறை வந்ததோ கொஞ்சம் மெலிசான தயாரிப்பு \"என்ன கொடுமைடா சாமி.... உள்ளட்டையினை நாம புஷ்டியாக்கினால், வெளிப்பெட்டியை இவர்கள் இளைக்கச் செய்துவிட்டார்களே \" என்று கடுப்பாகிப் போனது \" என்று கடுப்பாகிப் போனது \"என்னம்மா...இப்டி பண்ணுறீங்களேமா \" என்று அவசரம் அவசரமாய் அவர்களிடம் கேட்டால் - \"ஓ....கொஞ்சம் குளறுபடி ஆகிப்போச்சுங்க சார் ; அடுத்தவாட்டி இந்த மாதிரி பிராபளம் வர்ரானில்லே \" என்றபடிக்கு இன்னொரு மாதிரி செய்து அனுப்பினார்கள் - சரியான அளவில் ; கனத்தில் \" என்றபடிக்கு இன்னொரு மாதிரி செய்து அனுப்பினார்கள் - சரியான அளவில் ; கனத்தில் ஆனால் இம்முறையோ கனத்தில் மாத்திரமன்றி விலையிலும் புஷ்டி ஏறிப் போயிருந்தது ஆனால் இம்முறையோ கனத்தில் மாத்திரமன்றி விலையிலும் புஷ்டி ஏறிப் போயிருந்தது \"அய்யா...சாமி..தெய்வமே... யோகராஜா....முதல்லே பேசுன ரேட்டே போட்டுக் கொடுங்கய்யா ; இதுக்கு மேலே தாங்காது \"அய்யா...சாமி..தெய்வமே... யோகராஜா....முதல்லே பேசுன ரேட்டே போட்டுக் கொடுங்கய்யா ; இதுக்கு மேலே தாங்காது \" என்று கூத்தாடி சம்மதிக்க வைப்பதற்குள் நம் XIII புதுசாய் இன்னொரு அவதாரே எடுத்து முடித்திருக்கக்க்கூடும் \" என்று கூத்தாடி சம்மதிக்க வைப்பதற்குள் நம் XIII புதுசாய் இன்னொரு அவதாரே எடுத்து முடித்திருக்கக்க்கூடும் வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டார்கள் ; ஆனால் பட்டுவாடா செய்ய அவர்கள் சொன்ன deadline கிறுகிறுக்கச் செய்தது வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டார்கள் ; ஆனால் பட்டுவாடா செய்ய அவர்கள் சொன்ன deadline கிறுகிறுக்கச் செய்தது \"ஆகஸ்ட் 15 க்கு முன்னே நிச்சயம் ரெடி பண்ணிடலாம் \"ஆகஸ்ட் 15 க்கு முன்னே நிச்சயம் ரெடி பண்ணிடலாம் \" என்று சாவகாசமாய்ச் சொல்ல, மொத்தத்துக்குக் கடுப்பாகிப் போனது \" என்று சாவகாசமாய்ச் சொல்ல, மொத்தத்துக்குக் கடுப்பாகிப் போனது வேலையைத் தட்டிக் கழிக்கும் பொருட்டு புருடா விடுகிறார்கள் என்பது போல் எனக்கு மனதுக்குப்பட - \"நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம் வேலையைத் தட்டிக் கழிக்கும் பொருட்டு புருடா விடுகிறார்கள் என்பது போல் எனக்கு மனதுக்குப்பட - \"நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம் \" என்றபடிக்கு ஆர்டரை கான்செல் செய்து விட்டு எங்கேனும் ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்திட வாய்ப்புள்ளதா \" என்றபடிக்கு ஆர்டரை கான்செல் செய்து விட்டு எங்கேனும் ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்திட வாய்ப்புள்ளதா என்று பாயைப் பிறாண்ட ஆரம்பித்தேன் \n\"சரி...டப்பாவே வேண்டாம் ; அதற்குப் பதிலாய் மெகா போஸ்டர் ஒன்றை அச்சிட்டு இதழ்களோடு தந்துவிடலாம் ; ஏற்கனவே புலன்விசாரணையும் இலவசமாய் வழங்கும் சூழலும் உள்ளதே ; ஒரு மாதிரியாகச் சப்பைக் கட்டு கட்டிக் கொள்ளலாம்\" என்றுபட்டது ஆனால் கனவுகளில் கலர் கலராய் ; ரகம் ரகமாய் ; தினுசு தினுசாய் துடைப்பங்கள் அணிவகுக்கத் துவங்க - பதட்டத்தில் இங்கும் அங்கும் வலை வீசத் துவங்கினேன் ஆனால் கனவுகளில் கலர் கலராய் ; ரகம் ரகமாய் ; தினுசு தினுசாய் துடைப்பங்கள் அணிவகுக்கத் துவங்க - பதட்டத்தில் இங்கும் அங்கும் வலை வீசத் துவங்கினேன் கொடுமையிலும் கொடுமை - அப்போது தான் உள்ளூரிலேயே, அதுவும் நமக்கு ரொம்பவே தெரிந்த ஒருவரே, கடந்த 6 மாதங்களாய் இது போன்ற முரட்டு டப்பிக்களை செய்யும் தொழிலில் இருப்பதாய்த் தெரிய வந்தது கொடுமையிலும் கொடுமை - அப்போது தான் உள்ளூரிலேயே, அதுவும் நமக்கு ரொம்பவே தெரிந்த ஒருவரே, கடந்த 6 மாதங்களாய் இது போன்ற முரட்டு டப்பிக்களை செய்யும் தொழிலில் இருப்பதாய்த் தெரிய வந்தது அதற்கான மிஷினை வாங்கிப் போட்டு - இந்த மாதிரியான ஆர்டர்களை எடுத்துச் செய்து வருவதாய்க் கேள்விப்பட்டேன் அதற்கான மிஷினை வாங்கிப் போட்டு - இந்த மாதிரியான ஆர்டர்களை எடுத்துச் செய்து வருவதாய்க் கேள்விப்பட்டேன் \"ஆண்டவா..இது தெரியாமல் எங்கெங்கோ அலைந்து பல்ப் வாங்கித் திரிந்தோமே \"ஆண்டவா..இது தெரியாமல் எங்கெங்கோ அலைந்து பல்ப் வாங்கித் திரிந்தோமே \" என்று நொந்து கொண்டே, ஒரே பாய்ச்சலாய் அவர் மேலே விழுந்து பிடுங்கிப்.. பிறாண்டி... டப்பாக்களை செய்ய ஆர்டர் தந்தோம் \" என்று நொந்து கொண்டே, ஒரே பாய்ச்சலாய் அவர் மேலே விழுந்து பிடுங்கிப்.. பிறாண்டி... டப்பாக்களை செய்ய ஆர்டர் தந்தோம் கடைசி நிமிடத்துக் கூத்தென்றாலுமே, நம் அவசரத்தைப் புரிந்து கொண்டு - \"இந்த வேலைக்கான சரக்கு என்கிட்டே ஸ்டாக் இல்லை கடைசி நி���ிடத்துக் கூத்தென்றாலுமே, நம் அவசரத்தைப் புரிந்து கொண்டு - \"இந்த வேலைக்கான சரக்கு என்கிட்டே ஸ்டாக் இல்லை அட்டைக்கு ஆர்டர் போட்டு விடுகிறேன் ; ஒரே வாரத்தில் வந்து விடும் ; வந்தவுடன் 2 தவணைகளில் செய்து கொடுத்துவிடுகிறேன் அட்டைக்கு ஆர்டர் போட்டு விடுகிறேன் ; ஒரே வாரத்தில் வந்து விடும் ; வந்தவுடன் 2 தவணைகளில் செய்து கொடுத்துவிடுகிறேன் \" என்று வாக்குத் தந்தார் \" என்று வாக்குத் தந்தார் And சொன்னபடிக்கே வியாழன் மதியம் 200 பெட்டிகளும், வெள்ளி மாலையில் மீதியையும் சப்ளை செய்து விட்டார் And சொன்னபடிக்கே வியாழன் மதியம் 200 பெட்டிகளும், வெள்ளி மாலையில் மீதியையும் சப்ளை செய்து விட்டார் இதில் கொடுமையின் உச்சம் - இங்கே உள்ளூரில் விலையும் சகாயம் இதில் கொடுமையின் உச்சம் - இங்கே உள்ளூரில் விலையும் சகாயம் \nவியாழன் மதியம் முதலே நம் ஆபீசே யுத்தகளம் போலாகி விட்டது பேக்கிங் பணிகளை இம்முறை நம் அலுவலக பெண்பிள்ளைகள் அத்தனை பேருமே ஒட்டுமொத்தமாய் இணைந்து செய்து தள்ளினார்கள் பேக்கிங் பணிகளை இம்முறை நம் அலுவலக பெண்பிள்ளைகள் அத்தனை பேருமே ஒட்டுமொத்தமாய் இணைந்து செய்து தள்ளினார்கள் 2 நாட்களுக்கு டிசைனிங் ; DTP ; அக்கவுண்ட்ஸ் என சகலத்துக்கும் லீவு விட்டுவிட்டு, ஆளாளுக்கு கத்திரிக்கோல் & பிரவுண் டேப் என்று ஒரே பிசி 2 நாட்களுக்கு டிசைனிங் ; DTP ; அக்கவுண்ட்ஸ் என சகலத்துக்கும் லீவு விட்டுவிட்டு, ஆளாளுக்கு கத்திரிக்கோல் & பிரவுண் டேப் என்று ஒரே பிசி இதற்கு மத்தியில் ஈரோட்டுக்குப் புறப்படும் என் அவசரத்தை வெளிக்காட்டி அவர்களை டென்க்ஷன் கொள்ளச் செய்ய வேண்டாமென்று ரொம்பவே கூலாக இருப்பது போல் நடித்துக் கொண்டு திரிய - உள்ளுக்குள்ளோ ஒரு டஜன் மிக்சிக்கள் ஒரே நேரத்தில் ஓடுவது போல் ஒரே கலக்கல் இதற்கு மத்தியில் ஈரோட்டுக்குப் புறப்படும் என் அவசரத்தை வெளிக்காட்டி அவர்களை டென்க்ஷன் கொள்ளச் செய்ய வேண்டாமென்று ரொம்பவே கூலாக இருப்பது போல் நடித்துக் கொண்டு திரிய - உள்ளுக்குள்ளோ ஒரு டஜன் மிக்சிக்கள் ஒரே நேரத்தில் ஓடுவது போல் ஒரே கலக்கல் சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அவர்களும் வெள்ளி காலையிலேயே வண்டியில் ஈரோட்டுக்கு கிளம்புவதாக திட்டம் ; ஆனால் இங்கே பேக்கிங் பணிகளை விரட்ட முடியவில்லை என்பதால் அவர்களை மதியம் வரை காத��திருக்கச் செய்தேன் சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அவர்களும் வெள்ளி காலையிலேயே வண்டியில் ஈரோட்டுக்கு கிளம்புவதாக திட்டம் ; ஆனால் இங்கே பேக்கிங் பணிகளை விரட்ட முடியவில்லை என்பதால் அவர்களை மதியம் வரை காத்திருக்கச் செய்தேன் இதற்கு மத்தியிலோ - \"ஹல்லோவ்....இது பிரபா ஒயின்சா இதற்கு மத்தியிலோ - \"ஹல்லோவ்....இது பிரபா ஒயின்சா \"இ.ப\". கடை எப்போ திறப்பீங்க \"இ.ப\". கடை எப்போ திறப்பீங்க \" என்ற நண்பர்களின் கேள்விகளோடு போன் கிணுகிணுத்துக் கொண்டே இருக்க - காலை முழுக்க எல்லோருக்குமே வியர்த்துக் கொட்டிவிட்டது \nஒரு மாதிரியாய் வண்டியில் முன்பதிவு புக்குகளோடு சீனியர் எடிட்டர் கிளம்ப - லேசாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம் அதற்கு மத்தியில் ஈரோட்டுக்கு ஸ்டால் அமைக்கும் பொருட்டு கிளம்பிப் போயிருந்தவர்களோ - \"இங்கே லாரியைக் காணோம் அதற்கு மத்தியில் ஈரோட்டுக்கு ஸ்டால் அமைக்கும் பொருட்டு கிளம்பிப் போயிருந்தவர்களோ - \"இங்கே லாரியைக் காணோம் பண்டல்கள் இன்னும் வந்த பாட்டைக் காணோம் பண்டல்கள் இன்னும் வந்த பாட்டைக் காணோம் \"என்று பாட்டுப் பாடிக் கொண்டேயிருந்தனர் \"என்று பாட்டுப் பாடிக் கொண்டேயிருந்தனர் \"மைதீன்... இங்கேயிருக்கும் லாரி ஷெட்டுக்குப் போய்ப் பாரு \"மைதீன்... இங்கேயிருக்கும் லாரி ஷெட்டுக்குப் போய்ப் பாரு \" என்று நான் கூக்குரலிட - அந்தப் பஞ்சாயத்து அடுத்த 2 மணி நேரத்துக்கு பிராணனை வாங்கியது \" என்று நான் கூக்குரலிட - அந்தப் பஞ்சாயத்து அடுத்த 2 மணி நேரத்துக்கு பிராணனை வாங்கியது ஒரு மாதிரியாய் சிவகாசி புத்தக பண்டல்கள் அங்கே பட்டுவாடா ஆகிட - ஏழரை # 101 அடுத்தகணமே துவங்கியது ஒரு மாதிரியாய் சிவகாசி புத்தக பண்டல்கள் அங்கே பட்டுவாடா ஆகிட - ஏழரை # 101 அடுத்தகணமே துவங்கியது கோவைப் புத்தக விழாவிலிருந்து நேரடியாய் ஈரோட்டுக்கு புக் செய்திருந்த புத்தக ரேக்குகள் 4 நாட்களாகியும் அங்கே சென்றடையக் காணோம் கோவைப் புத்தக விழாவிலிருந்து நேரடியாய் ஈரோட்டுக்கு புக் செய்திருந்த புத்தக ரேக்குகள் 4 நாட்களாகியும் அங்கே சென்றடையக் காணோம் மேற்கொண்டு ஒரு 'காச்..மூச்\" படலத்துக்குப் பிற்பாடு அதுவும் தீர்வு காண,ஒரு வழியாய் மாலை ரயிலைப் பிடிக்க நானும், ஜூனியரும் புறப்பட்ட தருணத்தில் எனது நாக்கு ரயில்வே பிளாட்பாரத்தைச் சுத்தம��� செய்யாத குறை தான் மேற்கொண்டு ஒரு 'காச்..மூச்\" படலத்துக்குப் பிற்பாடு அதுவும் தீர்வு காண,ஒரு வழியாய் மாலை ரயிலைப் பிடிக்க நானும், ஜூனியரும் புறப்பட்ட தருணத்தில் எனது நாக்கு ரயில்வே பிளாட்பாரத்தைச் சுத்தம் செய்யாத குறை தான் நள்ளிரவுக்கு கிட்டே மஞ்சள் நகரில் இறங்கிய போது - பசி ஒரு பக்கம் ; பயம் இன்னொரு பக்கம் \nபொழுது விடிந்தால் ஒரு மெகா பரீட்சைக்கு மார்க் போடும் ஆற்றலாளர்கள் அதே ஹோட்டலின் அரங்கில் குழுமப் போவது நிச்சயம் எனும் போது ராவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை Oh yes - இதழ்களின் தயாரிப்பு ; அட்டைப்படங்கள் ; slipcase ; புலன் விசாரணை - என எல்லாமே பதம் பொருந்திய அதிரசங்களாய்க் காட்சி தந்தன தான் ; நிச்சயமாய் நீங்கள் ரசிப்பீர்களென்று நம்பிக்கை நிறையவே இருக்கவும் செய்தது தான் Oh yes - இதழ்களின் தயாரிப்பு ; அட்டைப்படங்கள் ; slipcase ; புலன் விசாரணை - என எல்லாமே பதம் பொருந்திய அதிரசங்களாய்க் காட்சி தந்தன தான் ; நிச்சயமாய் நீங்கள் ரசிப்பீர்களென்று நம்பிக்கை நிறையவே இருக்கவும் செய்தது தான் ஆனால் இருளில், தனிமையில், சலனமுற்றுக் கிடைக்கும் மண்டைக்கு - எதையேனும் கற்பனையாய் நினைத்து வைத்து - ஒரு லிட்டர் மனப் பிராந்தியை ஓடச் செய்வது ஓடச் செய்வது என்ன ரகத்து phobia-வோ தெரியலை ; (நிச்சயமாய் நம் பொருளாளர்ஜி அது பற்றி விளக்குவார் ஆனால் இருளில், தனிமையில், சலனமுற்றுக் கிடைக்கும் மண்டைக்கு - எதையேனும் கற்பனையாய் நினைத்து வைத்து - ஒரு லிட்டர் மனப் பிராந்தியை ஓடச் செய்வது ஓடச் செய்வது என்ன ரகத்து phobia-வோ தெரியலை ; (நிச்சயமாய் நம் பொருளாளர்ஜி அது பற்றி விளக்குவார் ) ஆனால் அபத்தக் காரணங்களை தானாய் உற்பத்தி செய்து ; அவற்றின் பலனாய் நம்மையே பயமுறுத்தி, ஒரு வித இனம்புரியா த்ரில்லை நாளங்களில் ஓடச் செய்யும் வேலையை அன்றிரவு கச்சிதமாய் எனது தலை செய்து வந்தது ) ஆனால் அபத்தக் காரணங்களை தானாய் உற்பத்தி செய்து ; அவற்றின் பலனாய் நம்மையே பயமுறுத்தி, ஒரு வித இனம்புரியா த்ரில்லை நாளங்களில் ஓடச் செய்யும் வேலையை அன்றிரவு கச்சிதமாய் எனது தலை செய்து வந்தது சனி காலையில் வெளிச்சத்தை ; சகஜ உலகை ; நார்மலான சமாச்சாரங்களை ; அந்த இட்லிக்களை ; பூரிக்களைப் பார்த்த பின்னேயே ஒரு மாதிரியாய் நார்மலுக்குத் திரும்பியது சனி காலையில் வெளிச்சத்தை ; சகஜ உலகை ; நார்மலான சமாச்சாரங்களை ; அந்த இட்லிக்களை ; பூரிக்களைப் பார்த்த பின்னேயே ஒரு மாதிரியாய் நார்மலுக்குத் திரும்பியது And அரங்கில் உங்கள் ஒவ்வொருவரின் மலர்ந்த முகங்களையும் பார்த்த பின்னரே மெது மெதுவாய் பிராணன் கூட்டுக்குத் திரும்பியது \nஇப்போது யோசிக்கையில் - \"லூஸுப் பயலே இத்தனை பதட்டம் என்னத்துக்காம் \" என்று என்னையே என் தலை கேள்வி கேட்கிறது பதிலின்றி 'பே' என்று நின்றாலும் - பதிலென்னவென்று தெரியாதில்லை தானே பதிலின்றி 'பே' என்று நின்றாலும் - பதிலென்னவென்று தெரியாதில்லை தானே இப்போதெல்லாம் நம்மால் சஞ்சீவி மலையைக் கூட அலேக்காய்த் தூக்கிட முடியும் என்றும் ; கடலைக் கூட கடப்பாரை நீச்சலில் கடந்து விடமுடியுமென்றும், நம்பிக்கையை உள்ளுக்குள் நீங்கள் வளர்த்து வைத்துள்ளீர்கள் இப்போதெல்லாம் நம்மால் சஞ்சீவி மலையைக் கூட அலேக்காய்த் தூக்கிட முடியும் என்றும் ; கடலைக் கூட கடப்பாரை நீச்சலில் கடந்து விடமுடியுமென்றும், நம்பிக்கையை உள்ளுக்குள் நீங்கள் வளர்த்து வைத்துள்ளீர்கள் ஒவ்வொரு மெகா கோரிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் - \"இதுவெல்லாம் இவனுக்குச் சாத்தியம் தானா ஒவ்வொரு மெகா கோரிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் - \"இதுவெல்லாம் இவனுக்குச் சாத்தியம் தானா \" என்ற கேள்வி இப்போதெல்லாம் உங்களுள் துளியும் நஹி \" என்ற கேள்வி இப்போதெல்லாம் உங்களுள் துளியும் நஹி ஆனால் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளூரில் ஒரு வாடகை சைக்கிளை எடுக்கும் அளவுக்கு கூட நம்பிக்கையை விதைத்திரா ஒரு முட்டைக் கண்ணன் தான் அடியேன் என்பதை நீங்கள் மறந்திருப்பினும், நான் மறந்திடவில்லை ஆனால் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளூரில் ஒரு வாடகை சைக்கிளை எடுக்கும் அளவுக்கு கூட நம்பிக்கையை விதைத்திரா ஒரு முட்டைக் கண்ணன் தான் அடியேன் என்பதை நீங்கள் மறந்திருப்பினும், நான் மறந்திடவில்லை இன்றைய இந்த newfound எதிர்பார்ப்புகளின் பளுவைத் தூக்கித் திரியும் ஆற்றல் இந்த குருவிக்கு தொடர்ச்சியாய் வேண்டுமே தெய்வமே இன்றைய இந்த newfound எதிர்பார்ப்புகளின் பளுவைத் தூக்கித் திரியும் ஆற்றல் இந்த குருவிக்கு தொடர்ச்சியாய் வேண்டுமே தெய்வமே என்பதே தற்போதைய பயங்களின் முகாந்திரம் \nஇந்தப் போட்டியில் நாம் தாவித் தாண்ட வேண்டிய உயரத்தை சற்றே உசத்தி வி��்டு, maybe அதனை வெற்றியோடு தாண்டியும் இருக்கலாம் தான் ஆனால் அதன் பொருட்டு மமதை கொள்வதை விடவும், உயர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு அங்குலமுமே இனி தொடரும் ஒவ்வொரு போட்டியிலுமே நாம் தாண்ட வேண்டிய குறைந்த பட்சமாகிப் போகுமே என்ற டரியலே மேலோங்குகிறது ஆனால் அதன் பொருட்டு மமதை கொள்வதை விடவும், உயர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு அங்குலமுமே இனி தொடரும் ஒவ்வொரு போட்டியிலுமே நாம் தாண்ட வேண்டிய குறைந்த பட்சமாகிப் போகுமே என்ற டரியலே மேலோங்குகிறது And இதோ - அடுத்த பணிக்குள்ளே தலை நுழைக்கத் துவங்கியாச்சு And இதோ - அடுத்த பணிக்குள்ளே தலை நுழைக்கத் துவங்கியாச்சு And முந்தய மேட்சில் சதமடித்திருந்தாலும் அடுத்ததைத் துவக்கும் போது எப்போதும் போல் பூஜ்யத்திலிருந்தே துவங்குகிறோம் என்ற புரிதலோடே \nஉங்கள் XIII-ன் வெற்றியை நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடுங்கள் guys ; உங்களின் அடுத்த சந்தோஷத் தருணத்துக்கான களம் தேடி நாங்கள் வழக்கம் போல் வலை வீசத் துவங்குகிறோம் Thank you for the awesomely uplifting days \nபோன பதிவில் போட்டது...தொடர்ச்சியின் பொருட்டு...\nரத்தப் படலம். நண்பர் ராஜசேகர் அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகு ஆசிரியர் பட்டியலில் எடுத்து வாசித்த முதல் பெயர். பரபரப்பாக போய் இரண்டு குண்டு புத்தக பார்சல்களையும் பெற்றுக் கொண்டு என் சீட்டுக்கு வந்தேன்.\nவந்து ஒரு பார்சலை பிரித்து பார்க்க நண்பர் ஹசன் அதைப்பார்க்க கேட்க அவருக்கு குடுத்தேன். அவரிடம் இருந்த இன்னொருவர் வாங்க அப்படியே பின்னாடி பல கை மாறி விட்டது. தனது காதலியை மற்றவர் சைட்டடித்தால் எப்படி கோபமும் பொறாமையும் வருமோ அது போல் ஒரு உணர்வு.\nயோவ்ஹசன் புக்கை வாங்கிக் குடுய்யா என அவரும்உ டனே அதை வாங்கி என்னிடம் குடுத்து விட்டார். நானும் யாரும் கேட்டால் மறுக்க முடியாது என்பதால் டபக்கென்று பேக்கில் வைத்து விட்டேன். ஏன்னா நிறய பேரு அவங்க காதலிக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.\nபிறகு புத்தகத்தை தங்கியிருந்த அறைக்கு எடுத்து வந்து நான், சிபிஜி மற்றும் டாக்டர் சுந்தர் என அனைவரும் ஸ்லிப் கேஸில் இருந்து, அட்டை, பிரிண்டிங், மேக்கிங் என ரசித்து விவாதித்தோம்.\nஸ்லிப் கேஸ் பற்றி அய்யா சுரேஸ் சந்த் “இன்னும் இருபது வருசத்துக்கு தாங்கும்னு” சொன்னது தான்ஹை லைட்.\nசின்னதா திருஷ்டி பொட்டு ராவல் னு ஸ்லிப் கேஸ்ல ப்ரிண்ட் ஆகி இருந்தது. ஒரு வேளை புலன் விசாரணை அட்டைப்படத்துல போட வேண்டியதை ஸ்லிப் கேசுக்கு போட்டுட்டாங்களான்னு தெர்ல.\nஉலகத் தரம். ரொம்ப சிம்பிள். இதே மாதிரி ஒரு ப்ரெஞ்சு கலெக்சன் ஒன்னை நண்பர் பழனிவேலுக்கு வாங்கி வந்தேன். அதன் விலை, மேக்கிங் மற்றும் தரம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தாலே நம்ம லெவல் என்னன்னு புரியும்.\nமிகுந்த சந்தோசம் ஆசிரியர் சார். உங்க மெனக்கெடல் வீணாகவில்லை. It is worthier than every penny and waiting we spent on this book.\nபுலன் விசாரணை: யுத்தத்தினால் வெற்றி, சத்தத்தினால் வெற்றின்னு்சொல்லிக் கொள்ளலாம் சிலர். என்னைப் பொறுத்தவரை இது ஆசிரியரின் பெருந்தன்மையின் வெற்றி. இது குறைந்த பட்ச நேர்மையும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமிருப்பவர்களால் எளிதாக உணர முடியும். என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் வாசகர்களை திருப்திப்படுத்துகிறேன் என்று பின்னோக்கி வளைவதை விட்டொழித்தால் சந்தோசப்படுவேன்.\nஎன்னுடைய பயண திட்டமிடல்கள் பெரும்பாலும் வெகு முன்னதாக திட்டமிடப்படும். உதாரணமாக எந்தத் தேதியிலிருந்து எந்தத்தேதி வரை இந்திய மண்ணில் இருப்பேன் என்பது ஒரு வருடம் முன்பேயும் டிக்கெட்டுகள் 9மாதம் முன்பும் உறுதிப்படுத்தப்படும்.\nஇது பயண செலவுகளை குறைப்பதற்கு நன்கு உதவும்.\nஇதை ஏன் சொல்கிறேன்னா சனி மதியம் ஆசிரியர் நிகழ்ச்சி முழுதுமாக முடியும்முன்னே கிளம்ப வேண்டிய சூழ்நிலை. ஆசிரியர் மதிய உணவு திட்டங்களை எல்லாம் அறிவிக்கும் முன்னே எடுத்தது. சாப்பிடற விசயத்தில கொடுத்த வாக்கைத் திரும்ப பெறும் விசயம் இல்லை என்பதால் ஆசிரியர் கேள்வித் தாள் தரப் போறார்னு தெரிந்ததுமே பட்டென்று apparate ஆகி விட்டோம். தமிழ்ல சொல்லனும்னா அபீட்டூ...\nஅடுத்த தடவை முதல் சனிக்கிழமையை மொத்தமாக ஆசிரியருக்கு என ஒதுக்கி விட வேண்டியது தான். அது தான் பயணத்தின் நோக்கத்தை முழுமை அடைய செய்யும் என்பதால்.\nமதியம் திட்டமிட்டபடி மதிய உணவை முடித்து வந்த பிறகு தான் நான், டாக்டர் சுந்தர் மற்றும\nதிருப்பூர் சிபிஜி உட்கார்ந்து புத்தகங்களை அலசி ஆராய்ந்தோம். அங்கே அலசி ஆராய்நத பிறகு இன்னும் புத்தகங்களை கையால் கூட தொட இயலவில்லை. ரொம்ப பிசி. இரத்தப்படலத்தை படிப்பது என்பது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையின் போது மட்டும் தான் முடியும். தொடர்ச்சியாக நா���்கு நாட்களாவது விடுமுறை வேண்டும். ரத்தப்படலத்தில் முழுமையாக முக்கி எழ. ஏற்கனவே கிட்டத்தட்ட 15 மாத புத்தகங்களை ஒரு வாரம் முன்பு தான் கைப்பற்றினேன். அவற்றை படித்து விமர்சனம் எழுதவே முன்னுரிமை. என்னது MGR செத்துட்டாராங்கற மாதிரியான பழய கதைகளின் விமர்சனங்களை இங்கு பதிவு செய்வேன். பழய கதைகளைப் பற்றிய எனது பார்வையாக இருந்தாலும் ஆசிரியரின் உழைப்புக்கு நான்செய்யும் சிறு மரியாதை.\nபிறகு மாலை சந்திப்பு. ஸ்டாலில் போய்ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்த பிறகு ஆசிரியர் மரத்தடியில் இருக்கிறார் என பகை சமிஞை வர அங்கே சென்றோம். அங்கே எங்களுக்காக காத்திருந்தது பெவிகோல் பெரியசாமி. சரியான திட்டமிடல்களின் முன் ஏதோ சொல்லி அதன் பொருட்டு பல தடவை வாங்கிய அனுபவமோ என்னவோ கொரில்லா க்ளூ போட்டு ஒட்டியது போல் வாயை எதற்கும் திறக்க மாட்டேன்னுட்டார்.\nஎன்னுடைய கோரிக்கையாய் வைத்தது மீதமிருக்கும்யங் ப்ளூபெர்ரியின் கதைகளை ஒரு இரண்டு அல்லது மூன்று ஆல்பமாய் போட்டு முடித்து விடுவது. அதன் சிக்கல்களை விவரித்து ஆசிரியர் கூறினார். ஆனால் இதை என்றேனும் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது\nசந்தா தொகையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சில பல காரணங்களுக்காக அது சரியான முடிவே என்னும் போதினும் என்னைப் போன்ற குண்டு புக்கு ரசிகர்களுக்கு அது பேரிடியே. 😩😩😩😩\n//இதே மாதிரி ஒரு ப்ரெஞ்சு கலெக்சன் ஒன்னை நண்பர் பழனிவேலுக்கு வாங்கி வந்தேன். அதன் விலை, மேக்கிங் மற்றும் தரம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தாலே நம்ம லெவல் என்னன்னு புரியும்.//\nநிச்சயமா நண்பரே உலகத்தரம் இல்ல அதுக்கும் மேல....\nஉலகெங்கும் வெளிவந்த XIII ன் முதல்பாகங்களை சேகரிக்கும் எண்ணத்தை எட்டிப்பிடிக்க உதவிய நண்பர்கள் பிரசன்னா கலீல் மகேந்திரன் ரா.தி.முருகன் அனைவருக்கும் நன்றிகள் மட்டும் சொன்னால் மிகையாகாது. இதுவரை சுமார் 15 முதல்பாக இதழை பிடித்துள்ளேன் இன்னும் தொடரும்......\n// சில பல காரணங்களுக்காக அது சரியான முடிவே என்னும் போதினும் என்னைப் போன்ற குண்டு புக்கு ரசிகர்களுக்கு அது பேரிடியே.//\nஇந்த எண்ணம் எனக்கும் உண்டு மஹி.எனினும் ஆசிரியர் இதை பரிசீலிப்பார் என்று நம்புவோமாக.\n///சந்தா தொகையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சில பல காரணங்களுக்காக அது சரியான முடிவே என்னும் போதினும் என்னைப் போன்ற குண்டு புக்கு ரசிகர்களுக்கு அது பேரிடியே. 😩😩😩😩////-----\nஆண்டுக்கு இத்தனை குண்டு புக்குகள் என்பது இனிமேல் உறுதியான சமாச்சாரம்.\nஇயர் ஒப்பனிங் சென்னை ரிலீஸ்,\n-----இந்த மினிமம் எண்ணிக்கை இனி தவிர்க்க முடியாதது. எண்ணிக்கை ஒன்று குறையலாம்.\n4சந்தாக்களில் தலா ஒரு குண்டு புக்வந்தாலே 4உறுதி.\n3மாதத்திற்கு ஒரு வெயிட்டான பார்சல் நிச்சயமாக இருக்கும்.\n350,400,450,5000என்ற மைல்கல் இதழ்கள் இருக்கு... இவற்றை மைல்கல் இதழ்களோடு மெர்ஜ்ம் பண்ணிக்கிடலாம்.\nமில்லியன் ஹிட்கள் என்ற ஜாக்பாட் இருக்கு...\nஇதை எல்லாவற்றையும் தாண்டி புத்தகவிழாக்களில் வாசகர்கள் ஆவலோடு அள்ளுவது குண்டு புக்குகளே...குண்டு புக்குகளே...\nஇதை ஸ்டாலில் கொஞ்சம் நேரம் செலவிட்டு பார்த்தால் உணரலாம்...\nலயன்-முத்துவும், குண்டு புக்குகளும் பிரிக்க முடியாதவை...\n// புலன் விசாரணை: யுத்தத்தினால் வெற்றி, சத்தத்தினால் வெற்றின்னு்சொல்லிக் கொள்ளலாம் சிலர். என்னைப் பொறுத்தவரை இது ஆசிரியரின் பெருந்தன்மையின் வெற்றி. இது குறைந்த பட்ச நேர்மையும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமிருப்பவர்களால் எளிதாக உணர முடியும்.//\nதிரு. ஸ்டாலின் சார். கடந்த இரண்டு வருடங்களா வாய்ஸ் நோட்டின் முலமாகவும் வாட்ஸ்அப் க்ரூப் மூலமாகவும் சர்வாதிகாரி அய்யாவுடன் பழக்கம். வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கும் அளவுக்கு நன்றாகத் தெரியும். மிக எளிமையான மனிதர். செயல் வீரர். லீ ஜார்டினில் மீட்டிங் அறை ஒதுக்குவது முதல் ஈபுவியில் ஸ்டால் கிடைப்பது மற்றும் இன்ன பிற பிண்ணனி வேலைகளை திறம்பட செயல்படுத்திக் காட்டியவர்.\nஸ்டாலின் சாரை 2016 ன் போதே சந்திக்க வேண்டியது. அப்பொழுது அவர் ஈரோட்டில் இல்லாத காரணத்தால் சந்திக்க இயலாமல் போயிற்று. நேரமின்மை காரணமாக அவர் தளத்துக்கெல்லாம் வருவதில்லை.\nஞாயிறு காலை அவர் வீட்டில சைவ விருந்து. ஆசிரியரும் வருவார். விடியக் காலை வரை நண்பரகளுடன் பாட்டுக்கச்சேரி, அரட்டைக் கச்சேரி மற்றும் இன்ன பிற சண்டைக்காட்சிகள் நிறைந்த குடும்ப காவியத்தை கண்டு களித்திருந்ததால் போனது லேட்டு. சீனியர எடிட்டர், ஆசிரியர் மற்றும் கருணையானந்தன் சாரும வந்திருந்தனர். நான் செல்லும் போது ஸ்டாலின் சார் இல்லை. அவருடய அம்மா எங்���ளை வரவேற்க அவருடைய மகள் எங்களுக்கு பரிமாறினார். சிறு வயதிலேயே விருந்தோம்பல் கற்பிக்கப்பட்டிருப்பது மிகுந்த சந்தோசம். இதை நானும் செய்யனும்.\nமெனுவை டீட்டெய்ல்டா சொல்லி ராகவன் சாரிடம் மொத்து வாங்குவதற்கு பதிலாக அடுத்த விசயத்திற்கு போய் விடுகிறேன். ஆசிரியர் மொத்து வாங்குவதை பார்ப்பதை விட அலாதி சுகமானது அவர் பேசுவது கேட்டு பார்த்து ரசிப்பது. இதை விளக்கமா ஆதி சொல்லிருக்கிறார். இரண்டு முறை நேரில் சந்தித்தும் எனக்கு இன்னும் ஆசிரியரிடம் சரளமாக பேசக் கூச்சம். என்னை விட கூச்ச சுபாவ ஹசனோ அன்று சரளமாக கேள்விக் கணைகளால் போட்டு தாக்கிக் கொண்டிருந்தார். பிறகு ஸ்டாலின் சார் வர சாப்பீட்டீங்களா என்றார். என்னது மறுபடியும் முதல்ல இருந்தா என்றபடி அவருடன் சிறிது நேரம் பேசி அனைவருடனும்போட்டோக்கள் எடுத்து முடித்துக் கொண்டு அன்றைய பொழுது இனிதே நிறைவுற்றது.\nஇந்த நிகழ்ச்சிகளின் போது பெங்களூர்பரணி அவர்களை குடும்பத்துடன் சந்தித்தது, டெக்ஸ் விஜயராகவனை குடும்பத்தாருடன் சந்தித்தது போன்ற பல மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள்.\nசனி முழுதும் விழாக்கூடத்தில் இருக்க வேண்டும் என்றதிட்டத்துடன் இனி வர வேண்டும். தொடர்பிலிருக்கும் நிறய நண்பர்களை நேரில் சந்திக்க முடியாமல் போய் விட்டது. அடுத்த வருட திட்டத்தில் இதை சரி செய்து விட வேண்டியது தான். டெக்ஸ் சம்பத் இதை காமெடியா என்னிடம் “முன்னாடி உக்காந்து ஆசிரியர் பேசறதையே வாயை தொறந்து பாத்திட்டு இருந்தா பின்னாடி யார் இருக்காங்கன்னு தெரியாது” என்று ஜாலியாக கூறினார். அவ்வளவு சுவராஸ்யமா பேசி நண்பர்களை சந்திக்க விடாம பண்ணிய ஆசிரியரை அவர் மேல் பஞ்சாயத்து இல்லாத மழை நாள் ஒன்றில் மொத்த காரணமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் 😜.\nகே வி அண்ணா. அவர், ர. ப. காதலர்பழனி வேல் சார் எல்லாரையும் ஹாலில் பார்தது ஹலோ சொன்னதோடு சரி. கேவி கூட எனக்கு போனில் நல்ல பரிட்சயம் உண்டு. நேரம் வாய்க்கும் போதெல்லாம் போனில் பேசுவோம். அவர் ஞாயிறும் அங்கிருந்தது எனக்குத் தெரியாது. அவர்போன் செய்து நாங்கள் எங்கிருக்கிறோம் என விசாரித்து சற்றே கடுமையான மதிய வெயிலிலும் பழனி மற்றும் பிரசன்னாவுடன் வந்தவர், என்றும் பாதுகாக்க வேண்டிய ஒரு மசால் தோசையை அறையில் இருந்த அனைவர் கையிலும் திணித்தார். உட்கார்ந்து அரைமணி நேரம் மாங்கா அடித்தோம்.\nகேவி காண முடியாத யுனிகான். மெட்ரோ நகரத்தின்வெள்ளந்தி மனிதர்களில் ஒருவர்.\nஇத்தனை நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் குடுத்த ஈபுவி காமிக்ஸ் திருவிழா பல்லாண்டு காலம் தொடர வேண்டும். இம்மாதிரியான ஒரு நட்பு குழு உருவாக பாதி காரணம் ஆசிரியர். மீதி காரணம் அவர் வெளியிட்ட காமிக்ஸ்கள். அப்படின்னா முழு முதல்மொத்த காரணமும் அவர்தான். இந்த ஜோதியை அணையாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமையே.\nஆசிரியரின் குழு மிக சிறியது. இந்த மாதிரியான மிக சிறிய பணிக்குழுவையும் சிறிய வாசகர் கூட்டத்தையும் கொண்ட பத்திரிக்கையை நடத்துவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. அதுவும் தினம் மாறி வரும் பண மதிப்பு, பேப்பர் விலை என நிறய variables கொண்ட வியாபாரம் இது. நமது காமிக்ஸ் காதல் ஆசிரியரை உற்சாகப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அவற்றிற்கு காரணம் இருக்கும் அதை ஆசிரியர் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் அவர் பார்வைக்கு கொண்டு வந்து விட்டு அவரை அரவணைத்து செல்வோமே.\nஇன்னும் ஒன்னே ஒன்னு இருக்கு.\nஎழுத்துநடைல பின்றீங்க MP அவர்களே\n////ஒரு மசால் தோசையை அறையில் இருந்த அனைவர் கையிலும் திணித்தார். உட்கார்ந்து அரைமணி நேரம் மாங்கா அடித்தோம். ///\nகுலுங்கி குலிங்கி சிரிச்சதுல கட்டில்லேர்ந்து கீழே விழுந்துட்டேன்\nஎதிர் ரூம்ல தான இருந்தேன் எனக்கு மசால் தோசை வாடையே வரலயே MP\nஇன்னும் ஒண்ணே ஒண்ணு இருக்கா.....ஙே.....\nஇவ்வளவு நாள் இருந்தா மசால் தோசை கெட்டு போயிருக்குமே.....\nJ நான் விழாஹாலிலேயே உங்களுக்கு\nஹா...ஹா.... மசால் தோசை; செம மஹி ஜி. அசத்தலான விவரிப்பு. சும்மா பேச்சை அப்படியே போட்டு பின்னி பெடல் எடுத்துட்டீங்க...👏👌👏👌👏👌👏\nகணேஷ் கே.வி.@ மசால் தோசைக்கு ஒரு தேங்ஸ் சார். என் பையன் அடுத்த நாளே லஞ்ச் கொண்டு போயிட்டான். நல்ல கிஃப்ட். நைஸ் ஐடியா.\nகாலத்திற்க்கும் நிலைத்துநிற்க்கும் காலத்தால் அழியாத ஒரு அற்புத காவியத்தையும் சற்றும் எதிர்பாராத புலன்விசாரணை இந்த தொகுப்பு இதை இந்த உலகதரத்தில் கொடுத்த ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கோடி.\nமீண்டும் ஒருமுறை காமிக்ஸ் உலகில் தான் ஒரு பிக்பாஸ் என்பதை நிருபித்துள்ளார்\nகூடிய விரைவில் அதாவது ஜனவரிக்குமுன் அனைத்தையும் விற்றுத்தீர்க்க ம���ழு மூச்சுடன் செயல்படுவேன்\nபு.வி. சர்ப்ரைஸ் க்கு, இதை செய்து முடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை பழனி. இதில் உங்களோடு எல்லோரும் கைகோர்க்கிறோம்.\nஎல்லா வாட்ஸ்அப் குழுக்கள், காமிக்ஸ் அல்லாத பிற குழுக்கள்,\nமுகநூல் குழுக்கள் என எல்லா இடத்திலும் இந்த மெகா இதழைப் பற்றிய மினி விளம்பரத்தை பகிருங்கள்.\nநிச்சயமா இப்போதே 5 புக் wanted list ல் இருக்கு ஆனா ஈரோட்டில் இன்னும் ஸ்டாக் வராமல் நண்பர்கள் தவிப்பு\nமிக்க மகிழ்ச்சி நண்பரே ....👍👌\nபுத்தகத் திருவிழாவில் எடுத்த வீடியோகள் எல்லாம் இங்கு upload செய்துவிட்டேன் நண்பர்களே\nஆவலுடன் காத்திருந்தேன் நன்றி நண்பரே....\nஎப்போதும் போல அட்டகாசப்படுத்தி விட்டீர்கள் பரணி....பாராட்டுக்கள்& நன்றிகள்.\nசனிக்கிழமை மாலை 4மணிக்குப்பிறகு நடப்புகளை, உங்கள் &J jiயின்வீடியோ பதிவகளில் கண்டறிந்தேன். அதற்கு ஒரு ஸ்பெசல் நன்றிகள்👏👏👏👏💐💐💐💐\nசீனியர் எடிட்டர் அய்யா,கருணையானந்தம் ஐயா,ஜூனியர் எடிட்டர், அனைத்து நண்பர்களையும் சந்தித்தது மறக்க இயலாதருணம், நண்பர் மகேந்திரன் அவர்கள் கேட்டதை தர இயலவில்லை\nமுன்பின் அறியாத ஒருவருக்கு அவர்கேட்டதை வாங்கிவரும் எண்ணம் நிச்சயம் காமிக்ஸை படிப்பவரைத்தவிர யாருக்கும் வராது.\nடீயும் தேங்காய் பன்னும் தானே அடுத்த ஈபுவி யில் வாங்கித் தரலாம் பழனி சார். கண்டிப்பாக இருவருக்கும் நேரம் இருக்கும்.\nஆசிரியர் கேட்ட முதல் கேள்வி குழந்தைகள் எங்கே.... யாருக்குவரும் இந்த அக்கறை.... நிச்சயம் எனது நன்றிகள் கோடி...\n(கடந்த பதிவிலிருந்து ஒரு மீள் பின்னூட்டம் - இப்பதிவிலுள்ள படங்களின் பொருட்டு)\n***** யூனிஃபார்ம் ட்ரெஸ் ******\nஇம்முறை ஈரோட்டு விழாவில் பலரையும் ஆச்சரியப்பட வைத்த ஒரு விசயம் - நண்பர்கள் கே.வி.கணேஷ், மது பிரெசன்னா, திருப்பூர் குமார், செந்தில் சத்யா, பழனிவேல் ஆறுமுகம் உள்ளிட்டோர் அணிந்துவந்த டீ-ஷர்ட் இரத்தப்படலத்தின் நாயகனையும், XIII குறியீடையும் தாங்கித் தயாரிக்கப்பட்டிருந்த கறுப்புநிற டீ-ஷர்ட்டும், அதற்குப் பொருத்தமான படு ஸ்டைலான XIII குறியீடு தாங்கிய pendantம் - அபாரமான உருவாக்கங்கள்\nஇது போதாதென்று, XIII குறியீட்டுடன் லஞ்ச் பேக், விசிட்டிங் கார்டுகள் என்று அசத்தியிருந்தார்கள்\nஇலங்கையிலிருந்து வந்திருந்த நண்பர் மது பிரெஸன்னாவுக்கு வெயிட் லிஃப்டிங் பயிற்சியின்போது முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த சில வாரங்களாக ட்ரீட்மென்ட்டில் இருந்தாலும்கூட, நண்பர்களைக் காணும் பொருட்டும், இரத்தப்படல வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டும் முதல்முறையாக ஈரோடு வந்திருந்தார். இடுப்பில் சுற்றப்பட்ட crepe பேன்டேஜ் சகிதம் வலிகளைப் பொறுத்துக்கொண்டு இரண்டுநாட்களும் ஈரோட்டிலேயே தங்கியிருந்து நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தது ஆச்சரியப்பட வைத்திடும் நிகழ்வு வாழ்க அவரது இரத்தப்படலக் காதல்\nநாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை மிகுந்த சிரமத்துக்குப் பின் தேடியலைந்து வந்து, நண்பர்கள் அனைவருக்கும் அன்புப் பரிசாக XIII முத்திரையுடன் லஞ்ச் பேக்கும், திருக்குறள் புத்தகமும் பரிசளித்துச் சென்ற Mr.உற்சாகம் (எ) கே.வி.கணேஷ் காட்டும் அன்பும், நட்பும் எல்லையில்லாதவை\nஇந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க\nஈரோடு விஜய் நான் ரத்த படலம் முன்பதிவு செய்யவில்லை. ஸ்டாலில் கிடைக்கிறதா. இப்போது வாங்கினால் புலன் விசாரணை இணைந்து கிடைக்குமா. விலை என்ன.\n// இலங்கையிலிருந்து வந்திருந்த நண்பர் மது பிரெஸன்னாவுக்கு வெயிட் லிஃப்டிங் பயிற்சியின்போது முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த சில வாரங்களாக ட்ரீட்மென்ட்டில் இருந்தாலும்கூட, நண்பர்களைக் காணும் பொருட்டும், இரத்தப்படல வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டும் முதல்முறையாக ஈரோடு வந்திருந்தார். இடுப்பில் சுற்றப்பட்ட crepe பேன்டேஜ் சகிதம் வலிகளைப் பொறுத்துக்கொண்டு இரண்டுநாட்களும் ஈரோட்டிலேயே தங்கியிருந்து நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தது ஆச்சரியப்பட வைத்திடும் நிகழ்வு வாழ்க அவரது இரத்தப்படலக் காதல் வாழ்க அவரது இரத்தப்படலக் காதல்\nஇன்று மாலையில் நம் ஸ்டாலுக்குச் செல்வேன்\nஹாய் சார் புத்தகம் கைக்கு கிடைத்து விட்டது, புத்தகத்தின் அட்டகாசமான மேக்கிங் புத்தகம் லேட்டாக கிடைத்ததை மறக்கடித்துவிட்டது. இந்த மாதிரியான மேக்கிங் வேறு எதாவது பப்ளீஸர் செய்து இருப்பார்களோ என்பது சந்தேகம்தான். உங்கள் உங்களது டீமின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். ஒரு புலன் விசாரணை இல்லாது இருந்து இருந்தால் இந்த புத்தகம் முழுமை அடைந்து இருக்குமா என்பது சந்தேகமே. புலன் விசாரணைக்காக மெனக்கெட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த புத்தகத்தை கையில் எடுத்த போது ஒரு 20,25 வருடம் பின்னோக்கி போகின்ற மனநிலை ஏற்பட்டது. அட்டை படங்கள் மட்டுமே நேற்றிலிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். வித்தியாசமான வித விதமான டிசைன் மற்றும் Font வடிவமைப்பு கிறங்கடிக்கிறது, என் நண்பர் புத்தக வடிவமைப்பை பார்த்த பிரமிப்பில் ,இன்ப அதிர்ச்சியில் தலை சுற்றி ரூமை பூட்டி கொண்டு ரொம்ப நேரம் உட்க்கார்ந்து இருந்ததாக சொன்னார் :).\nமூன்று தனி தனி புத்தகங்களாக வந்தது சிறப்பு, படிக்க ஏதுவாக இருக்கும். மின்னும் மரணம் புத்தக எடை காரணமாக இன்னும் படிக்கவில்லை.\nஸ்லிப் கேஸ் டிசைன் அருமை.\nஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை தவிர்த்து இருக்கலாம்.\nமொத்தத்தில் 10/10. பட்டாசு ....\n// And அரங்கில் உங்கள் ஒவ்வொருவரின் மலர்ந்த முகங்களையும் பார்த்த பின்னரே மெது மெதுவாய் பிராணன் கூட்டுக்குத் திரும்பியது \nதரத்திற்காகவும்,சரியான முறையில் இதழை ஒப்படைக்க வேண்டும் என்ற\nஉங்களின் மெனக்கெடல் வியப்பையும்,மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.அதேநேரத்தில் இவ்வளவு சிரமங்களையும்,அழுத்தத்தையும் ஒரே நேரத்தில் இழுத்துப் போட்டு கொள்ள வேண்டாமே சார்,\nஉங்கள் உடல்நலன் உங்களுக்கு மிக முக்கியம்,அதேபோல் நீங்கள் எங்களுக்கு மிக முக்கியம்.இனி வரும் காலங்களில் இதை பரிசீலியுங்கள் சார்.\nமேலும் இந்த மெனக்கெடலையும்,உழைப்பையும் பார்த்தாவது தேவையற்ற கணைகள் உங்கள் மீது வீசப்படுவது குறையும் என்று நம்புகிறேன்.\nமிகப்பெரிய ஒரு பணியை சிறப்பாக முடித்ததற்கு எமது வாழ்த்துகளும்,வந்தனங்களும் சார்.\n+1....இத பாத்த பின்ன பேச முடியுமா,,,,\nPFB உங்களோட சரியா பேச வாய்ப்பு கிடைக்கல,அடுத்த முறையாவது அந்த சந்தர்ப்பம் அமையும் என்று நம்புகிறேன்.\nநண்பர் ஸ்டீல் அவர்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருப்பார்.\nதன்னை தானே தேடி அலையும் மனிதரின் நிழலாக நான் செல்ல இருப்பதால் ...\nசார் இப போலவே விறுவிறு,,,சுவாரஷ்யம்,,,நல்ல வேள போஸ்டர தரல,,,,தந்தாலும் இப முன்னால அது சந்தோசத்த கூட்டியிருக்கும்,,,,இந்த டப்பியின் வசீகரம் இருந்திருக்குமா,,,,ஆனா சந்தோசம் இருக்கத்தானே செய்யும், ,,,இந்த டப்பிய பாக்லன்னாலும்,,,ஐயோ எனக்கே புரிலயே,,,சந்தோசம் சார்,,,தினமும் டப்பிய பார்த்து சுற்றி சுற்றி புளகாங்கிதம் அடைகையில், ,,இந்த பதிவு உற்சாகத்த கூட்டும்,,,,சார் இ��ன்னாலே எதயும் தாங்கிடலாம், கடந்திடலாம்தானே,,,,இப புத்தகம் குறித்து நீஈஈஈஈஈஈளமாய் நீஈஈஈஈஈஈஈஈலமாய் விரைவில்\n//உங்கள் XIII-ன் வெற்றியை நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடுங்கள் guys//\nபுத்தகத்தை அனுப்பினால் தானே சார் கொண்டாட முடியும். புத்தகம் திங்கள்கிழமை வந்துவிடும் என்று நீங்கள் சொன்னதை நம்பி, அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து கொண்டு வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். வழக்கமாக 1 மணிக்கு முன்பாக வந்துவிடும், ஆனால் நேற்று வரவில்லை. அதன் பிறகு, 2 மணியளவில் லயன் ஆபீஸ்க்கு போன் செய்து கேட்டால், \"சரிபார்த்துவிட்டு கூப்பிடுகிறோம்\" என்றார்கள் ஆனால் கூப்பிடவில்லை, நானும் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தேன், ஆனால் எப்போது எல்லாம் அட்டென்ட் செய்கிறார்களோ அப்போது எல்லாம், அதே பதில் தான் கிட்டியது.\nதொடர்ந்து 7 முறை போன் செய்து அலுத்து போய், கடைசியாக மாலை 6 மணிக்கு போன் செய்தபோதும் அதே பதில் தான், so லைனில் காத்திருக்கிறேன் சரிபார்த்து சொல்லுங்கள் என்று சொன்ன பிறகு, 15 நிமிட காத்திருப்புக்கு பிறகு புத்தகத்தை இன்று அனுப்பிவிடுகிறோம் என்று சொல்கிறார்கள்..\nஎன்ன சொல்வது என்று தெரியவில்லை..ஆசிரியர் இதை எல்லாம் கவனிக்கின்றாரா என்று தெரியவில்லை...புத்தகமே கிடைக்காமல் எப்படி சந்தோஷத்தை கொண்டாட முடியும் என்று புரியவில்லை...அல்லது அவர் \"புத்தகம் கிடைத்தவர்கள் சந்தோசம் மட்டும் எனக்கும் போதும்\" என்று நினைத்து இதை சொன்னாரா என்றும் தெரியவில்லை...\nஎது எப்படியோ, புத்தகத்தை அனுப்பாமல் விட்டுவிட்டார்கள்..பாவம் அவர்களும் மனிதர்கள் தானே...\nஇன்று நம் முந்தைய வெளியீடுகளை எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். அதில் லயன் 250வது மலர் தென்பட்டது. 680 பக்கங்களில் முழு வண்ணத்தில் டெக்ஸ் கதைகள் உள்ளன, தற்பொழுது dynamite special இல் 777 பக்கங்கள் colour+ B/W.\nஒரு 1000 பக்கங்கள் இருந்திருந்தால் இன்னும் சற்று சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.\nஆசிரியரின் உழைப்புக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது\nஇரத்தபடலம் புத்தகம் பெற்றுக்கொண்டேன் ..புத்தகத்தின் ஆக்கம் அருமை,அற்புதம் என சொற்களில் அடக்கமுடியாது.அதையும் தாண்டி புனிதமானது.இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என எண்ணிய அந்த உயர்ந்த உள்ளம் பாராட்டபட வேண்டும். புலன்விசாரணை பார்க்க பார்க்�� பரவசம்..கொடுத்த பணம் பெரிதல்ல..அளித்த மனம் மிக மிக பெரிது..\n///கொடுத்த பணம் பெரிதல்ல..அளித்த மனம் மிக மிக பெரிது..///👌👌👌👌👌\nஅருமை யாக சொன்னீர்கள் சார்...\n// கொடுத்த பணம் பெரிதல்ல..அளித்த மனம் மிக மிக பெரிது.. //\n// கொடுத்த பணம் பெரிதல்ல..அளித்த மனம் மிக மிக பெரிது..//\nசீனியர் எடிட்டர்: ரத்த படலம் புத்தகம் எல்லோரும் பெற்று கொண்டு வந்த போது அதனை அமைதியாக ரசித்த சீனியர் எடிட்டர் நமது ஸ்டீல் கிளாவ் புத்தகத்தை வாங்கி மேடையில் சீனியர் எடிட்டர் அருகில் வைத்து பிரித்து கொண்டு இருந்தார். ஸ்டீல் கிளாவ் ஒவ்வொரு புத்தகத்தையும் ரசிக்க, நமது சீனியர் எடிட்டரும் அவருடன் ஒரு குழந்தை போல் அவைகளை ரசித்த விதம், அவர் கண்களில் தென்பட்ட சந்தோசம், சிறு குழந்தை புதிதாக ஒரு விசயத்தை பார்க்கும் ஆர்வத்தில் அவைகளை கண்டது நமது ஸ்டீல் கிளாவ் புத்தகத்தை வாங்கி மேடையில் சீனியர் எடிட்டர் அருகில் வைத்து பிரித்து கொண்டு இருந்தார். ஸ்டீல் கிளாவ் ஒவ்வொரு புத்தகத்தையும் ரசிக்க, நமது சீனியர் எடிட்டரும் அவருடன் ஒரு குழந்தை போல் அவைகளை ரசித்த விதம், அவர் கண்களில் தென்பட்ட சந்தோசம், சிறு குழந்தை புதிதாக ஒரு விசயத்தை பார்க்கும் ஆர்வத்தில் அவைகளை கண்டது\nஇலங்கையிலிருந்து வந்திருந்த நண்பர் மது பிரெஸன்னாவை முதல் முறையாக சந்தித்தேன் ஆனால் மிகவும் இயல்பாக பல நாள் பழக்கம் போல் பேசினார் ஆனால் மிகவும் இயல்பாக பல நாள் பழக்கம் போல் பேசினார் அவரின் காமிக்ஸ் காதல் அவரை கடல் கடந்து இங்கு வர செய்தது ஆச்சரியமான விஷயம் அவரின் காமிக்ஸ் காதல் அவரை கடல் கடந்து இங்கு வர செய்தது ஆச்சரியமான விஷயம் அடுத்து அடுத்து வேலைகள் இருந்ததால் அவரிடம் அதிக நேரம் பேச முடியவில்லை அடுத்து அடுத்து வேலைகள் இருந்ததால் அவரிடம் அதிக நேரம் பேச முடியவில்லை\nஇரத்த பணல முத்து,,,சாரி கெத்து\nநேற்று 2 மணிக்கே கொரியர் பார்சல் - வந்திருந்தும் - மதியShift யில் இருந்ததால் - (பக்கத்து வீட்டில் வாங்கிகி வைத்திருந்தார்கள் - நண்பர் X 111 மாதிரி நேற்று தான் என் பெயரைத் தெரிந்து கொண்டார்கள்) இரவு 10.30 மணிக்குகு தான் பார்சலை பிரிந்து பார்க்க முடிந்தது.\nப்பா ...iஉங்களை பாராட்டி எழுதுவதா இல்லை திட்டி எழுதுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை - (தனியா ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து விட்டு கும்மு கும்முன்னு கும்முறேன்... | )\nஇளம் வாசகர் அகில் மற்றும் அவரது அண்ணனை விழாவில் சந்தித்தேன் ஆசிரியர் அருகில் இருவரும் அமர்ந்து ID கார்டு எழுதி கொண்டு இருந்த ஆசிரியருக்கு உதவி கொண்டு இருந்தார்கள் ஆசிரியர் அருகில் இருவரும் அமர்ந்து ID கார்டு எழுதி கொண்டு இருந்த ஆசிரியருக்கு உதவி கொண்டு இருந்தார்கள் விழாவிற்கு வந்தவுடன் நமது விழா நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் செயல்பட்ட விதம் பாராட்டுக்கு உரியது\nஅண்ணன் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்பதாகவும் அவரும் நமது காமிக்ஸ் புத்தகம் படிப்பவர் எனவும் சொன்னான்\nஅகில் காமிக்ஸ் படி, அதே நேரம் படிப்பில் கவனம் செலுத்தி உனது அண்ணன் போல் நல்ல வேலைக்கு வர வேண்டும் என எனது எண்ணத்தை சொல்லிவிட்டு வந்தேன்\nபிரசன்னா கார்த்திக் கரூர்:- மற்றும் ஒரு இளவாசகர்: விழாவில் அவருடன் அறிமுகம் செய்து கொண்டேன் அதிகம் பேச முடியவில்லை ஆனால் புத்தக திருவிழா வாட்ஸ்up குழுவில் இவர் போட்ட மீம்ஸ் எல்லாம் டாப் கிளாஸ் அருமை இவருக்கு காமெடி / நகைச்சுவை இயல்பாக வருகிறது\nஅடுத்து ஏதாவது ஒரு கார்டூன் கதைகளுக்கு இவரை மொழி பெயர்க்க செய்ய சொல்லி பார்க்கலாம்\nபின் அவருடன் வாட்ஸ்up மூலம் தொடர்பு கொண்ட போது தான், இவர் ஒரு காலேஜ் assistant professor என தெரிந்து கொண்டேன்\nஇரத்தப்படலம் முன்பதிவு செய்தவர்கள் தகவல் தெரிவித்து விட்டு புத்தகத்தை ஈரோடு புத்தக விழாவில் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு எதற்காகஇதை நம்பி தகவல் தெரிவித்து விட்டு புத்தக விழாவிற்கு நேரில் சென்றால் அங்கே இருந்த நிர்வாகி பணம் குடுத்தால் மட்டுமே புத்தகம் கிடைக்கும் இது ஆசிரியரின் கண்டிப்பான உத்தரவு என்று கூறி புத்தகத்தை தர மறுத்துவிட்டார்.உடனே சிவகாசி அலுவலகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டேன் அதற்கு அவர்கள் அவரது பிரதி ஈரோடு புத்தக விழாவிற்கு அனுப்பப்பட்டுவிட்டது அதை நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று புத்தக விழா நிர்வாகியிடம் போனில் சொல்லிய பிறகும் அவர் தர மறுத்துவிட்டார்.மேலும் கைவசம் மூன்று பிரதிகள் இருந்தபோதும் ஒன்றை என் கண்ணெதிரிலேயே விற்பனையும் செய்துவிட்டார்.மீதமுள்ள இரண்டு பிரதிகளில் ஏதாவது ஒன்றை கொடுங்கள் என்று கேட்டபோது அதற்கும் நேற்று இரவே பணம் கொடுத்து விட்டார்கள் அதை பெற்றுக் கொள்ள இன்று மதியம் வருவார்கள் என்று கூறிவிட்டார்.(ஒருவேளை\nஇரவு பணத்தைக் கொடுத்து விட்டு புத்தகத்தை எடுத்துச் செல்ல அடுத்த நாள் லாரியை எடுத்துக் கொண்டு வருவாா்களோ)அப்பொழுது இரண்டு மாதத்துக்கு முன் பணத்தை கட்டிவிட்டு 10 நாட்களுக்கு முன் தகவல் தெரிவித்து விட்டு வேலையை விட்டு விட்டு 50 கிலோமீட்டர் பயணம் செய்து வந்த நான் ...)அப்பொழுது இரண்டு மாதத்துக்கு முன் பணத்தை கட்டிவிட்டு 10 நாட்களுக்கு முன் தகவல் தெரிவித்து விட்டு வேலையை விட்டு விட்டு 50 கிலோமீட்டர் பயணம் செய்து வந்த நான் ... இறுதியாக புத்தகத்தைக் கொரியரில்தான் அனுப்புவோம் என்று கூறி அனுப்பி விட்டனர்.புத்தக விழாவில் தருவதற்காக அனுப்பப்பட்ட பிரதிகளை கொடுப்பதில் என்ன சிரமம் இறுதியாக புத்தகத்தைக் கொரியரில்தான் அனுப்புவோம் என்று கூறி அனுப்பி விட்டனர்.புத்தக விழாவில் தருவதற்காக அனுப்பப்பட்ட பிரதிகளை கொடுப்பதில் என்ன சிரமம்இதில் நான் மிகவும் வருத்தப்பட்ட விஷயம் என்னவென்றால் அந்த நிர்வாகி நேரடியாக ஆசிரியரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் மறுத்துவிட்டார் என்பதே.\n புத்தகங்களை ஈரோட்டில் சனிக்கிழமை காலையில் புத்தக ரிலீஸின் போது பெற்றுக் கொள்ளலாமென்று அறிவித்திருந்தோமே தவிர, புத்தக விழா நடைபெறும் 14 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாமென்று அல்ல அங்குள்ள ஒன்பதுக்கு ஒன்பது ஸ்டாலுக்குள் நாங்கள் ஊரிலிருந்து கொண்டு வரும் ரெகுலர் புத்தகங்களை பத்திரப்படுத்தவே இடம் போதாதெனும் போது - மூன்று கிலோ எடையிலான இந்தப் பிரதிகளில் முன்பதிவுகளையும் சேமித்து வைக்க சாத்தியம் தான் ஆகுமா \nஈரோட்டில் சனிக்கிழமை பெற்றுக் கொள்ளுங்களென்று அறிவித்து 82 பிரதிகளை எடுத்து வந்தோம் - உங்களதையும் சேர்த்து அன்று முழுமைக்கும் அந்தப் பட்டியலிலிருந்த மூவர் வரவில்லை - நீங்கள் உட்பட அன்று முழுமைக்கும் அந்தப் பட்டியலிலிருந்த மூவர் வரவில்லை - நீங்கள் உட்பட So அந்த மூவருக்கும் திங்கட்கிழமை சிவகாசியிலிருந்து கூரியரில் அனுப்பச் சொல்லி தகவல் கொடுத்து விட்டோம். ஆனால் நீங்களோ திங்கட்கிழமை ஸ்டாலில் புக்கைக் கோரி வருவீர்களென்று நாங்கள் தெரிந்து கொள்வது எவ்விதமோ \nதிங்கட்கிழமை புத்தக விழாவில் விற்பனை செய்ய வெறும் 7 பிரதிகள் மாத்திரம�� அங்கே கைவசம் வைத்திருந்தனர் & அதற்கென ஆளாளுக்கு வரிசை கட்டிக் கொண்டிருந்தனர்.ஆனால் , லேட்டாக வந்தாலுமே ஈரோட்டில் தான் எனக்கு புக் வேண்டுமென்று நீங்களும் ஸ்டாலில் நின்றபடிக்கு வற்புறுத்தினால் அங்கிருப்பவர் தான் என்ன செய்வார் போன் அடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நான் அதற்குப் பதில் சொல்லும் நிலையில் இருக்க சாத்தியமாகிடும் தானா போன் அடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நான் அதற்குப் பதில் சொல்லும் நிலையில் இருக்க சாத்தியமாகிடும் தானா இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் போது நான் அன்றைக்கு எங்கள் வாங்கி மேனேஜருடனுனான மீட்டிங்கில் அமர்ந்திருந்தேன் இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் போது நான் அன்றைக்கு எங்கள் வாங்கி மேனேஜருடனுனான மீட்டிங்கில் அமர்ந்திருந்தேன் என்ன மாதிரியான பதிலை நான் அங்கிருந்து சொல்லியிருக்க முடியுமோ சார் \nஉங்கள் வருத்தம் புரிகிறது ; ஆனால் சனிக்கிழமை பெற்றுக் கொள்ள வேண்டியதை எல்லோரையும் போல் அன்றைக்கே பெற்றிருந்தால் இந்த வருத்தத்துக்கே அவசியம் இருந்திராதே \n// So அந்த மூவருக்கும் திங்கட்கிழமை சிவகாசியிலிருந்து கூரியரில் அனுப்பச் சொல்லி தகவல் கொடுத்து விட்டோம். ஆனால் நீங்களோ திங்கட்கிழமை ஸ்டாலில் புக்கைக் கோரி வருவீர்களென்று நாங்கள் தெரிந்து கொள்வது எவ்விதமோ \nபுரிந்து கொள்ளுங்கள் நண்பரே,,,,புத்தகத்த கையில் ஏந்திய பின்னர் உங்கள் கைகளில் ஏறும் உற்சாகம், உங்க உள்ளத்தயிம் நிறைக்கட்டும்\nகூரியர்களில் அல்லாது, ஈரோட்டில் \"இ.ப.\" பிரதிகளை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தயை கூர்ந்து ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடணும் - ப்ளீஸ் இந்த வலைப்பக்கத்தில் வலது கோடியில் உள்ள Contact படிவத்தைப் பயன்படுத்தியும் கூட நமக்குத் தகவல் தெரிவிக்கலாம் இந்த வலைப்பக்கத்தில் வலது கோடியில் உள்ள Contact படிவத்தைப் பயன்படுத்தியும் கூட நமக்குத் தகவல் தெரிவிக்கலாம் உங்கள் புக்கிங் நம்பர் ; அல்லது பெயர் & முகவரி அவசியமாகிடும் folks \nஇதில் எந்த இடத்தில் சனிக்கிழமை மட்டுமே புத்தகம் கிடைக்கும் என்று இருக்கிறதுமேலும் இதற்கு முன் மின்னும் மரணம் புத்தகத்தையும் இதே போல் தகவல் தெரிவித்து விட்டு நான் ஸ்டாலில்தான் பெற்றுக் கொண்டேன்.அல்லது நான் தகவல் தெரிவிக்கும் போதாவது ஈரோட்டில் சனிக்கிழமை அன்று மட்டுமே புத்தகம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கலாம்\nஇதை இவ்வளவு தூரம் நான் எழுதுவதற்குக் காரணம் நான் ஸ்டாலுக்கு சென்றபோது அங்கே நிர்வாகியை தவிர வேறு யாருமில்லை அப்பொழுது ஸ்டாலில் மூன்று பிரதிகள் இருந்தது. அதற்குப் பிறகு அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு அவர்கள் புத்தகத்தை தந்து விடுமாறு கூறியும் அடுத்து அவர் உங்களை தொடர்பு கொண்ட பின்னர்தான் ஒரேடியாக தர மறுத்துவிட்டார்.\nayya sun அவர்களின் தவறை (ஆசிரியரின் கண்ணோட்டத்தில்) உடனே சுட்டிக்காட்டும் ஆசிரியர், அலுவலகத்தில் நடந்த தவறை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ 9-aug-2017 அன்றே முன்பதிவு செய்தும், எனக்கு இன்னும் புத்தகம் அனுப்பாதது ஏனோ 9-aug-2017 அன்றே முன்பதிவு செய்தும், எனக்கு இன்னும் புத்தகம் அனுப்பாதது ஏனோ நேற்று(திங்கள்கிழமை) பல follow-up கு பிறகு, \"சனிக்கிழமை அன்று miss ஆகிவிட்டது, ஆகையால் கண்டிப்பாக இன்று(திங்கள்கிழமை) அனுப்பிவிடுகிறோம்\" என்று லயன் அலுவலகத்தில் உறுதி அளித்தார்கள். ஆனால் இன்று போன் பண்ணி, \"இன்று தான் அனுப்ப போகிறோம், உங்களுக்கு நாளை(புதன்கிழமை) கிடைத்துவிடும்\" என்கிறார்கள். ஒருமுறை தவறலாம் ஆனால்....\nநான் புதுவை முகவரிடம் வாங்கி இருந்தாலே, எனக்கு ஞாயிறு அன்றே புத்தகம் கிடைத்து இருக்கும் ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு பதிவு செய்தும், இன்னும் புலம்பி கொண்டும், காத்திருந்து ஏமாற்றத்தோடு இந்த உன்னதமான சந்தோஷ தருணத்தை அனுபவிக்க முடியாமல் அல்லாடி கொண்டு இருக்கின்றேன்.\nஒரு மைல் கல் இதழின் சந்தோஷத்தை, அனைவரின் கூடவும் பகிர்ந்து அனுபவிக்க முடியாத மிக பெரிய கஷ்டத்தை ஆசிரியர் உண்டு பண்ணிவிட்டார்.\nayya sun தவறை சுட்டி கட்டுவதில் முனைப்பு காட்டும் ஆசிரியர், என் குறையை நிவர்த்தி செய்வதில் ஏன் முனைப்பு காட்டவில்லை. அவரின் உழைப்பில், உருவாக்கத்தில் வெளியிடும் ஒரு மைல் கல் புத்தகத்தின் output ஐ நேரில் பார்த்து ரசிக்க நினைக்கும் அவர், என் போன்றவர்கள் அந்த சந்தோஷத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருத்திவிட்டாரா\nஎடிட்டர் சார், நாங்களும் மனிதர்கள் தான் சார்... எங்களின் உணர்வுகளையும் சிறிதேனும் கருத்தில் கொள்ளுங்கள் ஆசிரியர் அவர்களே.. மனம் வெறுத்து விட்டது சார்\nஇந்த ப்ளோகில் இதுவே என் இறுதி பின்னூட்டம்..நன்���ி\nI also experienced the same when NBS was released sir. But ....ஆசிரியர், என் குறையை நிவர்த்தி செய்வதில் ஏன் முனைப்பு காட்டவில்லை. அவரின் உழைப்பில், உருவாக்கத்தில் வெளியிடும் ஒரு மைல் கல் புத்தகத்தின் output ஐ நேரில் பார்த்து ரசிக்க நினைக்கும் அவர், என் போன்றவர்கள் அந்த சந்தோஷத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருத்திவிட்டாரா\nஜெயகுமார் அறந்தாங்கி: இவர் தானாகவே வந்து தன்னை அறிமுக படுத்தினார் நானும் அவரிடம் என்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டேன் நானும் அவரிடம் என்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டேன் மிகவும் அமைதியாக பேசும் மனிதர், தீராத காமிக்ஸ் ஆர்வம் அவரை இந்த விழாவிற்கு இழுத்து வந்து இருக்கிறது\nவணக்கம். பிற்காலத்தில், வாழ்வின் மறக்க முடியாத நாட்களை என்றேனும் ஒரு நாள் அமர்ந்து பட்டியலிட்டேன் என்றால், நிச்சயம் இரத்தப்படலம் வெளியீட்டு விழா நாளுக்கும் அதில் இடமிருக்கும். 2010-ல் கறுப்பு வெள்ளை புத்தகத்துக்காக கொட்டும் மழையில் சிவகாசிக்கு பைக்கில் வந்தது நினைவை விட்டு என்றும் அகலாது, அது எனக்கான காமிக்ஸ் கம்-பேக். பிறகு 2012ன் நமது மறுவருகை தொடங்கியபோது பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமிருக்கவில்லை. ஆனால் மெல்ல மெல்ல சூழ்நிலை மாறி மின்னும் மரணம் என்னும் உச்சத்தை நாம் தொட்டபோது இதற்கு மேல் ஏதும் செய்து விட முடியாது என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அதையும் தாண்டிய அற்புதமாக இரத்தப்படலம் வெளியாகியுள்ளது. உள்ளே கூடத் திறந்து பார்க்க முடியாதவனாக, புத்தகங்களின் அட்டைகளில் லயித்துக் கிடக்கிறேன். craftwork-ன் உச்சம் இந்த அட்டைகள், மிகக்குறிப்பாக இரண்டாம் பாகத்தின் அட்டைப்படம். எதிர்பாராத ஆச்சரியம், புலன் விசாரணை. மேடையில் வைத்துப் பாராட்டி, நண்பர்களனைவரின் கைத்தட்டல்களில் நனைந்து.. ஒரு அற்புதமான தினத்தைச் சாத்தியமாக்கிய உங்களுக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த அன்பும் நன்றியும். மதியத்துக்கு மேல் தமிழினி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் நிறைய நேரம் செலவழிக்க முடியாமல் போனது மட்டுமே சிறு குறை என்னளவில். அடுத்த முறை ஒரு நாள் முழுக்க நண்பர்களோடே செலவிட வேண்டும், பார்க்கலாம். மீண்டுமொரு முறை, மனதின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல..\nநண்பரே உங்களது பங்களிப்புகளைத்தான் படிக்கிறேன்,,,,அருமை,,,துவக்கம் ஈர்த்து விட்டால் பின் கடப்பது சாதரணம்,,,,,நீங்க, ஜே, ஆசிரியர் மூவரின் பக்கபலமும் இப இரசிகனான என்னை இரசிக்க வைத்து கொண்டிருக்கிறது,,,வரலாறே ஆனாலும் உங்கள் தமிழ் இரத்தப்படல இரசிகனை நெஞ்சார படிக்கச் செய்யுது,,,,ஆசிரியர் தம் வேளைப்பளுவை குறைத்ததுடன், அவர் வழக்கமாய் தாங்கி/தாண்டி வரும் சோதனையை சாதனையாயும் மாற்றியுள்ளதே,,,,அபாரம்\n////அடுத்த முறை ஒரு நாள் முழுக்க நண்பர்களோடே செலவிட வேண்டும், பார்க்கலாம்.////\nசொல்லாம கொள்ளாம ஜூட் விட்டீங்க.\nஎடிட்டரோட செக்க ஃபிரேம் பண்ணியாச்சு\nஇந்த தவறுக்கு நானே பொறுப்பு என்பதால் தயக்கத்துடனே இக்கோரிக்கையை வைக்கிறேன்.\nகடந்த பல மாதங்களாக இரத்த படல முன்பதிவு இருந்து வந்தாலும் நான் முன் பதிவு இரண்டு தவணைகளாக செய்திருக்கலாம்தான்.ஆனால் அப்படி முன்பதிவு செய்தபின் புத்தகவிழாவில் கலந்து கொள்ள வருவதில் தடங்கல்கள் ஏதேனும் நேரும்போது சரி நாம்தான் முன் பதிவு செய்து விட்டோமே. அடுத்த ஆண்டு புத்தகவிழா வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம் என்று ஒருவித சமாதானம் எனக்குள் ஏற்பட்டு அமைதியாக இருந்து விடுவேன்.ஆனால் இந்த முறை முன் பதிவு செய்யாவிட்டால்தான் புத்தகம் வாங்குவதற்காகவாச்சும் கண்டிப்பாக போக வேண்டிய சூழல் உண்டாகும்.நேரிலே போய் புத்தகத்தை வாங்கி கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.ஆனால் நேற்று அங்கு வந்தபின்தான் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புத்தகம் கொண்டு வந்திருப்பது தெரிந்தது. எக்ஸ்ட்ராவாக புத்தகங்கள் இருக்கும் என்று நம்பினேன்.அது இல்லையென்றவுடன் அதிர்ச்சியில் ஸ்டீல்க்ளாவிடம் கேட்டபோது அவர் இங்கு மட்டுமல்ல.ஸ்டாலில்கூட புத்தகம் இல்லை.ஆசிரியர் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புத்தகம் கொண்டு வந்துள்ளார். அலுவலகத்தில் எக்ஸ்ட்ராவாக புத்தகம் இருந்தால்தான் கிடைக்கும் என்ற வெடிகுண்டை வீசியவுடன் என்ன செய்வதென புரியவில்லை. அங்கு வந்தவர்களில் நான் மட்டுமே புத்தகம் இல்லாமல் திரும்பியிருப்பேன் போலிருக்கிறது.எனவே ஆசிரியர் அவர்கள் தயவு செய்து ஒரு செட் புத்தகம் இருந்தால் அதனை வழங்க முடியுமா என்று தெரிவியுங்கள் Please.\nஎவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று கூறினால் மெர்கண்டைல் வங்கி கணக்கில் உடனே செலுத்திவிடுகிறேன்.புத்தகவிழாவில் நேரில் கேட்க தயக்கமாக இருந்ததால் இங்கு கேட்கிறேன்.தவறாக எண்ணவேண்டாம்.\nநண்பரே தாமதபடுத்தமல் ஆஃபீசுக்கு ஃபோன் செய்யவும்,,,\nசென்ற பதிவிலேயே இதை கேட்டிருந்தேன்\nஎடிட்டர் சார்.மறுபடி கேட்பதால் தவறாக எண்ண வேண்டாம்.அலுவலகத்திற்கு ஃபோன் பண்ணி கேட்கலாம்தான். ஆனால் ஏற்கனவே நண்பர் ஒருவருக்கு நீங்கள் பதிலளிக்கையில் அச்சிட்டத்தே 800 பிரதிகள்தான். 500 முன்பதிவு போக ஏஜண்ட்களின் ஆர்டரை பொறுத்தே மீதமுள்ளதை கூற முடியும் என்று கூறியிருந்தீர்கள். அதனால் அலுவலகத்தில் இரத்தப்படலம் ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டால் வேறு வழியில்லையே என்பதால்தான் உங்களிடம் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.ஒரு செட் ஸ்லிப் கேஸூடன் இரத்தப்படலம் இதழ் கிடைக்குமா சார்\nமுன் பதிவு விலையை விட புத்தக விலை தற்போது அதிகமாக அதிகமாக உள்ளதால் இப்போது ஒரு பிரதிக்கு கூரியரில்பெற எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்.10% discount கிடைக்குமா சார்\nநேரமிருக்கையில் பதிலளியுங்கள் சார். Please.\n//உங்கள் XIII-ன் வெற்றியை நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடுங்கள் guys ; உங்களின் அடுத்த சந்தோஷத் தருணத்துக்கான களம் தேடி நாங்கள் வழக்கம் போல் வலை வீசத் துவங்குகிறோம்//\nநம்முடைய XIII வெற்றி சார்......\nவலையில ஸ்பின்ஆப் மாட்டுனா am very happy sir\nமார்த்தா , ஆலன் ஜனவரிக்கு உறுதின்னு பட்சி சொல்லுதே நண்பா\nஏப்பா இருவரும் புதையல்ல முழ்கி மூழ்கி எழாம என்னய்யா செய்யறீங்க...\nஅண்டர்டேக்கர் வந்தபோதில மிதுன் என்ன செஞ்சாரோ அதே மாதிரி செய்ங்கப்பா...\nபனியன் போட்ட அண்ணன்களுக்கும், தம்பிகளுக்கும் சவால்...\nஅண்டர்டேக்கர் ஐ விட பரபரப்பில் ஒரு படியாச்சும் முந்தனும்...கமான்.கமான்..\nஇதுக்கு மேலயுமா முந்தனும்,,,,டெக்ஸ் புலன் விசாரணய படிங்கப்பு,,,,அடுத்த மொறயும் பதினெட்டு வாங்கணுமல்ல,,,வரலாறுன்னாலும் சுவாரஷ்யம் ஏராளம்\nகெளபாய் கதைகளுக்கு அடுத்த, ரியாலிட்டி கதைகளான XIII, லார்க் எல்லாம் பலமுறை வாசிக்க பிடிக்கும்.\nதகவல்கள்... மேலும் தகவல்கள்.... மேலும் மேலும் தகவல்கள் என இருக்கும் பு.வி. லாம் முழுமையாக ஞாபகம் வைப்பதுலாம் என்னால் முடியாது...\nமறுபடியும் 18/18லாம் வேணாம் சாமி...\nநீங்களும், பழனியும் பாஸானாத்தான் ஸ்பின்ஆப் னு சொல்லி இருக்கார்.\nஒட்டுமொத்த ஸ்பின் ஆப் ரசிகர்கர்களுக்கும் ஆப்பு வெச்சுடுமா, பாஸ் பண்ணிடுங்கப்பா...\nஅந்த ஐரினா, பெலிஸிட்டி யோட ஸ்���ின் ஆப்புக்கு ஏதாச்சும் ஆச்சு இரண்டு பேரும் மாட்னீங்க,இப்பமே சொல்லிட்டன்,ஆமா...\nபரிட்சைக்கு நான் ரெடி... STV sir.\nஅப்பாடி பெலிஸிடி ரெடி... நல்லது பழனி.\nஸ்டீலு@ மைக்க பயப்படுத்தறது மறந்துட்டு,பட்டுனு பரீட்சையில் பாசாகுற வழியை பாருங்க. ஐரினாவுக்கு ஏதாச்சும் ஆச்சு...\nஜோன்ஸ்க்கு யார்யா பரீட்சை எழுதறீங்க\nஹிஹி.. ஒரு விசயம் உறுதி\nமுன்பு கருப்பு-வெள்ளையில் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் வெளியானபோது பல மாதங்கள் குடோனில் தேங்கிக் கிடந்து - ஒருவழியாகக் காலியான பின்னே - அதன்பின்னே அதன் அருமை புரிந்து -அதை வலைவீசித் தேடியலைந்து - சிலர் 5000, 10,000 கொடுத்தெல்லாம் கூட வாங்கி - பலர் அதுவும் கிடைக்காமல் (அ) அவ்வளவு விலை கொடுத்து வாங்க மனமில்லாமல் - 'வண்ணத்தில் என்றாவது ஒருநாள் வெளியாகும்-அப்போது வாங்கிக்கொள்ளலாம்' என காத்திருந்த கதையெல்லாம் நாம் பலப்பல வருடங்களாக அறிந்த ஒன்றே\nஅந்த வரலாறு மீண்டும் திரும்பும்போல தெரிகிறது\nஇப்போது அச்சிடப்பட்டிருக்கும் புத்தகங்களோ மிகக் குறைவு ஆனால் டிமான்ட் ரொம்பவே அதிகம் ஆனால் டிமான்ட் ரொம்பவே அதிகம் ஏதோ சில காரணங்களால் முன்பதிவு செய்ய முடியாமல் போனவர்கள் - அட்லீஸ்ட் - இந்தக் கணத்திலாவது உஷாராகவில்லையென்றால் - திரும்பவிருக்கும் வரலாற்றில் அவர்களும் இடம் கிடைக்கப்போவது போவது உறுதி\nஅதும் புத்தகம் வேண்டாம் என்றவர்கள் புத்தகத்த பார்த்த பின் மனம் மாறியவர்கள் அதிகம்,,,இரண்டு பேர் எப்படியும் வாங்கணும்னு சென்றுள்ளனர்,,,,இதில் ஃபிரென்சு தேச சேகரிப்பாளர்களும் வியந்து போய் வாங்க கொடி பிடித்தால்,,,\n//அந்த வரலாறு மீண்டும் திரும்பும்போல தெரிகிறது அதுவும் வெகு சீக்கிரமே\nஅப்படி நடக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம் ஈ.வி.\nநீங்கள் வேறு வயிற்றில் புளியை கரைக்கிறீர்கள்.\nசொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டவன் மாதிரி தவித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎப்படியும் ஈரோடு தரிசனத்தை மிஸ் பண்ணக்கூடாது இந்த முறை என்று மனதில் திட்டமிட்டு நான் புக் பண்ணாமல் இருந்தால்தான் கட்டாயமாக போக வேண்டிய நிர்பந்தம் எனக்கு உண்டாகும் என்று தவறாக யோசித்து புத்தகம் கிடைக்காமல் ஏமாற்றமுடன் வந்து மூன்று நாளாக பைத்தியம் பிடித்தார்போன்று இருக்கிறேன்.\nநம்பினால் நம்புங்கள் ஏமாற்றத்தில் ஜூரமே வந்து விட்டது. புத���தகம் கண்ணில் படாமல் இருந்தால் கூட இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்காது.\nநடந்த தவறுக்கு நானே பொறுப்பு என்றாலும் ஜீரணிக்க முடியவில்லை.\nவந்த சில மணி நேரங்களில் எட்டு ரத்தப்படலம் காலியாம். கடை நாளை விடுமுறை.\nATR சார். சற்றே தாமதமானாலும்கண்டிப்பாக உங்களுக்கும்்கிடைக்கும். நிதானமாக வியாழக்கிழமை பணம் கட்டி பிறகு ஆபிசுக்கு மெயில் தட்டி விடுங்கள். எப்படியும் ஜனவரி புத்தக விழா வரை ஸ்டாக் இருக்கும்.\n///எப்படியும் ஜனவரி புத்தக விழா வரை ஸ்டாக் இருக்கும்.///\n அதற்கான வாய்ப்பெல்லாம் மிகமிகக் குறைவு\nஎவ்வளவு பணம் கட்ட வேண்டுமென்பது தெரியவில்லை சார்.\nஇன்று மதியத்திற்கு மேல் மூன்று முறை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டேன் சார். லைன் பிசியாகவே உள்ளது.புத்தகம் கேட்டு விசாரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும் போலிருக்கிறது.\nஅந்த வரலாறு மீண்டும் திரும்பும்போல தெரிகிறது அதுவும் வெகு சீக்கிரமே\nமறுகருத்தே இல்லை ஈவி ஜி\nஅட்டைப் பெட்டியும் ,மூன்று புத்தகங்களின் வடிவமைப்பும் ,அழகியல் நேர்த்தியும் என்னை மிகவும் இம்சிக்கின்றன.\nஒவ்வொரு முறையும் படிக்க எத்தனிக்கும் போது அட்டைப் பபடத்தைத் தாண்டி செல்ல மனசே இல்லை.\nமூன்று புத்தகத்தில் உள்ள 'இரத்தப் படலம் ' எழுத்துக்கள் மூன்று வெவ்வேறு வண்ணம், எழுத்துரு, டிசைன் என கலர்புல்லாக வரவேற்கிறது.\nமேல் முனையில் படைப்பாளிகளை உரிய முறையில் கௌரவித்தது இன்னும் அழகு\nமூன்று அட்டைப்படத்திலும் முதல் இடத்தைப் பிடித்தது இரண்டாவதே.சொல்லி சிலாகிக்க ஆயிரம் விசயங்கள் நுணுக்கமாகவே கொட்டிக் கிடக்கிறது.அதில் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால் \"வாவ்...\"அதைத் தாண்டி வேறு வார்த்தை வரவில்லை.\n ச்சீ எனக்கு இந்தப் பழம் புளிக்கும் என்றவர்கள் கூட 'எனக்கு இந்தப் பபழம் கிடைக்குமோ 'என வேண்டுவது ஆசிரியரின் உழைப்புக்குண்டான வெகுமதியாகவே நினைக்கிறேன்.\nபஞ்சாயத்தைக் கிளப்பிய புலன் விசாரணையை இலவசமாக பல்லக்கிலே கொண்டு வந்து, அனைவரின் வாயெல்லாம் பல்லாக மாற்றியது ஆசிரியரின் பரந்த மனதைக் காட்டியது.\nஇது மைல் வெளியீடு அல்ல ,அதையும் தாண்டி பிரம்மாண்டம் ஆனது.\nஇன்னும் சில நாட்களில் பயங்கர அலசலுக்கு உட்படப் போகிறது இ.ப.அதனால\nநான் ஈரோட்டு புத்தக விழாவிற்கு வருவேன் என்று கூறி இருந��தேன தவிர நான் இரத்த படலம் புத்தக விழாவில் பெற்று கொள்கிறேன் என்று தளத்திலும் கூற வில்லை தனியாக மெயிலும் பன்னவில்லை.\nஆனால் புத்தகம் வரவில்லை ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் புத்தக விழாவில் வாங்க வில்லை அதனால் இன்று கூரியரில் அனுப்புகிறோம் என்று பதில் வந்தது.\nநான் புத்தக விழாவில் வாங்காததற்கு காரணம் என் அலுவலகத்தில் இரத்த படலம் வரும் பொழுது அதை அப்படியே பிரித்து \"பத்திங்களா காமிக்ஸ் எப்படி தங்கமா ஜொலிக்குதுன்னு\" பெருமையடித்து கொள்ள.\nபெருமையடித்துகொள்ள இன்னமும் ஓரிநாள் காக்க வேண்டும். பொறுமையே இல்லாதவனிடம் இப்படி பொருமையை சோதிக்கிறிங்களே. நியாயமா\nமுத்திரையை பார்த்து பேய் அறைந்தால் போல் அனைவரும் சிலையாவது ஏன்\nஅவர்களின் முகபாவனை வைத்துதான் நான் அவர் யூதர் என்று உறுதி செய்தேன்.//\nஆன்டெரர் யூதர் என்பதற்கு அவர்கள் ஏன் அஞ்சல் வேண்டும்\nதவிர ஒரு யூதனின் இயல்பான குணாதிசயங்கள் ,வாழ்வியல் முறைகள் கிஞ்சித்தும் ஆன்டெரரிடம் இல்லை..\nகண்டிப்பாக அவர் யூதர் இல்லை...\nகாரல் மாக்ஸ் யூதர் ஆனால் யூத இனத்திற்கு முற்றிலும் ஏதிரான மூலதனத்தை ஏழுதியவர்.\nயூதராக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இதுதானே நீஜங்களின் நிசப்தத்தின் ஸ்பெஷல்.கதை தெளிந்த ஓடை போல் இருந்தாலும் காட்ற்று வெள்ளம் போல் சிக்கல் நிறைந்தது.\nஎன்னதான் தாங்கள் செய்தது தவறு இல்லை என்று தங்களுக்குள்ளேயே சமாதானம் சொல்லி கொண்டாலும் ,நாஜி களின் ஆக்ரமிப்பு போது அவர்கள் யூத நண்பர்களை காட்டிக் கொடுத்தவர்கள் கொடுத்தவர்கள். அனால் அதை நீ குற்றம் செய்தீர்கள் என்று மற்றவர்கள் கூறுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் யூதன் ஒருவனை பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.\nயூத குடும்பத்தை காட்டிக் கொடுத்தற்காக யாரலும் அவர்களை குற்றம் சுமத்த முடியாது.\nஆனாலும் அவர்களின் மனசாட்சி ஏதோ ஒரு பக்கம் அவர்களை குற்றவாளி ஆக்குகிறது. ஏதார்த்தம் அவர்களை குற்றமற்வர்கள் என்று நீருபிக்க நடைமுறையில் தூண்டுகிறது.\nஇது தான் நான் புரிந்து கொண்டது.\n////காரல் மாக்ஸ் யூதர் ஆனால் யூத இனத்திற்கு முற்றிலும் ஏதிரான மூலதனத்தை ஏழுதியவர்./////\nசொல்ல வந்தது சரி கணேஷ்குமார் சார் \nகார்ல் மார்க்ஸ் யூத வம்ச வழியை சேர்ந்தவர்தான் ....\nபோலந்து தவிர இதர ஐரோப்பிய தேசங்கள் அனைத���தும் இரண்டாம் உலக போருக்கு முன்பாகவே யூதர்களை வெகுவாக ஒடுக்கி வந்தன..(JEWISH EMANCIPATION).\nஇக்காரணத்தினால் மார்க்ஸ் –ன் தந்தை மார்க்ஸ் பிறக்கும் முன்னரே கிறிஸ்தவ மதத்தை தழுவி ஹெர்ஷல் என்ற தனது பெயரின் முதல் பகுதியினை ஹெய்ன்ரிச் என ஜெர்மானிய பெயராக மாற்றி கொண்டார் ..\nபிரஷ்ய ஏவாஞ்சலிக்கல் சர்ச்சில் மொத்த மார்க்ஸ் –ன் குடும்பமே பின்னர் ஞான ஸ்நானம் எடுத்து கொண்டது .டச்சு யூத பெண்மணியான மார்க்ஸ் –ன் அன்னை உட்பட .\nமார்க்ஸ் –ன் திருமணம் நடைபெற்றது ஒரு ப்ராட்டஸ்டன்ட் சர்ச்சில் ..\nமார்க்ஸ் ஒருபோதும் ஒரு யூதராக வளர்க்கப்படவில்லை\nஒரு கிறிஸ்தவராகவே வளர்க்கப்பட்டார் .\nதாஸ் கேபிட்டல் எழுதும்போது அவர் ஹீஜிலியன் தத்துவ கொள்கை பிடிப்புடையவராய் இருந்தார்\n///என்னதான் தாங்கள் செய்தது தவறு இல்லை என்று தங்களுக்குள்ளேயே சமாதானம் சொல்லி கொண்டாலும் ,நாஜி களின் ஆக்ரமிப்பு போது அவர்கள் யூத நண்பர்களை காட்டிக் கொடுத்தவர்கள் கொடுத்தவர்கள். அனால் அதை நீ குற்றம் செய்தீர்கள் என்று மற்றவர்கள் கூறுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் யூதன் ஒருவனை பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.////\nகிறிஸ்தவரல்லாத யாரை பார்த்தாலும் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படத்தான் செய்யும் ...\nதான் ஒரு யூதன் என தன்னை பிரகடனப் படுத்தி கொள்ளும் நிலை எந்த ஒரு யூதருக்கும் அக்காலகட்டத்தில் இல்லை குறிப்பாக கதை நிகழும் பகுதியில் .\nயூதர்கள் கிப்பா அணிந்து தலையை மறைக்கவே விரும்புவார்கள் .\nதலையில் யூத சின்னத்தை(உங்கள் கூற்றுப்படி ) வரைய முற்படும் யூதன் யூத பழக்கங்களை பின்பற்றவே முயல்வான் ..\nபிறப்பால் ஒரு யூதன் யூதனாக முடியாது ...யூத மத சடங்குகளை அனுசரிப்பவனே யூதனாக ஏற்று கொள்ளப்படுவான்...\nகிறிஸ்தவர்களை விட உயர்ந்தவர்கள் என செல்டிக் பிரிவினர் எண்ணிக்கொள்ள இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவர்கள் என பேகன்கள் கருதி இருந்த காலம் அது\nபிரகடனப் படுத்தி கொள்ளும் நிலை எந்த ஒரு யூதருக்கும் அக்காலகட்டத்தில் இல்லை குறிப்பாக கதை நிகழும் பகுதியில் ///\nயூதர்களை பற்றி எழுத ஆரம்பித்தால் இந்த பிளக் போதாது.\nநி.நி நிறைய விஷயங்கள் --லாம் தான். ஆனால் இதுதான் சரி என்பதற்கு ஏற்றவாறு கதை போக்கு அமைக்கபடவில்லை. எல்லாம் எண்ணங்களின் பிரவாகம் தான்.\n//இதுதான் சரி என்பதற���கு ஏற்றவாறு கதை போக்கு அமைக்கபடவில்லை. எல்லாம் எண்ணங்களின் பிரவாகம் தான்.//\nமெத்த சரி கணேஷ்குமார் சார்...\nஒரு சக வாசகனாய் கதையை பற்றி உங்களுடன் உரையாடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி...\nஎனக்கு இக்கதையை படிக்க துவங்கிய போதே எப்படி ஒரு ஐரோப்பியன் இவ்விதம் ஜென் குருக்களைப் போன்ற வாழ்க்கையை வாழ முடிந்திருந்திக்கிறது என்ற பிரமிப்பு தொடா்ந்து இருந்து கொண்டே இருந்தது\nஏனென்றால் மேற்கித்திய கலாச்சாரத்திற்கும், கிழக்கத்திய கலச்சாரத்திற்கும் மலையளவு வித்தியாசம் உண்டு\nஆண்டெராின் முகத் தோற்றம் என்னளவில் ஒரு சீனரைப் போலதான் உள்ளது\nமேலும் அவரது வாழ்க்கை சம்பவங்களை குறைந்தபட்சம் 10 ஜென் கதைகளோடாவது பொருத்திப் பாா்க்க முடியும்\n(அவா் வெறும் கலை பொருட்கள் சேகாிப்பாளா் என்று மட்டுமே பாா்ப்பது இக்கதையின் ஆழத்தையே குறைத்துவிடும்\n அல்லது வேறு ஐரோப்பிய இனத்தவரா\nஅவரது வாழ்க்கைப்பாடு முற்றிலும் ஜென்னோடு பொருந்திப் போவதாகவே இருக்கிறது கூடவே ஜென்னும், சூபியும் வேறானத்தல்ல கூடவே ஜென்னும், சூபியும் வேறானத்தல்ல ஒரே மாதிாியான தன்மையுடையவை தான் ஒரே மாதிாியான தன்மையுடையவை தான் பல ஜென், சூபி ஞானியாின் வாழ்க்கை சம்பவங்களும் பொருந்திப் போவதை நடைமுறையில் காண முடியும் பல ஜென், சூபி ஞானியாின் வாழ்க்கை சம்பவங்களும் பொருந்திப் போவதை நடைமுறையில் காண முடியும் இதற்கு இணையத்தில் தேடி விடை காண்பது சிரமம்\nஇதற்கெல்லாம் விடையாகத் தான் அக்கதையில் வரும் புத்தாின் படத்தை காண்கிறேன்\nமுடிவாக ஆண்டெரா் எந்த நாட்டைச் சாா்ந்தவா் என்பதைவிட, அவருக்கும் ஜென்னுக்கும் உள்ள தொடா்பைப் புாிந்து கொள்ள முயல்வதே சிறப்பானதாய் இருக்கும் என்பதே என் எண்ணம்\n//இதுதான் சரி என்பதற்கு ஏற்றவாறு கதை போக்கு அமைக்கபடவில்லை. எல்லாம் எண்ணங்களின் பிரவாகம் தான்.//\nமிதுன் மற்றும் செல்வம் அபிராமியும் ஆழமான ,அழுத்தமுள்ள விவாதத்தில் எனக்கும் மகிழ்ச்சியே.\nமீண்டும் படிக்கிறேன்,,,உங்க கோணத்தில், ,,ஏதாச்சும் எனக்குன்னு தெர்தா பாப்பம்,,,\nமூன்றாம் முறை படிக்கும் ஆசையை கிளறிட்டீங்க, மார்கழியில் பார்த்து கொள்ளலாம்.\nஆசிரியர் சார்@ நி.நி. பாகம் 2ஐ அக்டோபரில் அறிவிக்கும் 2019கி.நா. சந்தாவில் அவசியம் அறிவிக்கும் படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்���ிறேன் சார்.\nமாபெரும் தலைவரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஸ்டால்கள் அனைத்தும் உடனே முடப்பட்டுவிட்டன. நாளையும் விற்பனை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழின தலைவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nமுத்தமிழறிஞா் கலைஞாின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்\n தற்போது இ.ப நமது ஸ்டாலில் இருபதுக்கும் குறைவான எண்ணிக்கையில் ஸ்டாக் இருக்கிறது. கலைஞரின் மறைவையொட்டி நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது\nமெகா ட்ரீம் ஸ்பெஷலுக்குப் பின்னே திடீரென டிமாண்டுக்கு உள்ளான இரத்தப் படலம் மட்டுமே.\nஎனவே பொறுமையாக வாங்கிக் கொள்ளலாம் என காத்திருக்கும் நண்பர்கள், மேலும் தாமதிக்காமல் ஒரு மைல்கல் இதழை மிஸ் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும்.\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் 7 August 2018 at 20:55:00 GMT+5:30\nஇந்த மாத இதழ்கள் என்னவாயிற்று என் அறிய ஆவல்\nஇந்த மாதம் இ ப மட்டும் தான்.\nஉள்பக்கங்களில் ஒவ்வொரு கதைக்கும் உண்டான ஒரிஜினல் ராப்பர்கள் மேலும் அழகானவை. ஒவ்வொரு புத்தகத்தின் பின்புறத்திலும் அந்த புத்தகத்தின் ஆறு கதைகளின் ராப்பர்களையும் அச்சிட்டிருப்பது அடடா \nமுன்னே B/Wல் வெளிவந்த. இரத்தப்படல ராப்பரைப் பயன் படுத்தாமல், வேறு ராப்பரைப் (அதுவும் ஒரிஜினல்தான்) பயன்படுத்தியிருப்பது , புது வகையான 'லுக் ' ஏற்படுத்தி, ஏற்கனவே படித்த கதைதானே என்ற எண்ணம் வராமல், அமைத்தது தனிச்சிறப்பு.\nஅத்தனை ராப்பரிலும் என்னை மிகவும் வசியம் செய்தது, ஜேஸன் ப்ளை படலத்தின் ராப்பரே. 'ஜுடித் 'ன் மயக்கும் கண்களோடு, ஆளைச் சுண்டியிழுக்கும் பார்வையோடு, ப்ப்பா அந்தப் பார்வையை என்னால் தவிர்க்கவே முடியவில்லை . அந்த மெல்லிய ஒற்றைப் புன்னகையின் முன்னே மோனோலிசா தோற்றுவிட்டார் போங்கள்.\nஉங்களையும் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டாளா. கைகாரி தான்.\nகுறை காண நினைத்தால் நிறை காண முடியாது,,,,நிறைகளும் குறைகளாகி வருத்தும்,,,,சந்தோசம் முக்கியமா,,,கொண்டாட வேண்டிய சந்தோசத்த வருத்தமாக்கி கொள்ளனுமா,,,,,சத்தமில்லஆம சாதனை படைத்தவரை குற்றவாளியாக காட்டியே தீருவேன்னு கிளம்பினா எப்படி,,,,நல்லவங்கள கடவுள் சோதிப்பாங்களோ இல்லயோ நாம சோதிக்கிறோம்,,,,பார் என்னாலதான்னு மார் தட்டறோம்,,,,அவர் ஒன்றுமறியாதவர் போல நம்மை கேட்டா , பார்ரா தம்பி உனக்கு ஒன்னும் தோனல, என்னாலதான் இந்த வெற்றின்னு அறிவுரை சொல்றோம்,,,,அட வரும் அவ்ளோதான்னு சொன்னா போதுமோன்னு யாராச்சும் கேட்டா,,,,எங்க செல்லத்த நாங்க அடிப்போம் ,கொஞ்சுவோம், ,,ஏன்னா இவரு நல்லவருங்கறோம் ,,,அதனாலதா இங்க கேக்கறோம்குறோம்,,,விஜய் சேதுபதி சொல்றார் ஒரு பேட்டில ,,,ஆமா நா கெட்டவன்தா அப்டின்னு சொல்லு,,,நல்லது செஞ்ச உன்ன தப்பா காட்டணும்னியே கேட்டா நா கெட்டவன்தானன்னு போய்ட்டே இருக்கலாமே,,,,சத்தம் , வெற்று கூச்சல் போடுபவர்கள நம்பும் உலகம் சதுதமில்லாம சாதனை செய்பவர்களை ஏளனப்படுத்த முயல்வதே உலக தர்மமா,,,அட இருவதாயிரம் மதிப்ப இரண்டாயிர சொச்சமா தந்த ஒருவர குத்தி கொடஞ்சே பாக்கனுமா,,,,அடப்போங்கயா நீங்களும்,நியாயங்களும்\nதெய்வங்களா ஏன் வயித்துல புளிய கரைக்கிறிங்க. நான் நாளைக்கே இ ப ஆர்டர் பண்ணிடறேன்\n🤣😜. ஆசிரியரே மறுக்கா இன்னொரு பெரிய குண்ணண்ட்ட்ட்டு ஸ்பெசல் போட்டு தெறிக்க விடலாமங்கற மாதிரி இருக்கனும். மீதி 250 ல எனக்குத் தெரிஞ்சு பண்டல் (20 புக்கு) வந்த ஒருமணி நேரத்துல எட்டு புக்கு காலி. கடைகளை மூட வேண்டிய அவசரம் இருந்ததால் எட்டு தான் போச்சு. யார் புக்கை பாத்தாலும் Love at first sight quality ல புக் இருக்கு. இன்னும் பதிவு பண்ணாத நண்பர்கள் பெட்டர் hurry.\nஉங்களைப் போன்ற மௌனப் பார்வையாளர்களின் கருத்துகள் மிகவும் முக்கியம் சார். தொடர்ந்து பதிவிடுங்கள்.\nஇரத்தப் படலம் 1 - 6 முடிச்சாச்சு\nநாளை 2வது புக்கை முடிச்சுடலாம்னு இருக்கேன்\n122வது. அதிகமாக எதிர்பார்த்த நேரத்தில் தொலைபேசி சதி பண்ணி விட்டது. மன்னிச்சூ.\nஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,என்னுடைய,வியாபாரத்தில்\nதவிற்க முடியாத பல காரணங்களாலும்,நஷ்டங்களினால் 22 ஆண்டுகளாக நான் தொடர்ந்து நடத்தி வந்த எனது வியாபார ஸ்தாபணத்தை.தொடர்ந்து நடத்த முடியாமல், மூடிவிட்டேன்.இதனால்\nஎன்னால் இ.ப, முன்பதிவு செய்ய இயலவில்லை.\nசென்ற Jul-23,காமிக்ஸ் அலுவலகத்திற்கு ,இ.ப.முன்பதிவுக்கான முழு தொகையினை ₹.2350.எனது சிரமத்திற்கு இடையிலும் ரெடி செய்து,தங்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவது தொடர்பாக தங்கள் அலுவலகத்தில் பேசிய போது, இப்போது Free booking முடிந்து விட்டது.இப்பொழுது இ.ப.விலை அதிகம் என்றும் ,என்னிடம் தெரிவித்தார்கள்,நானும் எனது நிலையை விளக்கி கூறி தயவு செய்து இதை ஆசிரியரிடம் தெரிவித்து,எனக்கு சாதகமான பதிலை கொடுங்கள் என்றேன்.\nஆசிரியர் அவர்கள் வெளி ஊர் சென்று உள்ளார், வியாழன் அன்று வருவர் ,இவரிடம் கேட்டு சொல்கிறோம் என்றார்கள்.\nவியாழன் அன்றும் நான் போன் செய்த போதும் எனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.\nஎனக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது.\nஎப்படியும் இ.ப.வாங்கியே தீரவேண்டும் .என்ற ஆவலுடன், பல சிரமங்களுக்கிடையே, நேற்றுதான்,\n₹.2675+100=2775,காமிக்ஸ் வங்கி கணக்கில் பணம் செலுத்தி எனது இ.ப.உறுதி செய்துள்ளேன். ஆனால் எனக்கு தற்சமயம், ஈரோடு புத்தக விழாவில் இ.ப.10% டிஸ்கவுன்ட் போக இ.ப.வின் விலை ₹.2408 தான். அது எனக்கு முன்பே தெரிந்து இருந்தால், ஈரோடில் உள்ள எனது நண்பர்களின் மூலமாகவே இதனை வாங்கி இருப்பேன்.எனக்கு 10% டிஸ்கவுன்ட் +பேக்கிங் அட்டை பெட்டி + கூரியர் செலவு சேர்த்தால் கூட,2408+150=2558.மட்டுமே வந்து இருக்கும்.நான் இதனை கூற எனக்கே தயக்கமாக இருக்கிறது.எனக்கு, என் கஷ்ட சூழலில் தான் இவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது.\nஎது எப்படியோ, என்னால் வாங்கவே முடியாது என்று இருந்த இ.ப.வை,என் பல சிரமங்களுகிடையில் புக்கிக் செய்துள்ளது\nஎனக்கு மனம் நிறைவாக உள்ளது.எனது இ.ப.வுக்காக நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஉங்களது தற்போதைய நிலை வருத்தமளிக்கிறது.\nஇவ்வளவு சிரமத்தினிடையேவும் இ.ப'வுக்கு பணம் கட்டியிருக்கும் உங்கள் காமிக்ஸ் காதலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை\n7598325050 என்ற எண்ணில் என்னைத் தொடர்புகொள்ளுங்களேன் ப்ளீஸ்\nEv, நீங்க அற்புதமான மனிதர்,,,வணங்குகிறேன்\n உண்மையான அற்புத மனிதர்களின் நேசம் கிடைக்கப்பெற்றவன் நான் - அவ்வளவே\nதிரு ஈரோடு விஜய், அவர்களுக்கு தங்களின் கனிவான, அன்பான்த வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களை பிறிதோர் நாளில் நான் உறுதியாக தங்களை தொடர்பு கொள்கிறேன்.\nதங்களுடைய ஆறுதலான வார்த்தைகள் என் மனதினை மிகவும் நெகிழ வைத்தது.\nதங்களை போன்ற உண்மையான அன்பு கொண்டோரின் தொடர்பு எனக்கு கிடைப்பதற்கு நான் பெருமை கொள்கிறேன்.\nபுலன் விசாரணை அருமையாக போய்க் கொண்டிருக்கிறது,,,,இதோ ஃபெலிசிடியிலிருந்து,,,,கெட்டவர்கள்தான் வாழ்வியல் நெறிகள சொல்லித் தருகிறார்கள் பாசாங்கில்லாமல் யதார்ந்தத்தயுமே ஃபெலிசிடி , \"வாழ்க்கையில் பெஸ்ட் எப்போதுமே சல்லிசாய் கிடைப்பதில்லை டியர் ஃபெலிசிடி , \"வாழ்க்கையில் பெஸ்ட் எப்போதுமே சல்லிசாய் கிடைப்பதில்லை டியர்\" ....\"வெளித் தோற்றத்தை நம்பியே வாழ்க்கைச் சக்கரம் பூமியெங்கும் சுழல்கிறது மாட்\" ....\"வெளித் தோற்றத்தை நம்பியே வாழ்க்கைச் சக்கரம் பூமியெங்கும் சுழல்கிறது மாட் அலசி ஆராய ஒவ்வொருவரும் தீர்மானித்து விட்டால் பிழைப்பு ஓடாது அலசி ஆராய ஒவ்வொருவரும் தீர்மானித்து விட்டால் பிழைப்பு ஓடாது\nசந்தோசம் .வார்த்தைகளால் சொல்லமுடியாத சந்தோசம் .மூன்று வண்ணப்புத்தகங்களையும் கையில் ஏந்தி.எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் புலன்விசாரணையும் கிடைத்திருக்கும்போது ஆசிரியர் இருக்கும் திக்கு நோக்கி ஒரு கும்பிடு போடத் தோன்றுகிறது .கலக்கலான புத்தகத்திருவிழாவின் போட்டோக்களும் வீடியோக்களும் ஆனந்தத்தை ரெட்டிப்பு ஆக்குகின்றன .அயராத உழைப்பைநல்கிய அனை த்து நண்பர்களையும் மனமார வாழ்த்துகின்றேன் .\nமரண முள் உட்பட்ட மறுபதிப்பு வெளிவரா கிளாசிக் கதைகள் இணைத்து ஒரு கலர் tex குண்டு புக் அடுத்த EBFக்கு வந்தால் சூப்பர் \nகேட்கும்போதே இனிமையா இருக்கே,நடைமுறையில் சாத்தியமானால் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது.\nஅடுத்த 5ஆண்டுகள் பெரிய ரீப்பிரிண்ட் கிடையாது;\nசந்தா Dல் வரும் ரீப்பிரிண்ட்ஸ் தான் என தெரிவித்து உள்ளார்.\nஸ்டாக்கில் உள்ள மின்னும் மரணமும், இப்போதைய கலர் இரத்தப்படலமும் தீர்ந்து போனால், அடுத்து தானாகவே டெக்ஸ் கிளாசிக் ரீஈஈஈஈஈஈஈபிரிண்ட் கிட்டும். \"பொறுமை\" யாக காத்து இருக்கனும்.\nஅநேகமாக 2020ல் டெக்ஸ் குண்ட்ட்ட்ட்ட்டு கலர் கிடைக்கலாம்....\nஈரோடு புத்தக விழா நடைபெறும் காலம்வரை அலுவலகத்தில் புத்தகம் வாங்குபவர்களுக்கும் 10% டிஸ்கவுன்ட் கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nஅலுவலகத்தில் வாங்குபவர்களுக்கு ரு.2775.(கூரியர் செலவு சேர்த்து)\nஈரோடு புத்தகவிழாவில் அதே புத்தகம் ரூ.2408 என்பது கொஞ்சம் சங்கடமாக உள்ளது.கிட்டத்தட்ட ரூ.400 வரை அதிகமாக கொடுக்க வேண்டி வருவது எல்லோருக்கும் சாத்தியப்படுமா\n///ஈரோடு புத்தகவிழாவில் அதே புத்தகம் ரூ.2408 என்பது கொஞ்சம் சங்கடமாக உள்ளது.கிட்டத்தட்ட ரூ.400 வரை அதிகமாக கொடுக்க வேண்டி வருவது எல்லோருக்கும் சாத்தியப்படுமா\nஉங்கள் கேள்வியில்/சங்கடத்தில் லாஜிக் இல்லை வெளியூரிலிருந்து ஈரோட்டுக்கு வந்து புத்தகம் வாங்கிச் செல்பவர்களுக்கு பஸ் செலவு, சாப்பாட்டுச் செலவு, இன்னபிற செலவு���ளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஒரே மதிப்பில் வந்துவிடாதா\nகடந்த வருடம் ஆகஸ்ட்டில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேல் முன்பதிவுக்கான காலமாக நிர்ணயித்து, அவ்வப்போது முன்பதிவு செய்யாத நண்பர்கள் விரைவாகச் செய்துவிடுங்களேன் என்று கோரிக்கையும் வைத்து....\nகிடைத்தற்கரிய பொக்கிஷம் என்று தெரிந்தே கூட, முன்பதிவுக்கான முயற்சியில் இறங்காதிருந்தவர்கள் பலர் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சிலரும், 'வரட்டும் பார்த்துக்கலாம்' என்று சிலரும் - முன்பதிவு செய்யாமல் விட்டிருக்கிறார்கள்\n'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்'\nஎட்டுமாத கால அவகாசத்தில் தேமே என்றிருந்துவிட்டு இப்போது சங்கடப்படுவதில் பிரயோஜனமே இல்லையே\nபுத்தக விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென்றே முன் பணம் கட்டாமல் உங்கள் வார்த்தைப்படி 'தேமே' என்றிருந்தேன்..மின்னும் மரணம் கூட ஒரே நேரத்தில் சந்தா கட்டியவர்களுக்கும் புத்தகவிழாவில் வாங்குபவர்க்கும் கிடைத்தது என்று கேள்விபட்டிருந்தேன்.அந்த நம்பிக்கைதான் இரத்தப் படலத்துக்கும் கொண்டிருந்தேன்.\nஎன்னுடைய பொருளாதார சூழ்நிலை என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும்.மற்றபடி உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.\nATR ராஜேந்திரன் ,ஈ வி அமைதி பெற வேண்டுகிறேன்.\nகாமிக்ஸ் நேசம் மட்டுமே நமக்கு வாழ்க்கையில் மிச்சம்.\nசினிமா போலீஸூ மாதிரி கடேசில வந்து 'சட்டம் தன் கடமையைச் செய்யும்'னு டயலாக் விட்டா எப்படிங்க J ji\nஅப்படியே சிரிக்க வைக்கவாவது முடியும்ல.\nகடந்த மூன்று நாட்களாக வேலைபளு அதிகம் சார்.எதுவும் பார்க்க முடியவில்லை.\nசொல்லவிடுபட்ட ஒரு விஷயம்.நீங்களெல்லாம் ஈரோட்டுக்கு அருகில் இருக்கிறீர்கள். முன்பதிவு செய்து எப்படியாகிலும் விழாவிற்கு வந்துவிடலாம். எனக்கு அந்த வாய்ப்பில்லையே.தூரம் ஒரு பிரச்னையே இல்லையென்றாலும் என்னால் வாசகர் சந்திப்புக்கு போக சூழ்நிலை அனுமதிக்குமா என்ற கேள்விக் குறியுடன் அலைவதால்தான் தேமே என்று இருந்து விட்டேன்.\nவாசகர் சந்திப்பில் வாங்கினால் ஒரு சாதனை புத்தகத்தில் நம் எடிட்டருடைய கையொப்பம், அய்யா சீனியர் எடிட்டரின் கையொப்பம் எல்லாமே கிடைக்கும் என்றுதான் நானும் உங்கள் வார்த்தைப்படி பஸ் செலவு, அந்த செலவு, இந்த செலவு எல்லாம�� செய்து கொண்டு வந்தேன்.கையொப்பம் வாங்குவதெல்லாம் கனவாகிப்போனதன் வலி எனக்கு மட்டுமே தெரியும்.\nமறுபடியும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\n///என்னால் வாசகர் சந்திப்புக்கு போக சூழ்நிலை அனுமதிக்குமா என்ற கேள்விக் குறியுடன் அலைவதால்தான் தேமே என்று இருந்து விட்டேன்.///\nபுத்தக விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென்றே முன் பணம் கட்டாமல் உங்கள் வார்த்தைப்படி 'தேமே' என்றிருந்தேன்..////\nதுளியூண்டு இடைவெளியில் எத்தனை முரணான பதில்கள்\nஉங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது ATR சார் உங்கள் சங்கடங்கள் விரைவில் விலக உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்\nநேற்று இரவு முதல் நான் நினைத்துக் கொண்டிருந்தது அலுவலகத்தில் புத்தகம் கேட்டு பார்ப்பது.அங்கு இல்லையென்று கூறிவிட்டால் ஈ.வி.யிடம் செல்ஃபோன் எண்ணை கொடுத்து உங்கள் வங்கி கணக்கில் கூரியர் செலவுடன் பணம் செலுத்திவிடுகிறேன். ஒரு புத்தகம் வாங்கி அனுப்ப முடியுமா எனக் கேட்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்.அதுகூட திருச்சி விஜய் உங்களிடம் புத்தக விழாவில் புத்தக இருப்பைபற்றி கேட்டபோதுதான் உருவான எண்ணம்.அதனை ரப்பர் போட்டு அழித்து விடுகிறேன்.நன்றி.\nகுறைந்தபட்சம் தினமும் மூன்றுபேரிடமிருந்தாவது \"உங்கள் அக்கெளண்ட்டு பணம் அனுப்பிவிடுகிறேன் எனக்கு இ.ப ஒன்று புத்திகத்திருவிழாவில் வாங்கி அனுப்பமுடியுமா எனக்கு இ.ப ஒன்று புத்திகத்திருவிழாவில் வாங்கி அனுப்பமுடியுமா\" என்ற விசாரிப்புகள் வந்தவண்ணமே உள்ளன\nஅனைவருக்கும் உதவி செய்திடும் எண்ணமிருந்தாலும் - எனக்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. ஏனென்றால் என் ஜாகை இப்போது ஈரோட்டில் இல்லை\nஇரண்டுநாட்களுக்கு ஒருமுறையே மாலை வேளைகளில் EBF பக்கம் எட்டிப்பார்த்திட இயலும். கிடைக்கும் அந்த இரண்டு/மூன்று மணி நேரங்களை ஸ்டாலில் விற்பனைக்கு உதவிடவும், ஸ்டாலுக்கு வரும் புதிய காமிக்ஸ் வாசகர்களை இனங்கண்டு அவர்களை நம் வட்டத்துக்குள் இழுத்திடவுமே ஆசைப்படுகிறேனே அன்றி, தடித்தடியான இ.ப'களை சுமந்துகொண்டு, கொரியர் டப்பாக்களையோ, கொரியர் அலுவலகங்களையோ தேடித் திரிவதை அல்ல\nஒருவேளை நம் அலுவலகத்தில் ஸ்டாக் தீர்ந்துவிட்டது - இனி EBFல் மட்டுமே கிடைக்கும் - என்ற நிலை வருமாயின் நிச்சயம் நண்பர்களுக்காக மெனக்கெட தயார��க இருப்பேன்\nமதிப்பிற்குரிய மூத்தவாசகரான உங்களுக்காக சற்று கூடுதலாகக் கூட மெனக்கெடுவேன்\nஈவி நல்லத சொன்னா யாரும் ஏற்றுக் கொள்வதில்லை,,,விடுங்க\nசென்ற ebfல் எனக்கு ஈ.வி அவர்கள் ம.நி.ப மற்றும் கர்னல் ஆமோஸ் நான் கேட்டவுடன் வாங்கி வைத்து எனக்கு அனுப்பினார். அதை பேக்கிங் செய்து கூரியர் ஆபிஸ் சென்று எவ்வளவு சிரமம் நடைமுறையில் மிகவும் சிரமம். எப்போதும் அவரிடம் எதிர் பார்ப்பது தவறு.\nஅதை போல நமது டெக்ஸ் விஜய் இவரும் ஒரு டெக்ஸ் இதழை கஷ்ட்டபட்டு தேடி அதை அன்பளிப்பாக கொடுத்து அதாவது கூரியரில் மிக சிரமபட்டு அனுப்பி வைத்தார்.\nஈ.வி எனக்கு அனுப்பிய புத்தகத்தில் டெக்ஸ் புக்கை அன்பளிப்பாக கொடுத்து விட்டார்.\nஇ.ப என்னால் அவ்வளவு பணம் திரட்ட முடியவில்லை எங்கள் ஊர் முகவரிடம் முன் பதிவு செய்தேன்.அட்வான்ஸ் பணமாக 500 கொடுத்தேன் வாங்க மறுத்து விட்டார் அட்வான்ஸ் எல்லாம் வேண்டாம் புக் வந்ததும் கொடுத்தால் போதும் என்றார் இருப்பினும் இரண்டு தவனையாக 1000 கொடுத்து எனது இ.ப வை உறுதி செய்து கொண்டேன்.\nஇதை எதற்கு இங்கு குரிப்பிடுகிறென் என்றால் ஒருவரிடம் தொடர்ந்து உதவி கேட்பது யாசகம் பெற்றது போலாகிவிடும்.\nடெ.வி. ஈ.வி மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பாரபட்சம் பார்க்காதவர்கள்.\nஹி ஹி அதுபோல முகதாட்சண்யமும் பார்க்க மாட்டார்கள். போலேர் பதில் தான்.\nஅன்புக்கு இருவரும் அடிமை தான் ஜி.\nவம்புக்கு \"மரியாதை\" செய்வதிலும் வஞ்சனை வைப்பதில்லை எந்நாளும்...\nசார் இரத்தப்படலம் அட்டைபடங்கள் review:-\n*மிகவும் கவனமாக நேர்த்தியாக செய்யப்பட்ட அட்டைபடம்\n*#3புக்கில் என்னடா அட்டை திரும்பி இருக்கு என்று ஒரு கணம் பயந்துவிட்டேன் பாட் படு சூப்பர்\n*புலன்விசாரனை பார்பதற்கு தக தகவென்று இருந்தது\nஆனால் இன்னும் படிக்க அரம்பிக்கவில்லை\nவேட்டை நகரம் வேனிஸ் படித்து முடித்தேன்\nஷான் வான் ூஹாமேவை பாராட்ட வார்த்தைகளே இல்லை.....\nபுலன் விசாரணை எனும் அற்புதம் பல செய்திகளை தந்து கொண்டிருக்கிறது, ,,, கதைச் சுருக்கமாயும் உள்ளது,,,,,பக்கம்71ல் ஜூவான் பெரோல்டாவில் சிறு நெருடல்,,,\nநெருடல் ப்ளிஸ் டெல் மீ ஸ்டீல்.\nநான் பண நெருக்கடி காரணமாக இ ப முன் பணம் கட்ட இயலவில்லை.இப்போது இதழ் சக்கைப் போடு போடுவது சந்தோசம் தருகிறது.இதழைக் காண மனம் ஆவல் கொள்கிறது ,ஆனால் அதற்கு இன்னும் சிறிது நாள் ஆகும்.அக்டோபர் இறுதியில் தான் தீபாவளி போனஸ் கிடைக்கும்.அதில் தான் இரத்தப் படலம் வாங்கவேண்டும்.அதுவரை இதழ் இருக்குமா\nபோதும் போதும் என்றளவிற்கு ரசித்து ,ரசித்து பார்த்த பிறகு கதைக்குள் நுழைய ஆரம்பித்தால் தானே இந்த இதழுக்கு செய்யும் மரியாதை என்று மனதில் நிழலாட முதல் தொகுப்பை எடுத்தேன். ஏற்கனவே படித்த கதை தானே நினைவில் நிற்கும் கதை தானே என்று தான் முதலில் ஆரம்பிக்கும் பொழுது தோன்றியது.ஆனால் ஆரம்பமும் முடிவும் மட்டுமே இன்னமும் நினைவில் நிற்க இரு பக்கங்களை தாண்டியவுடன் புதிதாய் பதிமூன்றின் உலகிற்குள் பரபரவென நுழைய வைத்தது.நேற்றைய முன்தினம் மூன்று பாகம் நேற்று மூன்று பாகம் என முதல் தொகுப்பை முடித்து விட்டேன்.முதல் முறை கறுப்புவெள்ளையில் படித்த பொழுது எந்த வித த்ரில்லருடன் படிக்க முடிந்ததோ அதே த்ரி்ல்லர் இம்முறையும் .கொஞ்சம் கூட குறைவில்லா அதே பரபர ,விறுவிறு பயணம் அதுவும் வண்ணத்தில் இன்னும் கூடுதலாகவே.முதல் தொகுப்பை கையில் வைத்திருக்கும் நேரம் நோ அலைபேசி ,நோ தொலைகாட்சி.அரை நாள் தொலைவிற்கு பிறகு இனி இரண்டாம் தொகுப்பில் ஆலனுடன் ,இல்லை ஷெல்டனுடன் ,இல்லை இல்லை ராலாண்ட்டுடன் நோ ஜேஸன் ப்ளையுடன் ஸ்ஸ்...அப்பா வேண்டாம் பொதுவாக பதிமூன்று என்றே வைத்து கொள்கிறேன் பதிமூன்றுடன் அதே போல் பயணமாக போகிறேன்.முதல் தொகுப்பிற்கு ஒரு பவுன் பரிசு ஆசிரியருக்கு.\nஇந்த சமயத்தில் இன்னொன்றை கண்டிப்பாக சொல்ல வேண்டும்.இந்த மாதம் ஆசிரியர் வேறு இதழ்களை வெளியிடாமல் இருந்ததிற்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.காரணம் வேறு இதழ்கள் ஏதாவது வந்து இருப்பின் இரத்த படல இதழ் ஏற்கனவே படிக்கப்பட்ட இதழ் என்பதால் இதழ் தரத்தினை ரசிப்பதோடு நின்று கொண்டு படிக்காத புது இதழ்களுக்கே முன்னுரிமை கொடுத்து இருப்பார்கள் பல நண்பர்கள் .இவ்வளவு விலையில் இந்த இதழை வாங்கி அதை அருந்தாமல் இருந்தால் அது பாவமன்றோ.வேறு இதழ்கள் ஆசரியர் வெளியிடாத காரணத்தால் இம்மாதம் நண்பர்கள் இரத்த படலத்திற்குள் தான் நுழைவர்.முழு கவனமும் இரத்த படல தொகுப்பிற்குள் தான் நண்பர்கள் கவனம் இருக்கும்.இது உண்மையானதற்கு ஆசிரியருக்கு முதலில் நன்றிகள்.\nமுக்கியமான மற்றொன்று....இரத்தபடல இதழை பொறுத்தவரை படித்த இதழ் ,கறுப்பு வெள்ளையில் இருக்கும் இதழ் என்பதால் நான் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்தேன்.ஆனால் அன்புள்ள அநாமதேயர் அன்புள்ளத்தால் தான் இந்த வண்ண பதிமூன்றுடன் எனது பயணம் தொடங்கியுள்ளது .இந்த சமயத்தில் அவருக்கு எனது மனம் கனிந்த நன்றிகளை ஆனந்த பெருக்குடன் தெரிவித்து கொள்கிறேன்...\nநானும் ரெண்டு பாகமும், ஆவணத் தொகுப்பு 8வரையும்,,,எப்ப படிச்சாலும் பிரம்ம்ம்,,,மிப்பே\nகருப்பு, வெள்ளைல சில காட்சிகள் தெரியல,,,யப்பா\nஇரண்டாம் தொகுப்பின் அட்டைக்கே நம்ம சைடில் இருந்து ஒரு பவுன் மோதிரம் போடுறோமாக்கும்...\nஅசத்தலான ஸ்லிப் கேஸுக்கு சங்கத்தின் சார்பில் 10 பவுனில் ஒரு மோதிரமும், செயினும் போட்டு அழகோ அழகு பாக்குறோமாக்கும்\nபு.வி.யின் வித்தியாசமான வழவழப்பான அட்டைக்கு ஒரு வெள்ளி பிரேஸ்லட் சிவகாசி சிங்கத்துக்கு பார்சல்....\nஆனா, புக்ஸ் கைக்கு வந்தவுடன் சலபன் பேப்பரில் அட்டைபோடும் நான் இந்த பு.வி.க்கு அட்டை போடுவதற்குள் திண்டாடிப் போனேன்.\nஇப்படி மடக்குனா அப்படி வளையுது. அப்படி மடக்குனா இப்படி வளையுது.\nஇது சரிவராதுனு முதலில் போட்ட அட்டையை பிச்சிட்டு, ஒருபக்கமா இருந்து செல்லோ டேப் ஒட்டிக் கொண்டே வந்தேன். நச்சுனு அட்டை செட்டாகிட்டு. யாருகிட்ட, 20வருசமா பேக்கிங் பண்றம்;நம்மகிட்டயா...\nஉங்களோட பேக்கிங் மகிமை எனக்கு நன்றாக தெரியும்.\nஇரத்தம் super editor sir..... என்ன சொல்வது என்று தெரியவில்லை. வடிவமைப்பதில், slipcase, designing, publishing .எல்லாமவற்றையும்விட புலன்..விசாரனை\nஅதை எப்படி சொல்வது. ...அது ஒரு dictionary\nஎன்று அழைக்கலாம்....என்று நினைக்கின்றேன். இரத்த படலம் ஒரு\nகிராபிக் நாவலின் வாசிப்பிற்கு இந்த பு.வி.அகராதி அவசியம் என்று கருதுகிறேன்.\nகதாசிரியர் படைப்புத்திறனுக்கு, character isationக்கு , வேன் ஹாம்உண்மையிலேயே நம்மை பிரம்மிக்க வைக்கிறார்....\nசந்தேகமின்றி நம் காலத்தின் மாபெரும், மிகச்சிறந்த கதாசிரியர் அவர்தான்.\nஅதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய\nஉங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென தெரியவில்லை.....\nஎன் மகளை அமெரிக்காவிற்கு வழியனுப்பி வைப்பதற்காக சென்னை சென்றிருந்த நான் இன்று தான் ஊர் திரும்பினேன்.வந்தவுடன் முதல் வேலையாக கீழ் வீட்டில் வாங்கி வைத்திருந்த கூரியர் பார்சலை கைப்பற்றி விட்டேன்.ஸ்லிப் கேஸ் மேல் ராவல் என்று இருந்ததன் மேல் நாவல் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தத�� ஆச்சரியம். இரண்டாம் பாகத்தில் 6-12 என்றும் மூன்றாம் பாகத்தில் 14-19 என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது குழப்பம்.மற்றபடி just a glance பார்த்ததில் simply super. Deep reading இனிமேல் தான்.\n13-ஆம் பாகம் தான் \"புலன் விசாரனை\" \nஅடேங்கப்பா என்ன ஒரு கூர்மையான பார்வை ..ii\nஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் இதை வைத்து சில பல கேள்விகளை கேட்டுவிட்டேனே\nஆனாலும், பரவாயில்லை. இ ரன்டாவது புத்தகத்திலும், மூன்றாவது புத் தகத்திலும் ஏன்ஹாட் லைன் எழுதவில்லை.. மூன்று புத்தகத்துக்கும் தனித்தனி வெளியீடு எண் கொடுத்திருப்பதால் அந்தபுத்தகங்களிலும் அவர் எழுத்து இருக்க வேண்டாமா.. மூன்று புத்தகத்துக்கும் தனித்தனி வெளியீடு எண் கொடுத்திருப்பதால் அந்தபுத்தகங்களிலும் அவர் எழுத்து இருக்க வேண்டாமா\nஎனவே, தப்பு அவருது தான்..iii இல்லையா\nI agreed.இப்போதுதான் உட்கார்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்க்கிறேன்.புலன் விசாரணை பின் அட்டையில் volume 13 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவறாக பதிவிட்டதர்க்கு மன்னிக்கவும்.\nI agreed.இப்போதுதான் உட்கார்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்க்கிறேன்.புலன் விசாரணை பின் அட்டையில் volume 13 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவறாக பதிவிட்டதர்க்கு மன்னிக்கவும்.\nஇதழ் கைக்கு வந்த பிறகு தான் கச்சேரி.\nஎனக்கு Sunday தான் கிடைக்குமாம்.\nபுதையல் வேட்டை காத்திருக்கு, என்சாய் ஜி\nஇன்று சுமார் 6.30 மணியளவில் நம் ஸ்டாலுக்குச் சென்றேன்.இன்முகத்துடன் வரவேற்ற அண்ணாச்சியுடன் கொஞ்சம் பேசினேன்.\n'முன்ன மாதிரி ஈரோடு இல்லையேப்பா ' என்றார் கொஞ்சம் வருத்தத்துடன்.\n'கவலைப்பபடாதீங்க அண்ணாச்சி வெள்ளி, சனி, ஞாயிறு பட்டையக்கிளப்பப்போகுதுபாருங்கள் 'என்றேன்.\nவரையான ஸ்டால் நிலவரத்தைக் கவனிக்கும் போது ஒரு விசயம் நன்றாகத் தெரிகிறது.பொடுசுகளின் உற்சாகம்தான் அது.\n டெக்ஸ் வில்லர் உற்சாகமாகதுள்ளிய சிறுவன்,சுற்றியும் பார்த்து விட்டு 'ரின் டின் கேனு 'டன் கிளம்பினான்.\nதன் ஐந்து வயது பையனுக்காக 'ஸ்மர்ப்பை ' தேர்ந்தெடுத்த ஒரு தந்தை.\nவேதாளரின் ரசிகை ஒருவர் தனது மகனுக்கு, கிட் ஆர்டினை கொடுத்தார்.\nதன் தாயுடன் வந்திருந்த இன்னொரு பொடியன் செலக்ட்செய்தது 'ப்ளூ கோட்ஸ் 'ன் இரண்டு சாகஸங்கள்.\n7.30மணிக்குப் பின்னே கள நிலவரம் சுறுசுறுப்பானது திருப்பூரிலிருந்து ஒரு நண்பர் ஏகப்பபட்ட டெக்ஸுடன் இரத்தப் பபடலத்தையும் அள்ளினார்.\nஅவரது பேரைக் கேட்ட அண்ணாச்சி 'அட நம்ம பழைய சந்தாதார் ' சிலாகிக்க, அண்ணாச்சியின் ஞாபகசக்தியை எண்ணி நண்பர் பரவசமாக அந்த இடம் குதூகலமானது.\nஇடையே ஸ்டாலுக்குள் கூட்டம் சேர்ந்தது. வருவோர் எல்லாம் காமிக்ஸுடனே வெளியே வர மிகவும் திருப்தியாக இருந்தது.\nLIC ல் பணிபுரியும் ஜெகதீஷ் என்ற நண்பர் வர, சிறிது நேரத்திலே ஸ்டாலின் சார் அவர்களும் வந்து சேர்ந்தார்.\nஎஎட்டு மாயாவி கதைகளையும் கையில் வைத்துக் கொண்டு வேற மாயாவி கதைகள்இல்லையா என ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியது ஹை லைட்.\nஏகப்பட்ட டெக்ஸ் மற்றும் மாயாவி, ஸ்பைடர் கதைகள்.\nநிதானமாவே லக்கி, ஸ்மர்ப், ரின்டின், ப்ளூகோட்ஸ்\nஇரண்டு இரத்தப்படலங்கள் மற்றும் கலர்டெக்ஸ் தொகுப்பு பரபரப்பாகவும் விற்பனையாயின.\nநண்பர்களே, வணக்கம். எதிர்பார்த்தது போலவே - நேற்றை...\nஒரு கதிரவன் கறுப்பாகிய தினம்..\nசந்தோஷம் - ஒரு ஈரோட்டுத் தொடர்கதை \nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/18477.html", "date_download": "2019-05-22T17:13:07Z", "digest": "sha1:CYI6SL3Y3WHNKZZCPKGD3NC3ZCPFDAR7", "length": 9835, "nlines": 156, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ். மாநகர சபைக்குள் அமளி - Yarldeepam News", "raw_content": "\nயாழ். மாநகர சபைக்குள் அமளி\nநாடுதழுவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘கம்பெரலிய’ துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக, யாழ். மாநகர சபைக்குள் கடும் வாக்குவாதம் நிலவி வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாநகர சபை அமர்வு முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்றுகூடியுள்ளது.\nஇதன்போது உள்ளூர் வட்டார வீதி அபிவிருத்தி மற்றும் ‘கம்பெரலிய’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சபையில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.\nஆனால், ‘கம்பெரலிய’ திட்டம் தொடர்பாக முறையான விளக்கமற்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள்…\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\nயாரும் எதிர்பாராத வகையில் விடுதலயானார் ஞானசார தேரர்\nஇலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட IS பயங்கரவாதிகள் 17 பயிற்சி முகாம்கள்\nயாழ் மாவட்ட செயலக சூழலில் மர்ம நபரை மடக்கி பிடித்த படைத்தரப்பு\nநாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/astrology/astro-predictions/leo", "date_download": "2019-05-22T16:40:30Z", "digest": "sha1:4HBSAH635S7WNXXCSD4ISK24Z3SKXEZC", "length": 34510, "nlines": 78, "source_domain": "m.dinamani.com", "title": "சிம்மம்", "raw_content": "\nவியாழக்கிழமை 16 மே 2019\n(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** சிம்மம் (LEO) இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் கூட. மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனின் கடக ராசிப் பிரவேசம் தட்சணாயணம் என்றும், மகர ராசிப் பிரவேசம் உத்தராயணம் என்றும் கூறப்படுகிறது. இந்த ராசிக்கு சிம்ம உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசி மனித இதயத்தின் இரண்டு வால்வுகளின் அமைப்பையே கொண்டிருக்கிறது. இது E என்று குறிக்கப்படுகிறது. மனித இதயம், பின் முதுகு, முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றை இந்த ராசி குறிக்கிறது.\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமே 3 - மே 9 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) பொருளாதார நிலைமை சீராக இருக்கும். சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்களை மாற்றியமைத்து, வெற்றியடைவீர்கள். தீயோர் சேர்க்கையை தவிர்க்கவும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை கவனத்துடன் செய்து முடிக்கவும். மேலதிகாரிகள் சற்று கடுமையாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாகவே முடியும். விவசாயிகள் எதிர்பாராத மகசூல் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவர். கால்நடைகளால் நல்ல பலனைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு மேலிடத்தில் பாராட்டுகள் பெறுவார்கள். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். தைரியத்துடன் எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை தரிசிக்கவும். அனுகூலமான தினங்கள்: 3, 4. சந்திராஷ்டமம்: இல்லை.\nமே மாத பலன்கள் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கக் கூடிய சிம்ம ராசியினரே நீங்கள் வசீகர பேச்சாற்றல் கொண்டவர். இந்த மாதம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். குடும்பத்தில் கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நன்மை தரும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அரசியல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமான பணிகளை உங்களுக்கு கொடுப்பார்கள். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.\nஇந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. ப��� விவகாரங்களில் கவனம் தேவை.\nஇந்த மாதம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஇந்த மாதம் மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30\nஅதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவசூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் மறைந்து சீராக வருமானம் வரத்தொடங்கும். அலைச்சல்கள் குறையும். மறைமுகமாக சங்கடங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாகப் பழகத் தொடங்குவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உபரி வருமானங்களும் அவ்வப்போது கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். நீண்ட நாளைய குலதெய்வப் பிரார்த்தனை ஒன்றை செயல் படுத்துவீர்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். உங்களின் அனுபவ அறிவு தக்க சமயத்தில் கைகொடுக்கும். பேச்சினால் தொழில் செய்பவர்கள் சிறப்பான ஏற்றங்களைக் காண்பார்கள். தாய் நலன் கூடும். உடல் உழைப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுவீர்கள். எதிரிகளை அவர்கள் போக்கிலேயே சென்று உங்கள் வசப்படுத்திக் கொண்டு விடுவீர்கள். உற்றார் உறவினர்களும் நன்மைகளை அடைவார்கள். திடீரென்று சம்பந்தமில்லாதவர்கள் வந்து உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பெரிய கடன்களையும் முழுமையாக அடைத்து விடுவீர்கள். தேக ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நவீன வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை இரண்டும் கூடும். மேலும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிட நேரிடும். தீயோரின் சேர்க்கையை தவிர்த்துவிடவும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளை நண்பர்களைக் கலந்தாலோசித்த பின்பே செயல்படுத்தவும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்தடையும். வருமானத்தில் இருந்த சிரமங்கள் குறையும். தடைப்பட்டிருந்த காரியங்கள் தாமதமின்றி எளிதாக நிறைவேறும். மனவருத்தங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். விலகி இருந்த உறவினர்கள் தேடி வருவார்கள். செய்தொழிலில் பலவித புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அரசாங்கத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு திடீர் திருமண யோகம் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டை விற்று விட்டு புதிய வீடு வாங்கிச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். வாக்கு கொடுக்கும்போது கவனமாக இருக்கவும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்க சிறிது தாமதமாகும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் சமரசமாகச் செல்வதே நலம் பயக்கும். எவரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். மனதில் ஓர் அனாவசியப் பதட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி முக்கிய பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள். மேலும் சில சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். கூட்டாளிகளிடம் சற்று கவனமாகப் பழகவும். அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று புதிய கடன்கள் வாங்கி வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தவும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடைகளாலும் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். இருப்பினும் முடிவு சாதகமாகவே இருக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் நன்றாகத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிராக தீட்டப்பட்ட சதிகள் உங்களை பாதிக்காது. புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். பெயரும் புகழும் உயரும். பணவரவு எதிர்பார்த்ததுபோல் இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். பெண்மணிகள் மன நிம்மதியைப் பெறுவார்கள். தர்ம காரியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் அனைவரையும் அவர்கள் போக்கிலேயே விட்டுக்கொடுத்து இணக்கமாக்கிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பரிகாரம்: பெருமாள்- தாயாரை வழிபடவும். ***** தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2019 (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் செய்தொழிலில் துரித முன்னேற்றங்களைக் காண்பீர்கள். ஒரு புதிய வித்தியாசமான போக்கில் காலடி எடுத்து வைப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அதுபோல் புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஏற்றத்தாழ்வுடன் கூடிய வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியான உயர்வடைவார்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவும், அரசாங்க செல்வாக்கும் உங்களை அமோகமாகக் கைதூக்கி விடும். தெய்வ வழிபாட்டினால் கைமேல் பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். வருமானம் படிப்படியாக உயரும். உடலாரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும். வெளிநாடு செல்ல விசா எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அத்தகைய விசா கிடைத்து விடும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். புதிய நவீன சொகுசான வாகனம் வாங்குவீர்கள். நிர்வாகத் திறன் கூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுடன் இணக்கமானச் செயல் படுவீர்கள். அவர்களால் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். தனித்து தொழில் செய்தவர்கள் புதிய நண்பர்களுடன் சேர்ந்து செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலர் தெய்வ பிராத்தனைகளை முன்னிட்டு அதிக செலவு செய்து நிம்மதியடைவார்கள். மற்றும் நீண்டதூர தல யாத்திரை சென்று வரவும் யோகமுண்டு. தானங்கள் வழங்கியும் மகிழ்ச்சியடைவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். எவருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பது, முன்ஜாமீன் போடு���து கூடாது. எவ்வளவு வெற்றி அடைந்தாலும் தற்பெருமை பேசக் கூடாது. கடினமான உழைப்புக்கேற்ற இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். தேவையான நேரத்தில் தக்க சலுகைகள் தேடிவரும். பொதுமக்கள் தொடர்புள்ள வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். தங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களால் எந்த தொல்லையும் ஏற்படாது. இல்லத்தில் திருமணம், குழந்தைப்பேறு உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் இந்த தமிழ்வருடப் பிறப்பான விகாரியில் மேலதிகாரிகளால் நன்மதிப்பைப் பெறுவார்கள். கடின உழைப்பை உங்களின் தாரகமந்திரமாக கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்லமுறையில் பேசிப்பழகவும். அலுவலக ரீதியான பயணங்களில் நல்ல அனுகூலங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருக்கும். நீண்ட நாள் பாக்கிகளும் வசூலாகிவிடும். கொடுக்கல் வாங்கல்களில் முன்னேற்றமான திருப்பங்கள் காண்பீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். அவர்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அந்நியர்களை நம்பி புதிய கடன்களை கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். கை நழுவிப்போன குத்தகை திரும்பக் கிடைக்கும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். உங்கள் பொறுப்புகளை கவனத்துடன் செய்வீர்கள். மக்கள் சேவையில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் பெறுவர். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்மணிகள் இந்த காலகட்டத்தில் காரணமில்லாமல் மனதில் சிறிது அமைதி குறையும். பெரியோர்கள் ஆதரவுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். பிள்ளைகளாலும் பெருமை அடைவீர்கள். பணவரவும் இந்தக் காலக்கட்டத்தில் சீராக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களையே பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் தேவைகள் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து அனைவரிடமும் நட்புடன் பழகுவது நல்லது. பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் குலதெய்வ வழிபாடு செய்வதும் நலம் பயக்கும்.\nபிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...\nபிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...\nபிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...\nபிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...\nபிறந்த தேதி 5, 14, 23 என்றால்...\nபிறந்த தேதி 6, 15, 24 என்றால்...\nபிறந்த தேதி 7, 16, 25 என்றால்...\nபிறந்த தேதி 8, 17, 26 என்றால்...\nபிறந்த தேதி 9 என்றால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-kaarai-plant", "date_download": "2019-05-22T16:35:07Z", "digest": "sha1:TP3JMRUANDFMQEDUXUKOZL6D2PQNFYZC", "length": 14656, "nlines": 272, "source_domain": "shaivam.org", "title": "காரை - தலமர சிறப்புகள் - Special of the kArai (Temple) Tree", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\nஅன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர்\nகுன்றாத வெஞ்சிலையிற் கேளரவ நாண்கொளுவி\nஒன்றாதார் புரம்மூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய\nநின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.\nகாஞ்சிபுரத்திற்கு அருகாமையிலுள்ளது கச்சிநெறிக்காரைக்காடு; இத்தலத்தின் தலமரம் காரை ஆகும். இஃது இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த குத்துச் செடி. பச்சை நிறக் காய்களையும், மஞ்சள் நிற பழங்களையும் கொண்டுள்ளது. பழங்கள் உண்ணக் கூடியவை. இலை, பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.\nதிருமுறைகளில் காரை(ச்செடி) பற்றிய குறிப்புகள் :-\nகாரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை\nசூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த\nதேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை\nநாரைக ளாரல்வார வயன்மேதி வைகும்\nநனிபள்ளி போலு நமர்காள்.\t\t2.84.1\nஎட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்\nசுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப்\nபட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்\nகொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.\t\t11.காரைக்-2.1\nகாரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச்\nசீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில்\nநாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம்\nபேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்\t12.சம்.115\nநீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச்\nசூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி\nஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரவி\nமா��ு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்\t12.சம்.1000\ntemple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் இலுப்பை மரம் - Mahua Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடுக்காய் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கருங்காலி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கல்லத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காட்டாத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\ntemple-trees-கிளுவை மரம் தலமர சிறப்புகள்\ntemple-trees-தலமர சிறப்புகள் குருந்த மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோங்கு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோரைப் புல்\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\ntemple-trees-தலமரச் சிறப்புகள் சந்தன மரம் (Sandalwood Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் சிறுபூளை சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தருப்பைப் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் தாழை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் துளசிச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நந்தியாவட்டம் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நெல்லி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பிரம்புக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் புளிய மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மகிழமரம் - Maulsari Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் மாதவி மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் முல்லைச் செடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மூங்கில்மரம் - (Bamboo Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள��� வஞ்சிக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வால்மிளகுச் செடி\nதலமரச் சிறப்புகள் - வாழை மரம் - Banana or Plantain Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் விழல் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் விழுதி - சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் விளா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் வெள்வேல் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வேப்பமரம் - (Neem tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/03/blog-post_755.html", "date_download": "2019-05-22T16:35:18Z", "digest": "sha1:LF7P7F5XJKU3FLOFKR3GLVB25PTFCXFB", "length": 10710, "nlines": 89, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஜப்பானில் வேலை தருவதாக கூறி மோசடி நிறுவனம் சுற்றிவளைப்பு - Tamil News", "raw_content": "\nHome குற்றம் Defense Security ஜப்பானில் வேலை தருவதாக கூறி மோசடி நிறுவனம் சுற்றிவளைப்பு\nஜப்பானில் வேலை தருவதாக கூறி மோசடி நிறுவனம் சுற்றிவளைப்பு\nஜப்பானில் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவினர் நேற்றுமுன்தினம் சுற்றிவளைத்துள்ளனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு கிடைத்த இரகசிய தொலைபேசி தகவலொன்றையடுத்தே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.\nஅதன்படி பத்தரமுல்ல றோயல் ப்ளாஸா கட்டடத்தொகுதில் இயங்கிவந்த இந்த நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டனர்.\nசந்தேக நபர்கள் பொலனறுவ, தலகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇவர்களிடமிருந்து 13கடவுச்சீட்டுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவர்கள் இதுவரை 12இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பான விசாரணைகளை வெ.வே. பணியகத்தின் விசாரணை பிரிவினர் மேற்கொண்டுவருவதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் கையொப்பமிட்ட நம்ப���க்கை...\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக...\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் க...\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபோஸ்புக் சமூகதளம் தனது நேரடி ஒளிபரப்பில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளது. நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் வெறு...\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nஅமெரிக்கா பறிமுதல் செய்த கப்பல்: அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது சரக்குக் கப்பலை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கையை உடனடியா...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nசீனா குறித்து தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக குரல்\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nGCE O/L விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nகல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15573/", "date_download": "2019-05-22T17:57:10Z", "digest": "sha1:6TJAWZOGIOFEDGJMC6KL4GO4Z3EU2SJF", "length": 12666, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை – GTN", "raw_content": "\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை\nஇறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களான முல்லைத்தீவின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை,வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களின் பெயர்களை அதிகளவில் உச்சரிக்கும் அரசியல் வாதிகள் தங்கள் கிராமங்களுக்கு வருகை தந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொள்வதில்லை மக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.\nஅரசியல் கூட்டங்களிலே முள்ளிவாய்க்கால், மாத்தளன், அம்பலவன்பொக்கணை என பெயர்கள் சொல்லி தங்களுடைய அரசியல் வாழ்வை நகர்த்தும் அரசியல்வாதிகள் தங்களுடைய கிராமங்களை வருகை தந்து பார்ப்பதில்லை எனவும் 450 வரையான குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ள போதிலும் இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலை வரையான முதன்மை வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் கிராமங்களின் உள்வீதிகள் புனரமைக்கப்படாததன் காரணமாக அம்பலவன்பொக்கணை மகா வித்தியாலயத்திற்குச் செல்லும் மாணவர்கள்; வீதியில் தேங்கி நிற்கும் வெள்ளத்தினால் சப்பாத்துகளை கழற்றி கைகளில் ஏந்திச் செல்லும் நிலைமை காணப்படுவதாகவும் இக்கிராமங்களின் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎங்களுடைய கிராமங்களை தமது அரசியலுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகள் எமது கிராமத்தின் வீதிகளை புனரமைத்தார்களா அல்லது வாழ்வாதாரத்திற்கு உதவினார்களாக ஒன்றுமே செய்யவில்லை என தெரிவிக்கும் இக்கிராம மக்கள் தேர்தல் காலத்தில் பஸ்களை எமது கிராமத்திற்கு அனுப்பி தமக்கு வாக்களிக்கச் செய்பவர்கள் எமது கிராமத்திற்கு பஸ் சேவைகள் நடைபெறுவதில்லை என்பதைக் கருத்திற்கொண்டும் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. எனவே தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளினால் எமது கிராமம் வளரவுமில்லை. நெருக்கடிகளுடனேயே மக்கள் வாழ்க்கை நடாத்துகின்றனர். எமது கிராமத்தின் பெயர்களை அரசியல்வாதிகள் தமது சுய இலாப அரசியலுக்காகப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வதே சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்\nTagsஅம்பலவன்பொக்கணை மக்கள் கவலை மாத்தளன் முள்ளிவாய்க்கால் வலைஞர்மடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதி��் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nஅமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nஇறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் காணப்படும் பதுங்குழிகளை மூடிதருமாறு மக்கள் கோரிக்கை\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-22T17:59:38Z", "digest": "sha1:4NPGSHC2DETCHXR65HF33TSMT7KADMJE", "length": 6551, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "புலித்தேவன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசரணடைய தயார்– வெள்ளைக்கொடியை உயர்த்திச் செல்லுங்கள்- துப்பாக்கிகள் வெடித்தன – குரல்கள் அடங்கின…\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்கள் பிரபாகரனை ஏன் நேசித்தார்கள் என்பது புரியவில்லை – பிரபாகரன், புலித்தேவன், நடேசன் ஆகியோர் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவில்லை – எரிக் சொல்ஹெய்ம்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-22T16:47:24Z", "digest": "sha1:DGHX7BI7G2XAOHRVU4NBUDK46NTVYQKC", "length": 5741, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "போதிய நிதியில்லை – GTN", "raw_content": "\nTag - போதிய நிதியில்லை\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதியில்லை\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதி...\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்ற���தழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2260", "date_download": "2019-05-22T16:42:37Z", "digest": "sha1:Y3L243N3OESLSF7BHEYKQO7ZW3STTUNS", "length": 10695, "nlines": 285, "source_domain": "www.arusuvai.com", "title": "கேரட் சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கேரட் சட்னி 1/5Give கேரட் சட்னி 2/5Give கேரட் சட்னி 3/5Give கேரட் சட்னி 4/5Give கேரட் சட்னி 5/5\nமிளகாய் வற்றல் - 8\nதேங்காய்துருவல் - ஒரு மேசைக்கரண்டி\nபுளி - சிறிய உருண்டை\nகடுகு - அரை தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகேரட்டை தோல் சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை போட்டு லேசாக வறுத்து தனியே வைக்கவும்.\nபின் நறுக்கிய கேரட் துண்டுகளை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். நன்கு ஆறிய பின் மிளகாய்வற்றல், வதக்கிய கேரட், உப்பு, புளி, துருவிய தேங்காய் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.\nபின் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் கலக்கவும்.\nஉங்க கேரட்சட்னி செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது. குறிப்புக்கு நன்றி.\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/category/world-news/", "date_download": "2019-05-22T17:28:04Z", "digest": "sha1:R3KB6QQD2JEI3CRQ4JZP3E3JM4WPQLA6", "length": 3621, "nlines": 78, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஉங்களுடைய அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் – அமெரிக்காவிற்கு ஈரான் பதில்\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஅமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் – ஹூவாய் நிறுவனம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல் ஹக் நியமனம்\nஇந்தோனேசிய தேர்தல் – அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்\nஉடல்நிலையை காரணம் காட்டி மீண்டும் ஜாமீனுக்கு முயற்சிக்கிறார் நவாஸ் ஷெரீப்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/page/5/", "date_download": "2019-05-22T17:17:45Z", "digest": "sha1:SLHNE6YSROXT3XK7AD2RU2RWOTF2VFDL", "length": 13710, "nlines": 173, "source_domain": "www.ismailsalafi.com", "title": "தப்ஸீர் – Page 5 – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nசத்தியத்தை சாட்டாக்காதீர்கள் (அல்குர்ஆன் விளக்கம்)\n‘நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களது சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.’ (2:224) நல்ல விடயங்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பது கூடாது. உதாரணமாக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்தப் பள்ளிக்கு எந்த உதவியும் நான் செய்ய மாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு பின்னர் உதவி செய்ய வேண்டிய தேவை வரும் போது சத்தியம் செய்துவிட்டேன் அதனால் தர முடியாது என்று கூறி ...\nமனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல் (அல்குர்ஆன் விளக்கம்)\n‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ ‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (2:226-227) மனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என சத்தியம் செய்வதுண்டு. இதற்கு ‘அல் ஈழா’ என்று கூறப்படும். இதை நல்லதற்குப் பயன்படுத்துவது போலவே சிலர் தவறான முறையிலும் பயன்படுத்தி வந்தனர். உன்னைத் தீண்ட மாட்டேன் ...\nமாதவிடாயும் பெண் கொடுமையும் (அல்குர்ஆன் விளக்கம்)\n‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அது ஒரு அசௌகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மை யடையும் வரை அவர்களிடம் (உறவுக்காக) நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு ஏவியவாறு அவர்களிடம் செல்லுங்கள்’ என்று (நபியே) நீர் கூறுவீராக நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். மேலும் தூய்மையானவர்களையும் நேசிக்கின்றான்.’ (2:222) மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான அம்சமாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள், அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களை ...\nமூட நம்பிக்கை ஒழிப்பு (அல்குர்ஆன் விளக்கம்)\nஸூரதுல் நூா் விளக்கம் – தொடா் 04\nஸூரதுல் நூா் விளக்கம் – தொடா் 03\nஸூரதுல் நூா் விளக்கம் – தொடா் 02\nசூரா அல் கஹ்ப் – பாடமும் படிப்பினைகளும்\nஅல்குர்ஆன் விளக்கம் சூரா பகரா – அல்லாஹ்வின் வருகை\nஅல்லாஹ்வின் வருகையை இவர்கள் எதிர்பார்க்கின்றனர��� என்ற தொனியில் இந்த வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு வருதல் (அல்மகீஉ) என்ற ஒரு பண்பு உள்ளது என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாக உள்ளன. ‘அவ்வாறன்று, பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது,’ ‘வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.’ ‘அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும் என்ற தொனியில் இந்த வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு வருதல் (அல்மகீஉ) என்ற ஒரு பண்பு உள்ளது என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாக உள்ளன. ‘அவ்வாறன்று, பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது,’ ‘வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.’ ‘அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்'(89:21-23) இந்த வசனம் அல்லாஹ்வின் வருகை பற்றிப் பேசுகின்றது. இது போன்று அல்லாஹ்வின் பண்புகள், செயல்கள் பற்றிப் பேசும் ...\nசூரா அல்கஹ்ஃப் – பாடமும் படிப்பினைகளும் – 3\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%88%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-22T17:16:08Z", "digest": "sha1:QPC44FZQXHGE4SA2SWTCEVJF73XCCWDR", "length": 9193, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஈகைத் திருநாள்", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nநாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது: தலைமை காஜி\nதமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nபொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \nநெருங்கும் தைத்திருநாள்.. ஊர் ஏக்கத்தில் நகர்ப்புறவாசிகள்\nரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\nவேட்டியில் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்\nஇங்கே பொங்கல், அங்கே லோஹ்ரி: ஆடிப்பாடி கொண்டாடிய மக்கள்\nபாரம்பர்யத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி\nபக்ரீத் பண்டிகை: முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nபக்ரித் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை\nஈகைத் திருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் களைகட்டும் கால்நடை சந்தை\nதிருச்சியில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு\nபொங்கல் திருநாள்.. பூக்கள் விலை கடுமையாக உயர்வு\nதேசத்தை இணைக்கும் தைத் திருநாள்.... நாடெங்கும் பல்வேறு பெயர்களில் பொங்கல்...\nநாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது: தலைமை காஜி\nதமிழகம் முழுவதும��� களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nபொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \nநெருங்கும் தைத்திருநாள்.. ஊர் ஏக்கத்தில் நகர்ப்புறவாசிகள்\nரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\nவேட்டியில் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்\nஇங்கே பொங்கல், அங்கே லோஹ்ரி: ஆடிப்பாடி கொண்டாடிய மக்கள்\nபாரம்பர்யத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி\nபக்ரீத் பண்டிகை: முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nபக்ரித் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை\nஈகைத் திருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் களைகட்டும் கால்நடை சந்தை\nதிருச்சியில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு\nபொங்கல் திருநாள்.. பூக்கள் விலை கடுமையாக உயர்வு\nதேசத்தை இணைக்கும் தைத் திருநாள்.... நாடெங்கும் பல்வேறு பெயர்களில் பொங்கல்...\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Malayalis", "date_download": "2019-05-22T18:01:42Z", "digest": "sha1:T2MCMSKBYVJKRFIYCVUDPX46I43XNYTZ", "length": 5412, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Malayalis", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ���ரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nபுறமுதுகில் குத்துவது மலையாளிகளின் டி.என்.ஏ-விலேயே உள்ளது - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\n“ஒரு மாத சம்பளத்தை கொடுங்கள்”- உறவுகளுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள்\nகேரளாவில் களையிழந்தது ஓணம் பண்டிகை\nபுறமுதுகில் குத்துவது மலையாளிகளின் டி.என்.ஏ-விலேயே உள்ளது - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\n“ஒரு மாத சம்பளத்தை கொடுங்கள்”- உறவுகளுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள்\nகேரளாவில் களையிழந்தது ஓணம் பண்டிகை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/privacy-policy/", "date_download": "2019-05-22T16:48:05Z", "digest": "sha1:B6T4RVJY7GW2RK7SSPNI5R3X25IZWH5L", "length": 9298, "nlines": 137, "source_domain": "thamizhdna.org", "title": "Privacy Policy - தமிழ் DNA", "raw_content": "\nசங்க கால தமிழர்களின் காதல் மற்றும் களவு ...\nநம் இயற்கை வளங்கள் எங்கே \nதமிழர் நிலத்திணைகள் மற்றும் வாழ்க்கை முறை\nஇனிய பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nஅழகிய 1000 ஆண் குழந்தை பெயர்கள் தமிழில்\nசெல்லப்பறவை சிட்டுக்குருவி பற்றி 1.2.3…\nஅக்டோபர் 5, 2018 2\nசெப்டம்பர் 12, 2018 0\nHugo Woods | தெய்வமாக போற்றப்படும் ஹியூகோ வுட்.\nசெப்டம்பர் 12, 2018 0\nமேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்\nசெப்டம்பர் 11, 2018 0\nதமிழக மலைகள் ஒரு பார்வை\nசெப்டம்பர் 11, 2018 0\n501 வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்\nசெப்டம்பர் 7, 2018 2\nகன்னியாகுமரி சுற்றுளா தலங்க்கள் 20 ஒரு பார்வை\nசெப்டம்பர் 6, 2018 0\nஅழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இடங்கள்\nசெப்டம்பர் 2, 2018 0\nதாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | உலகப் பாரம்பரிய சின்னம்\nஆறாம் வகுப்பு புத்தகங்கள் | 6th All School ...\nஇனிய பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nஅழகிய 1000 ஆண் குழந்தை பெயர்கள் தமிழில்\nபத்தாம் வகுப்பு புத்தகங்கள் | 10th All School ...\nஆறாம் வகுப்பு புத்தகங்கள் | 6th All School ...\nதிருவள்ளுவர் பற்றிய அறிய தகவல்கள்\nநளன் தமயந்தி காதல் கதை | நளவெண்பா – ...\nஏழாம் வகுப்பு புத்தகங்கள் | 7th All School ...\nஎட்டாம் வகுப்பு புத்தகங்கள் | 8th All School ...\nதொல்காப்பியர் பற்றி கொஞ்சம் படிக்க…\nடிசம்பர் 14, 2017 0\nசிவகாமியின் சபதம் கதை சுருக்கம் Free Download PDF ...\nஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் | 9th All School ...\nஇராவண காவியமும் ஆரிய திராவிட அரசியலும்\nவாழ்க தமிழ்... வளர்க தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2019-05-22T17:04:53Z", "digest": "sha1:3EQ5QJJGQ4SSUM764VAEXI54DQBUIM4T", "length": 9228, "nlines": 189, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: திருமண வாழ்த்துக்கள்", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 21, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று மணவாழ்வில் இணையும் தாசன் தம்பதியினர் என்றும் நகமும் சதையும் போலே பல செல்வங்களும் பெற்று வாழ்க'' வாழ்க'''' என்று வாழ்த்து கிறேன்\nவாழ்த்துக்களுக்கு நன்றி, ஒரு சிறிய திருத்தம்: இன்று மணவாழ்வில் இணைவது, 'வாசன்' தம்பதியினர், 'தாசன்' தம்பதியினர் அல்ல.\nஇன்று மணநாள் காணும், எங்கள் அன்புள்ள மகன்/அண்ணா லிங்கவாசன், எங்கள் மருமகள்/அண்ணி தர்சினி நீங்கள் இருவரும் வாழ்வில் எல்லாச்சிறப்புக்களும் பெற்றுப் பல்லாண்டுகாலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.\nசேதாச்சித்தி, சூரிச்சித்தப்பா, தங்கைகள்:நிஷானி, ஷமந்தா. நிலானி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 6\nநாடுகாண் பயணம் - அங்கோலா\nமுதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 6\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 5\nநாடுகாண் பயணம் - அண்டோரா\nமுதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 5 -\nஎந்தக் குழந்தையும் - அத்தியாயம் 4\nஓராண்டு நினைவஞ்சலி - அமரர். தில்லைநாதன் சிரோன்மணி\nமண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 3\nடென்மார்க்கில் நடைபெற்ற நூல் அறிமுக விழா\nடென்மார்க்கில் நடைபெற்ற நூல் அறிமுக விழா - புகைப்ப...\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 4\nநாடுகாண் பயணம் - அமெரிக்கன் சமோவா\nமுதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 4\nஎந்தக் குழந்தையும் - அத்தியாயம் 3\nவாசகர் பக்கம் - ஆன்மீகம்\nமண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 2\n'கிறிஸ்தோபர் கொலம்பஸ்' சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 3\nநாடுகாண் பயணம் - அல்ஜீரியா\nமுதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 3\n'எந்தக் குழந்தையும்' - அத்தியாயம் 2\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/tag/scholarships", "date_download": "2019-05-22T16:48:16Z", "digest": "sha1:2CSAKQ6A3SHC4IBX6GVBFLFFBCMMN4Q2", "length": 12341, "nlines": 137, "source_domain": "knrunity.com", "title": "Scholarships – KNRUnity", "raw_content": "\nகல்வி உதவிதொகை பெற வாய்ப்பு \nவித்யாதன் கல்வித்தொகை மாணவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது . சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் மாணவர்களுக்கான கல்வித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விதயாதன் கல்விதொகையை வசதிவாய்ப்பற்ற உயர்நிலை கல்வியை பெற முடியாத மாணவர்களுக்கான வாய்ப்பாகும். வித்யாதன் கல்வித்தொகையை பெற பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுரி செல்லும் மாணவர்கள் வரை விண்ணிப்பிக்கலாம். வித்யாதன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையானது ஆந்திரா, தமிழ்நாடு, தெலுகானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கான போன்ற மாநில மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகையை பெற […] Read more\nகல்வி உதவிததொகை பெற்றுகொள்ள மாணவர்களுக்கு அறிவிப்பு \nசிறுபாண்மையினர் மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் . சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச் செல்வன் அவர்கள் அறிவிப்பின் படி சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளின் பள்ளி , கல்லுரி மற்றும் மேற்ப்படிப்புக்கான கல்வி உதவிதொகையானது மத்திய அரசால் வழங்கப்படுகிறது . கல்வி உதவிதொகை கல்விஉதவிதொகையை மாணவ , மாணவிகள் பெற்றுகொள்ளலாம் மாணவர்கள் கல்வி உதவி தொகையிய பெற்றுகொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . இந்த கல்வி உதவி தொகைகளை பெற்று கொள்ள மற்றும் புதுப்பிக்க […] Read more\nகல்லுரி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பெறும் முறைகள்:-\nசிறந்த மாணவர்களுக்கு கல்லுரி ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் மாணவர்கள் இள்நிலை , முதுநிலை பட்டம் படிக்கும் மிக்ச் சிறந்த மாணவர்களுக்கு காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப் வழங்குவது வழக்க��ாகும். கல்வி தொகை கல்வித்தகுதி : கல்லுரி படிக்கும் மாணவர்கள் சிபிஎஸ்இ , ஐஎஸ்சி இ அல்லது எதாவது ஒரு மாநிலகல்வி வாரியத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் . 2017 – 2018ல் இளநிலை படிப்பில் சேர்பவராக இருக்க வேண்டும் . முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கவிருக்கும் மாணவர்களும் விண்னப்பிக்கலாம் […] Read more\nஇன்ஷா அல்லாஹ், சென்னையில் வரும் 23, July 2017(ஞாயிறு) WHAT NEXT அரசு வேலைகள் என்ன மற்றும் தொழில் தொடங்குவது எப்படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ____________ மத்திய மாநில அரசு வேலைகள் என்ன வழிகாட்டுதல் நிகழ்ச்சி ____________ மத்திய மாநில அரசு வேலைகள் என்ன எப்படி தயாராக வேண்டும் UPSC| SSC| CPSE| DEFENSE | TNPSC | RAILWAY Etc….. வழிகாட்டுதல் கொடுப்பவர் முகம்மது ரபிக் உதவிப் பேராசிரியர், ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லுரி, சென்னை ____________ தொழில் தொடங்குவது […] Read more\nநமது முஸ்லிம் சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு அரசால் பல்வேறு நல திட்டங்கள் வழங்க படுகிறது அவற்றை பற்றி ஆரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள பைலை டவுன்லோட் செயவும் Minority Benefits.pptx-1\nகல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான முக்கிய செய்திகள் 2016\n# 11 ஆம் வகுப்பு முதல் PhD வரை படிக்கும் மாணவர்கள் உதவித் தொகைக்கு ONLINE ல் விண்ணப்பிக்கும் போது scholarship category யை select செய்யும் போது *Post matric /Top Class என்பதை தேர்வு செய்யவும் # 80% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்ட மாணவர்கள் Post matric & merit cum means Minority scholarship க்கு விண்ணப்பிக்க வேண்டாம், அதற்க்கு பதிலாக , *scholarship to Universities […] Read more\n1-09-2016 ஞாயிற்றுக்கிழமை – த.மு.மு.க கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்… கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க மாணவரனி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகையியனை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கல்வி நிறுவனங்களில் வருகின்ற 30-09-2016 க்கு முன்பாக கொடுக்க வேண்டும் எனவும், அதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் பல்வேறு மாறுதல்களை மத்திய அரசு உண்டாக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி குறிப்பாக கல்வி அறிவில் பின் தங்கிய […] Read more\nமத்திய அரசின் நிதியுதவி மற்றும் மானியத்துடன் தொழில் தொடங்க\nத���ிழக மாணவர்களுக்கான ஈமான் கல்வி உதவித் தொகை புத்தகத்தில் உள்ள கல்வி உதவித் தொகைகள் 2016 IMAN Scholarship Book Guidance Audio 2016 # மத்திய ,மாநில அரசின் கல்வி உதவித் தொகைகள் # மற்றும் பிற கல்வி உதவித் தொகைகள் பற்றி கீழே உள்ள AUDIO வில் கொடுக்கப்பட்டுள்ளது IMAN Scholarship Book Guidance Audio 2016 # மத்திய ,மாநில அரசின் கல்வி உதவித் தொகைகள் # மற்றும் பிற கல்வி உதவித் தொகைகள் பற்றி கீழே உள்ள AUDIO வில் கொடுக்கப்பட்டுள்ளது தேவையான சான்றிதழ்கள் (Documents )தேவையான சான்றிதழ்கள் (Documents ) 1. Bank Account (மாணவர்கள் பெயரில் ஏதேனும் தேசிய வங்கியில் ACCOUNT இருக்க வேண்டும் (உதவித் தொகைக்கு, […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13754&id1=4&issue=20180608", "date_download": "2019-05-22T16:39:57Z", "digest": "sha1:UL3EY2O3DOY2UTJW3ARGTSHXDTLRNQTZ", "length": 17907, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "ஒரு நதியின் மரணம் விஷமாகும் திருப்பூர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஒரு நதியின் மரணம் விஷமாகும் திருப்பூர்\nஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்\nஊருக்குள் வந்ததால் ஆறே பாழ்\nஎன்று ஒரு கவிதை உள்ளது. இந்தக் கவிதை எங்கு பொருந்துமோ இல்லையோ திருப்பூருக்கும் நொய்யலுக்கும் அப்படிப் பொருந்தும். நொய்யல் ஆறு தமிழ் இலக்கியங்களில் கொண்டாடப்படும் காவிரியின் தங்கை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சிறு ஓடையாகத் தொடங்கி சுமார் 170 கி.மீ. ஓடி காவிரியைத் தழுவும் நீர் மங்கை.\nஇந்த சிறு நதியை வழியில் உள்ள கோவை, திருப்பூர் என இரு மாநகரங்கள் உருத் தெரியாமல் சிதைத்துள்ளன. திருப்பூர் சென்ற நூற்றாண்டின் கடைசி மூன்று தசமங்களில் ஒரு தொழில் நகரமாக உருப்பெறத் தொடங்கியது. தொழில் நகரான கோவையின் கிளை நகராக ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருப்பூருக்கு பனியன் கம்பெனிகள் வந்தபோது அதன் வளர்ச்சி நாலு கால் பாய்ச்சலில் சென்றது. இங்கு உற்பத்தியாகும் பனியன்கள், டீ ஷர்ட்டுகள், பின்னலாடைகள் உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஇப்போது ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நிகழும் தொழில் நகராக உயர்ந்திருக்கிறது. நமது அந்நியச் செலாவணி வருவாயில் பெரும்பகுதியை திருப்பூர்தான் ஈட்டிவருகிறது. ஆனால், இதற்காக திரு��்பூர் கொடுத்து வரும் விலை கொஞ்ச நஞ்சம் அல்ல. அதில் ஒன்றுதான் நொய்யலின் படுகொலை. ஆற்று நீரை சாக்கடையாக்கி, நிலத்தடி நீரைக் காணாமல் செய்து, நிலவளத்தை விஷமாக்கி, காற்று மண்டலத்தைக் கபளீகரம் செய்து ஒட்டுமொத்த சூழலையும் மனிதர்கள் உயிர் வாழத் தகுதியற்றதாக்கி வைத்திருக்கிறது இந்தத் தொழில் நகரம்.\nதிருப்பூரில் பின்னலாடைத் தொழில் உருவான காலம்தொட்டே இதன் சாயப்பட்டறைக் கழிவுகள், சலவை மற்றும் ப்ரிண்டிங் யூனிட் கழிவுகள் நொய்யலில்தான் கொட்டப்பட்டுவந்தன. இதன் தீமைகள் குறித்து தொண்ணூறுகள் வரை அரசோ, மக்களோ, நிறுவனங்களோ உணரவேயில்லை. இப்படி ஆற்றில் சேரும் கழிவுகளால் ஆறே சாக்கடையாக மாறிப்போன பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டு ‘சாயப்பட்டறை ஆலைகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் தொழிலை நிறுத்த வேண்டும்\nஇது நடந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2012ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் ‘ஆலைகளில் எஞ்சும் கழிவு நீரை எல்லாம் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதை ஜீரோ டிஸ்சார்ஜ் யூனிட்ஸ் என்றார்கள். மேலும், முறையான அனுமதி இல்லாத 750க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. திருப்பூரில் சுமார் பத்தாயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அதன் வருவாய்க்கு ஏற்ப சாயப்பட்டறைகளை ஏற்பாடு செய்துள்ளன.\nதிருப்பூரில் இருந்த பெரிய பின்னலாடை நிறுவனங்கள் நீதி மன்றத்தின் இந்த ஆணையை ஏற்று கழிவுநீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டன. இதற்கான வாய்ப்பில்லாத சிறு, குறு சாயப்பட்டறைகள் ஒன்று சேர்ந்து பதினெட்டு கூட்டு கழிவுநீர் மறுசுழற்சி நிலையங்களை அமைத்தன. இதை, Common Effluent Treatment Plants (CETP) என்பார்கள். இதில் 380 சிறிய சாயப்பட்டறைகள் இணைந்துள்ளன. ஆனால், இத்தனை ஏற்பாடுகளுக்குப் பிறகும் ஆறு சுத்தமாகவில்லை. நிலைமை சீராகவில்லை. இதற்குக் காரணங்கள் பல. திருப்பூரில் பல நிறுவனங்கள் முறையான அரசு அனுமதி இல்லாமல்தான் இயங்கிவருகின்றன.\nதிருப்பூர் நகரம் முழுதுமே பெரும்பாலும் ரொக்கப் பட்டுவாடா முறையில்தான் தொழில் நடக்கிறது என்பதால் இங்கு கறுப்புப் பணம் கட்டற்றுப் புழங்குகிறது. இந்நிலையில் இப்படியான நிறுவனங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைக்காமல் அதை தொடர்ந்து ஆற்றில்தான் விடுகின்றன. மறுபுறம் தொடர்ந்து நிகழும் மூலப்பொருள் விலையேற்றம், பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பல சிறிய சாயப்பட்டறை நிறுவனங்களை மூடச் செய்துள்ளன. இதனால், இவர்களை நம்பி CETP அமைத்தவர்கள் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான கட்டணத்தை அதிகரிக்க நேர்கிறது. இதனாலும் பல நிறுவனங்கள் கழிவுநீரை ஆற்றிலேயே கலக்கின்றன.\nஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம் அமைக்க ஒன்றரைக் கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை தேவைப்படும். இது பல சிறு நிறுவனங்களுக்குக் கட்டுப்படியாவதில்லை. அதே சமயம் வெளியே எங்காவது இதைச் செய்து கொள்ளலாம் என்றால் அதற்கு மாதம் பதினைந்து லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள். சரி, இப்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தால் பிரச்னை முழுதுமாகத் தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். மறுசுழற்சி முறையில் சாயப்பட்டறை நீரைச் சுத்திகரித்த பிறகு சாயக்கழிவு சகதிகள் மிச்சமாகின்றன. இந்த சாயக் கழிவுகளை ஆங்காங்கே அப்படியே கொட்டுகிறார்கள். சிலர் ஆற்றில் விடுகிறார்கள்.\nசிலர் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் கொட்டுகிறார்கள். சிலர், தொட்டி அமைத்துச் சேகரிக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்தும் செயல் இது. இந்தக் கழிவுகளில் இருந்து குளோரைடு, சல்பேட், சல்பைடு போன்ற வேதிப்பொருட்கள் நீரிலும் நிலத்திலும் கலக்கின்றன. இவை உடலுக்குப் பல கேடுகளை உருவாக்கும். மறுசுழற்சி நிலையங்களில் எஞ்சும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த போதுமான தீர்வுகளை, வழிமுறைகளை அரசும் சொல்லவில்லை; தொழில் நிறுவனங்களும் உருவாக்கவில்லை.\nஇப்படி ஆற்று நீரில் கலக்கும் சாயக் கழிவுகள் ஆற்றின் போக்கில் ஒரத்துப்பாளையம் அணையை அடைகின்றன. பயன்படுத்தவே தகுதியற்ற இந்த நீர்த் தேக்கத்தை திறந்துவிட வேண்டாம் என்று அந்தப் பகுதியின் விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆற்றில் ஏற்பட்ட அதீத வெள்ளப்பெருக்கைக் காரணம் காட்டி கடந்த 2005ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. சுமார் அரை மில்லியன் சதுர அடி அளவுள்ள வேதி விஷங்கள் காவிரியில் கலந்ததால் மொத்த ஆறும் விஷமாக மாறியது. சுமார், நானூறு டன் மீன்கள் செத்து மிதந்தன.\nஅந்தப��� படுகை முழுதும் பல அடி தடிமனான விஷக் கழிவு படிந்தது. திருப்பூர் மாவட்டம் முழுதுமே நிலத்தடி நீர் வேகமாகக் காலியாகி வருகிறது. சில பகுதிகளில் சுமார் மூன்றாயிரம் அடி வரை போர் போட்டாலும் நீர் கிடைப்பதில்லை. மேல் மட்ட நிலத்தடி நீர் ஆயிரம் அடிகள் வரை இருக்கும். அதற்கும் கீழே கடினமான பாறைகளில் அடிமட்ட நிலத்தடி நீர் இருக்கும். இதுவும் வேகமாகக் காலியாகி வருவது ஒரு பிரச்னை என்றால் இப்படிக் கிடைக்கும் நீரில் சுமார் நாற்பது சதவீதத்துக்கும் மேல் வேதி நச்சுக்கள் கலந்த மாசு நீராக இருப்பது அடுத்த சிக்கல்.\nஆய்வு செய்யப்பட்ட 2607 மாதிரிகளில் மாநிலத்திலேயே அதிக அளவாக 781 மாதிரிகளில் நைட்ரேட் மாசு உள்ளது திருப்பூரில்தான். ஒன்றில் மூன்று பங்கு நீர் மாசுபட்டிருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது. மலட்டுத்தன்மை, ப்ளூ பேபி எனப்படும் பிறவிக் குறைபாடுகள் ஆகியவை நைட்ரேட் கலப்பால் வரும் என்கிறார்கள். நிலம், நீர், காற்று என பஞ்சபூதங்களும் பாழ்பட்டுக் கிடக்கும் மாவட்டமாக திருப்பூர் இருக்கிறது. நிலைமை கைமீறிப் போவதற்கு முன் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் குடிகளின் எதிர்பார்ப்பு.\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nவிளம்பர உலகில் இது ரியலிஸ்டிக் காலம்\nஎழுபது வயதில் கிணறு வெட்டியவர்\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nவிளம்பர உலகில் இது ரியலிஸ்டிக் காலம்\nஎழுபது வயதில் கிணறு வெட்டியவர்\nஒரு நதியின் மரணம் விஷமாகும் திருப்பூர்\nகாரைக்குடி ஸ்ரீபிரியா மெஸ்08 Jun 2018\nபுதிய இசையமைப்பாளர்களால் ஏன் புகழ் பெற முடியவில்லை\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்08 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61505-3-journalists-injured-in-rahul-s-rally-in-wayanad.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-22T16:36:02Z", "digest": "sha1:CTLT36YR5W3ZSG56GNTLCOK7E74I7ZCT", "length": 9198, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகுல் காந்தி பேரணியில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம் | 3 journalists injured in Rahul's rally in wayanad", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nராகுல் காந்தி பேரணியில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம்\nகேரளாவில் நடைபெற்ற ராகுல் காந்தி பேரணியில் தடுப்பு கட்டைகள் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 3 பத்திரிகையாளர்கள் காயமைடந்துள்ளனர்.\nகேரளாவிலுள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பிரியங்கா காந்தி, உம்மண் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா மற்றும் பலர் உடனிருந்தனர். அதன்பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து பேரணியான வேனில் நின்றபடி சென்றார்.\nஇந்நிலையில் அந்தப் பேரணியின் போது பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த தடுப்பணைகள் உடைபட்டு விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பத்திரிகையாளர்களுக்கு ராகுல் காந்தி உதவினார். அத்துடன் அவர்களை ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.\nமுன்னதாக ராகுல் காந்தி வருகையால் கேரளாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன் ராகுலின் பேரணிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அதிகளவில் திரண்டந்தால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nதி.நகர் ரோட்டு கடையில் மாறுவேடத்தில் ஷாப்பிங் செய்த ஹைடன்..\nசெம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அ��ிர்ச்சி தகவல்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதி.நகர் ரோட்டு கடையில் மாறுவேடத்தில் ஷாப்பிங் செய்த ஹைடன்..\nசெம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/41", "date_download": "2019-05-22T18:00:44Z", "digest": "sha1:D2GONGHCPY3A4BNOIFNG652LTMMBC3GU", "length": 9805, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நடிகை கஸ்தூரி சங்கர்", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n'நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல': நடிகை த்ரிஷா விளக்கம்\nடுவிட்டரில் இருந்து வெளியேறினார் திரிஷா..\nத்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் திரை பிரபலங்கள்..\nபெண்ணை மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாசாரமா: நடிகை திரிஷா ஆவேசம்\nதிரிஷாவை எதிர்த்து போராட்டம்.... படப்பிடிப்பு வாகனம் பறிமுதல்..\nகீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம்\nகரினா கபூரின் வருமான வரி கணக்கை முடக்கியவர் கைது\n2000 ரூபாய் நோட்டால் உடை அணிந்த பாலிவுட் நடிகை..\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை த்ரிஷா அஞ்சலி..\nஜெயலலிதா மறைவு குறித்து மோடிக்கு கடிதம் எழுதியது ஏன்\nஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர வேண்டும்.. பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்\nஅரசு மருத்துவமனை அலட்சியம்... நீர்க்கட்டியை கர்ப்பமாகக் கருதி 8 மாதங்கள் சிகிச்சை அளித்த அவலம்\nபிரபல நடிகைகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்... மல்லிகா ஷெராவத்தை தாக்கிய மர்ம நபர்கள்\n'நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல': நடிகை த்ரிஷா விளக்கம்\nடுவிட்டரில் இருந்து வெளியேறினார் திரிஷா..\nத்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் திரை பிரபலங்கள்..\nபெண்ணை மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாசாரமா: நடிகை திரிஷா ஆவேசம்\nதிரிஷாவை எதிர்த்து போராட்டம்.... படப்பிடிப்பு வாகனம் பறிமுதல்..\nகீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம்\nகரினா கபூரின் வருமான வரி கணக்கை முடக்கியவர் கைது\n2000 ரூபாய் நோட்டால் உடை அணிந்த பாலிவுட் நடிகை..\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை த்ரிஷா அஞ்சலி..\nஜெயலலிதா மறைவு குறித்து மோடிக்கு கடிதம் எழுதியது ஏன்\nஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர வேண்டும்.. பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்\nஅரசு மருத்துவமனை அலட்சியம்... நீர்க்கட்டியை கர்ப்பமாகக் கருதி 8 மாதங்கள் சிகிச்சை அளித்த அவலம்\nபிரபல நடிகைகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்... மல்லிகா ஷெராவத்தை தாக்கிய மர்ம நபர்கள்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/category/tamil-nadu/mountains-in-tamilnadu/", "date_download": "2019-05-22T16:34:42Z", "digest": "sha1:ESYNMWLNJPCG357SLIK6B4ACI3L2JHST", "length": 10900, "nlines": 159, "source_domain": "thamizhdna.org", "title": "தமிழக மலைகள் - அறிய தகவல்கள் | தமிழ் DNA", "raw_content": "\nHome தமிழ்நாடு Archive by category \"தமிழக மலைகள்\"\nதமிழக மலைகள் | மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய 2 மலைகளும் அமையப் பெற்ற ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.\nகுறிஞ்சி நிலம் என்பது, மலையும் மலை சார்ந்த இடங்களும் ஆகும்.\nஇதன் தெய்வம் : சேயோன் ( சிவன், முருகன் )\nஊர் பெயர்கள் : சிறுகுடி, பாக்கம் என அழைக்கப்பட்டது.\nமேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மலைத்தொடர் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்குகின்றது, பிறகு ஒடிசா, ஆந்திரா வழியாக தமிழ்நாடு வரை பரவியுள்ளது. | இங்கு சுற்றுலாக்களுக்கு பஞ்சமே இல்லை….\nமேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகின் பாரம்பரியக் இடங்களில் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 படுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு சுமார், 139 வகை பாலூட்டிகளும், 5000 வகை பூக்கும் தாவரங்களும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.\nதமிழக மலைகள் ஒரு பார்வை\nகுறிஞ்சி நிலம் என்பது, மலையும் மலை சார்ந்த இடங்களும் ஆகும்… மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய 2 மலைகளும் அமையப் பெற்ற ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்…. தமிழகத்தின் உயர்ந்த மலைகள் மற்றும் சிகரங்கள்…\nஅழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இடங்கள்\nஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் தென் இந்தியர்களுக்கு ஒரு வரம் | ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர்கள், ஊட்டிக்கு ‘மலைப்பிரதேசங்களின் ராணி’ என பெயர்…\nதொட்டபெட்டா மலை | சுற்றுலாத் தலம்\nதொட்டபெட்டா தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர்……நாளொன்றுக்கு சுமார் 4000 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு, வனத்துறை அதிகாரிகள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள்\nசங்க கால தமிழர்களின் காதல் மற்றும் களவு ...\nநம் இயற்கை வளங்கள் எங்கே \nதமிழர��� நிலத்திணைகள் மற்றும் வாழ்க்கை முறை\nஇனிய பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nஅழகிய 1000 ஆண் குழந்தை பெயர்கள் தமிழில்\nசெல்லப்பறவை சிட்டுக்குருவி பற்றி 1.2.3…\nஅக்டோபர் 5, 2018 2\nசெப்டம்பர் 12, 2018 0\nHugo Woods | தெய்வமாக போற்றப்படும் ஹியூகோ வுட்.\nசெப்டம்பர் 12, 2018 0\nமேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்\nசெப்டம்பர் 11, 2018 0\nதமிழக மலைகள் ஒரு பார்வை\nசெப்டம்பர் 11, 2018 0\n501 வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்\nசெப்டம்பர் 7, 2018 2\nகன்னியாகுமரி சுற்றுளா தலங்க்கள் 20 ஒரு பார்வை\nசெப்டம்பர் 6, 2018 0\nஅழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இடங்கள்\nசெப்டம்பர் 2, 2018 0\nதாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | உலகப் பாரம்பரிய சின்னம்\nஆறாம் வகுப்பு புத்தகங்கள் | 6th All School ...\nஇனிய பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nஅழகிய 1000 ஆண் குழந்தை பெயர்கள் தமிழில்\nபத்தாம் வகுப்பு புத்தகங்கள் | 10th All School ...\nஆறாம் வகுப்பு புத்தகங்கள் | 6th All School ...\nதிருவள்ளுவர் பற்றிய அறிய தகவல்கள்\nநளன் தமயந்தி காதல் கதை | நளவெண்பா – ...\nஏழாம் வகுப்பு புத்தகங்கள் | 7th All School ...\nஎட்டாம் வகுப்பு புத்தகங்கள் | 8th All School ...\nதொல்காப்பியர் பற்றி கொஞ்சம் படிக்க…\nடிசம்பர் 14, 2017 0\nசிவகாமியின் சபதம் கதை சுருக்கம் Free Download PDF ...\nஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் | 9th All School ...\nஇராவண காவியமும் ஆரிய திராவிட அரசியலும்\nவாழ்க தமிழ்... வளர்க தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/44401-place-the-money-box-and-bero-in-this-direction.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T18:12:56Z", "digest": "sha1:7VP4OCWJ6XPMDP7N6ECP4LHPPY7MKZVY", "length": 13615, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "பணப்பெட்டி இருக்கும் பீரோவை இந்த திசையில் வைத்துப் பாருங்கள். | place the money box and bero in this direction.", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nபணப்பெட்டி இருக்கும் பீரோவை இந்த திசையில் வைத்துப் பாருங்கள்.\nஇன்றைய நம்முடைய உலகம் பணத்தை சுற்றியே சுழன்றுக் கொண்டிருக்கிறது என்றால் அது நூறு சதவிகிதம் உண்மையே. இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு மயங்கா��வர்களே இல்லை எனலாம். ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் நிற்பது இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் புலம்பலாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் வரும் வழி குறுகலாக இருந்தாலும்,செல்லும் வழி விசாலமாக இருக்கிறது என்பதே பலருடைய குறை. இதற்கு வாஸ்து ரீதியாக சில வழிகளை முயற்சி செய்துப் பார்க்கலாம்.\nதிருமகள் அருளால்,வீட்டில் எப்போதும் பண வரவு நிலைத்திருக்க திருமகளின் செல்வத்தைப் பராமரிக்கும் குபேரனின் படத்தை மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோர், கிரி வல பாதையில் இருக்கும் குபேரலிங்கத்தை மறக்காமல் வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.குபேரனுக்கு பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.\nஇப்போது பணப்பெட்டி மற்றும் பீரோ வைக்கும் முறைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nவீட்டின் வடமேற்கில் பீரோ அல்லது பணப்பெட்டி இருந்தால், பணம் வருவதும், போவதுமாக தான் இருக்குமே தவிர சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.\nதென்கிழக்கில் பணப்பெட்டி இருந்தால், விரயச் செலவுகள் அதிகரிப்பதுடன்,கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காது.\nகிழக்கில் பீரோ இருந்தால், பணம் பல வழிகளில் வந்தாலும், வைத்தியதிற்கே பெரும்பகுதி செலவாகும். வீண் செலவுகளை ஏற்படுத்தும்.\nதெற்குப் பார்த்த வீடாக இருப்பின், வடக்குச் சுவர் ஓரமாக, தெற்குப் பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கான வைத்திய செலவை அதிகப்படுத்தும்.\nமேற்குப் பார்த்த வீடாக இருப்பின், கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால்,ஆண்களுக்கு நோய்க்கான செலவுகள் அதிகரிக்கும்.\nகிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் லாபத்தையும் தரும். கண்டிப்பாக செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள் மனையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.\nகுறிப்பாக வீட்டின், குபேர மூலை என்று சொல்லப்படும் தென்மேற்குச் சார்ந்த மூலையில் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆன்மீக செய்தி - நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்\nதிருமகள் உள்ளம் மகிழ தினமும் இந்த துதிகளை சொல்லுங்கள்\nஆன்மீக கதை - ஆணவம் அழிந்தது\nஆன்மீக செய்தி - ஈசனின் திருவிளையாடல்கள்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலியல் வழக்கு: பிரபல நடிகருக்கு சிறை\nபாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ள பிரபல நடிகர்\nஎந்த பக்கமும் மோடி மாதிரி இல்லையே: விவேக் ஓபராயை கிண்டல் செய்த ட்விட்டர்வாசிகள்\nபிரதமர் மோடியாக விவேக் ஓபராய்: வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2912:-2013-&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2019-05-22T18:18:16Z", "digest": "sha1:R2SW2PJTUAIDARQMRCLBMSEM7RAJNTH3", "length": 110162, "nlines": 420, "source_domain": "geotamil.com", "title": "திருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொகுதியை மையப்படுத்திய ஒரு பார்வை.", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nதிருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொகுதியை மையப்படுத்திய ஒரு பார்வை.\nWednesday, 07 October 2015 21:45\t- கலாநிதி. நா. சுப்பிரமணியன் -\tஇலக்கியம்\n(05-10-2013 அன்று ஸ்காபரோ ஸிவிக் சென்டர் மண்டபத்தில் திரு. க. நவம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த கவிஞரின் முதுவேனில் பதிக அறிமுகவிழாவில் என்னால் நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் இது. கவிஞர் நீண்டநாள்கள் வாழ்ந்து எமது நெஞ்சை நிறைவிப்பார் என்பதான ஆர்வத்துடன் மேற்படி உரை நிகழ்த்தப்பட்டது. அதனைஇன்று அவர் நம்மைப் பிரிந்துவிட்ட சோகச் சூழலில் அவரது நினைவைப் பதிவுசெய்யும் நோக்கில் வாசகர்கள் பார்வைக்கு முன்வைத்து எனது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.\nகனகசிங்கம் கருணாகரன் என்ற இயற்பெயர் தாங்கியவரான திருமாவளவன் அவர்கள் தமிழ்க் கலை இலக்கியத் துறைகளில் கடந்த ஏறத்தாழ இருபதாண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருபவர். பனிவயல் உழவு (2000)அஃதே இரவு அஃதே பகல் (2003)இருள்- யாழி (2008) மற்றும் முதுவேனில் பதிகம் (2013) ஆகிய தொகுதிகள் ஊடாக தமது கவித்துவ ஆளுமையை நமது கவனத்துக்கு இட்டுவந்துள்ள இவர், சேரன், சி.சிவசேகரம், வெங்கட்சாமிநாதன் , மோகனரங்கன், இராஜமார்த்தாண்டன் மற்றும் கருணாகரன் ஆகிய சமகால இலக்கிய வாதிகளால் தரமான ஒரு கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவருமாவார். கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருதை 2010இல் இருள் யாழி தொகுதிக்காக இவர் பெற்றுக்கொண்டவர். ஒரு படைப்பாளியாக மட்டுமன்றி இதழியலாளராகவும் நாடகக்கலைஞராகவும்கூடத் திகழ்பவரான திருமாவளவன் அவர்கள் (1995—1997காலப்பகுதியில்) கனடா எழுத்தாளர் இணையத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்தியவருமாவார். இவ்வாறு கடந்த ஏறத்தாழ இருபதாண்டுகளாக கலை இலக்கியத் துறைகளில் செயற்பட்டுநிற்கும் திருமாவளவனின் ‘கவித்துவப் ஆளுமை’ தொடர்பான எனது அவதானிப்பு இங்கே முன்வைக்கப்படவுள்ளது. அவரது அண்மை வெளியீடாக இங்கு அறிமுகமாகும் ‘முதுவேனில் பதிகம்’ (2013) என்ற தொகுதியை முன்னிறுத்தி அமையும் இவ்வுரையானதுஅவரது ஒட்டுமொத்த கவித்துவப் பயணத்தையும் கருத்துட்கொண்டதாகும் .\n1. கவிதையின் இயல்பும் திரு���ாவளவன் அதிற் கொண்டிருந்த ஈடுபாடும் தொடர்பாக…\nகவிதை என்பது ஒரு மொழியின் உச்சநிலை வெளிப்பாடாகும். உரைநடையில் உணர்த்த முடியாததை உணர்த்தும் மனஉந்துதலின் விளைபொருளே கவிதையாகும். உரைநடை பொருளை முன்னிறுத்துவது. கவிதை உணர்ச்சியை முன்னிறுத்துவது. மன ஆழத்தில் சொற்களுக்கு வசப்படாத நிலையில் உள்ள உணர்வுகளை இயன்றவரை சொற்களில் வசப்பட வைப்பதான முயற்சியே கவிதையாகிறது. இத்தொடர்பில், கவிதையின் தனித்தன்மை பற்றிய இன்னொரு அம்சமும் நமது கவனத்துக்கரியதாகும். கவிதை என்பது முற்றிலும் தனிமனிதப்பாங்கானது என்பதே அந்த அம்சமாகும். கவிதைக்குரிய இந்த அடிப்படைகளை உணர்ந்து தம்மை வெளிப்படுத்தி வரும் பல படைப்பாளிகளள் ஒருவராகவே திருமாவளவன் நமது பார்வை வட்டத்துள் வருகிறார். ஒரு கவிஞனாகத் திகழவேண்டும் என்ற ஒரு தாகம் கொண்டஒருவராக அவர் திகழ்வதை இத்தொகுதிகளின் சில கவிதைகள் வெளிப்படையாகவே உணர்த்திநிற்கின்றன.இத்தொடர்பில் குறிப்பாக, முதுவேனில் பதிகம் தொகுதியிலமைந்த மறுத்தல்- (ஒன்று) என்ற 13வது கவிதை கவனத்துக்குரியது. “நீ கவிதை கேட்கிறாய் …எனத் தொடங்கும் இக்கவிதை அவரது கவிதை மீதான தாகத்தை உணர்த்துவது. அத்துடன் , அது (கவிதை) தனிமனித மனச்சான்றின் பிரதிபலிப்பே என்பதை அவர் உணர்ந்திருந்தமையையும் உணர்ததிவிடுகிறது.இதனை அக்கவிதையின்நிறைவுப்பகுதியிலமைந்தவையான ,\nஎசமானனின் குரலில்பாட என்னால் முடியாது\nஎன்ற் அடிகள் தெளிவுற உணரலாம்.\nஇவ்வாறு கவிதைத் தாகங்கொண்டவராக இயங்கிவரும் திருமாவளவன் அவர்களை; சமகாலத் தமிழ்க் கவிஞர் வரிசையில் குறிப்பாக, புலம்பெயர் படைப்பாளிகள் என்ற அடையாளத்துக்குள் வருபவர் என்பதை நாமனைவரும் அறிவோம். எனவே அந்த அடையாளத்துக்குள் அவரை மையப்படுத்தி நோக்குவதே மதிப்பீட்டுநொக்கில் வசதியான ஒன்றாகும்.\n2. புலம்பெயர் இலக்கியத்தின் பரிமாணங்களும் திருமாவளவன் தந்துநிற்கும் தரிசனங்களும்\nதமிழின் புலம்பெயர் இலக்கியம் என்பது ஈழத்தமிழிலக்கியத்தின் ஒரு நீட்சி என்பதே இன்றுவரையான நிலையாகும். தமிழ் இலக்கியப் பொதுப் பரப்பிலே புலம்பெயர் இலக்கியத்துக்குத் ஒரு தனி அடையாளம் உளது. தமிழக எழுத்துகளையும் உள்ளடக்கிய தான தமிழ் இலக்கியப் பொதுப் பரப்பானது சமூக- பொருளியல் ஏற்றத்தாழ்வு நிலைகள், பாலின ஆதிக்கம் மற்றும் தலைமுறை மாற்ற வேறுபாடுகள்சார் உணர்வம்சங்கள் முதலியன தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியதாகத் திகழ்வது வெளிப்படை. இவற்றை யெல்வாம் உள்ளடக்கி இவற்றின் மேலாக, சில தனி அடையாளங்களையும் கொண்டதாகத் திகழ்வதே புலம்பெயர்; இலக்கியம் ஆகும். குறித்த ஒரு வாழ்நிலம் சார்ந்த மக்கள் தம் இருப்பிடங்களை இழந்தும் உற்றார் உறவினர்களைப் பிரிந்தும் புதிய புகலிடங்களில் புதிய வாழ்வாதாரங்களை நாடுவதான ‘நெஞ்சு நடுக்குறும் பெருவலி’யே ‘புலம்பெயர் இலக்கிய’த்தின் தனி அடையாளம் எனச் சுட்டலாம்.\nவேரோடு பிடுங்கியெறியப்பட்ட நிலையில் முற்று முழுதான புதிய சூழலில்- புதிய நிலத்தில்- வேர்கொள்ள முயலும் பயிரொன்றின் வலிசுமந்த இதயத்துடிப்பின் பதிவு என்பதே புலம்பெயர்; இலக்கியம் என்பதற்கான பொது வரைவிலக்கணமாகக் கொள்வதே பொருந்தும். ஏறத்தாழ முப்பதாண்டுக்கால வரலாறுகொண்ட-1980களின் நடுப்பகுதியிலிருந்து தொடர்கின்றதான - இந்த இதயத்துடிப்புக்கு வரலாற்று நிலையிலான பல பரிமாணங்கள் உள.\nபோர்ச்சூழல்தந்த அதிர்வுகள் மற்றும் புலப்பெயர்வு சார்ந்த அலைவுகள்என்பனவாக வெளிப்பட்டவை, ஒருவகை.\nஅலைவுகளைத் தொடர்ந்து புகலிடங்களின் புதிய ‘தட்ப-வெப்ப’ நிலைகளுடனான சமூக-பண்பாட்டுச் சூழல்களில் வாழ்க்கை வசதிகளைத் தேடிக்கொள்வதிலும் அதேவேளை தமக்குரிய அடையாளங்களைப் பேணிக்கொள்வதிலும் எதிர்கொண்ட உடல் மற்றும் மன உளைச்சல்கள், இன்னொரு வகை.\nபுதியசூழல்களில் காலூன்றி நிலைத்தபின்னரும் அச் சூழல்களின் பண்பர்டுநிலைகளில் ஒன்றிப் போய்விட முடியாதுள்ள- அதாவது புதிய தேசத்தின் குடிமக்களாக உணர்வுபூர்வமாக ஒன்றிவிடமுடியாததான – மனத்தடை,மற்றொரு வகை. ‘நிலத்தால் பிரிந்தாலும் உணர்வால் பிரிவுபட முடியாதுள்ளதான நிலை’யே, இது. பழையநிலைக்கு மீளும் நோக்கும் இல்லை.(புலம்பெயர் தமிழரின் புதிய தலைமுறை அவ்வாறான மீட்சிக்கான வாய்ப்பை முதிய தலைமுறைக்கு வழங்கும் வாய்ப்பும் இல்லை). முதிய தலைமுறையால் புலம்பெயர் சூழல்கள்சார் அநுபவங்களோடு மனப்பூர்வமாக ஒன்றிவிடவும் முடிவதில்லை.\n(இவ்வாறான முத்தள உணர்வுப் பரிமாணங்கள் சார்ந்தவை என்ற வகையில் மிகப் பெருந்தொகையான அக்கங்கள் எம்து பார்வைக்குக் கிடைத்துள்ளன. இவற்றுள் குறிப்பாகக் கவிதைகள் மற்று���் சிறுகதைகள்- ஆகியவற்றின் தொகையே அதிகமாகும்.)\nமேற்படி வலிசுமந்த அநுபவபத்தளங்களுள் குறிப்பாக, மூன்றாவது தளநிலைசார் உணர்வுகளின் பலநிலைப் பரிமாணங்களையே திருமாவளவன் அவர்களின் கவிதைப்பரப்பின் மிகப் பெரும் பகுதி நமக்குக் காட்சிப்படுத்துகின்றது.\\\nஅவர் கனடாவில் வாழ்கிறார்.ஆனால் புதிய தேசத்தின் குடிமக்களாக உணர்வுபூர்வமாக ஒன்றிவிடமுடியாததான மனத்தடைகொண்டவராக - அந்நியப்பட்டுநிற்பவராக வாழ்கிறார். அவ்வாழ்வை ஒரு இயந்திரப் பாங்கான இயக்கமாகவே அவர் தரிசிக்கிறார். (அவரால் புலம்பெயர்சூழலில் ஒன்றமுடியாமைக்கான முக்கியகாரணி இது) அதேவேளை பிரிந்துவந்த தாயக மண்ணின் போர்க்கால அவலங்கள் மற்றும் பண்;பாட்டு உணர்வுகள் சார்ந்த நினைவோட்டங்கள் அவரை வலிந்து இழுக்கின்றன. இந்த இழுப்புவிசைகளுக்கிடையிலே வாழும் கணத்தை நிறைவாக அநுபவித்துவிடல் என்ற எண்ணமும் அவரிடத்தில் அலையடிக்கிறது. இவ்வகையில் அவர்இயற்கையில் ஒன்றி அமைதிகாணவும் விழைகின்றார். மேலும் வாழ்வியல் மாற்றங்களை உணர்வு பூர்வமாக ஒப்புக்கொள்ளவும் அவர் முற்படுகிறார். இடையிடையே கனடியத் தமிழரின் சமூகவெளியிற் புலப்படும் முரண்பாட்டம்சங்கள் பற்றிய தமது விமர்சனங்களையும் அவர் பதிவுசெய்கிறார். இவற்றுடன் அவ்வப்போது எதிர்காலத் தலைமுறை பற்றிய அவரது நம்பிக்கை ஒளியும் சில கவிதைகளில் பளிச்சிடுகிறது. இவைதவிர பாலுறவுசார் இன்ப நாட்டம்,காதல் மற்றும் அறவுணர்வு முதலியன சார்ந்த மானுடத்தின் பொதுவான மன அசைவுகளையும் கூட இவரது கவிதைப்பரப்பில் தரிசிக்க முடிகின்றது\nபனிவயல் உழவு முதல் முதுவேனில் பதிகம் வரையான கவிதைப்பயணத்திலே திருமாவளவன் அவர்கள் நமக்குத் தரும் தரிசனங்களின் வகைமைகளை இவ்வாறுதான் எம்மால் தொகுத்துக்கொள்ள முடிகின்றது. இவ்வாறான தரிசனங்களுள் அமைந்த சில உணர்வம்சங்கள் தொடர்பான சில விளக்கங்களை முன்வைப்பது அவசியமாகிறது.\n2.1. கனடிய வாழ்வில் ஒன்றிவிடமுடியாத மனத்தடை\nகனடிய வாழ்வில் ஒன்றிவிட முடியாது அவர் தவிப்பதையம் அவ்வாழ்வை ஒரு இயந்திரப் பாங்கான இயக்கமாக அவர் தரிசிப்பதையும் பலகவிதைகள் புலப்படுத்திநிற்கின்றன. பனிவயல் உழவு தொகுதியிலமைந்ததான இனி இன்னொரு தேசியன் (பக் 117-119) என்ற கவிதை இவ்வகையில் முக்கியமான ஒன்றாகும். கனடியக் குடிமகன��க உறுதியுரை எடுத்த நிகழ்வை நினைவில் மீட்கும் இக்கவிதை அக்குடியுரிமை நிகழ்வை ஒரு அடிமை வாழ்வுநிலைக்கான சடங்காகத் தரிசிப்பது. பாரதக்கதையிலே சூதாட்டத்தில் உடைமைகளனைத்தையும் இழந்து வனம்புகுந்த தருமனாக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். புதிய சூழலில் தான்பெற்ற குடியுரிமையை தன்தலைமீது இறுக்கப்பட்ட ஒரு ‘முள்முடி’யாக அவர் உணர்கிறார்.இக்கவிதையில்,\nஎனவரும் அடிகள் ‘தான்விரும்பாமலே தம்மீது திணிக்கப்பட்ட ஒரு நிலையாக’வே அப்புதியதேசியத்தை அவர் உணர்ந்தமையை உணர்த்துவன. மேலும் இந்நிலைமையை ஒரு அடிமைநிலையாகவே அவர் கருதிநின்றமையையும் இக்கவிதை சுட்டியமைகிறது\nஎனவரும் அடிகள் இதற்குச்சான்று. இங்கே அவர்கள் என்பது ஈழத்தை அடக்கியாண்ட ஐரோப்பிய சமூகத்தினரைக் குறிப்பதாகவே தெரிகிறது. இதற்கு மேலதிக விளக்கம் தேவை என நான் கருதவில்லை.\nதிருமாவளவன் புலப்படுத்திநிற்கும் இவ்வாறான ‘ஒன்றிவிட முடியாத உணர்வுநிலை’யானது புகலிடச் சூழல்களில் புதிதாகக்குடியேறிய பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒன்றுதான். எனினும் நாளடைவில் அது படிப்படியாக மாறியிருக்கக்கூடியதே. எனினும் திருமாவளவன் பதிவுகளில் அம் மாற்றத்திற்;கான சான்றுகள் தெளிவான வகையில் புலப்பட்டில என்பது இங்கு பதிவுசெய்யப்படவேண்டிய எனது முக்கிய அவதானிப்பாகும்.\nஅவரது இந்த ஒன்றாத உணர்வுநிலை தொடர்வதற்கு இந்த மண்ணின் உழைப்புநிலை ஒரு காரணியாக அமைந்துளது என்பதை வதை அவரது கவிதைகள் பல உணர்த்தியமைகின்றன. குடும்பத் தேவைகளை நிறைவுசெய்வதற்கான தொழில்சார் தொடர்புகள் கனடியச் சூழலின் குடும்பவாழ்க்கையின் மகிழ்ச்சிசார் அம்சங்களை வற்றவைத்துவிடுகின்றன என்பதையும் அதனால் அவ்வாழவியலானது இயந்திரப்பாங்கானதாக மாறிவிடுகின்றது என்பதையும் அவரது கவிதைமனம்; எமது கவனத்துக் முன்வைக்கிறது. மீண்டும் மீண்டும பலமுறை இது நமது கவனத்தை ஈர்ப்பதைக்காணலாம். சான்றுகளாக குறிப்பாக செக்குமாடு, கூதல் தேசக் கறவை, பந்தயம்,காலை (அஃதே இரவு அஃதே பகல்- .பக்..11-13, 38-41, 55-57, 62-63) முதலியவற்றைச் சுட்டலாம.;\nவசதிகள் பலவற்றுடன் கூடிய பெரிய வீடுகளில் வாழ முடிந்தாலும் அவ்வாழ்க்கையை அநுபவிப்பதற்கு வாய்ப்பின்றி இரவுபகல் பாராது ஒடியோடி உழைக்கவேண்டியுள்ள நிலையை செக்குமாடு கவிதை கா��்சிப்படுத்துகிறது. அத் தலைப்பே பலசெய்திகளை உணர்த்திவிடுகின்றமை வெளிப்படை.\nஒரு துளி உயிர்ப்பை ஒட்டிவைக்க\nஎனவரும் கூதல் தேசக் கறவை கவிதை அடிகள்( அஃதே இரவு அஃதே பகல்-ப.39) உணரத்;தும் செய்திகளுக்கு விளக்கம் தேவை என நான் கருதவில்லை.\n2.2 தாயக நினைவுகளின் சுமையும் அறச் சீற்றமும்\nபுதிய தேசத்தின் குடிமக்களாக உணர்வுபூர்வமாக ஒன்றிவிடமுடியாததான – மனத்தடைக்கான முக்கிய காரணிகளள் ஒன்றாக ‘நிலத்தால் பிரிந்தாலும் உணர்வால் பிரிவுபட முடியாதுள்ளதான ‘தாயக உணர்வு நிலை’ என்பதனை முன்னரே நோக்கினோம். இத் தாயக உணர்வானது சின்னஞ்சிறு வயதுமுதல் வாழ்ந்து பழகிய மண்மீதும் அதன் பண்பாட்டுக்கூறுகள் மற்றும் சமூக வழக்காறுகள் முதலியவை மீதான பற்றாக வெளிப்படுவதாகும். இவ்வகையில் திருமாவளவன் அவர்கள் தான் வாழ்ந்து சிறந்த தாயகத்தின் வடபுலக் கிராமச் சூழலொன்றுக்கு பலமுறை நம்மை இட்டுச்செல்கிறார். பனிவயல் உழவு தொகுதியிலிடம்பெற்ற மழை: (92-95) வேள்வி-(105) அஃதே இரவு அஃதே பகல் தொகுதியிலிடம்பெற்ற ஈரம் முதலிய பல கவிதைகள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன. இவ்வகை நினைவு மீட்பு முயற்சிகளுக்குச்ஓரு சான்றாக இங்கு ஈரம் கவிதையின் சில பகுதிகளைச் சுட்ட விழைகின்றேன்.\nஅம்மாவின் கூறைச் சேலையைப் போலும்\nஎனத்தமது கிராமத்தின் இருப்பை உணர்த்தத் தொடங்கிய இக்கவிதை,\nகொத்தியாலடிச் சுடலை மடச் சுவரில்\nஎவர் குறிப்பும் இல்லை” (அஃதே இரவு அஃதே பகல்- பக் 81-84)\nஎன நிறைவடைகிறது. திருமாவளவன் தரும் இத் தரிசனம் ஈழத்து வடபுலத்தின் ஒரு கிராமத்தின் இருப்பு மட்டும் அல்ல என்பதை எம்மால் உணரமுடிகிறது. ஒரு வரலாற்றுச் சான்று எனத்தக்கவகையில் ஆண்டுக்குறிப்பையும் இது தந்துள்ளமை கவனத்திற் கொள்ளப்படவேண்டியதாகும் .\nதிருமாவளவன் அவர்கள் முதுவேனில் காலம் என்ற தொகுதிக்கு வருத்தலைவிளான் கிராமத்தின் மருதமரத்தையே ‘காப்பு’ என்ற தலைப்பில் காவலாக நிறுத்துகிறார் என்பதும் இங்கு பதிவுபெறவேண்டியதாகும்.\nதிருமாவளவனது தாயக நினைவுசார் கவிதைகளில் ஒரு முக்கியபகுதியின போர் அழிவுகள் தொடர்பான - குறிப்பாக அதில் சிறுவர் பயன்பட்ட நிலை மீதான- கண்டனங்களாக வெளிப்பட்டனவாகும். நாளைய தலைமுறையாக உருவாக வேண்டிய இளைய பரம்பரை –அதாவது பச்சிளம் பாலகர்கள் சமூகம் - அநியாயமாகப் பலியிடப்ப��ுகின்றதே என்பதான இயல்பான மன எழுச்சியின் வெளிப்பாடுகளாக அமைந்த கவிதைகள் இவை. சத்திரியம் நச்சுக்nhடி முல்லைத்தீவு , எச்சம் முதலிய பல கவிதைகள் இவ்வகையில் நமது கவனித்துக்குரியனவாகும். சான்றாக ணரு கவிதையின் சிலபகுதிகள்:\nகண் மூடி விழிக்கு முன்னெழுந்த\nஅவர்க்கு (எச்சம்- பனிவயல் உழவு பக்.20-21)\nபூரண மனவளர்ச்சியடையும் முன்பே மூளைச்சலவை மூலம் போர்க்கோலத்துக்குத் தள்ளப்படட இளந்தலைமுறையினர் பலியாகிவந்த பரிதாபநிலைக்கான ஒரு பதிவு இது. இவ்வாறான கொடுமைகள தொடர்ந்துவந்த சூழலில் இவற்றை விமர்சிக்கும் அறச்சீற்றமாக வடிவுகொண்ட கவிதைகளாகவே மேற்சுட்டியவகையின வெளிப்பட்டன என்பது வெளிப்படை. அஃதே இரவு அஃதே பகல் தொகுதியிலமைந்த நிலம் என்ற தலைப்பிலான 5 வது கவிதை சிறுவர்; போராளிகளாக்கபப்படும் நடைமுறையைப் பனை மரத்தின் பாளை சீவிக் கள்ளிறக்கும் முயற்சியாக உருவகிக்கிறது.\n…..” (நிலம்- அஃதே இரவு அஃதே பகல்- ப. 17)\nஇத்தகு கவிதைகள் முக்கியத்துவம் யாதென்றால், ‘இலக்கிய உலகினரிற் பெரும்பாலோர் கவனத்துட் கொள்ளாத – அல்லது கவனத்துட்கொண்டிருந்தாலும்கூட வெளிப்படையாகப் பேசமுற்பட்டிராத’ – ஒர் அம்சத்தை இவை எடுத்துப்பேச முற்பட்டவை இவை என்பதாகும். இதற்கான முக்கிய காரணம் போராட்டத்தை மறுதலிப்பவர்களாகத் தாம் கணிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சநிலையே வெளிப்படை.\nஇத்தகைய அச்சமின்றித் அக்காலப் போராட்ட அரசியலின் பிடிக்குள் அடங்காது தமது மனச்சான்றுகளை ஆரம்ப காலம் முதலே பதிவுசெய்துவந்தவர்கள் சிலரே.இச்சிலருள் முக்கியமான ஒருவராகக் கவிஞர் திருமாவளவன் திகழ்கிறார் என்பது இங்கு நமது கவனத்துக்குரியதாகும். (முக்கியமான மற்றொருவர் குமார் மூர்த்தி.அவருடைய முகம்தேடும் மனிதன் என்ற சிறுகதைத் தொகுதிக்குப பதிப்பாளர் குறிப்பு வழங்கிய காலம் இதழாசிரியர் செல்வம் அவர்கள் அதில் , “அரசியலின் அசுரப் பிடியில் சிக்குண்டு அல்லலுறும் ஈழத்தமிழர் வாழ்வின் அவலங்களையும் கோரங்களையும் தனிமனித –குடும்ப-சமூகப் பின்புலங்களினூடாகவும் அவற்றின் உள்ளும் புறமுமான ஊடுபாவலின் மூலமாகவும்; குமார் மூர்த்தியவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்” என்ற கணிப்பை பதிவுசெய்துள்ளார்).\nதிருமாவளவன் வெளிப்படுத்திய இந்த அறச்சீற்றத்துக்கு கவிஞர் சேரன் அவர்கள அங்கீ��ாரம் வழங்கியுள்ளார் என்பது இங்கு நமது கவனத்துக்குரியது பனிவயல் உழவு தொகுதியிலமைந்த அவரது முன்னுரையில் இதனை நோக்கலாம்.\n“திருமாவளவனுடைய சில கவிதைகள் சில பலத்த சர்சசைக்குள்ளானவை. குறிப்பாக\nசத்திரியம் ,முல்லைத்தீவு நச்சுக்கொடி போன்றவை நமது சமகால அரசியலையும் யுத்தத்\n(எனச்சுட்டி ,அதனையடுத்து இத்தொடர்பில் அரசியலாரும் ஊடகத்தினரும் அக்கறைகொள்ளா\n“இந்தச்சூழலில் கவிதைக்கூடாக இத்தகைய விமர்சனங்களை எழுப்புகிற திருமாவளவன்\nஅவர்,ஆவேசத்திலுங்கூட தமது அறிவுபூர்வமான அலசலை விலக்கிவிடவில்லை எனவும்\nகுறிப்பிடுகிறார் (பனிவயல் உழவு ப. 7-8)\n2.3 வாழும்கணம் பற்றிய உணர்வு\nகனடிய வாழ்வின் இயந்திர இயக்கம் மற்றும் தாயகம் பற்றிய உணர்வுநிலைகளில்ன் இடையே தவிக்கும் கவிஞருக்கு வாழும்கணத்தை நிறைவாக வாழுதல் என்பதான உணர்வும் அவ்வப்பொழுது ஏற்படுகிறது. இவ்வகையில் குறிப்பாக மீன்குஞ்சுகளின் அவருடைய கவனத்துக்குவருகின்றன. இவ்வகையில் இரு கவிதைகள் நமது கவனத்துக்குரியன. ஒன்று கண்ணாடிச் தொட்டிக்குள் சகல உபசரிப்புகளோடும் சிறைப்பட்டிருக்கும் மீன் பற்றியது. இன்னொன்று நீர்நிலையொன்றிலே ஆபத்துகள் வரப்போவதை எதிர்பார்க்காமல் வாழும்கணத்தை நிறைவாக வாழும் மீன்குஞ்சு பற்றியது.இவை முறையே, அஃதே இரவு அஃதே பகல் மற்றும் இருள்--யாழி ஆகிய இரு தொகுதிகளின் முதலாவது கவிதைகளாக இவை உள்ளன.\nநஞ்சு நீக்கி வடிகட்டி நிரப்பிய நீர்\nபதனிட்டுத் தயார் செய்யப்பட்ட உணவு\nமீன் குஞ்சு ( இருப்பு -அஃதே இரவு அஃதே பகல் -ப.7)\nதப்புத் தண்ணியில் அள்ளிப் போவதற்கு\nஓடும்மீன் ஓடி உறுமீன் வருமென\nவாழுமிக் கணத்தை நீந்திச் சுகிக்கிறது\nமீன் குஞ்;சு” (சுயம் -இருள்--யாழி-ப.11)\nஇருப்பு என்ற தலைப்பிலான முதலாவது கவிதை ‘சொகுசுச் சிறை’யாகவும் சுயம் என்ற தலைப்பிலான இரண்டாவது கவிதை கவலையற்ற இயல்பான தன்னியக்க நிலையாகவும் உணர்த்தப்படுகின்றன. வாழ்க்கை பற்றிய கவிஞரின் நோக்குநிலைக்கான குறியீடுகளாக இம்மீன்குஞ்;சுகளை நாம் கருதமுடியமா சொகுசுச் சிறை என்பதைப் புகலிடநிலையாகவும் ஆபத்துகளின் மத்தியிலும் வாழுங்கணத்தை நிறைவாக வாழுதல் என்பது தாயக நிலையாகவும் கவிஞர் காட்ட முற்படுகிறாரா சொகுசுச் சிறை என்பதைப் புகலிடநிலையாகவும் ஆபத்துகளின் மத்தியிலும் வாழுங்கணத்தை நிறைவாக வாழுதல் என்பது தாயக நிலையாகவும் கவிஞர் காட்ட முற்படுகிறாரா இவ் வினாக்கள் வாசகர்களின் முடிவுகளுக்கு முன்வைக்கப்படுகின்றன.\nஇருள்-யாழி தொகுதியில் 3வதாக இடம்பெற்றுள்ள மரம் என்ற தலைப்பிலான கவிதையிலே மேற்படி ‘வாழும் கணம்’பற்றிய உணர்வானது துருவப் பனிச் சூழலின் இயற்கை நியதி பற்றிய பார்வையொன்றினூடாக முன்னிறுத்தப்படுகிறது.\n“பனிப் படுகையின் மேல் விறைத்துப்\nபனி உருகக் கிடைத்த சிறுதுளி வெப்பத்தில்\nதிருமாவளவன் கவிதைகள் தொடர்பான பொது வான தரிசனம் இதுவரை இங்கு முன்வைக்கப்பட்டது. மேலே எம்மால் வகைப்படுத்தி நோக்கப்பட்ட அவர்கள் நமக்குத் தரும் அவரது தரிசனங்கள் அனைத்துக்குமான சான்றுகளை இங்கு எடுத்துக்காட்ட முடியமாயினும் இவ்வுரையின் கால அளவைக் கருத்துட்கொண்டு இம் முயற்சியைச் சுருக்கிக்கொள்கிறேன். இத்தொடர்பில் அடுத்ததாக இன்று அறிமுகமாகும் முதுவேனில் பருவம் தொகுதி தொடர்பான ஒரு சுருக்கக் குறிப்பைமட்டும் இங்கு பதிவுசெய்ய முற்படுகிறேன்.\n3. முதுவேனிற்பருவம் பற்றிய ஒரு சுருக்கக் குறிப்பு\nபொதுவாக ஏனைய தொகுதிகளிற் புலப்படும் திருமாவளவனது கவித்துவ ஆளுமையின் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் இத்தொகுதியில் நாம் தரிசிக்கிறோம் எனக் கூறுவது பொதுவான விமர்சனமாகும். அதற்கு மேலாக இத்தொகுதியிற் புலப்படும் சிறப்புக் கூறுகளை எடுத்துப் பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவை. எனவே உடனடியாக எனது கவனத்துக்கவந்த சில அம்சங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன்.\nமுதுவேனிற்பருவம் தொகுதியில் இடம்பெற்ற கவிதைகள் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுந்தவை. அவ்வகையில் ஈழத்தினல் போராட்டம் உக்கிரமாக நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்த காலகட்டம் சார்ந்த கவிதைகள் இவை என்பது இங்கு முதலிற் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். அப் போர்ச் சூழல் மற்றும் அது முடிவுக்கக் கொண்டுவரப்பட்ட முறைமை என்பன ஈழத் தமிழர் வாழும் அனைத்துப் புகலிடங்களிலும்சிந்தனை நிலையிலான பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தின. அவ்வதிர்வுகள் கலை,இலக்கியங்களிலும் பல பரிமாணங்களிற் பிரதிபலித்தன. திருமாவளவன் கவிதைகளிலும் அப்பிரதிபலிப்புகளை ஆழமாகவே உணரமுடிகிறது. கவிஞரின் பின்னுரைக் குறிப்பிலும் இந்த அதிர்வு தெரிகிறது.\nஇத் தொக���தியின் ஒருவகைக் கவிதைகள் மேற்சுட்டியவாறு யுத்தமுடிவின் அதிர்வுகள் சார்ந்தவை. குறிப்பாக ,கிளிநொச்சி, தோற்கடிக்கப்பட்ட நிலம், முள்ளிவாய்க்கால்-2009,மறுத்தல்- (இரண்டு ) முதலிய கவிதைகளை; இவ்வகையிற் சுட்டலாம். போராட்டத்தின் முடிவை, பலகாலம் தொடர்ந்து பெய்த கொடிய மழையொன்று நிறைவுபெற்ற நிலையாக அவர் காண்கிறார்.\nமூன்று தசாப்தம் கொட்டிய கொடுமழை யின்\nஎமக்கோர் பெருமழை (முதுவேனில் காலம் - 19-20)\nயுத்தத்தை மையப்படுத்திச் சந்நதமாடும் மரணவியாபாரிகள் மீதான கவிஞரின் கொடும் சினத்தை மறுத்தல்- (இரண்டு) கவிதையில் உணரமுடிகின்றது. அதன் சில அடிகள் வருமாறு:\nதொலைவில் ஒரு தேவன் வருகிறான் என விளிக்கும்\nசாமியாடிச் சாமியாடிச் சந்நதம் அடங்க\nஎந்தத் தேவன் வருகைக்காக இன்னமும் கூவுகின்றனர்\nஎன் பாட்டன் உழுத நிலத்தில்\n (முதுவேனில் பதிகம் - பக். 30-31)\nஇக்கவிதைகள் உணர்த்தும் செய்திகளுக்கு விளக்கம் அவசியமில்லை.\nஇவ்வாறான யுத்தநிலை சார் அதிர்வுகளுக்கு அப்பால் இத்தொகுதியில் குறிப்பிடத்தக்கதாக வெளிப்ப்பட்டுள்ள முக்கிய உணர்வம்சங்களிலொன்று அடுத்த பரம்பரை பற்றிய நம்பிக்கைச் சுடராகும். பின் மழைக்காலம் என்ற தலைப்பிலமைந்த கவிதையில் ஒரு மின்னல் தெறிப்பாக இது வெளிப்பட்டுள்ளது.\nஎனத் தொடங்கித் தொடரும் இக்கவிதை வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்துவிட்டநிலையில் விக்தியும் துயரும் மண்டியிருந்த ஒரு கட்டத்தை நினைவுக்கு இட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக ,\nதன் பிஞ்சு மகவைக் கைகளில் தருகிறாள்\nமின்னல் என்னுள் (முதுவேனில் பதிகம் - பக்.92-93)\nமுதுவேனில் பதிகம் தொடர்பான எனது பார்வையை இத்துடன் நிறுத்தி, இவ்வுரையின் நிறைவான குறிப்பை இங்கு முன்வைக்கிறேன்\nதிருமாவளவனது கவிதைகள் தொடர்பான இப்பார்வையை நிறைவுசெய்யம் சந்தர்ப்பத்தில் திறனாய்வு நிலைசார்ந்த மூன்று முக்கிய குறிப்புகளை இங்க முன்வைக்க விழைகின்றேன் . ஒன்று இக்கவிதைகளின் ஆக்கநிலை-அதாவது அழகியல்- தொடர்பானது. இன்னொன்று இப்படைப்புகளைப் பண்பாட்டுப்பிரதியாகக் கொள்ளலாமா என்ற வினாவை முன்னிறுத்திய விளக்கமாகும் என்பது தொடர்பானது. மற்றது அவர்பற்றிய கணிப்பு தொடர்பானதாகும்.\nகவிதையின் ஆக்கநிலை என்ற வகையில் வரிகளை அமைப்பதில் அவரிடம் ஒரு வளர்ச்சிப்போக்க காணப்படுகின்றதென திறனா��்வாளர் ராஜமார்தாண்டன் குறிப்பிடுகிறார். படிமங்களைக் கையாள்வதில் இவர் புலப்படுத்தியள்ள சிறப்பை திறனாய்வாளர் வெங்கட்சாமிநாதன் விதந்துரைத்துள்ளார். (பார்க்க:இருள்யாளி பின்னிணைப்பு பக். 73-74,71) இத்தொடர்பில் மேலும் விரிவான விளக்கங்களுக்கு இடமுண்டு. (இவ்வுரையில் அதற்கான நேரவாய்ப்பு இல்லை).\nஇக் கவிதையாக்கங்களை ‘பண்பாட்டுப்பிரதிகள்’ எனக் கொள்ள வாய்ப்புளதா என்றவினா திறனாய்வு நோக்கில் அவசியமானது. குறித்த படைப்பானது அது எழுந்த காலத்தின் பண்பாட்டம்சங்கள் பற்றிய நிறைவான முக்கியகூறுகளையும் மதிப்பீடுகளையும் கொண்டதாக அமைந்துள்ள நிலையே ‘பண்பாட்டுப்பிரதி’ என்பதன் அர்த்தமாகும். இவ்வாறான கணிப்பானது படைப்பாளியின் சமூக-பண்பாட்டு நோக்கு மற்றும் சமூக இயங்குநிலைகள் சார்ந்தது. இக்கவிதைகள் அவருடைய சமூக ஈடுபாட்டையும் பண்பாட்டுநிலை உணர்வுகளையும் தெளிவாகவே உணர்த்திநிற்கின்றன. குறிப்பாகப் பல கவிதைகள் சமகால சமூகத்தின் மனச்சான்றின் குரல்களாகவே வெளிப்பட்டுள்ளன. எனவே இக்கவிதைகளை ‘பண்பாட்டுப்பிரதிகள்’ என ஏற்றுக்கொள்வதில் தடையேதுமில்லை. இதனையே திருமாவளவன் அவர்கள் சமகாலத்தின் முக்கிய கவிஞர் என்பதான எனது மதிப்பீடாக முன்வைக்கிறேன்.\nஇம்மதிப்பீட்டிலே அவரது வரலாற்று இடத்தை உரியவாறு தீர்மானிப்பதற்கு அவர் புலப்படுத்திய உணர்வுப் பொருண்மைகள் சார்ந்தனவாகப் பிறகவிஞர்களின் தந்துள்ள ஆக்கங்களுடன் தொடர்புறுத்தி ஒப்புநோக்கவேண்டிய தேவை உளது. இது மிகவிரிவான தளத்திலான ஆய்வாகும். புலம்பெயர் சூழலின் தொழில்சார் வாழ்நிலையை இயந்திரப்பாங்கானதாக திருமாவளவன் கருதுகிறார் என்பதை மேலே நோக்கினோம். இத்தகைய பார்வை இவருடையது மட்டுமன்று வேறு பலரும் இவ்வகைப் பார்வைகளை வௌ;வேறு வகைகளில் வௌ;வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தியிருப்பார்கள். குறிப்பாக, புலம்பெயர் கவிஞர்களிலொருவரான த.பாலகணேசன் என்பவர் தமது கவிதைகளில் இவ்வாறான பார்வையைப் பதிவுசெய்துள்ளார்.(பார்க்க: தா.பாலகணேசன் -வண்ணங்கள் கரைந்த வெளி -2004 -இயந்திரன் ) திருமாவளவன் கவிதைகளில் பரதேசியின் பாடல் என்ற தலைப்பிலான ஒரு கவிதை உளது. புலம்பெயர் கவிஞர்களில் முக்கியமான மற்றொருவரான கி.பி. அரவிந்தன் அவர்கள் பரதேசிகளின் பாடல்கள்(2006)என்ற தலைப்பில் பலரது ��க்கங்களைக் கொண்ட ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் என்பதையும் நாமறிவோம். இவ்வாறான பொதுமைகளை மையப்படுத்திய விரிவான ஒப்பியல் பார்வைக@டாகவே திருமாவளவனுடைய வரலாற்று இடத்தை நாம் உறுதிசெய்துகொள்வது சாத்தியமாகும். இவ்வகை முயற்சியானது தனிநிலையில் விரிவாகவும் ஆழமாகவும் மேற்கொள்ளப்படவேண்டியதொன்றாகும்.\nதிருமாவளவன் அவர்கள் மீதான முக்கிய கணிப்பு ‘துயர்சுமந்த கவிஞர்’ என்பதாகும் முதுவேனில் பதிகம் தொகுதிக்கமைந்த கருணாகரனுடைய கணிப்பு இதுவே. துயர்வெளிக் கவியின் வேரோடிய நிலம் என்பது அவர் தந்துள்ள தலைப்பு இதனையே உணர்த்துவது இக்கணிப்பிற்கு அவருடைய சுய பதிவுகளும் சான்றாவன.\n“ எல்லாக் கவிதையின் மீதும் ஒரு ஆற்றின் போக்கென மெல்லிய துயரம் நகர்ந்தும்\nஓடியும் குமுறியும் பாய்ந்தும் இருப்பது தெரிகிறது. என் வாழ்வே கவிதை என்பதில்\n( அஃதே இரவு அஃதே பகல் -திருமாவளவன் வாசிப்பு ப.121 )\nயிலும் இதே துயரமும் சலிப்புமாகவே அமைகிறது.\n“ இந்த அவசர உலகில் வேறு எதிர்பார்ப்புகளுக்க இடம்வைக்கக்கூடாது.அதன் திசையில்\nஓடிஅடங்கவேண்டியதேநியதி.இந்த மனவோட்டத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரட்டு\nமுழுவதிலும் அடங்கியிருக்கிறது. சலிப்பூட்டுகிற வாழ்வு . இக்கவிதைகளும் அப்படியே.\nஎனவே மேலும் சலிப்பூட்ட இதற்கு ஒரு பின்னிணைப்பு தேவையா என்ற எண்ணம்;\n( முதுவேனில் பதிகம்- பின்னுரைப.107)\nஇக்கணிப்பு மாற்றப்பட வேண்டியது என்பதே ஒரு திறனாய்வாளன் என்றநிலையிலான எனது ஆலோசனையாகும்.புலப்பெயர்வு வாழ்வானதுவெறும் ‘பனிவயல்உழவு’மட்டுமன்று. அது தாயக வாழ்வு தொடர்பான பலகுறைபாடுகள் மற்றும் துன்ப-துயரங்கள் என்பவற்றினின்று நம்மை விடுவித்ததுமாகும் தலை தந்ததும் கூட. கவிஞர்கள் பொதுவாகக் கலைஞர்கள் சமூகயதார்த்தங்கள் சார்ந்த துன்பதுயரங்களைச் சுமப்பவர்கள மட்டும்; மட்டும்அல்ல. புதிய சூழல்சார் சமூகத்தின் உள்ளுறைந்திருக்கும் உயர் பண்புகளையும் நலன்களையும் அறவுணர்வுகளையும் வெளிக்கொணர்ந்து – திரைவிலக்கி உணரவைக்கவேண்டிய பொறுப்புடையவர்களுங்கூட.\nஅ. மூடப்பட்ட சமுதாய உணர்வு நிலை.குறிப்பாக சாதிமுறை மற்றும் சீதனமுறைகள்\nஆ. கல்விசார் இலட்சியங்களின் வரையறைகள்-குறிப்பாக மருத்துவக் கல்வி மற்றும் பொறியியற் கல்வி என்பவற்றுக்கு மட்டும் முதன்மை தந்த மனோநிலை ஆகிய இவற்றையெல்லாம் கடக்கவைத்தமை புலப்பெயர்வு தந்த வாய்ப்பல்லவா. மேலும் பரந்த உலகநோக்கை முன்வைத்தமை, தாயகமண்ணில் பல்லாண்டுகள் உழைத்தாலும் அடைய முடியாத வீட்டுவசதி மற்றும் வாகன வசதிகள், பலநூல்களை அனைத்துலகத் தரத்தில் உயர் கட்டமைப்பில் வெளியிடக்கூடிய வாய்ப்புகள் வசதிகள் முதலிய இவை யாவும் புதிய புகலிடச் சூழல்களின் பேறுகள் அல்லவா இவற்றையெல்லாம் உணர்வில் இருத்தி கனடாவை நேசிக்கும் கவிஞனாகவும் திருமாவளவன் மலரவேண்டும். (இரண்டு ஆண்டுகளின் முன் நான் அவரிடம் நட்புரிமையுடன் முன்வைத்த அன்புக் கோரிக்கை இது. இவ்வளவு விரைவில் அவர் எம்மைப் பிரிந்து விடுவார் என்பதை அறிவேனா இவற்றையெல்லாம் உணர்வில் இருத்தி கனடாவை நேசிக்கும் கவிஞனாகவும் திருமாவளவன் மலரவேண்டும். (இரண்டு ஆண்டுகளின் முன் நான் அவரிடம் நட்புரிமையுடன் முன்வைத்த அன்புக் கோரிக்கை இது. இவ்வளவு விரைவில் அவர் எம்மைப் பிரிந்து விடுவார் என்பதை அறிவேனா விண்ணிலிருக்கும் அந்த அன்புக் கவிஞருக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nமேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...\nகனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்\nமக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்\nவ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்\nதேடகம் (கனடா) 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு\nவிளிம்பு நிலை மக்களது அவலத்தின் கலாபூ ர்வமான விவரிப்புகள்: இமையத்தின் படைப்புகள் குறித்து..\nகவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவு��ள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள���' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங���களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnaseiithy.com/interviews", "date_download": "2019-05-22T17:11:22Z", "digest": "sha1:CKG4V4FV4KDAHFQ35ZPTOPJBXQH45GUB", "length": 12352, "nlines": 62, "source_domain": "tnaseiithy.com", "title": "TNA Seiithy || நேர்காணல்கள்", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கொள்கை உடைய தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்\nதமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செ���்தியை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார் அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு\n'நாங்கள் விரக்தியடைய முடியாது;எதிர்க்கட்சித் தலைவர் 'த ஹிந்து'வுக்கு வழங்கிய செவ்வி\n'நாங்கள் விரக்தியடைய முடியாது; விடயங்களைக் கைவிட முடியாது' என தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் சாதனைகள் பற்றி இலங்கையின் மூத்த அரசியல்வாதி கூறுகிறார்.\nமட்­டு. மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா.ஸ்ரீநேசன் வழங்கிய செவ்வி\nஅர­சாங்கம் தொடர்பில் முழு­மை­யாக திருப்­தி­ய­டைய முடி­யா­துள்­ளது. ஆனால், முன்னர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்து தீர்வு விட­யத்தில் பேரம் பேசி­யி­ருந்தால் இல­கு­வாக தீர்­வினை எட்­டி­யி­ருக்­கலாம் அது துர­திர்ஷ்டவ­சமாய் போ­யுள்­ளது என மட்­டக்­க­ளப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரி­வித்தா\nஉள்ளூராட்சிமன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது எவ்வாறு\nஉள்ளூராட்சித் தேர்தலக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில் நடைபெறவுள்ளமையே விசேட அம்சமாகவுள்ளது.\nஎல்­லோருமே தலை­வர்கள் என்ற மனநிலையில் மாற்றம் வேண்டும்;இம்மானுவேல் அடிகளார் செவ்வி\nவிடு­��லைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு பின்னர் எல்­லோருமே தலை­வர்கள் என்று கரு­து­கின்றார்கள். இந்த மன­நி­லையில் மாற்றம் வேண்டும். இலக்கை நோக்கி வெவ்­வேறு தளங்­களில் நின்று உழைக்க வேண்டும் என உலகத் தமிழர் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை இம்­மா­னுவல் அடி­களார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\n'கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி'; ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி\nநாடு பிளவடையாது அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். என்பது எனது நிலைப்பாடாகும். கடும்போக்காளர்கள் சொற்பிர யோகங்களை வைத்து வடக்கிலும் தெற்கிலும் தீ மூட்டுகிறார்கள். வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போதும் கடும்போக்காளர்களின் சிறைப்பிடிக்குள் உள்ளார் என கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.\n'இராஜிநாமா' முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம்\nவடமாகாண சுகாதர அமைச்சராக பணியாற்றி வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் இராஜினாமச் செய்த பின்னர் மனம் திறந்து கருத்துக்களை முன்வைத்தார்.\nதமிழ்த் தேசியக் கொள்கை உடைய தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்\nதமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செய்தியை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார் அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/test-pic/", "date_download": "2019-05-22T16:42:41Z", "digest": "sha1:7D3PPD6SMC7NX5QD6DGP452ZVSLPM5BD", "length": 5153, "nlines": 66, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஸ்ரீலங்கா விரும்புவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வர்த்தகம்\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஒன்ராரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/06/list-of-308-castes-in-islam-indian.html", "date_download": "2019-05-22T16:52:42Z", "digest": "sha1:XOXCGNKH2BD6D3NT3DT7I6OOPCUCR3LF", "length": 16500, "nlines": 749, "source_domain": "www.news2.in", "title": "List Of 308 Castes In Islam Indian Muslims - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்தியா / இஸ்லாம் / சாதி / தமிழகம் / பட்டியல் / முஸ்லிம் / ஜாதி / List Of 308 Castes In Islam Indian Muslims\nFriday, June 30, 2017 ஆண்மீகம் , இந்தியா , இஸ்லாம் , சாதி , தமிழகம் , பட்டியல் , முஸ்லிம் , ஜாதி\nபீகார் மாநில ஜாதி பிரிவு\nஜபல்பூர் (கவுர் பிராமணர் முகலாய Community)\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/pollachi-sexual-assault-case-plea-seeks-direction-for-initiate-departmental-enquiry-against-dsp-r-pandiarajan/articleshow/68425550.cms", "date_download": "2019-05-22T17:20:30Z", "digest": "sha1:YO4UKEFH6Q7WKJQPEMIXSQCPYMJPBEWO", "length": 16444, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "coimbatore dsp r pandiarajan: கோயம்புத்தூர் டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு - pollachi sexual assault case plea seeks direction for initiate departmental enquiry against dsp r pandiarajan | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nகோயம்புத்தூர் டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு\nகோயம்புத்தூர் டிஎஸ்பி பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு முறையிடப்பட்டுள்ளது.\nகோயம்புத்தூர் டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு\nதமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை டிஎஸ்பி பாண்டியராஜனிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பலரும் கருத்து தொிவித்து வந்தனர்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் திருப்பூா் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். அதில் போராடிய ஒரு பெண்ணை பலமாக கண்ணத்தில் அறைந்தார். இதனால் அப்பெண்ணுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டது. இதற்���ு பல பெண்கள் அமைப்பு கண்டனம் தொிவித்தது.\nஇந்நிலையில் இவரிடம் பொள்ளாச்சி வழக்கு ஒப்படைக்கப்பட்ட போது, அதை அதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பலரும் கருத்து தொிவித்து வந்தனர். இதை ஏற்கும் விதமாக தமிழக அரசும் வழக்கை சிபிசிஐடி-க்கும், தற்போது சிபிஐ விசாரணைக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஎஸ்பி பாண்டியராஜன். பொள்ளாச்சி வழக்கு குறித்து புகார் அளித்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு பேசினார். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது. ஆனால் இவர் உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.\nஇதற்கு பலத்த கண்டனம் எழுந்த நிலையில், தவறுதலாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வாய் தவறி வந்துவிட்டதாக டிஎஸ்பி பாண்டியராஜன் சமாளித்தார். எனினும், இவரது செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது. அதில் டிஎஸ்பி பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் இந்த மனு பொதுநலன் வழக்காக தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இந்த மனு செய்துள்ளவர் பொள்ளாச்சி வழக்கு தமிழகத்தை கடந்து உயர்மட்டத்தில் விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மை நிலை தெரிய வரும் என தெரிவித்துள்ளார். விரைவில் இந்த மனு செய்யப்பட்டு, விசாரணைக்கு வரவுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:பொள்ளாச்சி வழக்கு|கோவை எஸ்.ஐ ஆர். பாண்டியராஜன்|உச்சநீதிமன்றம்|Supreme Court|Pollachi Sexual Assault Case|coimbatore dsp r pandiarajan\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nகுகையில் தியானம் செய்யும் மோடிக்கு போர்வை, மெத்தை வசதிகள்\nகன்னித்தன்மை சோதனைக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை ஒதுக்கிவைத்த...\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கிறாா் ஜெகன்மோகன்: கருத்துக் கணிப்...\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி...\nபப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ்வதற்காக விவகாரத்து கோரும் குட...\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது – முன்னாள் ஆணையா்\nசொத்து தகராறில் தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன்\nவாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைக்கு வாய்ப்பு – உள்துறை எச்சரிக்கை\nதோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் – தோ்தல் ஆணையம்\nஹிமாச்சலில் விளையும் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் மூலிகை வயக்ரா\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது – முன்னாள் ஆணையா்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nசொத்து தகராறில் தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகோயம்புத்தூர் டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்...\nநிறைவுபெற்றது விசாரணை: விடுப்பில் செல்கிறாா் அபிநந்தன்...\nMumbai: மும்பை ரயில் நிலையத்தில் நடைமேடை இடிந்து விழுந்ததில் 5 ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendz.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-05-22T17:18:05Z", "digest": "sha1:USPNPZKJIBI7D3WC3LWIONSAYHLHWVTU", "length": 24551, "nlines": 286, "source_domain": "tamiltrendz.com", "title": "நடிகை மீரா ஜாஸ்மின் நியாபகம் உள்ளதா - இவர் இப்போது என்ன நிலையில் உள்ளார் தெரியுமா : வருத்தத்தில் ரசிகர்கள்", "raw_content": "\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\nHome Cinema Celebrity News நடிகை மீரா ஜாஸ்மின் நியாபகம் உள்ளதா – இவர் இப்போது என்ன நிலையில் உள்ளார் தெரியுமா...\nநடிகை மீரா ஜாஸ்மின் நியாபகம் உள்ளதா – இவர் இப்போது என்ன நிலையில் உள்ளார் தெரியுமா : வருத்தத்தில் ரசிகர்கள்\nமீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத்திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கிய நடிகை ஆவார்.\nஇவருக்கு சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என கனவுகண்டு வந்தவர். ஆனால், சினிமாவிற்குள் வந்தது அவருக்கே ஆச்சரியமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.\nஇவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வந்தது தெரியுமா சொன்னாலும் நம்ப முடியாத அளவிற்கு அப்படி ஒரு வாய்ப்பை தேடி இவர் சென்றுள்ளார் .பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது ஊரான திருவல்லாவில் மலையாள படத்தின் சூட்டிங் நடந்த வந்தது. அதனை பார்க்க மீராவும் அவரது நண்பர்களும் சென்றிருந்தனர். அங்கு இருந்த இயக்குனர் மீரா ஜாஸ்மினின் நடவடிக்கைகளை பார்த்து, தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாயா என கேட்டுள்ளார்.\nஇதுவரை நடிப்பு அனுபவமே இல்லாத அவருக்கு இது அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தது . சரி என்று சொல்லி, 2001ஆம் ஆண்டு சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது.\nதமிழில் பல படங்களில் நடித்த இவர் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்\nஇவர் மேலும் தென்னிந்திய மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் அடைந்தவர் . 2003ல் வந்த ‘பாடம் ஒன்னு : ஒரு விழுப்பம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் மீரா.\nஅதன்பின்னர் 2008ல் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மீரா.\nPrevious articleஎந்த இரத்த வகைகளுக்கு எந்தவகை உணவுகள் சரியானது \nNext articleஇன்றைய ராசி பலன் 09-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் – யார் தெரியுமா புகைப்படம் உள்ளே: அதிகார பூர்வ தகவல்\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nராஜா ராணி செம்பாவிடம் அசிங்கமான கேள்வி கேட்ட ரக்சன் – கோபத்தில் கத்திய செம்பா\nகவர்ச்சி உடையால் பொது இடத்தில அசிங்கப்பட்ட நடிகை – யார் தெரியுமா\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர் மாற்ற வேண்டிய அவசியமில்லை \nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nநடு ரோட்டில் ஆடும் போது திடீர்ன்னு வந்த பெண்ணின் தாய் – ஏன்னா...\n என்ன கருமம்டா.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\n 12 ராசிகளுக்கும் சனிபகவான் எப்படி அருள் புரிகிறார் \n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/abirami-case-vakkumulam-3269", "date_download": "2019-05-22T17:08:47Z", "digest": "sha1:JUGMCLFQGL2NFVTPN5TZMDRBAZXFJDHL", "length": 11188, "nlines": 82, "source_domain": "www.cinibook.com", "title": "கள்ளக்காதலால் அபிராமி செய்த கொடூர கொலை -அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் நடந்தது என்ன ??????", "raw_content": "\nகள்ளக்காதலால் அபிராமி செய்த கொடூர கொலை -அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் நடந்தது என்ன \nசென்னையில் குன்றத்தூரில் நடந்த கொலை சம்பவம் அனைவரையும் அதிரிச்சி அடையவைத்து உள்ளது. ஆம், பெற்ற தாயே தான் பெற்ற பிள்ளைகளை கொன்று விட்டு கள்ளகாதலுடன் தப்பிச்செல்ல முயற்சித்தது தற்போது அம்பலமாகி உள்ளது…………….\nசென்னையில் குன்றத்தூரை சார்ந்த அபிராமி என்ற பெண்ணுக்கு ஒரு அழகான பையனும் ஒரு பெண்குழந்தையும் உள்ளது. அபிராமியின் கணவர் ஒரு வங்கி ஊழியர். அபிராமிக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகிறதாம். மேலும், அபிராமிக்கும் அந்த பகுதியை சார்ந்த பிரயாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கள்ளக்காதல் முத்தி, ஒரு கட்டத்தில் தன்னுடைய கள்ளக்காதலுடன் எந்த தடையும், இல்லமால் சந்தோசமாக வாழ முடிவு செய்து உள்ளார்.அதன்படி தன் குழந்தைகளை பாலில் விஷம் கலந்து அந்த பிஞ்சுகுழைந்தைகளை கொன்று உள்ளார். கொன்று விட்டு தலைமறைவா இருந்த அபிராமியையும் அவளது கள்ளகாதலனையும் போலீசார் புடித்து விசாரித்து வருகின்றனர். அதில், அபிராமி அளித்த வாக்குமூலம் அனைவரும் அதிரிச்சி அடைய வைக்கிறது, அபிராமி கூறியதாவது, எனக்கு பிரயாணி என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அடிக்கடி பக்கத்தில் உள்ள கடையில் ஆர்டர் செய்து சாப்பிடுவேன். அப்போது தான் சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் சுந்தரமும் எனக்கு அதிக பிரியாணி கொண்டு வருவார். கடந்த 2 மாதங்களாக தான் இந்த தொடர்பு, இந்த விஷயம் அறிந்ததால் என்னை கண்காணிக்க ஆரம்பித்தார்கள், அதனால் தான் சுந்தரம் கொடுத்த ஐடியா படி கொலை செய்ய முடிவு செய்தேன். முடிவு செய்த படி தன்னுடைய கள்ளக்காதலுடன் சந்தோசமாக இருக்க தடையாக உள்ள தன்னுடைய குழந்தைக்களுக்கும், தன் கணவர் விஜய்க்கும் கடந்த 30 ஆம் தேதி இரவு பாலில் தூக்கமாத்திரை போட்டு கொடுத்தேன் .\nஆனால்,அடுத்த நாள் பெண் குழந்தை வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தது என்றும், ஆனால் என் கணவர் விஜயும், பையன் அஜய்யும் இறக்க வில்லை என்பதால் கொஞ்சம் வருத்தம், என் கணவர் வேலைக்கு கிளம்பினார், அவர் கிளம்பும் போது குழந்தை கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்க சென்றார். அப்போது நான் தடுத்து, அவள் நன்றாக தூங்கிறார் என்று பொய் சொல்லி அனுப்பி வைத்து விட்டு, என் மகன் அஜய்யும் படுக்கையறைக்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்து அவனை துடிக்க துடிக்க கொன்றேன். இறுதியாக அன்று இரவு கணவர் வந்தவுடன் கொன்று விடலாம் என்று வீட்டிலேயே காத்து இருந்தேன் என்று அவர் தன் வாயால் சொன்ன வாக்குமூலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும் அல்லாமல், கொலையை செய்து விட்டு வெளிநாட்டிற்கு செல்ல தன் தாலியை அடமானம் வைத்து பணம் வாங்கியதாக கூறியுள்ளார் அபிரா���ி.\nகள்ளக்காதளுக்காக பெற்ற பிள்ளைகளை கொன்றது ரொம்ப கொடிய செயல்..இப்படி தன்னுடைய சுகத்திற்காக தான் பெற்ற குழந்தைகளை இப்படி கொடூரமாக கொலை செய்து உள்ள இந்த அரக்கியையும் (அபிராமி ) , மனச்சாட்சி இல்லாதா மிருகத்தை மிக மிக கொடூரமாக கொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதற்க்கு துணையாக இருந்த அந்த சுந்தரத்தையும் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும். ………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2014/08/blog-post_68.html", "date_download": "2019-05-22T17:05:08Z", "digest": "sha1:AXKCCN3NTA7FC3Y7RRGS77QDQXTXTXXZ", "length": 23471, "nlines": 252, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: 'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்ட் 19, 2014\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு\nபாகம் 6.(கடந்த 12.08.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)\nவேலைகள் எளிதில் நிறைவேறும். குழப்பமோ குதர்க்கமோ இருக்காது. மனித உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இது காட்சியளிக்கும். இன்னும் சொல்லப் போனால் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடமாக இது ஒளிரும்.\nஇதை “ஆக்கநிலை” என்பேன். இது மயக்கமோ, தயக்கமோ, தேக்கமோ இல்லாத நிலையே ஆகும். இதுவே அனைவராலும் விரும்பத்தகுந்த உன்னத நிலையாகும்\nஇந்த சதுரத்திற்குள் இடம் பிடிப்பவர்கள் விருப்பமுள்ளவர்கள். ஆனால் திறமைக் குறைபாடுள்ளவர்கள். இவர்கள் கவலைக் கிடமானவர்கள் அல்ல. காரணம் – இவர்களின் மனோபாவம் தயார் நிலையில் உள்ளது. தடையாக இருப்பது போதுமான பயிற்சியின்மைதான். இவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.\nஇவர்கள் விருப்பமுள்ளவர்களாக விளங்குவதால், பயிற்சி பெற்றுத் தேர்வதில் வேறு எந்தச் சிக்கலும் இருக்காது. இவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டால் தேக்கநிலை மாறி – உற்பத்தித்திறன் உயரும்.\nஊக்கம் மிகுந்த இவர்களுக்கு – உரிய பயிற்சிகளை மட்டும் முறையாகக் கொடுத்து விட்டால் – அவ்விடத்தின், அத்தொழிலின், அவ்வுறவின் மதிப்பு உயரும்.\nஇந்தக் குட்டிச் சதுரத்தில் குவிந்திருப்பவர்கள் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள், திறமைக்கான போதிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். அந்தத் திறமையில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தி – பயன் விளைக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். காரணம் என்னவெனப் பார்த்தால் அவர்கள் மனதில் செயலாற்றும் விருப்பம் இருக்காது. விருப்பமின்மை ஏன் ஏற்படுகிறது என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய விஷயமாகும். போதிய சம்பளமோ, போதிய பாராட்டோ, போதிய அங்கீகாரமோ, போதிய இட வசதியோ, போதிய வெளிச்சமோ, போதிய காற்றோட்டமோ போதிய உபகரணமோ – பல நாட்களாக சரிசெய்யப்படாத மனித உறவோ ஒருவரின் விருப்பமின்மைக்குக் காரணிகளாக அமையலாம். அவற்றை அறிந்து, பட்டியலிட்டுப் பகுத்துப் பார்த்து ஆய்ந்து – நிவர்த்திசெய்ய முற்பட்டால் அத்தகைய நபர்களின் மனக்குறையை நீக்கி, அவர்களை பயன்மிக்க உற்பத்தியாளர்களாக மேம்படுத்திக் காட்டமுடியும். அவர்கள் பயன்பாடு மிக்கவர்களாக மாறுகிறபோது அவர்களின் மதிப்பு மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மதிப்பும், சமூக மதிப்பும் கூடி விடுகிறது என்பதுதான் உண்மை.\nவிருப்பம் இல்லையென்றால் செயலில் மனம் வைக்க மாட்டார்கள். இந்நிலை உயர்வுக்கு உதவாது. இந்தத் தயக்க நிலையை உணர்ந்து தீர்வு காண முயல வேண்டும். நமது கவனம் அந்தச் சதுரத்தில் குவிய வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் மற்ற நபர்களின் மனமும் பாதிக்கப்படும். விளைவு அனைவரின் செயல்பாடும் குறைந்து – நோக்கம் வீழ்த்தப்படும்… விளைவுகள் விபரீதமானவையாய் மாறும்.\nஇந்தச் சதுரம் ஒரு சதுப்பு நிலம் மாதிரி. இவர்களிடம் திறமையும் இருக்காது. திறமையை வளர்த்துக் கொள்ளவோ, வெளிப்படுத்தவோ மனதில் விருப்பமும் இருக்காது. திறமையோ, விருப்பமோ – இரண்டும் இல்லாது போனால் ஒருவனால் எப்படி இயங்க முடியும் அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும் அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும் – இந்த நிலை மயக்க நிலையாகும். இவர்களின் மயக்க நிலை நீங்க வேண்டுமெனில் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nநேர்மறையான எண்ணங்களை இவர்களின் நெஞ்சில் வளர்த்து போதுமான ஊக்க உணர்வுகளைப் புகட்டி தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்கத் திட்டமிட்டால் இவர்களும் பயன்பாடுமிக்கவர்களாக, நிறுவனத்தின் மதிப்பை மேலும் உயர்த்துபவர்களாக மாறுவார்கள். மனிதவளமென்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட இனிமையான அனுபவமும் நமக்குக் கிடைக்கு���். அல்லது இவர்கள் பட்ட மரங்களாகவும் இவர்கள் வாழும் இடம் சதுப்பு நிலங்களாகவும் மாறிவிடக் கூடும். அன்பு காட்டிப் பயிற்சி கொடுத்தால்... எனவே வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் முன்னர் குறிப்பிட்ட 1, 2, 3 என்னும் மற்ற மூன்று சதுரங்களும் ஒத்துழையாமைக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுத்து – தனது நோக்கத்திலிருந்து ஓர் இயக்கம் வழுவி விடுவதற்கான கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பவை. விரும்பத்தகாதவை.\nமாறாக, நான்காம் சதுரமாகிய “நெருங்க…. நெருங்க….” – என்னும் சதுரமோ – அனைவரும் ஒருங்கிணைந்து – ஒட்டுமொத்த சக்தியையும் பிணைத்து – பொது இலக்கை நோக்கி – ஒருமனதாக இயங்கி, குறித்த காலத்தில், குறித்த செலவில், பயணித்து வெற்றிக் குறியீட்டை எட்டுவதோடு – அனைவரின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கைக்கும் – உயர்வுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற- உயரிய – பக்குவ நிலையாகும்.\nஇந்நிலையே இனிய நிலையாகும். இதுவே கூடிவாழும் – குடும்பமும், நிறுவனமும், தொழிலகமும், எந்த அணியும் – வெற்றிபெறப் பேருதவி புரியும் அற்புதமான நிலையாகும் முயன்று – இந்நிலை பெற்று இனிமை காணலாமே\nஎழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம்\nநம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.\nபெரிய சதுரத்தின் உள்ளே நான்கு சிறிய சதுரங்களைக் காண்கிறீர்கள் அல்லவா…. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறேன்.\n1 திறமை இருந்து – அதனை வெளிப்படுத்தும் விருப்பமும் கொண்டு, செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய சதுரம் இது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சூழல்தான் செய்நேர்த்தி மிக்கதாக அமைந்திருக்கும். இவர்களின் உற்பத்தித் திறன் முழுமையாக வெளிப்படும். இவர்கள் நிறைந்த இடத்தில்\nஇந்தத் தொடரின் பகுதி 7 ஐ அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை (26.08.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஉலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை\nபடுத்தவுடன் தூங்கிப் போக என்ன செய்ய வேண்டும்\nவாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்த...\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nகூகுள் செய்து முடித்த மெய் சிலிர்க்கும் சாதனை\nபுத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைய...\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nபெண் நோயாளியை ஆண் டாக்டர் தொட்டுப் பார்க்கலாமா\nஇத மட்டும் சாப்பிடுங்க கொலஸ்ட்ரால் போயே போச்சு\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nபணக்காரனாக இத செய்தாப் போதும்\nஅழிவின் விளிம்பில் உள்ள ஆபிரிக்க யானை\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப்பும் ( மடி கணினியும்) ந...\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nகால் அழகை கெடுக்கும் பித்த வெடிப்பு\n36 யானைகளில் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்கம...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80805013", "date_download": "2019-05-22T17:15:06Z", "digest": "sha1:NOUMQDAWFAYSLRXMX4253X646XKOE4YC", "length": 57691, "nlines": 831, "source_domain": "old.thinnai.com", "title": "தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு | திண்ணை", "raw_content": "\nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nதன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nசிறுபாசனம் என்று திருத்தியமைக்கு என் மனப்பூர்வமான நன்றி. ‘அனுபவ’த்துக்கும் இணையான, சுளுவாக பயன் படக்கூடிய சொல்லையும் நீங்கள் சொல்லியிருந்தால் மேலும் ஒரு சொல்லை அறிந்திருப்பேன். நிற்க. ஜோதிர்லதா கிரிஜாவின் தமிழ்ப்பற்றை புடம் போட நீங்கள் இதைப்படிக்கவும் : http://www.thinnai.com/module=displaystory&story_id=20308222&format=html இனி நீங்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு என் பதில்:\nதமிழ் நம் இருவர்க்கும் கண்களைப் போன்றது. தமிழ்ப் பற்று என் இமைகளைப் போன்றது. அவை என் கண்களுக்கு நல்ல தமிழைப் படிக்கத் திறந்தும், ஒய்வெடுக்க மூடியும் உதவுகின்றன. ஆனால் உங்கள் இமைகளோ அழுத்தமாக மூடிக்கொண்டு நல்ல தமிழ், கெட்ட தமிழ், சுத்தத் தமிழ், தூய தமிழ், பார்ப்பனத் தமிழ், தலித்தியத் தமிழ் எனத் தமிழில் சாதி வேறுபாடுகளை உருவாக்கும் வடிகட்டியாகி உள்ளன. உங்கள் இமைகள் சில சம்ஸ்கிருத எழுத்துக்கள் சேர்ந்த தமிழை உங்கள் பார்வைக்குத் தீண்டத் தகாதவையாகவும் ஆக்கியுள்ளன. ஆக்கிரமிப்பு வடிகட்டியாகச் செயல்படும், தமிழரையே பிரித்துத் துண்டாடும் இமைகளை கண்மேல் பற்றுள்ளவை என சொல்வது ஏற்புடையதாக இல்லை.\nஉங்கள் வாதங்கள் எனக்கு ‘தமிழ் நெறியில் வளர்ந்தோர் இப்படியும் கூட எழுதுவார்களா’ என ஆச்சர்யத்தையும், கவலையையும் அளிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரு மருத்துவர் ‘தோழமையுடன் பழகுவதால் எய்ட்ஸ் வந்துவிடும் – என்ற பயம் தேவையற்றது’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனே நீங்கள் ‘ஐயோ..தோழமையுடன் பழகுவதால் எய்ட்ஸ் வந்துவிடும் – என்று டாக்டர் சொல்கிறாரே’ என்று கத்திக் கலகம் செய்வீர்களா’ என ஆச்சர்யத்தையும், கவலையையும் அளிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரு மருத்துவர் ‘தோழமையுடன் பழகுவதால் எய்ட்ஸ் வந்துவிடும் – என்ற பயம் தேவையற்றது’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனே நீங்கள் ‘ஐயோ..தோழமையுடன் பழகுவதால் எய்ட்ஸ் வந்துவிடும் – என்று டாக்டர் சொல்கிறாரே’ என்று கத்திக் கலகம் செய்வீர்களா இப்படித்தான் இருக்கிறது ஜோதிர்லதா கிரிஜா சொன்னதாக நீங்கள் எழுதியது. ஜோதிர்லதா கிரிஜா எழுதியது இதுதான்: //அண்மைக்காலமாகத் தமிழ்ப் பற்று மிக்கவர்களால் ஒரு கவலை மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது, தமிழ் மெல்ல மெல்லத் தனது தனித்தன்மையை இழந்து வருகிறதோ, பிறமொழிச் சொற்களின் – குறிப்பாக ஆங்கிலச் சொற்களின் – நீக்குப் போக்கற்ற பயன்பாட்டால் அது மிகவும் கலப்படப்பட்டு, ஒரு நாள் கிட்டத்தட்ட அழிந்தே போய்விடக்கூடிய அபாயம் உள்ளதோ என்கிற கவலையே அது. // ( http://www.thinnai.com/ இப்படித்தான் இருக்கிறது ஜோதிர்லதா கிரிஜா சொன்னதாக நீங்கள் எழுதியது. ஜோதிர்லதா கிரிஜா எழுதியது இதுதான்: //அண்மைக்காலமாகத் தமிழ்ப் பற்று மிக்கவர்களால் ஒரு கவலை மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது, தமிழ் மெல்ல மெல்லத் தனது தனித்தன்மையை இழந்து வருகிறதோ, பிறமொழிச் சொற்களின் – குறிப்பாக ஆங்கிலச் சொற்களின் – நீக்குப் போக்கற்ற பயன்பாட்டால் அது மிகவும் கலப்படப்பட்டு, ஒரு நாள் கிட்டத்தட்ட அழிந்தே போய்விடக்கூடிய அபாயம் உள்ளதோ என்கிற கவலையே அது. // ( http://www.thinnai.com/\nஅதாவது, தமிழ் அழியாது, ஒரிரு ஆங்கிலச் சொற்கலப்பால் ‘தமிழ் அழிந்து போகுமோ’ என்ற மிகையான பயம் தனித்தமிழ்ப் பற்றாளர்களிடம் உள்ளது என்றுதான் கூறியுள்ளார். ஆனால் நீங்களோ அதை தனித்தமிழில் துளியும் நேர்மைக் கலப்பின்றி, ‘தமிழ் அழிந்து போகும்’ என்று அவர் ஆணவத்துடன் சொன்னதாக நேரெதிராக மாற்றியுள்ளீர்கள். ( http://www.thinnai.com/’ என்ற மிகையான பயம் தனித்தமிழ்ப் பற்றாளர்களிடம் உள்ளது என்றுதான் கூறியுள்ளார். ஆனால் நீங்களோ அதை தனித்தமிழில் துளியும் நேர்மைக் கலப்பின்றி, ‘தமிழ் அழிந்து போகும்’ என்று அவர் ஆணவத்துடன் சொன்னதாக நேரெதிராக மாற்றியுள்ளீர்கள். ( http://www.thinnai.com/\nஇப்போது நன்றாக ஆழ்ந்து சுவாசித்துவிட்டு, ‘தமிழ் அழிந்து போகும்’ அவர் எழுதியதாக நீங்கள் பொய்சொன்னது நியாயமா, சொன்னது உண்மையா எனச் சிந்தித்துப் பாருங்கள். உங்களை உண்மை சுட்டால், உங்களிடம் உள்ளது தமிழ்ப் பற்று.\nஉங்களை உண்மை சுடவில்லையெனில் உங்களிடம் உள்ளது தமிழ் பற்று அன்று; வேறேதோவொன்று; அது தமிழ்வெறியாகவும் இருக்கலாம். உண்மை சுடவில்லையெனில் இதற்கு மேல் நீங்கள் நான் எழுதுவதைப் படித்தாலும் பயனிருக்காது என்பதால், நீங்கள் இந்தக் கடிதத்தை மேற்கொண்டு படிக்க வேண்டாம். உங்கள் எழுத்து திண்ணையேறிய அந்தஸ்தில் நீங்கள் இருப்பதனால்தான் உங்களுக்கு நான் பதில் சொல்ல நேர்ந்துவிட்டது. மற்றபடி பதில் சொல்லவேண்டிய அளவுக்கு உங்கள் எழுத்துக்கு தகுதியுள்ளாதா என்பதை வாசகர்கள் முடிவுசெய்யட்டும். இந்தக் கடிதத்துடன் சரி; இனி உங்களுக்கு பதில் சொல்லி நம்மிருவரின் பொழுதையும் வீணடிக்க மாட்டேன். நாமிருவரும் ஒரே சமயத்தில் கலந்துரையாடினால் சிவபெருமான் தருமிக்கு சொன்னது போல் பளிச்,பளிச் சென்று பதில் சொல்லலாம். ஆனால் இப்போது நீங்கள் கேட்ட கேள்வியையும் எழுதி, அதை என்ன சந்தர்ப்பத்தில் எவ்வாறு கையாண்டு இருக்கிறீர்கள் எனவும் விளக்கி ஆதாரமாக சுட்டிகளை எடுத்துக் கோர்த்து… மணிக்கணக்கில்…(it is not worth it man..). மேலும் ஒரு தமிழ் விரும்பியைச் சாடி எழுதுதல் எனக்கு மிகவும் சோர்வும், மனவருத்தமும் அளிக்கக் கூடிய செயலாகும்.\nநீங்கள் ஜோதிர்லதா கிரிஜாவின் மற்றும் ரவிசங்கரின் சொற்களை மாற்றிச் சமைத்தாவது பிறரை குறை சொல்ல வேண்டும�� என உங்களுக்குள் தூண்டுதலை ஏற்படுத்தியது உண்மையின் கண்களை மறைக்கும் வேறேதோவொன்றே. அந்த வேறேதோவொன்றினால் நீங்கள் என்னவெல்லாம் மேலும் எழுதியுள்ளீர்கள் என உங்கள் கவனத்துக்கே கொண்டுவருகிறேன்:\nநான் ‘வேதாத்ரி மகரிஷி’ என்று சொன்னதை ‘யாரோ’ என்று எழுதியுள்ளீர்கள். பெயர் சொல்லக்கூடாத அளவுக்கு என்ன விரோதம் சத்தியமாக நான் அவர் சொன்னதை பொருள் மாறாமல்தான் சொன்னேன். அவர் சொன்னபோது நூற்றுக் கணக்காணோர் அங்கு இருந்தனர். வேதாத்ரி மகரிஷியை ‘யாரோ’ என துச்சமாக சொல்லுதல் ஆணவமில்லையா என நீங்களே சிந்தியுங்கள்.\nநான் பெயரில் கார்கிலைக் கொண்டிருந்தால் என்ன தவறு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளாக நெகிழ்ந்தவர்கள் இல்லையா நாம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளாக நெகிழ்ந்தவர்கள் இல்லையா நாம்ஒருவேளை ‘கராச்சி ஜெய்’ என பெயர் கொண்டிருந்தால் மகிழ்வுற்றிருபீர்களாஒருவேளை ‘கராச்சி ஜெய்’ என பெயர் கொண்டிருந்தால் மகிழ்வுற்றிருபீர்களா ஏன் உங்களுக்கு கார்கில் மேல் எரிச்சல் ஏன் உங்களுக்கு கார்கில் மேல் எரிச்சல் கார்கில் உங்களுக்கு எந்த வரலாறையும் நினைவு படுத்தவில்லையா கார்கில் உங்களுக்கு எந்த வரலாறையும் நினைவு படுத்தவில்லையா தேசப்பற்று மிக்க தமிழ் வீரர்கள் கூட அங்கு அமரராயினரே தேசப்பற்று மிக்க தமிழ் வீரர்கள் கூட அங்கு அமரராயினரே பெருஞ்சித்திரனார் கார்கில் வீரர்களுக்கு எழுத மறந்தாரா பெருஞ்சித்திரனார் கார்கில் வீரர்களுக்கு எழுத மறந்தாரா உங்களின் முகவுரையே வியப்பளித்தது. நான் எதற்கு உங்களுக்கு உவகையூட்டும்படி எழுதுதவேண்டும் உங்களின் முகவுரையே வியப்பளித்தது. நான் எதற்கு உங்களுக்கு உவகையூட்டும்படி எழுதுதவேண்டும் நான் எழுதியது ‘ஒரு அலசல்’. ஒரு பக்கம் சார்ந்த எழுத்து அல்ல.\nஇலயோலாக் கல்லூரி மாணவர் மகிழ்வுற்றனர் என்று நான் கூறியதாக ஏன் மாற்றி எழுதுகிறீர்கள் அர்த்தம் புரியாததனால் கோபப்படவில்லை என்ற உண்மையைத்தானே நகைச்சுவையாக எழுதினேன்\nநான் ஒன்றும் ஜோதிர்லதா கிரிஜாவின் பரம ரசிகன் அல்லன். அவர் எழுதிய ‘தீவிர மதச்சார்பின்மை’க் கருத்துக்கள் சிலவும் எனக்கு ஏற்பானவை அல்ல. ஆனால், பால்யத்தில் நான் வாசித்த அவர் கதைகள் மனமகிழ்வுக் கதைகளாக இல்ல��மல், அறம், கொடை, மாட்சி என வித்தியாசப் படுத்திக் கொண்டன. சிறுவயதில் மனமகிழ்வுக்கு பல கதைகள் படித்திருந்தாலும், அவரின் கதைகள் மலரும் நினைவுகளில் தாய்ப்பால் மணத்தை நினைவுறுத்துகின்றன; நிச்சயம் அவரின் சமுதாய, பிற்கால குடிமக்களை பற்றிய அக்கறையை பறைசாற்றுகின்றன. ஆகவே, மிகை நாடி மிக்க கொண்டு அவரைப் புகழுதலையே பண்பாகக் கருதுகிறேன். நான் அவரை புகழ்வதில் உங்களுக்கு அப்படி என்ன வருத்தம் என புரியவில்லை. நீங்கள் யாரையுமே புகழாத, துதிக்காத வணங்காமுடியா யாரையுமே வணங்கக் கூடாதென்றால் அதுவும் ஆணவம் ஆகாதா யாரையுமே வணங்கக் கூடாதென்றால் அதுவும் ஆணவம் ஆகாதா\nதிரு. ரவிசங்கர் ‘செத்தமொழி’ என்று குறிப்பிடப்பட்டமைக்கு, ‘ஆணவம்’ என்று தமிழ்ச்சான்றோர் எதைக் குறிப்பிட்டார்களோ, அதை யே நான் சுட்டிக்காட்டினேன். நீங்களோ ‘அது ஆணவம் என்றால், இது என்ன’ என ஜோதிர்லதா கிரிஜா எழுதாததை எழுதியதுபோல் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். வாசகர்களுக்கு ‘ஒருவேளை ஜோதிர்லதா கிரிஜாதான் முதலில் ஆணவமாக இவ்வாறெல்லாம் கூறினாரோ’ என ஜோதிர்லதா கிரிஜா எழுதாததை எழுதியதுபோல் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். வாசகர்களுக்கு ‘ஒருவேளை ஜோதிர்லதா கிரிஜாதான் முதலில் ஆணவமாக இவ்வாறெல்லாம் கூறினாரோ’ என்று பொருள்படும் வண்ணம் அவர் சொல்லாததையெல்லாம் சொன்னதாக எழுதியுள்ளீர்கள். ஜோதிர்லதா கிரிஜாவா முதலில் எழுதினார்’ என்று பொருள்படும் வண்ணம் அவர் சொல்லாததையெல்லாம் சொன்னதாக எழுதியுள்ளீர்கள். ஜோதிர்லதா கிரிஜாவா முதலில் எழுதினார் அவர் எழுதுவதற்கு ஒருமாதம் முன்பே நீங்கள் ‘செத்தமொழி’ எழுதிய ஒரு துதியைப் பார்ப்போம்:\n தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர் மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம் மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம் செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள் செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள் ஒப்பற்ற தமிழறிஞர் சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர் ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர் சிறந்த இலக்கியப் புலமையாளர் தமிழ்இன இழிவு ���ீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர் மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர் தமிழ்மொழி தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர் தமிழ்மொழி தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்\nஇகழ்தல் இல்லாமல் உங்களால் புகழ்தல் கூட முடியாதா\nதிரு. ரவிசங்கர் பதினான்குக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு இவற்றுக்கு பதில் இருக்காது என்று சொல்லியிருந்தார். ஆனால் நீங்கள் அவர் குறிப்பிட்டது கடைசி மூன்று கேள்விகளுக்கு மட்டும் என விளக்கம் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல், இந்த மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில் இருக்காது என்று அவர் நினைத்தால், மற்ற கேள்விகளுக்கு பதில் உண்டு என அவர் ஒப்புக்கொண்டதாக வைத்துக்கொள்ளலாமா நீங்கள் சொல்வதுபோல் வைத்துக்கொண்டாலும் அவரின் கடைசி மூன்று கேள்விகள் மிகவும் வேடிக்கையானவை. அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த மட்டும் கேள்விகள்கூட தனித்தனியானவை அல்ல. ஒரே கேள்வியாகக் கேட்டால் பதில் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் புதிது புதிதாக கேள்விகளைச் சேர்த்து பதில்வெளியினை குறுக்கும் (narrowing the scope of answer) தப்பிப்பு முயற்சியே.\nரவிசங்கர் எழுதியது இதுதான் : //இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை அவை யாவை அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று// யதார்த்தமாக வாதிட்டால் அவர் கேட்க வேண்டியது இதுவே: ‘தமிழுக்கு ஏன் இது அவசியம்// யதார்த்தமாக வாதிட்டால் அவர் கேட்க வேண்டியது இதுவே: ‘தமிழுக்கு ஏன் இது அவசியம் உச்சரிப்புக் குறியீடுகளால் வேறு எந்தெந்த மொழிகள் குறிப்பிடும்படியாக வளர்ந்துள்ளன உச்சரிப்புக் குறியீடுகளால் வேறு எந்தெந்த மொழிகள் குறிப்பிடும்படியாக வளர்ந்துள்ளன\nஅதையே அவர் கேட்கும் லட்சணம் இது :\n1) புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை\n(பிற மொழிகள் மற்றும் மொழியியல் வரலாறெல்லாம் தெரியாதவர்கள் தமிழ் வளர்ச்சி பற்றி சிந்திக்கவே கூடாதா\n3) அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை\n( விட்டால் அதில் எத்தனை மொழியை தமிழர் பேசுகிறார்கள் அதில் எத்தனையில் ‘ழ’கரம் உள்ளது அதில் எத்தனையில் ‘ழ’கரம் உள்ளது அதில் எத்தனை மொழிகள் பெரியார் திருத்தம் செய்த பெருமையைக் கொண்டவை அதில் எத்தனை மொழிகள் பெரியார் திருத்தம் செய்த பெருமையைக் கொண்டவை என்பவற்றையும் சேர்த்துக் கொள்வார் போலுள்ளது. மேலும் ஒரு மொழி பழமையான செம்மொழி என்பதாலேயே அது வளரக் கூடாதா என்பவற்றையும் சேர்த்துக் கொள்வார் போலுள்ளது. மேலும் ஒரு மொழி பழமையான செம்மொழி என்பதாலேயே அது வளரக் கூடாதா தவறாகத்தான் அதை உச்சரிக்க வேண்டுமா )\n4) புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று\n( அது எப்படிங்க ஒரு மொழி புது எழுத்தை சேர்த்தால் ‘மட்டுமே’ வளரும் ஜோதிர்லதா கிரிஜா அவங்க கட்டுரையில் எப்ப ‘புது உச்சரிப்பு ‘மட்டுமே’ தமிழை வளர்க்கும், மத்த எதுவுமே வளர்க்காது’- அப்படீன்னு எப்ப சொன்னாங்க ஜோதிர்லதா கிரிஜா அவங்க கட்டுரையில் எப்ப ‘புது உச்சரிப்பு ‘மட்டுமே’ தமிழை வளர்க்கும், மத்த எதுவுமே வளர்க்காது’- அப்படீன்னு எப்ப சொன்னாங்க அப்படி சொல்லியிருந்தால் தானே நீங்கள் இந்த கேள்வியை கேட்கணும் அப்படி சொல்லியிருந்தால் தானே நீங்கள் இந்த கேள்வியை கேட்கணும்\nமேலும் மொத்த கேள்வியுமே தவறானது. ஏனென்றால், மறுபடியும், மறுபடியும் சொல்கிறேன்: ஜோதிர்லதா கிரிஜா புது எழுத்துக்களை சேர்க்கச் சொல்லவேயில்லை. உச்சரிப்புக்கான நிமித்தங்களை மட்டுமே சேர்க்கச் சொன்னார். இதை செய்தால் மட்டுமே தமிழ் வளரும் எனச் சொல்லவும் இல்லை\nஇந்தக் கேள்விகளின் மற்றும் உங்களின் கடிதத்தில் ஒரே விதமான படிவம் (format/pattern) உள்ளது. அந்தப் படிவம் இதுதான் : புதிதாகப் படிப்பவர்களுக்கு, ஒருவரால் சொல்லப்படாததை அவர் சொல்லியதாய்ப் படும்படியான பொய்த்தோற்றத்தை உருவாக்குதல். வாசகர்களை தவறான கண்ணோட்டத்துக்கு அழைத்துச் செல்வதன் மூலம் ஹிந்து மதத்தின் மேல் காழ்ப்புணர்ச்சியை உருவாக்குவது.\nநீங்கள் மாற்றிய மற்றொன்று : ‘அபத்தமான உச்சரிப்புக்கு அடிகோலக்கூடிய’, ‘தனித் தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று அபத்த மாற்றங்களில் ஈடுபட்டு, இனிய தமிழைச் சிதைக்காமல் இருப்பதோடு’ என்றுதான் ஜோதிர்லதா கிரிஜா எழுதினார். ஆனால் நீங்களோ அதை . ‘தனித்தமிழில் எழுதுவது அபத்தம்’ என்று அவர் ஆணவத்துடன் சொன்னதாக மாற்றியுள்ளீர்கள். அதாவது ‘தனித்தமிழில் எழுதவேண்டும் என்பதற்காக, அபத்தமான பொருள்படும் படி எழுதக் கூடாது’ என்று அவர் சொன்னதை ‘தனித்தமிழில் எழுதுவதே அபத்தம்’ என்றதாக பொய் சொல்லியிருக்கிறீர்கள். உங்களால்தான் தமிழுக்கும், பாவலர் பெருஞ்சித்திரனாருக்கும் இழுக்கு.\nபொய் சொல்லாமல் தமிழை வாழவைக்க உங்களால் முடியாதா திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:\nபுறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nஇறந்த மொழியானதெல்லாம் இழிந்த மொழியாவதுவும் இல்லை:\nஇறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்\n(பின் குறிப்பு : இதைப் படிக்கும் வாசகர்கள், ‘தமிழ் தமிழ்’ கூறும் அனைவருமே நேர்மையற்றவர்கள் என எண்ண வேண்டாம். பெரும்பாலானோர் இப்படி தமிழ்ப் பற்றுள்ளதாக நடிப்பவர்களே ஆயினும், பல மாணிக்கங்களும் உண்டு. நடிப்பவர்களின் உள்நோக்கம் வேறானது. தமிழ் பற்று உள்ளதாக நடிப்பவர்களின், பொய்களையும், சீற்றத்தையும் உணருபவர்கள் தமிழ் பற்றுள்ளவர்களாக இருந்தாலும் கூட வெறுப்புணர்ச்சியுடன் விலக ஆரம்பிப்பார்களே தவிர, பொய்யால், இழித்துப் பேசுவதால், இதுபோன்ற ஆரோக்கியமற்ற வாதங்களால் தமிழ் வளரவே வளராது. பகையே வளரும். நான் இவ்வாறு எழுதியதை வைத்துக்கொண்டு தமிழ் பற்று நடிகர்கள் பிற்காலத்தில் நான் ‘தமிழ் வளரவே வளராது’ என்றதாக எழுதி கலகம் செய்யவும் கூடும். )\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளி��்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதா���ூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/132751", "date_download": "2019-05-22T16:53:54Z", "digest": "sha1:2GP4ZTOFBVWQUGSNWT3WL2T6BCUMB3JK", "length": 5226, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 19-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉங்கள் ராசிக்கு இதோ ஒற்றை வரி மந்திரம்... தினமும் கட்டாயம் சொல்லிடுங்க\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஒட்டுமொத்த இளைஞர்களை மயக்கிய தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்\nஅடுத்த படத்திற்காக விஜய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nவெறித்தனமாக குழந்தை தூக்கி போட்டு அடிக்கும் தந்தை கொதித்து போன லட்சுமி ராமகிருஷ்ணன் - வைரலாகும் வீடியோ\nபிரபல சீரியல் நடிகர், சுற்றுலா வழிகாட்டியாக மாறிய அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/01/", "date_download": "2019-05-22T17:00:11Z", "digest": "sha1:MWM2JYHYXWO5OUC76A5LWEYF3K4WTCI2", "length": 22311, "nlines": 205, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: January 2016", "raw_content": "\nவிநாயகப் பெருமானிடம் ஔவையார் என்ன கேட்டார் சிறப்புக்கட்டுரை \nஔவையார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தலைச்சிறந்த புலவர் ஆவார். செழுமையான தமிழ்மொழியும், செங்கோல் மன்னர்களின் நல்லாட்சியும் நிலவியிருந்த பொற்காலம். பக்திக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர், ஔவையார். அவர் விநாயகப் பெருமானிடம் மனமுருகி பாடுகிறார்.\n“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை\nநாலும் கலந்து உனக்கு நான் தருவேன்\nகோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே\nநீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.”\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சங்கடஹர சதுர்த்தி \nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும் சங்கடங்கள்\nஅனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 25.01.2016 (படங்கள் இணைப்பு)\n\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அ���ைக்கும் திருப்பணிக்கு உதவுவது எவ்வளவு பெரிய புண்ணியம். இவ் வருடம் (2016) ஆவணி மாதம் சித்திவிநாயப் பெருமானின் பஞ்சதள இராஐகோபுர மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நடைபெற இருப்பதனால்\nஇப் பெருங் கைங்கரியத்தில் உங்களுடைய உழைப்பும் சேர விரும்பும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.\nதிருவெண்காட்டில் “ தொட்டதெல்லாம் துலங்கும்” தைப்பூசத் திருநாள் \nதமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.\nதைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்கும் பிரதோச வழிபாடு \nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\nLabels: இந்து சமயம் |\nதைப்பொங்கல் திருநாள் வழிபாடு நேர அட்டவணை - 2016\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் மெய்யடியார்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் , தமிழர்திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇவ் இனிய திருநாளில் திருவெண்காடு புண்ணியசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானை வழிபட்டு அவன் திருவருவளைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் எல்லா வளங்களும் தரவல்ல விநாயகர் சதுர்த்தி விரதம் \nவிநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் கருதலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.\nஅதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் வணக்கம் \nதிருவெண்காடு சித்தி விநாயகர் வணக்கம் \nமங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா\nபொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே\nசங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்\nஎங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே சித்தி விநாயகனே\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெற பிரதோச வழிபாடு \nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.\nமாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13 ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணை��்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/18693.html", "date_download": "2019-05-22T16:34:28Z", "digest": "sha1:O6MXEBQZDDOLPPRMY3MUNFNGYYJJTA47", "length": 9288, "nlines": 157, "source_domain": "www.yarldeepam.com", "title": "விஜய்க்கு இப்படியும் ரசிகர்களா? கேரளாவில் இருந்து வைரலாகும் புகைப்படம் - Yarldeepam News", "raw_content": "\n கேரளாவில் இருந்து வைரலாகும் புகைப்படம்\nநடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாள படங்களை விட தளபதி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு சிறப்பாக இருக்கும்.\nஅங்கு விஜய் எடிஷன் என கூறி ஒரு பேருந்து உலா வருகிறது. அதில் விஜய்யின் புகைப்படத்தை தான் அனைத்து பக்கங்களிலும் பெயிண்ட் செய்துள்ளனர்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உலா வருகிறது.\nட்ரெண்ட் ஆகும் ஐஸ்வர்யா ராய் மகளின் நடன வீடியோ\nநடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும்…\nதன் ரசிகர்களால் அஜித் கடும் அப்செட், என்ன தான் தீர்வு\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nவாக்கு சாவடியில் தாக்கப்பட்ட தல அஜித் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும்…\nஅடித்து நொறுக்கிய காஞ்சனா 3 முதல் நாள் வசூல், எத்தனையாவது இடம் தெரியுமா\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஓட்டுப் போட வந்த இடத்தில் அஜித் செய்த செயல் குவியும் வாழ்த்துக்கள்\nதலைவலி மேல் தலைவலி ஷங்கருக்கு, பாவம் தாங்க\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nட்ரெண்ட் ஆகும் ஐஸ்வர்யா ராய் மகளின் நடன வீடியோ\nநடிகர��� அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..\nதன் ரசிகர்களால் அஜித் கடும் அப்செட், என்ன தான் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/rajnikanths-ride-in-kaala-is-a-vintage-modified-yamaha-rx100-015028.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-22T17:27:12Z", "digest": "sha1:B4SUXUKTLCJ4NAIEAN7QPXKDTA67YTMY", "length": 23521, "nlines": 403, "source_domain": "tamil.drivespark.com", "title": "காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்? - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n3 hrs ago மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n4 hrs ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n5 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n6 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்\nகாலா படத்தில், பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினிகாந்த் பயன்படுத்தியுள்ளார். அது ஏன் என்பது குறித்தும், விசேஷமான அந்த பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்தும், பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது காலா படத்தை 'ப்ரமோட்' செய்யும் பணிகளில் 'பிஸி' ஆக உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காலா திரைப்படம், வரும் ஜூன் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.\nகாலா திரைப்படத்தில், சில சுவாரசியமான வாகனங்களை ரஜினிகாந்த் பயன்படுத்தியுள்ளார். அதில் ஒன்று மகேந்திரா தார் கார். மகேந்திரா தார் காரில், ரஜினிகாந்த் அமர்ந்திருப்பது போன்ற காலா திரைப்படத்தின் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகின.\nஇதனால் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மகேந்திரா உச்சிகுளிர்ந்து போனார். காலா திரைப்படத்தில், எங்கள் நிறுவனத்தின் தார் கார் பெருமிதம் செய்யப்பட்டுள்ளது என அவர் டிவிட் ஒன்றையும் செய்தார்.\nகாலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தியிருக்கும் மற்றொரு குறிப்பிடத்தகுந்த வாகனம், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக். காலா திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட மகேந்திரா தார் காரில், ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த வரிசையில், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கிலும் ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகாலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தியுள்ள ஆர்எக்ஸ் 100 பைக் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. முன் சக்கர மட்கார்டும் நீளமான வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nயமஹா ஆர்எக்ஸ் 100 பைக், கடந்த 1986ம் ஆண்டு சமயத்தில், இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் விற்பனை சக்கை போடு போட்டது.\nயமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில் 98 சிசி, 2 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7,500 ஆர்பிஎம்மில் 11.50 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 8.60 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கின் எடை 96 கிலோ கிராம்.\nயமஹா என்ற நம்பகமான ஜப்பானிய நிறுவனத்தின் இன்ஜினில் இருந்து வெளிப்படும் இத்தகைய பவர் அவுட் புட், இலகுவான எடை ஆகியவை இணைந்து, ஆர்எக்ஸ் 100 பைக் சீறிப்பாய உதவுகின்றன. இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிலோ மீட்டர்.\nதற்போது யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை, இந்திய சாலைகளில் பார்ப்பது என்பது மிகவும் அரிதாகி வருகிறது. ஆனால் என்ன விலை கொடுத்தேனும், யமஹா ஆர்எக்ஸ் பைக்கை வாங்கி விட வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இன்னம��ம் உள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, செகண்ட் ஹேண்டில் 15,000 ரூபாய் என்ற விலையில் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் விற்பனையானது. இன்று அதே பைக்கின் விலை 50,000 ரூபாய். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில், 1 லட்ச ரூபாய்க்கு யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஅதாவது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில், ஒரு 2 ஸ்ட்ரோக் சூப்பர் பாஸ்ட் பைக்கின் விலை, சில 250 சிசி நவீன ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் விலைக்கு சரி சமமாக உள்ளது.\nபஜாஜ் பல்சர் பைக் பிரபலம் ஆக, தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் பேருதவி புரிந்தது. அந்த தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவுள்ள காலா திரைப்படம், கிளாசிக் செக்மெண்டில், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை இன்னும் பிரபலமாக்கி, அதன் புகழை மற்றொரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம்.\nஅதாவது ரஜினிகாந்தும், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கும், நமது 1980, 90ம் ஆண்டு நினைவுகளை, ஒரே ப்ரேமில் மீண்டும் திரையில் கொண்டு வரக்கூடும். கடந்த கால நினைவுகளை கொண்டு வருவதற்காகதான், ஆர்எக்ஸ் 100 பைக், காலா திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில், பெரிய அளவில் கருத்துக்களை கூறியது கிடையாது. மௌனமே அவரது கருத்தாக இருக்கும். ஆனால் அரசியலில் குதித்தபின், அவரது இந்த நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறது. அதாவது சமீப காலமாக சற்று ஆணித்தரமான கருத்துக்களை ரஜினிகாந்த் முன்வைத்து வருகிறார்.\nஇதனால் உலகம் முழுவதும் வெளியானாலும், கர்நாடக மாநிலத்தில் காலா திரைப்படம் திரையிடப்படாது. கர்நாடக மாநிலத்தில் காலா திரைப்படத்தை வெளியிட, அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள், கர்நாடகாவுக்கு எதிராக இருந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...\nஉசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...\nஅதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூ��்டாய் புரட்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2014/12/12-10-12-2015-5-31-2015-19-10.html", "date_download": "2019-05-22T17:22:44Z", "digest": "sha1:OBBEF2FO7T4RBDMNBDN3TVXWIBPUFGZS", "length": 13968, "nlines": 205, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் நடத்தப்படவுள்ள 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 5 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 19 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைகிறது.", "raw_content": "\nதமிழக அரசுத் தேர்வுகள் துறையால் நடத்தப்படவுள்ள 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 5 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 19 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைகிறது.\nதமிழக அரசுத் தேர்வுகள் துறையால் நடத்தப்படவுள்ள 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 5 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 19 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைகிறது.\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழ��தப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/05/10.html", "date_download": "2019-05-22T17:17:19Z", "digest": "sha1:4NCBUFPJTX2E5YD4TO557UJ3OXILQEXI", "length": 18399, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்", "raw_content": "\nஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்\nஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்தாண்டு 10-ம் வகுப்பில் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியடைந்தவர்கள் ஜூன் 28-ம் தேதி நடக்கும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம். மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த தாவது: அரசுப்பள்ளிகளை மூடுவது தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்கள் எழுகின்றனவே அரசு தொடக்கப்பள்ளிகள் 29-ல் ஒரு மாணவர் கூட இல்லை. அவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மொத்தமாக கணக்கெடுத்ததில் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே பயின்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மூடப்படாது. இதுகுறித்து அப்பகுதிகளில் உள்ள பெற்றோர், பொதுமக்களின் கருத்துகள் அறியப்பட்டு அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த விளம்பரம் செய்யப்ப டுமா அரசு தொடக்கப்பள்ளிகள் 29-ல் ஒரு மாணவர் கூட இல்லை. அவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மொத்தமாக கணக்கெடுத்ததில் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே பயின்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மூடப்படாது. இதுகுறித்து அப்பகுதிகளில் உள்ள பெற்றோர், பொதுமக்களின் கருத்துகள் அறியப்பட்டு அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த விளம்பரம் செய்யப்ப டுமா கூடுதல் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோருடன் இணைந்து கிராமங்கள்தோறும் ஊர்வலம், முரசு கொட்டுதல் மூலம் அரசின் சலுகைகள், புதிய பாடத்திட்டங்களை எடுத்துக்கூற அறிவுறுத்தப்பபட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் அடுத்த நடவடிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும். புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும் கூடுதல் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோருடன் இணைந்து கிராமங்கள்தோறும் ஊர்வலம், முரசு கொட்டுதல் மூலம் அரசின் சலுகைகள், புதிய பாடத்திட்டங்களை எடுத்துக்கூற அறிவுறுத்தப்பபட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் அடுத்த நடவடிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும். புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும் பாடத்திட்டத்தில் உள்ள பிழைகள் களையப்படுமா பாடத்திட்டத்தில் உள்ள பிழைகள் களையப்படுமா புதிய பாடத்திட்டம் வெளியிடும்போது பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் மாதம் 1-ம் தேதி பிழைகள் இல்லாத பாடத்திட்டம் வெளியிடப்படும். ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஜூலை முதல் வாரம் பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) எழுதியவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா புதிய பாடத்திட்டம் வெளியிடும்போது பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் மாதம் 1-ம் தேதி பிழைகள் இல்லாத பாடத்திட்டம் வெளியிடப்படும். ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஜூலை முதல் வாரம் பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) எழுதியவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் 93,000-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து, 2014, 17-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடந்துள்ளது. இவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தும் அரசு விரைவில் முடிவெடுக்கும்.. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ந்து பொதுத்தேர்வு வருவதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறதே 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் 93,000-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து, 2014, 17-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடந்துள்ளது. இவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தும் அரசு விரைவில் முடிவெடுக்கும்.. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ந்து பொதுத்தேர்வு வருவதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறதே மாணவர்கள் தொடர்நது தேர்வு எழுதிக் கொண்டிருந்தால்தான் அவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு தயாராக முடியும். தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும்போது ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்குமா மாணவர்கள் தொடர்நது தேர்வு எழுதிக் கொண்டிருந்தால்தான் அவர்கள் அடுத்தடுத்த தேர்��ுகளுக்கு தயாராக முடியும். தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும்போது ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்குமா பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். சிறுபான்மை மொழி படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருந்தே ஆசிரியர்கள் தேர்வு செய்து நியமிக்கப்படுவார்கள். கிருஷ்ணகிரியில் தெலுங்கு படித்த 29 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் ஜூன் 28-ம் தேதி நடக்கும் தேர்வில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல�� மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2321:-q-&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-05-22T18:14:13Z", "digest": "sha1:JHN2UMHSYAC7MNDLCPM6DYJ57NJ377CQ", "length": 56447, "nlines": 188, "source_domain": "geotamil.com", "title": "ஒரு குழந்தை, ஓரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்\". மலாலா யூசுபுக்கு அமைதிக்கான நோபல்பரிசு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஒரு குழந்தை, ஓரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்\". மலாலா யூசுபுக்கு அமைதிக்கான நோபல்பரிசு\nபாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர். குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. விருதுக்கான பரிசுத் தொகை 1.11 மில்லியன் டாலரை மலாலாவும், பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியா - பாகிஸ்தா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியர் ஒருவருக்கும், பாகிஸ்தானியர் ஒருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள் அமைதிக்கான நோபல் விருது, ஆசிய துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுத்த முக்கிய பங்களிக்குமா என்ற கேள்விக்கு 'தி இந்து' (ஆங்கில) நாளிதழுக்கு பதிலளித்துள்ள நோபல் கமிட்டி தலைவரும், நார்வே பிரதமருமான தோர்ஜோர்ன் ஜக்லாண்ட் \"சர்ச்சைக்குரிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்த விருது பங்களிக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே\" என்றார்.\nஇந்த வருடம் நோபல் அமைதி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 278 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்தப் பட்டியலில் அமெரிக்க கண்காணிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை உலகுக்கு அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன், போப் பிரான்சிஸ், பலாத்காரத்துக்கு ஆளான பெண்களுக்காக போராடி வரும் காங்கோ தலைவர் டெனில் முக்வேகே ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன என்பதும் இந்த ஆளுமைகளைத் தாண்டி நோபல் பரிசு மலாலா யூசுபுக்கு கிடைத்திருக்கிரது என்பது கவனத்திற்குரிய விஷயம்.\nசமாதானத்துக்கான நோபெல் பரிசை வென்றுள்ள வெறும் 17 வயதே ஆகும் மலாலா யூசுஃப் ஸயீ, பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர். அப்பிராந்தியத்தில் தாலிபான்களின் கரம் வலுப்பெற்று, பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படுவது தடைபட்டபோது, சிறுமிகளின் கல்வி உரிமைக்காக மலாலா குரல்கொடுத்துவந்தார். 2012 அக்டோபரில் தனது பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இவர் தலையில் சுடப்பட்டிருந்தார்.பாகிஸ்தானிய மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிய அவருக்கு மேல் சிகிச்சை வழங்க பிரிட்டன் உதவியது. பர்மிங்ஹாம் நகரில் மிகப் பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறிய மலாலா, இளம்பிராயத்தினரின் கல்வி உரிமைக்கான ஒரு சர்வதேச சின்னமாக உருவெடுத்துள்ளார்.\nயூசப்சை மலாலா தனது 16வது பிறந்த தினத்தில் ஐ.நாவில் உரையாற்றிய சிறப்பு உரையின் போது \"ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்\". எனக் கூறியிருந்தார்.ஐ.நாவினால் நவம்பர் 10ம் திகதி மலாலா தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் 50,000 பெண் சிறார்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரும், கல்விக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவருமான பிராவுண் தெரிவித்துள்ளார்.\nமலாலா தற்போது தனக்கு வழங்கப்படவுள்ள நோபல் பரிசு விழாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்பும் ஒன்றாக இணைந்து கலந்து கொள்ளவேண்டும். இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவு நீடிப்பதற்கான பிரதிபலிப்பாக இது இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.\nஉலகளாவிய அளவில் ஒவ்வொரு பெண் குழந்தையும் பள்ளிக்கு சென்று கல்வி பயில வேண்டும் என்பதே எனது விருப்பம்.எதிர்காலத்தில் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அரசியல்வாதியாக வர வேண்டும் என விரும்புகிறேன் இவ்வாறு அவர் பேசினார். யூசப்சை மலாலா பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு குடியிருப்புப் பகுதிகளில் பெண் சிறார்கள் பள்ளிக்கு செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் தலிபான்களால் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராடியவர். இதனால் 2012 அக்டோபரில், தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த தருணம் ஒன்றில் தலிபான்களால் நேரடியாக சுடப்பட்டு உயிர் தப்பியவர். 2012 இல் டைம்ஸ் சஞ்சிகையால் நடத்தப்பட்ட இந்தவருடத்திற்கான நபர் யார் எனும் வாக்கெடுப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் உலகை அதிகம் ஈர்த்த 100 நபர்களில் ஒருவராக தெரிவானார். தற்போது தனது 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். உலகில் மிக இளவயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது நபரும் மலாலா தான். யூசப்சை மலாலாவுக்கும் அவரது 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. \"தன்னை ஒரு வேளை தலிபான்கள் சுடுவதற்கு வந்தால், அவர்களிடம் பேசும் சந்தர்ப்பமாக அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்களது குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் சேர்த்தே தான் குரல் கொடுப்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்\" எனக் கூறியவர் மலாலா. \"எனக்கும் பாகிஸ்தானில் இருந்த போது ஜஸ்டின் பீபர் போன்றவர்களின் மேற்கத்தேய பாடல்கள் பிடிக்கும். ஆனால் எப்போது பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றுக்கு வந்தேனோ அன்றிலிருந்து, எனது பாரம்பரிய உள்ளூர் இசையின் மகிமையை நன்கு உணர்கிறேன். இப்போதெல்லாம் விரும்பிக் கேட்பது அந்த இசை தான். இது போல் தான் கல்வியும். கல்வி கற்பதற்கான உரிமையும், சந்தர்ப்பமும் இலகுவாக உங்களுக்கு கிடைத்துவிடும். இதனால் சிலவேளைகளில் உங்களுக்கு புத்தகப் பை சுமையாக இருக்கலாம். ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும், கற்றல் பாடங்களும் சுமையாக இருக்கலாம்.\nஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் படையெடுப்பின் முன்னர் எமக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் எப்போது கல்வி உரிமை பறிக்கப்படத் தொடங்கியதோ அன்று அதன் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கினோம். ஒரு பாகிஸ்தானிய சிறுவன், சிறுமி இளவயதில் கல்வி கற்பது தலிபான்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என புரிந்து கொண்டோம். ஆம், கல்வியின் ஆற்றல் குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள். அதுவும் பெண்கள் கல்வி கற்றால் எவ்வாறான ஆற்றல் பெறுவார்கள் என நினைத்து மிகவும் பயப்படுகிறார்கள். எனக்கு சிறுவயத்தில் மருத்துவராகவே விருப்பம் கொண்டிருந்தேன். ஆனால் மருத்துவர் ஒரு சிறு சமூகத்திற்கோ நன்மை பயக்க முடியும். ஒரு அரசியல் வாதி ஒரு நாட்டுக்கே நன்மை பயக்க முடியும் என்பதை உணர்கிறேன். எனது கனவுகள் தற்போது மேலும் உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானின் பிரதமராக வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். பெருந்தொகை அரச நிதியை கல்விக்காக செலவிட வேண்டும். தலிபான்களால் எனது உடலை சுட்டுவீழ்த்த முடியும். எனது கனவுகளை சுட்டுவீழ்த்த முடியாது. நான் செல்லவேண்டிய தூரம் இன்னமும் நிறைய உண்டு. உலகின் எந்தவொரு சிறுவனும், சிறுமியும் கல்வி கற்கும் உரிமை கிடைக்கும் வரை இப்பயணம் தொடரும்\" என ஒரு வருடத்திற்கு முன்னர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேரடிச் செவ்வி ஒன்றில் மலாலா கூறியிருப்பார்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nமேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...\nகனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்\nமக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்\nவ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்\nதேடகம் (கனடா) 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு\nவிளிம்பு நிலை மக்களது அவலத்தின் கலாபூ ர்வமான விவரிப்புகள்: இமையத்தின் படைப்புகள் குறித்து..\nகவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் க���டுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும���' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராச���ரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்���ுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கல��� / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-05-22T17:47:29Z", "digest": "sha1:WXHQUVESQ53RD5PU4AIN4WGLN5JSZEH5", "length": 14440, "nlines": 223, "source_domain": "ippodhu.com", "title": "Tall presents Pharma Job Fair 2016 | Ippodhu", "raw_content": "\nஃபார்மா துறையில் உடனடி வேலை பெற்றார் இந்துமதி: வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்பதிவு செய்யுங்கள்\n(கவனிக்கவும்: இது விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்கியவர்கள், செய்தியாளர்கள் அல்லாத பிற எழுத்தாளர்கள்)\nஇந்திய ஃபார்மசூட்டிகல்ஸ் துறையில் 45,000க்கும் ��ேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காண்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. சென்னையிலும் பெங்களூருவிலும் டால் நிறுவனம் ஃபார்மா துறைக்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தி வருகிறது.\nஃபார்மா தொழில் துறையில் Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் டிகிரி படித்தவர்களுக்கும் பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன; அகில இந்திய அளவில் ஃபார்மா துறைக்கு இளம் பட்டதாரிகளைப் பயிற்றுவிக்கும் டால் நிறுவனம் சென்னையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்திருக்கிறது. ஏப்ரல் 16ஆம் தேதியன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.\nChemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (PG) படித்தவர்கள்.\nChemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள். இதே துறைகளில் பட்டமேற்படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள்.\nவேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தொலைபேசி வழியாக எந்த ஊரில் பங்கேற்க வேண்டுமோ அந்த அலுவலகத்திற்குப் பேசி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்; பெயரைப் பதிவு செய்வதுடன் academia@edutall.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களுடைய பயோ டேட்டாவை அனுப்பி வையுங்கள். வேலைவாய்ப்பு முகாமில் பங்கெடுக்க முன்பதிவு கட்டாயம். இங்கே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.\nடேக் அகாடமியில் பயிற்சி பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெற்ற இந்துமதி, டால் வழங்கும் ஃபார்மா தொழிலுக்கான பயிற்சியைப் பற்றிப் பேசுகிறார்:\nPrevious articleரஜினிக்காக வாக்கு சேகரிப்பேன் – அரசியல்வாதி விஷால் தொண்டனான கதை\nNext articleஉங்கள் வீட்டு பிள்ளையாகிய என்னை…. திரையரங்கு உரிமையாளர்களுக்கு விமல் உருக்கமான கடிதம்\nஅனில் அம்பானியைத் தொடர்ந்து மோடியின் நண்பர் அதானியும் பிரபல செய்தித் தளத்திற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுகிறார்\nரஃபேல் விமானங்களை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் பாரீஸ் அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயற்சி\nகடின உழைப்புக்கு பலனில்லாமல் போகாது; பயம் வேண்டாம் – ராகுல் காந்தி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=200110413", "date_download": "2019-05-22T16:39:42Z", "digest": "sha1:JORNWF4B2UST6XPACVELCJCFMHQLSB4D", "length": 35812, "nlines": 748, "source_domain": "old.thinnai.com", "title": "இந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000 | திண்ணை", "raw_content": "\nஇந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000\nஇந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000\nநார்வேஜியன் தூதுவர் பிரபாகரன் சந்திப்பு\nதூரத்தில், வெகு தூரத்தில் ஒரு நம்பிக்கை வெளிச்சம் இதனால் தெரிகிறது. தமிழ் மக்களின் ஈழக்கனவு இதனால் நிறைவேறினால் மகிழ்ச்சி. அந்தப் பகுதி குழந்தைகள் மீண்டும் குழந்தைகளாக வலம் வருவார்களா வன்முறை குறையுமா காலமும், தலைவர்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.\nஎந்த கோட்பாடும், எந்த கொள்கையும் ஒரு குழந்தை கொல்லப்படுவதையும் ஒரு குழந்தை ஏகே47 வைத்துக்கொண்டு நிற்பதையும் நியாயப்படுத்திவிட முடியாது.\nகாஷ்மீர ஷியா வகுப்பைச்சார்ந்த அரசியல் தலைவர் ஹிஜ்புல் முஜாஹிதீனால் கொலை\nகாஷ்மீரில் போராடும் பல தீவிரவாதக்குழுக்களும், தலைவர்களும் சன்னி வகுப்பைச் சேர்ந்தவர்கள். சன்னி வகுப்பு சவூதி அரேபியாவின் அரசாங்க வகுப்பு. ஈரான் தவிர மற்றெல்லா நாடுகளிலும் சன்னி வகுப்பாரே பெரும்பான்மை. பாகிஸ்தானில் இருக்கும் பல தீவிரவாத குழுக்கள் சன்னி வகுப்பைச் சேர்ந்தவை. இவை ஷியா வகுப்பார் முஸ்லீமே இல்லை என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஷியா வகுப்பார் கல்லரைகளில் குண்டு போடுவதும், ஷியா மசூதிகளில் குண்டு போடுவதும் மிக மிக சாதாரணம். இதில் சிப்பாஹிசாஹிபா என்ற தீவிர வாத அமைப்பு மிக முக்கியமானது. இது பாகிஸ்தானுக்குள்ளேயே போராடும் அமைப்பு. ஷியா வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஈரானிய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் மீது குண்டு எறிந்து கொலை செய்தது. சமீபத்தில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பாகிஸ்தானிய ராணுவ அரசு விடுவித்தது ஈரானிய அரசின் கோபத்துக்கு காரணமாகி விட்டது. பாகிஸ்தானிய அரசுக்கு ஏதோ வேறொரு காரணம் இருப்பதாக தோன்றுகிறது.\nகாஷ்மீரில் ஷியாக்கள் இந்திய ஆதரவாக இருப்பது பாகிஸ்தானின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம். அதற்காக ஷியா தலைவரை கொன்றது, பாகிஸ்தானிய ஷியாக்களின் கோபத்துக்கு பாகிஸ்தானிய அரசு ஆளாக நேரிடலாம். பஸ்மாஸ்வர வரமாக, பாகிஸ்தான் ஆதரவு கொடுக்கும் தீவிரவாதம் அதற்கே ஆபத்தாக விடியும் நாள் வெகு விரைவில் இல்லை.\nகிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணை முடிவு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் குற்றம் சாட்டப் பட்டுள்ளவர்களாய் அஜாருதீன் மற்றும் மூவர் உள்ளனர். கபில் தேவ் மீது குற்றம் இல்லையென்று சொல்லியுள்ளார்கள். இந்த முடிவை பிரபாகரும், ஜடேஜாவும் ஆட்சேபிக்கிறார்கள்.\nஎன்ன இருந்தாலும் ஒரு சாதாரண ரசிகனுக்கு கிரிக்கெட்டில் மீண்டும் ஆர்வம் வருவதற்கு வெகு காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.\nசோனியா விசுவாசியான அஜித் ஜோகிக்கு சத்தீஸ்கார் மாநில முதல்வர் பதவி பரிசாகக் கிடைத்துள்ளது. அவர் பழங்குடியினரே அல்ல என்று சிலர் சொல்கிறார்கள். மாநில முதலமைச்சராக பதவி ஏற்கும் நாள் அன்று எல்.கே.அத்வானியிலிருந்து பல அமைச்சர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருக்கிறார்கள். பல அரசியல் கசப்புகளுக்கு நடுவில் ஜனநாயக பண்பாடு தொடர்ந்து காப்பாற்றப்பட எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு செயலும் பாராட்டப்பட வேண்டியது.\nஜார்கண்ட் மானிலத்திற்காகப் போராடிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டது கிடைக்கவில்லை. அங்கு பாஜக முதலமைச்சர் பதவியை கைப்பற்றும் என்று தெரிகிறது. ஜார்க்கண்ட் தலைவருக்கு அந்த கட்சியிலேயே பெருத்த ஆதரவில்லை என்பது அவருக்கு கசப்பான செய்தியாக இருக்கிறது.\nமதுரையில் தமிழ் நாட்டில் இன்னொரு மானிலம் கோரி பல அரசியல் கட்சிகள் கூடி ஒரு மாநாடு ஒன்று நடந்துள்ளது. இது ஒரு முக்கியமான திருப்பு முனை என்றுசொல்ல வேண்டும். நான் தான் தமிழினத் தலைவர் என்று ஆளாளுக்கு மார் தட்டிக் கொண்டு மக்களிடம் வெறியைப் பரப்புவது இதனால் குறைய வாய்ப்புண்டு. குறைந்தது சென்னையில் மட்டும் கொள்ளையிடப்படும் மக்கள் பணம் பரவலாக பலராலும் கொள்ளையிடப்பட்டால் பல பேர் பணக்காரராக வாய்ப்புண்டு.\nடான்ஸி ஊழல் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை.\nஇந்தத் தள்ளிவைப்பின் அர்த்தம் என்னவென்று புரியவில்லை. தண்டனை ரத்து செய்யப் படவில்லை. எனவே தேர்தலில் ஜெயலலிதாவும், அசிஃப்பும், சசிகலாவும் போட்டியிட முடியாது என்று எண்ணுகிறேன். அப்பீலில் குற்றமற்றவர் என்று நிரூபணம் பெற்று தண்டனை ரத்து செய்யப் பட்டால் தான் தேர்தலில் நிற்கும் தகுதியை மீண்டும் பெறமுடியும்.\nஇந்த செய்தியை என் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். லோ லோ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அந்தம்மா குடுகுடு கிழவியாய் ஆனால் கூட இந்த வழக்கு முடியவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தண்டனையா என்று பேச ஆரம்பித்தால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி கொடுக்கப்படாத நீதி Justice delayed is justice denied என்பது முக்கியமாக இந்த நீதிபதிகள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.\nகொள்ளையிடப்பட்டிருப்பது மக்கள் வரிப்பணம். மக்கள் நடுவில் அது ‘அந்தம்மா என் பணத்தையா எடுத்துத் தின்னிச்சி எனக்கென்ன போச்சி ‘ என்றும், ‘உன் பணத்தையா அந்தம்மா எடுத்திச்சி நீ ஏன் அந்தம்மாவை பழிவாங்கறே நீ ஏன் அந்தம்மாவை பழிவாங்கறே ‘ என்றும் பேசப்படுவது வருந்தத்தக்கது.\nஇதற்கெல்லாம் மூல காரணம், மக்கள் அனைவரும் மறைமுக வரி செலுத்துவதுதான். நேர்முக வரியாக செலுத்தும்போது அவர்களுக்கு வருடா வருடம் தான் கொடுக்கும் வரி எவ்வளவு என்பது தெரிந்திருக்கும். அப்போது, மேல் மட்டத்தில் ஊழல் செய்த செய்தி வரும்போது, தன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது உணரப்பட்டிருக்கும்.\nஜாக்கி சானும் பிரபு தேவாவும்.\nஎனது அபிமான நடிகரான ஜாக்கி சான் நடித்த இரு படங்களைப் பார்த்தேன் (Shanghai Noon, Legend of the Drunken Master). தன் ஸ்டண்ட் காட்சிகளைத் தானே செய்கிற ஜாக்கி சான், சண்டையிடுவது எனக்கு பிரபு தேவாவின் நடனத்தை நினைவூட்டுகிறது. இருவருக்குமே நகைச் சுவை உணர்வும், தம்மை அவ்வளவாய்ச் சீரியஸாய் எடுத்துக் கொள்ளாத ஒரு ‘லேசான ‘ தன்மையும் உள்ளன. பிரபு தேவாவின�� நடனத்தில் ஒரு எக்களிப்பும், பிரமாதமான மகிழ்ச்சி வெளிப்பாடும் உள்ளது போலவே, ஜாக்கி சானின் சண்டையிலும், ரத்தம் பீறிடல், வெட்டிக் கொள்ளுதல் எதுவும் இல்லாமல், அழகியல் ததும்பும் அசைவுகளும், சைகைகளும் உள்ளன.\nபிரபுதேவாவின் ‘சின்ன ராசாவே சித்தெரும்பு என்னை கடிச்சிதாம்.. ‘ என்ற பாடலைப்பாருங்கள். காரும் புடவையும் கூடையும் எப்படி பிரபுதேவாவின் ஜீனியஸில் நடனமாடுகின்றன என்பது தெரியும். எதிர்பார்க்காத நடன ஆச்சரியம் பிரபுதேவா.\nஇந்த வாரம் இவர்களை தமிழ் அரசியல் பாணியில் வாழ்த்தி முடிக்கிறேன்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடாத கரம்:\nமார்க்ஸீயம், முதலாளித்துவம் இந்தியாவின் எதிர்காலம் (1941)\nதமிழும் மென்கலனும் – ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது-8\nஇந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000\nநான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல\nகணினிக்கட்டுரைகள் 13 – இணையத்தில் இயங்குபக்கங்களை(Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Progra\nPrevious:பாரதி : காலம் மீறிய கலைஞன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடாத கரம்:\nமார்க்ஸீயம், முதலாளித்துவம் இந்தியாவின் எதிர்காலம் (1941)\nதமிழும் மென்கலனும் – ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது-8\nஇந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000\nநான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல\nகணினிக்கட்டுரைகள் 13 – இணையத்தில் இயங்குபக்கங்களை(Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Progra\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal/itemlist/category/135-eenaiya-kathaikal?start=6", "date_download": "2019-05-22T16:44:05Z", "digest": "sha1:D66OTZGY7XJI2TTCXESAYWIOYR3QP2TQ", "length": 7327, "nlines": 100, "source_domain": "tamilamutham.com", "title": "ஏனைய கதைகள் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 10 அக்டோபர் 2007\nஇந்த நாட்டில மற்றவையிளிட்ட இருந்து எப்படி பணத்தைச் சுரண்டலாமென்று பாப்பினமே தவிர கஸ்டப்பட்டு நொந்து போய் இருக்கிறவனுக்கு ஒரு ஐஞ்சு டொலர் கொடுப்பமே என்று ஒருதரும் யோசிக்காயினம். ஊரில எண்டால்...\nசனிக்கிழமை, 26 மே 2007\n'மழையும், சேறும், சகதியும் சேலைத்தலைப்பை சேர்த்து நனைக்க. தமிழ் கலாசாரத்தை அதன் மூலமாகத்தான் காட்டலாம் என்றதான போலித்தனத்தைப் புறந்தள்ளி தமிழ் பற்றும் தாகமும் நாம் அணிந்துகொள்ளும்...\nசெவ்வாய்க்கிழமை, 06 ஜூன் 2006\n\"இப்பத்தான் வந்தனாங்கள். விசாவல்லோ தந்திற்றாங்கள்.“\n இப்பதான் மனதுக்கு சந்தோசமாக இருக்கு. இதை எப்பவோ எடுத்திருக்கலாம். நீங்கள் பார்த்த வேலையால இவ்வளவு காலம்போச்சு...\nபுதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2005\nகடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான். \"எட சண்முகநாதன், நான் ஆரோ கள்ளர் கள்ளத்திறப்பு போட்டு கதவைத் திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன்...\nபுதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2005\nவிஜி தனது வீடியோ கமராவை எடுத்து வரவேற்பறை முழுவதும் தெரியும்படியாக கோணம் பார்த்து பொருத்தினான். பின்னர் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருதடைவைக்குப் பலதடைவை பார்த்தான்...\nவெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2005\nசுவரிலே மாட்டியிருந்த கடிகாரத்தில், சின்ன குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த அழகான குருவி ஒன்று, நேரம் ஒரு மணி என்பதை 'கூ கூ' என்று அறிவித்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. 'அட, அதற்குள் மணி...\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2019 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/07/blog-post_1.html", "date_download": "2019-05-22T16:50:30Z", "digest": "sha1:4T7ZSA5YDCGYBOHYZKJKIBY7KCS73PCZ", "length": 4333, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "ஸ்ர�� சித்தானைக்குட்டி சுவாமியின் பட்டயம் அறிவிப்பு நிகழ்வு - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் பட்டயம் அறிவிப்பு நிகழ்வு\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் பட்டயம் அறிவிப்பு நிகழ்வு\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 67வது குருபூசையின் முதல் நிகழ்வாக இன்றைய தினம் பட்டயம் அறிவிப்பு நிகழ்வு நடைபெற்றது..\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sasikala-vs-sasikala.html", "date_download": "2019-05-22T16:51:07Z", "digest": "sha1:3IECYR7I5UXVMUBFWDTXO7GHEP4XRC5Z", "length": 6698, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "சசிகலா புஷ்பா கணவரை அடித்து நொறுக்கிய சசிகலா கும்பல் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சசிகலா புஷ்பா / தமிழகம் / பொதுக்குழு / சசிகலா புஷ்பா கணவரை அடித்து நொறுக்கிய சசிகலா கும்பல்\nசசிகலா புஷ்பா கணவரை அடித்து நொறுக்கிய சசிகலா கும்பல்\nWednesday, December 28, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , சசிகலா புஷ்பா , தமிழகம் , பொதுக்குழு\nகாயமடைந்த சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பா ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் தாக்கப்பட்டதால், அவர் காயமடைந்தார்.\nராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்���ு புதன்கிழமை சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் வந்தார்.\nவியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில், லிங்கேஸ்வர் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அதிமுகவினருக்கும், சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஅதற்குப் பிறகு அது மோதலாக மாறியது. கட்சியினருக்குள் ஏற்பட்ட கைகலப்பில் லிங்கேஸ்வர திலகரர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.\nகாயமடைந்த லிங்கேஸ்வரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/11271-presidential-debate-trump-clinton-open-debate-with-personal-jabs-policy-differences.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-22T18:03:57Z", "digest": "sha1:5EFEURDJOGNSFGSLRXERODELOSCCZAFV", "length": 10965, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி- டிரம்ப் இடையே காரசார விவாதம் | Presidential Debate: Trump, Clinton open debate with personal jabs, policy differences", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி- டிரம்ப் இடையே காரசார விவாதம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.\nஅதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இருவரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினர். தங்கள் கருத்துக்களையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இருவருக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் பேசிய இருவரும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தங்கள் திட்டங்கள் குறித்துப் பேசும் போது ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர்.\nபெரும் தொழில் அதிபர்களுக்கான வரிவிதிப்பை குறைக்கப்போவதாகக் கூறிய ட்ரம்ப், அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியடையும் என்றும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nஇதனை மறுத்த ஹிலரி ட்ரம்பின் கொள்கைகள், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவே வழி வகுக்கும் என்று கூறியதோடு, குறைந்த வருவாய்ப்பிரிவினருக்கான வரி விதிப்பை குறைக்கப் போவதாகவும் கூறினார்.\nஇருவரும் முதல் நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்பின்படி ஹிலரி ட்ரம்பை விட 2 புள்ளிகள் கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளார்.\nதன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்..\nகாவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் வம்சாவளி வேட்பாளருக்கு குவிந்தது நன்கொடை\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்தியப் பெண் \n‘ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான்’’ - ட்ரம‌ப் ஒப்புதல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nடிரம்ப் ஒரு மனநோயாளி : வடகொரிய அதிபர்\nவடகொரியாவை விட்டு அமெரிக்கர்கள் வெளியேறுங்கள்: அமெரிக்க அரசு அறிவிப்பு\n3 மாத சம்பளத்தை நன்கொடையாக அளித்த ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு உண்மைதான்: எப்.பி.ஐ. முன்னாள் தலைவர் வாக்குமூலம்\nபாகிஸ்தானுக்கு நிதியைக் குறைத்த டொனால்டு டிரம்ப்\nRelated Tags : அமெரிக்க அதிபர் தேர்தல் , ஹிலாரி கிளிண்டன் , டொனால்டு டிரம்ப் , Hilary clinton , donald trump\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்..\nகாவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/106047", "date_download": "2019-05-22T16:49:01Z", "digest": "sha1:BVYMRDVOSRAUG667TQ23DUDNDKZDZSC2", "length": 5261, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 14-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஅடுத்த படத்திற்காக விஜய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nபிரபல சீரியல் நடிகர், சுற்றுலா வழிகாட்டியாக மாறிய அவலம்\nசூர்யவம்சம் ஹிட் பட நடிகை இப்போது சீரியலில் என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4745.html", "date_download": "2019-05-22T16:36:24Z", "digest": "sha1:5XGD4BRSJNOUA3TQNMF6OYW4QXDEWNI6", "length": 12263, "nlines": 165, "source_domain": "www.yarldeepam.com", "title": "வடக்கின் போரில் யாழ். மத்திய கல்லூரி சம்பியன்! (படங்கள்) - Yarldeepam News", "raw_content": "\nவடக்கின் போரில் யாழ். மத்திய கல்லூரி சம்பியன்\nவடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது.\nஇரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்ட இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல்ல போராடியத் தோல்வியைத் தழுவியது.\nவடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும்.\nஎஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் களமிறங்கினர்.\nநாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார்\nமுதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 217 ஓட்டங்களை எடுத்தது.\nபதிலெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது.\nஇதன்மூலம் யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 111 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.\nயாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.\n109 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.\nபோட்டி நிறைவடைய 2 ஓவர்கள் இருந்த நிலையில் யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.\nபடங்கள் – ஐ.சிவசாந்தன் ​ ​\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள்…\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\nயாரும் எதிர்பாராத வகையில் விடுதலயானார் ஞானசார தேரர்\nஇலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட IS பயங்கரவாதிகள் 17 பயிற்சி முகாம்கள்\nயாழ் மாவட்ட செயலக சூழலில் மர்ம நபரை மடக்கி பிடித்த படைத்தரப்பு\nநாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அட��யில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/may/04/1500-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3145124.html", "date_download": "2019-05-22T17:28:13Z", "digest": "sha1:CCESTNSYCJZFWA5ZT5RHVHS7B7X5SXZN", "length": 5571, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "1500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம்: பள்ளிக் கல்வித்துறை - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\n1500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம்: பள்ளிக் கல்வித்துறை\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 1,500 பேருக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களைப் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அனுப்பி வருகிறது.\nஇதையடுத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அந்த நோட்டீஸுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க 10 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். பின்னர் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில் நீதிமன்ற உத்தரவுப்படி 1,500 ஆசிரியர்களு���்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த புகழ்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nசேலம்: சத்திரம் என்ற இடத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதா உள்பட 7 பேரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nவாக்கு எண்ணிக்கைக்குத் தயார்; உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்: சத்யபிரதா சாஹு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/netizens-hail-up-woman-constable-who-was-at-work-with-her-baby-sleeping-on-desk/", "date_download": "2019-05-22T17:59:46Z", "digest": "sha1:MA66WIWGESUJPYKPR4MVMMN4E26LLZZZ", "length": 12951, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தாயும் நானே.. அதிகாரியும் நானே... இணையத்தை கலக்கும் அர்ச்சனாவின் ஃபோட்டோ! - Netizens hail UP woman constable who was at work with her baby sleeping on desk", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nதாயும் நானே.. அதிகாரியும் நானே... இணையத்தை கலக்கும் அர்ச்சனாவின் ஃபோட்டோ\nபோலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டே அடிக்கடி அருகில் இருக்கும் தன் குழந்தையையும் கவனித்து கொள்கிறார்\nமத்திய பிரதேசத்தில் 6 மாதக் கைக்குழந்தையுடன் பெண்போலீஸ் தனது கடமையை தவறாமல் வேலை செய்யும் புகைப்படம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.\nமத்திய பிரதேசத்தில் ஜான்சி என்ற பகுதிக்கு உட்பட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருபவர்தான் அர்ச்சனா. இவருக்கு வயது 30. இவரது கணவர் அரியானாவில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது 6 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 6 மாதமே என்பதால் வீட்டில் விட்டுச்செல்ல முடியாது என்பதால் பணிக்கு வரும் போது தன்னுடனே குழந்தையை அழைத்து வந்து விடுகிறார் அர்ச்சனா.\nதற்போது, அர்ச்சனா தன்னுடைய போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டே அடிக்கடி அருகில் இருக்கும் தன் குழந���தையையும் கவனித்து கொண்டு வருவது போல ஒரு போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.\nமத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் நவ்நீத் சேக்ரா என்பவர்தான் இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இவர் அர்ச்சனாவின் சீனியர் ஆபீசர் ஆவார். அர்ச்சனாவின் இந்த போட்டோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் தனது கடமையை தவறாமல் செய்யும் அர்ச்சனாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nகேட்டவுடனே தலையே சுத்திடிச்சி… வெறும் வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடிக்கு ஏலம்\nசாம்பார் வடை ஆர்டர் பண்ணது ஒரு குத்தமா செத்த பல்லிய போட்டா தருவீங்க\nவைரல் வீடியோ : எத்தனை முறை தோற்றாலும் துவண்டு போகாத குட்டி கஜினி முகமது\nஇருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கவுதம் கம்பீர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கவுதம் கம்பீர் டூப்ளிகேட் நபரை வைத்து தேர்தல் பிரச்சாரமா\nஆசையாக குடும்பத்துடன் ஐபிஎல் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி.. அவமானப்படுத்தி அனுப்பியதா போலீஸ்\nடிரம்ப் முகமூடி அணிந்து திருடிய திருடன்\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி தனி ஒருவனாக பாப்கார்ன் வியாபாரி தயாரித்த விமானத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்\nகுதிரையை பார்க்க தினமும் வரும் சிறுத்தை : வைரலாகும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டை விட்டு வந்தும் திருந்தாத தாடி பாலாஜி…\nஇடைத்தேர்தலுக்கு ரெடியாகும் அதிமுக: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: இவர்கள் இருவரும் தங்களின் பிரச்சாரத்தில், வார்த்தைகளால் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.\nLok Sabha Election 2019: ‘வாரிசு, உதவாக்கரை, மோடி பெருமானே’ – தேர்தல் களத்தில் அனல் பறந்த ஸ்டாலின் ‘பன்ச்’கள்\nMK Stalin Statements During Election 2019: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு என்கிற ஜவ்வு கிழிந்து தொங்கும்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக���கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/china-withholds-hambantota-port-deals-final-tranche-to-sri-lanka/articleshow/64542017.cms", "date_download": "2019-05-22T17:20:46Z", "digest": "sha1:H6637OAINRIFXOCFKNNISQ6S7YAUVPVC", "length": 15630, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Hambantota port: இலங்கை ஹம்மன்தோட்டா துறைமுக திட்டத்திற்கு திடீர் எதிர்ப்பு; நிதியை முடக்கிய சீனா! - china withholds hambantota port deal's final tranche to sri lanka | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nஇலங்கை ஹம்மன்தோட்டா துறைமுக திட்டத்திற்கு திடீர் எதிர்ப்பு; நிதியை முடக்கிய சீனா\nஹம்மன் தோட்டா துறைமுக திட்டத்தை, சீனா பாதியில் நிறுத்தியது.\nஹம்மன் தோட்டா துறைமுக திட்டம்\nகொழும்பு: ஹம்மன் தோட்டா துறைமுக திட்டத்தை, சீனா பாதியில் நிறுத்தியது.\nகடந்த டிசம்பரில், இலங்கையின் தெற்கு கடல்பகுதியில் அமைந்துள்ள ஹம்மன் தோட்டா துறைமுகத்தில், பொழுதுபோக்கு அம்சங்களை கட்டமைக்க சீன மெர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. அதாவது 99 ஆண்டுகளுக்கு, 1.12 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.\nஅதன்படி, கடல்பகுதியி��் செயற்கையாக தீவு ஒன்றை அமைத்து, அதில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கு பல்வேறு தவணைகளில் இலங்கைக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்நிலையில் ஹம்மன் தோட்டா பொழுதுபோக்கு திட்டத்திற்கு இலங்கை துறைமுக நிர்வாகம் திடீர் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹம்மன் தோட்டா துறைமுகப் பகுதி சுரங்க மற்றும் துறைமுக ரீதியிலான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.\nபொழுதுபோக்கு சுற்றுலாவிற்காக அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசித் தவணையான 585 மில்லியன் டாலர் பணத்தை, சீன நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.\nஅதேசமயம் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் முழுவதும் தீர்க்கப்பட்ட பிறகு, அளிக்கப்பட்ட பணம் திருப்பி அனுப்பப்படும் என்று இலங்கை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிண்டா ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில் ஹம்பன் தோட்டா துறைமுகம் அமைந்துள்ளது.\nஇது சீனா கட்டுமான நிறுவனத்தின் உதவியால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிபராக இருக்கும் சிறிசேனா அரசின், சீனாவுடனான வர்த்தக ரீதியிலான உறவிற்கு ராஜபக்சே கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்.\nஇந்த சூழலில் ஹம்மன் தோட்டாவில் சீனா உதவியுடன் நடைபெறவிருந்த மட்டால ராஜபக்சே சர்வதேச விமான நிலைய திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nமே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை- உலகத் தமிழர் நினைவில் மா...\nஇலங்கையில் இஸ்லாம் மக்கள் மீது தொடரும் தாக்குதல்: வீடுகள், ம...\nSri Lanka Serial Blasts: இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடி...\nகுண்டுவெடிப்பு பாதிப்பில் இருந்து மெள்ள மீளும் இலங்கை\nமே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை- உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு\nஇலங்கையில் இஸ்லாம் மக்கள் மீது தொடரும் தாக்குதல்: வீடுகள், மசூதிகள் சூறை\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nஇலங்கையில் இரு சமூகத்தினரிடையே மோதல்: மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது – முன்னாள் ஆணையா்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nசொத்து தகராறில் தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஇலங்கை ஹம்மன்தோட்டா துறைமுக திட்டத்திற்கு திடீர் எதிர்ப்பு; நிதி...\nரூ.1400 கோடி செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தை மூட முடிவு\nபருவமழை ஆபத்து; எலி காய்ச்சலால் 1,574 பேர் பாதிப்பு; இலங்கை சுகா...\nயாழ்ப்பாணத்தில் இறுதிச் சடங்கின் போது, 2வது முறை உயிர் பிழைத்த ச...\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendz.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-05-22T16:52:17Z", "digest": "sha1:PZB4HXSRD72RDPNFX76Z4XAQXSOIXF64", "length": 22309, "nlines": 281, "source_domain": "tamiltrendz.com", "title": "தண்ணீரில் ஓடும் பைக்கை கண்டுபிடித்த தமிழன் - வாயை பிளக்கும் அண்டை நாடுகள் !!", "raw_content": "\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்���ும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\nHome Trend News Latest Tamil News தண்ணீரில் ஓடும் பைக்கை கண்டுபிடித்த தமிழன் – வாயை பிளக்கும் அண்டை நாடுகள் \nதண்ணீரில் ஓடும் பைக்கை கண்டுபிடித்த தமிழன் – வாயை பிளக்கும் அண்டை நாடுகள் \nதண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளை திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.���ிண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி, ஆட்டோமொபைல் பேராசிரியர் லட்சுமணன் தலைமையில் மாணவர்கள் யோவன் பிரதீஷ்ராஜா, துர்கா பிரசாத் இணைந்து பெட்ரோலும், தண்ணீரும் சேர்ந்து இயங்கும் ‘பைக்’ வடிவமைத்துள்ளனர்.\nஇந்த ‘பைக்கில்’ தண்ணீர் ‘டேங்கும்,’ துருபிடிக்காத இரும்பால் ஆன கருவியும் தனியாக உள்ளது. இக்கருவி, நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பெட்ரோல் ‘டேங்கிற்கு’ அனுப்புகிறது. 400 மி.லி., நீரை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். சாதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கி.மீ., செல்ல கூடிய வாகனத்தை 120 கி.மீ., வரை இயக்கலாம்.\nஹைட்ரஜனை பிரிக்க பிளாட்டினம் பயன்படுத்துகின்றனர். இதற்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். நாங்கள் துருப்பிடிக்காத இரும்பை பயன்படுத்துவதால் ரூ.2 ஆயிரம் போதும். ‘பைக்கை’ ஓட்டும்போது மாசு இருக்காது. தற்போது 50 சதவீத பெட்ரோல் தேவை உள்ளது. அதையும் குறைக்க முயற்சி செய்கிறோம், என்றார். மாணவர்களை கல்லூரி இயக்குனர் சரவணன், துறைத்தலைவர் வேல்முருகன் பாராட்டினர்.\nPrevious articleசெயலிந்த சிறுநீரகத்தை கூட மீண்டும் செயல்பட செய்யும் அபூர்வ கீரை\nNext articleதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம் வீடியோ\nஉலக நிறுவனங்கள் அனைத்தையும் தன் பின்னால் அலையவிடும் பச்சைத்தமிழன்\nபணத்துக்காக பத்து கல்யாணம் செய்த இளம்பெண்… அதிரவைக்கும் தகவல்..\nகாதலனுடன் ஓடிய மணமகள் , தங்கச்சி வேண்டாமென்று ஓடிய மணமகன் – கூத்தை பாருங்க\n156 பெண்களை சிகிச்சை என்ற பெயரில் கற்பழித்த டாக்டர் – தண்டனை என்ன தெரியுமா\nதமிழகமெங்கும் வெடிக்கிறது மாணவர் புரட்சி – பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர் மாற்ற வேண்டிய அவசியமில்லை \nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடு��்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nநடு ரோட்டில் ஆடும் போது திடீர்ன்னு வந்த பெண்ணின் தாய் – ஏன்னா...\n என்ன கருமம்டா.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\n 12 ராசிகளுக்கும் சனிபகவான் எப்படி அருள் புரிகிறார் \n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று மு��்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16175/capsicum-gravy-in-tamil.html", "date_download": "2019-05-22T17:11:44Z", "digest": "sha1:7MSY7EO5UPM4ZYXUSNSVGW7FYB42AHTN", "length": 4578, "nlines": 121, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கேப்சிகம் (குடைமிளகாய்) க்ரேவி - Capsicum Gravy Recipe in Tamil", "raw_content": "\nஎண்ணெய் – மூன்று டீஸ்பூன்\nசோம்பு – அரை டீஸ்பூன்\nவெங்காயம் – மூன்று (நறுக்கியது)\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nதக்காளி – இரண்டு (நறுக்கியது)\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்\nகுடைமிளகாய் – ஒரு கப் (நறுக்கியது)\nகசகசா – கால் டீஸ்பூன்\nபால் – அரை டம்ளர்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு, தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, குடைமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணிர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.\nபிறகு, முந்திரி, கசகசா, பால் சேர்த்து அரைத்த விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கிளறி கொத்தமல்லி துவி இறக்கவும்.\nகிரிஸ்பி ப்ரை ஆளு மசாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/prenom/garcon_name_list.php?t=4&s=g", "date_download": "2019-05-22T17:28:03Z", "digest": "sha1:CYPF6TPRGQYLX7M6HXT5GLUDYPSM5ZZP", "length": 13656, "nlines": 308, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கா��� புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2019-apr-01/editorial/150451-editorial-page.html", "date_download": "2019-05-22T17:33:54Z", "digest": "sha1:HBPVLKF5O7P7TADEIZHPGEIP4FUB6LLO", "length": 24505, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "உணர்வுகளைக் கொண்டாடுவோம்! | Editorial page - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\nசெல்ஃபி பார்ட்டிதான் இப்போ ட்ரெண்டிங்\nதிருமணத்தடை ஏற்படுத்தும் தோஷங்களும் பரிகாரங்களும்...\nமாசு ‘மரு’ இல்லாத சருமத்துக்கு...\nநகை வாங்கபோறீங்களா... ஒரு நிமிஷம்\nநகம் எனும் கிரீடம் - கை கால் மற்றும் நகங்கள் பராமரிப்பு\nகாலை நேரக் குளியலில் ஒளிந்திருக்கிறது அழகின் ரகசியம்\nபட்ஜெட் நகைகள் - 3 கிராம் முதல் 3 சவரன் வரை\nஹேர் ஸ்டைலிங் எனும் கலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)\nசமீபத்தில் என் தோழி ஒருத்தி, தன் மகளின் திருமண அழைப்பிதழுடன் மூத்த தம்பதியர் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார். அந்த தம்பதியர் திருமண பந்தத்தில் வெள்ளிவிழாவைக் கொண்டாடியவர்கள். ஒரே மகன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். எல்லா வசதிகளும் கொண்ட அந்த வீட்டில் அவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அழைப்பிதழ் கொடுத்த தோழி, “அவசியம் நீங்க ரெண்டு பேரும் திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்கணும். வீட்டில் தனியாக இருப்பதால் இந்தத் திருமணம் வைபவம் உங்களுக்கு எல்லாருடனும் இருந்த மகிழ்ச்சியைத் தரும். அவசியம் வந்துடுங்க” என்று கேட்டுக்கொண்டாள்.\nசின்னதாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அந்த அம்மாள், “நீ தப்பா நினைக்கக் கூடாது. கல்யாணத்துக்கு எங்களால் நேரா வர முடியாது. கல்யாணம் முடிஞ்சப் பிறகு, பொண்ணையும் மாப்பிள்ளையையும் எங்க வீட்டுக்கு ஒருநாள் அழைச்சுட்டு வாங்க. அதுதான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்” - தோழி புரியாமல் பார்க்க... பெரியவர் தொடர்ந்தார், “இப்ப இருக்கிற சூழ்நிலையில் நாங்க வாடகைக்குக் கார் பிடிச்சு, வீட்டைப் பத்திரமாப் பூட்டி, பல படிகளில் ஏறி இறங்கி பரிசுப் பொருள்கள் வாங்கி... இதெல்லாம் எங்க வயசுக்குக் கொஞ்சம் சிரம��ாத்தான் இருக்கு. முக்கியமான தள்ளாமையாலே எங்காவது விழுந்துட்டா... எங்களை வெச்சு பராமரிக்கிறதும் கஷ்டம். உடம்புக்கு முடியாமப் போச்சுன்னா எங்களுக்கு மட்டுமில்லாமல் எல்லாருக்கும் கஷ்டம்தான். இந்த விஷயத்தை நீ புரிஞ்சிப்போன்னு நினைக்கிறேன்” என்று சொல்ல...\nதொடர்ந்து பேசிய அம்மாள், “அதனாலதான் எங்க உண்மையான நிலையை எடுத்துச் சொல்லி, வரமுடியாத காரணத்தையும் சொல்லிடறோம். அதே நேரத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒருநாள் எங்க வீட்டுக்கு அவசியம் வாங்கன்னு மனப்பூர்வமாக அழைக்கிறோம். அப்படி அவர்கள் வந்தால் அதில் நாங்கள் அடையும் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. புதுமணத் தம்பதியோட நாங்களும் ஒரு புத்துணர்வு பெற்றவர்களாகிறோம்” என்று தோழியிடம் அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். திருமணம் முடிந்ததும் மணமக்களை அவர்கள் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல தோழி திட்டமிட்டுவிட்டாள்.\nநவீன திருமணங்களில் டெக்னாலஜியின் தலையீடு அதிகரித்துவரும் நிலையில், அதற்கு இணையாக உறவுகளின் உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பும் அதிகரித்து வருகிறது. சமீபகால திருமணங்களில் மூத்த உறவுகளின் உடல்நலன் கருதி அவர்களுக்கென தனியாக விருந்து தயாரிக்கப்படுவதில் ஆரம்பித்து, சிறார்களுக்கான விளையாட்டு ஏற்பாடுகள், இளசுகளின் பல்ஸ் பார்க்கும் கோலாகல கொண்டாட்டங்கள் என விருந்தினர்களை உணர்வுபூர்வமாக உபசரிக்கும் வழக்கம் மிக ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது.\nமணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல், 044 - 6680 2922 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவியுங்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூல\n`அரசுப் பேருந்துகளில் இலவசமாக போலீஸ் பயணம் செய்யலாமா' - ஆர்.டி.ஐ தகவலால் வெ\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்க\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\nஇந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்த சோனி... என்ன காரணம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81265.html", "date_download": "2019-05-22T17:27:37Z", "digest": "sha1:75LPQQUOLXZASAELXQNKKKE6LQKRXZ2O", "length": 6862, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "பார்த்திபன் – சீதா மகள் அபிநயாவுக்கு திருமணம் – எம்.ஆர்.ராதா கொள்ளு பேரனை மணக்கிறார்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபார்த்திபன் – சீதா மகள் அபிநயாவுக்கு திருமணம் – எம்.ஆர்.ராதா கொள்ளு பேரனை மணக்கிறார்..\nநடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் அபிநயா, கீர்த்தனா என 2 மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளார்கள். பார்த்திபனும், சீதாவும் விவாகரத்து பெற்று தனியாக வசிக்���ின்றனர்.\nபார்த்திபன் – சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இதுபற்றி சீதா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-\nகடந்த ஆண்டு என் இரண்டாவது மகள் கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு என் மூத்த மகள் அபிநயாவுக்கு தீவிரமாக வரன் தேடினோம். மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக் சென்னையில் தொழிலதிபராக இருக்கிறார். அவர் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். அதாவது நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கு தூரத்து சொந்தம்.\nகடந்த ஜனவரி மாதம் சோழா ஓட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. அதில் 2 குடும்பங்களை சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைத்து இருந்தோம். அடுத்த மாதம் மார்ச் 24-ந் தேதி, சென்னையில் கல்யாணம் நடக்க இருக்கிறது. மகள் என்னை விட்டு தூரமாக போய்விடக் கூடாது என்றுதான் வெளிநாட்டு வரன்களை தவிர்த்தேன்.\nஇப்போது சென்னையிலேயே வரன் அமைந்ததில் எனக்கும் மகளுக்கும் ரொம்ப சந்தோ‌ஷம். சினிமா வட்டாரத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்’.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/01/blog-post_12.html", "date_download": "2019-05-22T18:16:16Z", "digest": "sha1:HDT7FANDKGYYXXEKLFBVOHVAQXJD3VN6", "length": 254818, "nlines": 1628, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஸலாம் சாம்ராட் !", "raw_content": "\nவணக்கம். ‘சொர்க்கமே என்றாலும் – அது நம்மூரைப் போல வருமா ‘ என்ற பாட்டை மண்டைக்குள் ஓடவிட்டு மறுக்கா – மறுக்கா சிலாகிக்கத் தான் தோன்றியது வாரத்தின் முதல் பாதியினில் ‘ என்ற பாட்டை மண்டைக்குள் ஓடவிட்டு மறுக்கா – மறுக்கா சி��ாகிக்கத் தான் தோன்றியது வாரத்தின் முதல் பாதியினில் என்னதான் மார்கழி மாதப் பனியென்றாலும் – எங்கள்-கி சிவகாசியில் அது பெரிதாய் மனுஷனை இம்சிப்பதில்லை & வெயில் தலைகாட்டத் துவங்கிய சற்றைக்கெல்லாம் வழக்கமான உடுப்புகளோடு உலா கிளம்பிடலாம் என்னதான் மார்கழி மாதப் பனியென்றாலும் – எங்கள்-கி சிவகாசியில் அது பெரிதாய் மனுஷனை இம்சிப்பதில்லை & வெயில் தலைகாட்டத் துவங்கிய சற்றைக்கெல்லாம் வழக்கமான உடுப்புகளோடு உலா கிளம்பிடலாம் ஆனால் பீரோவுக்குள் பதுங்கிக் கிடந்த சிலபல ஸ்வெட்டர்களையும், குரங்குக் குல்லாக்களையும் ஏற்றிக் கொண்டான பின்னேயும் பற்கள் தந்தியடிக்கும் கொடுமையினை வட இந்தியா அறிமுகப்படுத்தித் தந்தது போன ஞாயிறு முதலாய் \nபள்ளித் தோழனின் பையனுக்கு ராஜஸ்தானில் திருமணம் ; so ஒரு கும்பலாய்க் கிளம்பினோம் அந்தப் பாலைப் பிரதேசத்துக்கு ‘உதய்பூரில் க்ளைமேட் என்னவோ‘ என்று கூகுளில் தேடிட – அது ஒற்றை இலக்கத்தில் 6 டிகிரி; 7 டிகிரி என்று பதில் தந்த நொடியே புரிந்து போச்சு – மொச்சைக்கொட்டை மூக்கையும், முழியையும் தவிர்த்து பாக்கி சகலத்தையும் உல்லன்களின் பின்னே பதுக்கிட வேண்டி வருமென்று ஒட்டகங்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி – விசேஷ நாட்களுக்கு மாத்திரமே குளிக்கும் அந்த ஊரில் கால் வைத்த போதே ஆளாளுக்கு ‘ப்ரேக்டான்ஸ்‘ ஆடத் துவங்கி விட்டது – ஸ்வெட்டர்கள் இருந்த போதிலும் ஒட்டகங்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி – விசேஷ நாட்களுக்கு மாத்திரமே குளிக்கும் அந்த ஊரில் கால் வைத்த போதே ஆளாளுக்கு ‘ப்ரேக்டான்ஸ்‘ ஆடத் துவங்கி விட்டது – ஸ்வெட்டர்கள் இருந்த போதிலும் மொத்தமாய் பஸ்சில் ஏறி – மொத்தமாய் ஒரு சொகுசு விடுதியில் இறங்கி – மொத்தமாய் நெய்யிலும், சர்க்கரையிலும் மூழ்கிக் கிடந்த சாப்பாட்டு ஐட்டங்களை, மொத்தமாய் தொந்திக்குள் தள்ளி விட்டு, மொத்தமாய் குறட்டை விட்ட 3 நாட்களுமே ‘சல்‘லென்று காலத்தில் பின்நோக்கி இட்டுச் சென்று ஸ்கூல் டூர்களை நினைவுபடுத்தின \nதிரும்பிய திசையெல்லாம் செக்கச் செவேலென்ற ஆடவர்களும், பெண்டிர்களும் ஒரு வட இந்தியத் திருமணத்தின் vibrant கோலாகலத்தைக் கண்முன் நிறுத்திட தத்தம் பாணிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர் வஞ்சமின்றி வளர்ந்து கிடந்த தொப்பைகளை இறுக்கிப் பிடித்து ஜ��ன்ஸ்களுக்குள் திணித்த கையோடு, பட்டம் விட்டு ஆடிக் கொண்டிருந்த அங்கிள்கள் ஒரு பக்கமெனில், நமது ‘பச்சோலியை‘ நினைவுபடுத்திய சிலபல முரட்டு ஒட்டகங்கள் மீது சவாரி செய்தபடிக்கே செல்ஃபி எடுக்க முனைந்து கொண்டிருந்த ஆன்ட்டிகள் இன்னொரு பக்கம் வஞ்சமின்றி வளர்ந்து கிடந்த தொப்பைகளை இறுக்கிப் பிடித்து ஜீன்ஸ்களுக்குள் திணித்த கையோடு, பட்டம் விட்டு ஆடிக் கொண்டிருந்த அங்கிள்கள் ஒரு பக்கமெனில், நமது ‘பச்சோலியை‘ நினைவுபடுத்திய சிலபல முரட்டு ஒட்டகங்கள் மீது சவாரி செய்தபடிக்கே செல்ஃபி எடுக்க முனைந்து கொண்டிருந்த ஆன்ட்டிகள் இன்னொரு பக்கம் நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது \"யோவ்...எங்கயாச்சும் புடிச்சுக்கிட்டா இந்தக் குளிரில் அப்படியே நின்னுக்கும் ஒய் \"யோவ்...எங்கயாச்சும் புடிச்சுக்கிட்டா இந்தக் குளிரில் அப்படியே நின்னுக்கும் ஒய் \" என்று கத்த வேண்டும் போலிருந்தது \" என்று கத்த வேண்டும் போலிருந்தது ஒரு முனிசிபல் பார்க் அளவிலான விசால மைதானத்தின் மத்தியில் திருமணம் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, தட்டும், கையுமாய் அவரவருக்கு இஷ்டப்பட்ட பதார்த்தங்களை, யதார்த்தமாய் உள்தள்ளும் வைபவமும் இன்னொரு பக்கம் அதுபாட்டுக்கு இனிதே அரங்கேற – எங்களுக்கோ லைட்டாக சந்தேகம்: “இத்தனையையும் சாப்பிட்ட கையோடு இவர்களுக்கெல்லாம் ஜீரணித்து விடுமா ஒரு முனிசிபல் பார்க் அளவிலான விசால மைதானத்தின் மத்தியில் திருமணம் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, தட்டும், கையுமாய் அவரவருக்கு இஷ்டப்பட்ட பதார்த்தங்களை, யதார்த்தமாய் உள்தள்ளும் வைபவமும் இன்னொரு பக்கம் அதுபாட்டுக்கு இனிதே அரங்கேற – எங்களுக்கோ லைட்டாக சந்தேகம்: “இத்தனையையும் சாப்பிட்ட கையோடு இவர்களுக்கெல்லாம் ஜீரணித்து விடுமா அல்லது பனிக்கரடிகளைப் போல ஒரு சீஸன் முழுவதுக்கும் அந்த ஆக��ரம் உள்ளாற தேங்கியே இருக்குமா அல்லது பனிக்கரடிகளைப் போல ஒரு சீஸன் முழுவதுக்கும் அந்த ஆகாரம் உள்ளாற தேங்கியே இருக்குமா” என்று ‘உப்ப்ப்ப்…. அடுத்த ஒரு மாதத்துக்கு சோறும், ரசமும் மட்டுமே போதும்டா சாமி‘ என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு ஸ்வீட்களும், பலகாரங்களும், சாப்பாட்டுச் சமாச்சாரங்களும் குவிந்து கிடக்க, ‘இது இனிக்குமா‘ என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு ஸ்வீட்களும், பலகாரங்களும், சாப்பாட்டுச் சமாச்சாரங்களும் குவிந்து கிடக்க, ‘இது இனிக்குமா புளிக்குமா‘ என்ற ரோசனைகளோடே நாங்கள் சுற்றி வந்தோம் உடன் படித்த பள்ளித் தோழிகளுமே ஒரு சிறு அணியாகப் புறப்பட்டு வந்திருக்க, ‘96‘ படத்திலான School Reunion தான் நினைவுக்கு வந்தது உடன் படித்த பள்ளித் தோழிகளுமே ஒரு சிறு அணியாகப் புறப்பட்டு வந்திருக்க, ‘96‘ படத்திலான School Reunion தான் நினைவுக்கு வந்தது என்ன ஒரே சிக்கல் – மகளிரணியினர் த்ரிஷாக்களைப் போல் காட்சி காட்சி தந்தார்களோ - இல்லையோ, நாங்களெல்லாமே விஜய சேதுபதியின் ஒன்றுவிட்ட பெரியப்பாக்களாய் தென்பட்டது தான் கொடுமை என்ன ஒரே சிக்கல் – மகளிரணியினர் த்ரிஷாக்களைப் போல் காட்சி காட்சி தந்தார்களோ - இல்லையோ, நாங்களெல்லாமே விஜய சேதுபதியின் ஒன்றுவிட்ட பெரியப்பாக்களாய் தென்பட்டது தான் கொடுமை ஒரு மாதிரியாய் ராஜஸ்தானுக்கு விடை தந்து விட்டு புதனன்று ஊர் திரும்பிய போது, ‘சுள்‘ளென்று அடித்த வெயிலைப் பார்த்த கணத்தில் ‘ஷப்பா… நமக்கு நம்ம ‘பேட்ட‘ தான் சுகப்படும்டா சாமி ஒரு மாதிரியாய் ராஜஸ்தானுக்கு விடை தந்து விட்டு புதனன்று ஊர் திரும்பிய போது, ‘சுள்‘ளென்று அடித்த வெயிலைப் பார்த்த கணத்தில் ‘ஷப்பா… நமக்கு நம்ம ‘பேட்ட‘ தான் சுகப்படும்டா சாமி ‘ என்றபடிக்கே வேலைகளுக்குள் மூழ்கத் தொடங்கினேன் \nபிப்ரவரியின் இதழ்கள் ரவுண்ட்கட்டி ரெடியாகி, என் மேஜையில் உசரமாய் வீற்றிருக்க கல்யாணவீட்டு புஃபே சாப்பாட்டு ஞாபகத்தில் ‘ஜெரெமயாவில் 6 பக்கம்; ஜானி 2.0-ல் 5 பக்கம்‘ என்று இங்குமங்குமாய் தாவித் திரிந்தாலும் – மண்டை முழுக்கவே 'சிகரத்தின் சாம்ராட்‘ மீதான சிந்தனைகளே தோர்கலின் இந்த latest ஆல்பத்தின் மீது இவ்வாரப் பதிவினில் பார்வைகளை ஓடச் செய்வதாகப் ப்ராமிஸ் செய்திருக்க – ‘எங்கே ஆரம்பிப்பது தோர்கலின் இந்த latest ஆல்பத்தின் மீத�� இவ்வாரப் பதிவினில் பார்வைகளை ஓடச் செய்வதாகப் ப்ராமிஸ் செய்திருக்க – ‘எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது இந்த ஆல்பத்தோடு மல்லுக்கட்ட முனைந்திருப்போரின் reactions கீழ்க்கண்ட மூன்றில் ஏதோவொன்றாய்த் தான் இருந்திருக்க வேண்டும் :\n இதைப் புரிஞ்சுக்க நமக்கு ஆகாதுப்பா\n இது இப்டிக்கா – போயி அப்டிக்கா ரிட்டன் ஆகுதா இல்லாட்டி அப்டிக்கா போயி அப்டிக்காவே ரிட்டன் ஆகுதா இல்லாட்டி அப்டிக்கா போயி அப்டிக்காவே ரிட்டன் ஆகுதா புரிஞ்ச மேரியுமிருக்கு ; பிரியாத மேரியுமிருக்கே வாத்யாரே \n ‘தல‘ படத்தையோ, தலைவர் படத்தையோ பார்க்கவே மனுஷனுக்கு நேரமில்லை; இதிலே இந்த வான் ஹாம் மனுஷனோட கட்டி உருள எவனுக்கு தம் கீது\nநீங்கள் ‘ஙே‘ அணியாகவோ ; ‘போ… போ‘ அணியாகவோ இருக்கும் பட்சத்தில் – மேற்கொண்டு வாசிக்க மெனக்கெடாது, பதிவின் வால்ப்பகுதியிலுள்ள ஃபோட்டோக்களை பார்த்த கையோடு விடைபெறல் உத்தமம் என்பேன் \nமத்தியிலுள்ள ‘ஆங்… ஆங்‘ அணியினரே – உங்களுக்குமே ஒரு caution தொடரவுள்ளது நிச்சயமாய் இந்தக் கதையின் அக்கு வேறு – ஆணி வேறான சாராம்ஸமல்ல தொடரவுள்ளது நிச்சயமாய் இந்தக் கதையின் அக்கு வேறு – ஆணி வேறான சாராம்ஸமல்ல வான் ஹாம் போட்டுள்ள முடிச்சு மேளாவினை அவரே வந்தாலன்றி முழுமையாய் அவிழ்த்தல் சாத்தியமாகாது என்பது எனது அபிப்பிராயம் வான் ஹாம் போட்டுள்ள முடிச்சு மேளாவினை அவரே வந்தாலன்றி முழுமையாய் அவிழ்த்தல் சாத்தியமாகாது என்பது எனது அபிப்பிராயம் So பதிவினில் நான் எழுதிடவுள்ளது இந்தக் கதையின் முக்கிய துப்புக்களைப் பற்றி; எங்கெங்கெலாம் கவனம் அவசியமென்பது பற்றி & எனது பார்வையினில் என்ன மாதிரியான விஷயங்கள் கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது பற்றியுமே So பதிவினில் நான் எழுதிடவுள்ளது இந்தக் கதையின் முக்கிய துப்புக்களைப் பற்றி; எங்கெங்கெலாம் கவனம் அவசியமென்பது பற்றி & எனது பார்வையினில் என்ன மாதிரியான விஷயங்கள் கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது பற்றியுமே என்னுள்ளே பதிவாகியுள்ள புரிதல்களை உங்கள் மீது திணித்தது போலிருக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் ஆல்பத்தினிலேயே அதனை இணைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன் என்னுள்ளே பதிவாகியுள்ள புரிதல்களை உங்கள் மீது திணித்தது போலிருக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் ஆல்பத்தினில���யே அதனை இணைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன் எனது உள்வாங்கல் பிழையாக இருப்பின், மொக்கையான பல்பு வாங்க நேரிடும் என்பது ஒருபக்கமிருக்க - வான் ஹாம் எனும் அசாத்தியரின் முடிச்சுகளை அவரவராய் அவிழ்க்க முனைவதின் த்ரில்லும் இங்கே அவசியமென்று ஜூனியர் எடிட்டர் சொன்னது valid point என்று பட்டது எனது உள்வாங்கல் பிழையாக இருப்பின், மொக்கையான பல்பு வாங்க நேரிடும் என்பது ஒருபக்கமிருக்க - வான் ஹாம் எனும் அசாத்தியரின் முடிச்சுகளை அவரவராய் அவிழ்க்க முனைவதின் த்ரில்லும் இங்கே அவசியமென்று ஜூனியர் எடிட்டர் சொன்னது valid point என்று பட்டது So ஒரு பொது விவாதத்தின் பின்னே நம்மிடையே ஒரு புரிதல் ஏற்படின் - சூப்பரென்ற எண்ணத்திலேயே இப்போதைக்கு புலவன் தருமியாய் கேள்விகளை மட்டும் ஆங்காங்கே தெளித்து விடுகிறேன் - of course சிலபல குறியீடுகளோடே \nதொடரும் வேளைகளில் அவரவரது பார்வைகளில் கதை பற்றி விவாதித்திடலாம் And hopefully there will be light at the end of the discussions இந்தக் கதைக்களமும் சரி ; அதன் பின்னணியிலுள்ள சிலபல (நிஜக்) குறிப்புகளும் சரி - கபாலத்தைக் குடையக்கூடியளவிற்கு ஆராய்ச்சியையும், தேடல்களையும் அவசியப்படுத்தக்கூடிய சமாச்சாரங்கள் So அவற்றை முழுமையாய் நான் படித்தும், புரிந்தும், பதிவிடுவதென்பது ஒரு அசுர பணி என்பதால், அவற்றை நம் நிஜாரிலாத் தலீவரிடமோ ; பொருளாளரிடமோ ; இன்ன பிற மெனக்கெடல் நிறைந்த நண்பர்களுக்கெனவோ ஒப்படைக்கிறேன் So அவற்றை முழுமையாய் நான் படித்தும், புரிந்தும், பதிவிடுவதென்பது ஒரு அசுர பணி என்பதால், அவற்றை நம் நிஜாரிலாத் தலீவரிடமோ ; பொருளாளரிடமோ ; இன்ன பிற மெனக்கெடல் நிறைந்த நண்பர்களுக்கெனவோ ஒப்படைக்கிறேன் இயன்றமட்டுக்கு physics lecture போல் தோற்றம் தந்திடாது - சகஜமாய் எழுத முனைந்துள்ளேன் இயன்றமட்டுக்கு physics lecture போல் தோற்றம் தந்திடாது - சகஜமாய் எழுத முனைந்துள்ளேன் So மேற்கொண்டு நீங்களாய் wikipedia பக்கமாய் ஒதுங்கிடும் பட்சத்தில் - இன்னும் ஆழமாய்ப் புகுந்திடலாம் இந்த ஆல்பத்தினுள் \nஇஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டே உள்ளே புகுகிறேன் - இதன் இறுதியில் சொக்காயோடும், வேஷ்டியோடும் முழுசாய் வெளியேறிட வேண்டுமே என்ற வேண்டுதலோடு உங்கள் பங்குக்கு நீங்கள் ஒரு பேப்பர் ; ஒரு பென்சில் & ரப்பர் & தோர்கல் புக் - என்று எடுத்துக் கொண்டு ரிலாக்ஸ் செய்யுங்களேன் \nஇவையே கதை நெடுக ரவுண்ட் கட்டும் சமாச்சாரங்கள் இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் \n : சதா நேரமும் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறோம் காலத்தில் ஆக இறந்த காலம் to நிகழ் காலம் to எதிர்காலம் என்பதே நமது பயண திசை ஆக இறந்த காலம் to நிகழ் காலம் to எதிர்காலம் என்பதே நமது பயண திசை நாம் பயணிக்கும் வேகத்தைத் துரிதப்படுத்தினால் எதிர்காலத்தினுள் முன்னதாகவே எட்டிப் பிடிப்போம் ; future-க்குள் போயிருப்போம் என்பதும் ; வேகத்தை மட்டுப்படுத்தினால் ரிவர்ஸில் இறந்த காலத்துக்குள் போயிட சாத்தியமாகும் என்பதுமே இந்தக் கோட்பாட்டின் one-liner என்று வைத்துக் கொள்ளுங்களேன் \nஇணைப் பிரபஞ்சம் (Parallel Universe) அல்லது மாற்று நிஜம் (Alternate reality) என்பது முழுக்க முழுக்கவே கற்பனையின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் சங்கதி அதாவது நிகழ்ப்பிரபஞ்சத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒத்ததொரு இணைநிஜம் இன்னொரு பிரபஞ்சத்தில் உண்டென்பதே இதன் கோட்பாடு அதாவது நிகழ்ப்பிரபஞ்சத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒத்ததொரு இணைநிஜம் இன்னொரு பிரபஞ்சத்தில் உண்டென்பதே இதன் கோட்பாடு ஒரே கதையினை வெவ்வேறு விதங்களில் சொல்லலாம் தானே ஒரே கதையினை வெவ்வேறு விதங்களில் சொல்லலாம் தானே ஒரே ஊருக்கு வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம் தானே ஒரே ஊருக்கு வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம் தானே So ஒரே மாதிரியான நிகழ்வுகள், வெவ்வேறு விதங்களில் இணையுலகுகளில் அரங்கேறிக் கொண்டேயிருக்கும் என்று நம்புவது இங்கே சகஜம். ஆக \"காலப் பயணம்\" எனும் அசாத்தியத்தைக் கையில் எடுத்திடும் போது - இத்தகைய இணையுலகினுள்ளும், நிகழ் (நிஜ) உலகினுள்ளும் மாற்றி மாற்றி பயணிக்கும் விதமாய் சம்பவங்களை கதாசிரியர்கள் கையாள்வதுண்டு \n\"Sideways in Time\" என்றதொரு புராதன sci-fi நாவலில் சொல்லப்படும் கோட்பாடு இங்கே நமக்கு சுவாரஸ்யமூட்டக்கூடும் பூமியில் ஒரு இடத்தின் இருப்பிடத்தைக் ��ுறிப்பிட latitude (அட்ச ரேகை) & longtitude (தீர்க்க ரேகை) விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம். இந்தக் குறியீடுகள் காலத்துக்கும் பொருந்தும் என்று அந்த நாவலில் சொல்ல முனைகிறார் கதாசிரியர் பூமியில் ஒரு இடத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட latitude (அட்ச ரேகை) & longtitude (தீர்க்க ரேகை) விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம். இந்தக் குறியீடுகள் காலத்துக்கும் பொருந்தும் என்று அந்த நாவலில் சொல்ல முனைகிறார் கதாசிரியர் அதாவது அட்ச ரேகையினோடே பயணம் செய்வதென்பது நேர்கோட்டில் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் பயணம் செய்வது போலானதாம் அதாவது அட்ச ரேகையினோடே பயணம் செய்வதென்பது நேர்கோட்டில் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் பயணம் செய்வது போலானதாம் அதே சமயம் நெட்டுவாக்கில் உள்ள தீர்க்க ரேகையினை ஓட்டிப் பயணிக்கும் போது, பிற கால மண்டலங்களை ; பிரபஞ்சங்களைத் தொட்டிட முடியும் என்கிறார் \nஇந்த இணைப்பிரபஞ்சங்களின் முக்கிய அம்சம் - கால அளவுகள் சார்ந்தது So நாம் பழகியுள்ள அதே மாதிரியான \"24 மணி நேரங்களானால் ஒரு நாள் ; 12 மாதங்களொரு ஆண்டு\" என்ற நிலைப்படுத்தப்பட்ட அளவுகள் இந்த மாற்று நிஜவுலகினில் நிலவிடும் அவசியங்கள் கிடையாது So நாம் பழகியுள்ள அதே மாதிரியான \"24 மணி நேரங்களானால் ஒரு நாள் ; 12 மாதங்களொரு ஆண்டு\" என்ற நிலைப்படுத்தப்பட்ட அளவுகள் இந்த மாற்று நிஜவுலகினில் நிலவிடும் அவசியங்கள் கிடையாது நிஜஉலகினில் ஓராண்டென்பது, அந்த இணையுலகினில் மிகச் சிறியதொரு அவகாசமாகவும் இருந்திடலாம் நிஜஉலகினில் ஓராண்டென்பது, அந்த இணையுலகினில் மிகச் சிறியதொரு அவகாசமாகவும் இருந்திடலாம் So கதை நெடுக 37 ஆண்டுகளை தோர்கல் & கோ. அசராது நிகழ்த்திடுவதன் சூட்சமம் இது தானோ \nPoint # 2 : கதைநெடுக ஏகப்பட்ட சிற்சிறுக் குறிப்புகள் – சித்திரங்களிலும், வசனங்களிலும், கதையின் ஓட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளன அவற்றைத் துல்லியமாய்க் கணித்திட நேரம் எடுத்துக் கொள்ளாவிடின் ஆடிப் போவது உறுதி அவற்றைத் துல்லியமாய்க் கணித்திட நேரம் எடுத்துக் கொள்ளாவிடின் ஆடிப் போவது உறுதி இந்த ஆல்பத்தை மட்டும் வண்ணத்தில் அல்லாது black & white-ல் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் திணறிப் போயிருப்போம் – அந்தச் சித்திரக் குறிப்புகளில் சிலவற்றைக் கவனத்திட இந்த ஆல்பத்தை மட்டும் வண்ணத்தில் அ���்லாது black & white-ல் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் திணறிப் போயிருப்போம் – அந்தச் சித்திரக் குறிப்புகளில் சிலவற்றைக் கவனத்திட\nபக்கம் 93 – ப்ரேம் 2 – மோதிரம் பளீர் பச்சை நிறத்தில் & ப்ரேம் 7 – அதே மோதிரம் பச்சையில்\nபக்கம் 96 – ப்ரேம் 7 – பச்சை மோதிரம் வல்னாவிடம்\nஇவற்றையெல்லாம் வண்ணத்தில் அல்லாது கறுப்பில் மாத்திரமே அச்சிட்டிருந்தால் - மொத்தத்துக்குக் கறேலென்று தோன்றியிருக்கும் ; துல்லியமாய்க் கவனிக்கத் திணறிப்போயிருப்போம் \nஅதே போல சேக்ஸகார்ட் யாராகயிருப்பினும், அடையாளம் சொல்வது அந்தப் ‘பிங்க்‘ நிற அங்கி தான் So இங்கே வண்ணத்துக்குமே கதை சொல்லும் பொறுப்பு தரப்பட்டுள்ளது\nதவிர, வசனங்களில் வான் ஹாம் நுழைத்திருக்கும் details அசாத்தியமானவை வழக்கமாய் மொழிபெயர்ப்பின் போது ‘trivial” என்று தோன்றிடக்கூடிய சேதிகளை இணைத்துக் கொள்வதில் அவ்வளவாய் மெனக்கெடல் காட்டிடுவதில்லை வழக்கமாய் மொழிபெயர்ப்பின் போது ‘trivial” என்று தோன்றிடக்கூடிய சேதிகளை இணைத்துக் கொள்வதில் அவ்வளவாய் மெனக்கெடல் காட்டிடுவதில்லை ஆனால் இந்த ஆல்பத்தை முதன் முறையாகப் படித்துக் கிறுகிறுத்துப் போன நொடியிலேயே தீர்க்கமாய்ப் புரிந்தது – வான் ஹாம் அடித்துப் போட்டிருக்ககூடிய ஈயைக் கூட அட்சர சுத்தமாய் நாமும் அடித்திட வேண்டிவருமென்று ஆனால் இந்த ஆல்பத்தை முதன் முறையாகப் படித்துக் கிறுகிறுத்துப் போன நொடியிலேயே தீர்க்கமாய்ப் புரிந்தது – வான் ஹாம் அடித்துப் போட்டிருக்ககூடிய ஈயைக் கூட அட்சர சுத்தமாய் நாமும் அடித்திட வேண்டிவருமென்று So இந்தக் கதையை மறுபடியும் எழுத எடுத்துக்கொண்ட போது இயன்றமட்டிற்கும் ஒரிஜினலின் பிசகா வார்ப்பாய் அமைத்திட முயற்சித்தேன் – என் புரிதல்களுக்கு உட்பட்ட வரையிலுமாவது So இந்தக் கதையை மறுபடியும் எழுத எடுத்துக்கொண்ட போது இயன்றமட்டிற்கும் ஒரிஜினலின் பிசகா வார்ப்பாய் அமைத்திட முயற்சித்தேன் – என் புரிதல்களுக்கு உட்பட்ட வரையிலுமாவது கதையை நீங்கள் வழக்கமான பாணியில் ‘சர சர‘வென்று வாசித்திருப்பின் நிச்சயமாய் சிலபல மையப் புள்ளிகளை நோக்கிய குறியீடுகளை நீங்கள் தவற விட்டிருக்கக் கூடுமென்பேன் கதையை நீங்கள் வழக்கமான பாணியில் ‘சர சர‘வென்று வாசித்திருப்பின் நிச்சயமாய் சிலபல மையப் புள்ளிகளை நோக்���ிய குறியீடுகளை நீங்கள் தவற விட்டிருக்கக் கூடுமென்பேன் So ப்ளீஸ் – நிதானமான; கவனமான மறு வாசிப்பு\nPoint # 3: இந்தக் கதையின் மையம் அடங்கியிருப்பது பக்கம் 79-ன் frame # 3-ன் வரிகளில் அதனை மீண்டுமொரு தபா வாசித்துத் தான் பாருங்களேன் அதனை மீண்டுமொரு தபா வாசித்துத் தான் பாருங்களேன் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் – இத்யாதி என்ற ரீதியில் நமக்குப் பரிச்சயமாகியுள்ள காலம் பற்றிய புரிதல், நேர்கோட்டில், முன்நோக்கியே பயணமாகிறது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் – இத்யாதி என்ற ரீதியில் நமக்குப் பரிச்சயமாகியுள்ள காலம் பற்றிய புரிதல், நேர்கோட்டில், முன்நோக்கியே பயணமாகிறது ஆனால் இந்த ‘பையோஸ் சித்தாந்தம்‘ மாறுபடுகிறது ஆனால் இந்த ‘பையோஸ் சித்தாந்தம்‘ மாறுபடுகிறது கால ஓட்டம் என்பது நேர்கோடல்ல; இணை வளையங்களிலானது என்கிறது கால ஓட்டம் என்பது நேர்கோடல்ல; இணை வளையங்களிலானது என்கிறது So காலமெனும் ஒற்றை வளையத்திலிருந்து முன்னேவோ – பின்னேவோ தாவுவது சிரமமல்ல என்று வான் ஹாம் நமக்குச் சொல்ல விழைகிறார் So காலமெனும் ஒற்றை வளையத்திலிருந்து முன்னேவோ – பின்னேவோ தாவுவது சிரமமல்ல என்று வான் ஹாம் நமக்குச் சொல்ல விழைகிறார் அவ்விதம் தாவும் ஒரு பாதையானது தான் அந்தத் தீக்கிரையான குடில் அவ்விதம் தாவும் ஒரு பாதையானது தான் அந்தத் தீக்கிரையான குடில் அந்த ஆற்றல் பெற்ற இலக்கினில் மட்டுமே காலப்பயணம் சாத்தியம் என்பதால் இங்கே காலத்துக்கான வாயில் அந்தக் குடிசை தான் அந்த ஆற்றல் பெற்ற இலக்கினில் மட்டுமே காலப்பயணம் சாத்தியம் என்பதால் இங்கே காலத்துக்கான வாயில் அந்தக் குடிசை தான் கதை நெடுக – ஒவ்வொரு பயணத்தின் போதும் தோர்கலோ; டோர்ரிக்கோ; வல்னாவோ land ஆவது அங்கு தான் எனும் போது அந்தக் குடிலின் முக்கியத்துவம் அசாத்தியமானது\n- உடைந்து போன உத்திரம் <---> உடையா உத்திரம்\n- தீக்கிரைச் சுவடுகள் <---> தீக்கிரை அடையாளமிலாத் தோற்றம்\n- தோர்கல் ஏற்படுத்தும் கீறல் <---> கீறல் இல்லா சுவர்\nமேற்படி 3 பாய்ண்ட்களுமே காட்டப்பட்டிருக்கும் விதங்களுக்கேற்ப கதை பயணிப்பது சமகாலப் பிரபஞ்சத்திலா மாற்றம் கண்ட பிரபஞ்சத்திலா என்பதை நாம் புரிந்து கொள்வோமென்று வான் ஹாம் எதிர்பார்க்கிறார் (ஆனாலும் மனுஷனுக்கு வாசகர்கள் மீது அசாத்திய நம்பிக்கை தான் (ஆனாலும் மனுஷனுக்கு வாசகர்கள் ���ீது அசாத்திய நம்பிக்கை தான்\nPoint # 4: கதையில் காட்டப்பட்டிருக்கும் பருவகாலங்களுமே இங்கே நிறைய முக்கியத்துவம் உண்டென்று தோன்றுகிறது பனியில் ஆரம்பிக்கும் பயணம் – கோடை காலத்தினில் சென்று land ஆவதை பக்கம் 62-ல் பார்த்திடுகிறோம் பனியில் ஆரம்பிக்கும் பயணம் – கோடை காலத்தினில் சென்று land ஆவதை பக்கம் 62-ல் பார்த்திடுகிறோம் அது எவ்விதம் சாத்தியமென்ற முடிச்சுக்கு point # 1-ல் நான் எழுதியிருந்த கால அளவீடு சமாச்சாரமும், நண்பர் செனா. அனா முன்வைத்திருக்கும் விளக்கமும் பொருந்தும் அது எவ்விதம் சாத்தியமென்ற முடிச்சுக்கு point # 1-ல் நான் எழுதியிருந்த கால அளவீடு சமாச்சாரமும், நண்பர் செனா. அனா முன்வைத்திருக்கும் விளக்கமும் பொருந்தும் நேர்கோட்டுக் காலப் பயணம் நடைமுறையிலுள்ள சமகாலப் பிரபஞ்சத்தில் – ஒரு நாளென்பது 24 மணி நேரங்கள் அடங்கியது ; 12 மாதங்களென்பது ஓராண்டின் நீளம் நேர்கோட்டுக் காலப் பயணம் நடைமுறையிலுள்ள சமகாலப் பிரபஞ்சத்தில் – ஒரு நாளென்பது 24 மணி நேரங்கள் அடங்கியது ; 12 மாதங்களென்பது ஓராண்டின் நீளம் ஆனால் தடாக அலைகளைப் போல இணை வட்டங்களில் சுற்றிச் சுற்றி நெளியும் காலவோட்டம் நடைமுறையில் இருக்கக்கூடிய இணைப் பிரபஞ்சங்களிலுமே அதே 24 hours to the day ; 12 months to the year என்ற அளவீடுகளும் நிலவிட வேண்டுமென்ற கட்டாயங்களில்லை ஆனால் தடாக அலைகளைப் போல இணை வட்டங்களில் சுற்றிச் சுற்றி நெளியும் காலவோட்டம் நடைமுறையில் இருக்கக்கூடிய இணைப் பிரபஞ்சங்களிலுமே அதே 24 hours to the day ; 12 months to the year என்ற அளவீடுகளும் நிலவிட வேண்டுமென்ற கட்டாயங்களில்லை பனிக்காலத்தில் புறப்படுவோர் பச்சை பசேலென்ற கோடையினில் சென்று இறங்குவதும் சரி ; பக்கம் 65-ல் இளவயது வல்னாவுக்கும், தோர்கலுக்குமிடையே நடைபெறும் சம்பாஷணைகளில் தெறிக்கும் கால அளவீட்டு முரண்பாடுகளும் சரி ; நமக்கு ஏதேனும் உணர்த்திடும் பொருட்டு வான் ஹாம் அமைத்துள்ள சமாச்சாரங்களா பனிக்காலத்தில் புறப்படுவோர் பச்சை பசேலென்ற கோடையினில் சென்று இறங்குவதும் சரி ; பக்கம் 65-ல் இளவயது வல்னாவுக்கும், தோர்கலுக்குமிடையே நடைபெறும் சம்பாஷணைகளில் தெறிக்கும் கால அளவீட்டு முரண்பாடுகளும் சரி ; நமக்கு ஏதேனும் உணர்த்திடும் பொருட்டு வான் ஹாம் அமைத்துள்ள சமாச்சாரங்களா \"பத்தாண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்ததென்று\" இளம் வல்ந�� குறிப்பிடும் நிகழ்வுகள் - தோர்கலின் கால அளவீட்டின்படி 20 ஆண்டுச் சமாச்சாரமாய்த் தோன்றிடுவதன் பின்னணி என்னவாகியிருக்கும் \"பத்தாண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்ததென்று\" இளம் வல்நா குறிப்பிடும் நிகழ்வுகள் - தோர்கலின் கால அளவீட்டின்படி 20 ஆண்டுச் சமாச்சாரமாய்த் தோன்றிடுவதன் பின்னணி என்னவாகியிருக்கும் உங்களது சிந்திக்கும் குல்லாக்களை அணிந்து கொண்டு பதில் தரலாமே folks உங்களது சிந்திக்கும் குல்லாக்களை அணிந்து கொண்டு பதில் தரலாமே folks பனியில் புறப்பட்டு - வெயிலில் தரையிறங்குவதெனில் - அது முழுமையான 37 ஆண்டுகளின் பயணமாய் இருக்க முடியாதே பனியில் புறப்பட்டு - வெயிலில் தரையிறங்குவதெனில் - அது முழுமையான 37 ஆண்டுகளின் பயணமாய் இருக்க முடியாதே Brilliant reasoning from our good doctor இதற்கு வேறு மாதிரியான விளக்கம் சாத்தியப்படின் - கேட்க ஆவலாய்க் காத்திருப்பேன் \nPoint # 5: Point to Point பஸ் போல – 37 ஆண்டுகள் முன்னே ; பின்னே; அப்புறமாய் 37 ஆண்டுகள் + ஆறு மாதங்கள் பின்னே ; 37 ஆண்டுகள் + சில மணி நேரங்கள் முன்னே என்று, கதை மாந்தர்களை கால இயந்திரத்தினில் செம சுற்று சுற்ற விட்டிருக்கிறார் வான் ஹாம் அந்தப் பயணங்களின் ஒவ்வொன்றையும் தான் பார்ப்போமே \nJourney # 1 – துவக்கப் புள்ளி – நிகழ்காலப் பிரபஞ்சம் :\n- குதிரையோடு பனிமலையில் தோர்கல் நடைபோடுகிறார்.\n- அதே வேளையில் பனியில் சறுக்கி தப்ப முயற்சிக்கிறது ஒரு உருவம்.\n- ஒரு பிங்க் அங்கியணிந்த சேக்ஸபார்ட் எக்காளத்தை ஊதி பனிச்சரிவை உருவாக்க – அதனில் சிக்கி மடிகிறான் அவன் அவனது கையில் மோதிரம் நஹி அவனது கையில் மோதிரம் நஹி பார்க்க பக்கம் 59 ; frame # 7.\n- யாரிடமும் இந்த phase–ல் மாய மோதிரமில்லை என்ற யூகத்தில் இது நிகழ் பிரபஞ்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது இங்குமே ஒரு முடிச்சு உள்ளதா \n- ஆக இங்கே எழும் கே்விகள் கீழ்க்கண்டவாறு :\n1. இந்த பிங்க் அங்கி சேக்ஸபார்ட் யாரோ\n2. பனியில் புதைந்து போன ஆசாமி யாரோ\n- தொடர்ந்து நடைபோடும் தோர்கல் ஒரு குடிலினில் இளம் டோரிக் பதுங்கிக் கிடப்பதைக் காண்கிறார்.\n- 5 நாட்களுக்கு முன்பாய் கொடூரன் சேக்ஸகார்டிடமிருந்து தப்பி வந்ததாய்ச் சொல்கிறான் அவன் நிஜத்தில் சேக்ஸகார்ட்டைப் பார்த்தது கூடக் கிடையாது \n- குடிலின் வெகு அருகே ஒரு அசுர பனிச்சரிவு நேர்ந்திருக்க, அது பற்றித் துளியும் தெரிந்திரா விதத்தில�� இளம் டோர்ரிக் அந்தக் குடிசையினுள் பதுங்கிக் கிடப்பதற்கும் ஏதேனும் குறியீடு உண்டா அல்லது காலப்பயணத்தின் வாயிலுக்குள் தோர்கல் கால்பதித்த நொடியே ஒரு சின்னம்சிறு நிகர் பிரபஞ்சத்தினுள் பயணிக்க இட்டுச் சென்றுள்ளாரா வான் ஹாம் அல்லது காலப்பயணத்தின் வாயிலுக்குள் தோர்கல் கால்பதித்த நொடியே ஒரு சின்னம்சிறு நிகர் பிரபஞ்சத்தினுள் பயணிக்க இட்டுச் சென்றுள்ளாரா வான் ஹாம் \nஇந்த phase–ல் கவனிக்க வேண்டியன :\n- தீக்கிரையான தடங்களுடன் குடில் உள்ளது. (பார்க்க பக்கம் 56-ன் சித்திரங்கள்)\n- உத்திரமும் பலப்படுத்தப்படாது உள்ளது \nJourney # 2 : ரிவர்ஸில் 37 ஆண்டுகள் – அதாவது இறந்த காலத்தினுள் :\n-மாய மோதிரம் தோர்கலின் பாக்கெட்டில் உள்ளது. குதிரை மிரண்டு போய் உதைய – பின்நோக்கிய பயணம் ஸ்டார்ட் \n-அதே மலைப் பிராந்தியம் ; ஆனால் இம்முறையோ கோடை காலம் ; பச்சைப் போர்வையோடு \n- ஒரு கைக்குழந்தையாய் சொந்த மண்ணிலிருந்து தாத்தாவால் தூக்கி வரப்பட்டதாகவும் ; கடந்த 10 ஆண்டுகளாய் அந்தப் பிராந்தியத்தில் தாத்தா கட்டிய குடிலில் வசிப்பதாய் இளம் பெண் வல்னா சொல்கிறாள். அப்படியானால் அவளது வயது something around 11-12 என்று தானே இருந்திட வேண்டும் ஆனால் வல்நாவோ வாலைக்குமரியாய்க் காட்சி தருவது எவ்விதமோ \n- கண்டவுடன் காதல் – கிட்டத்தட்ட அதே வயதான டோர்ரிக்குக்கு அவளோடே வாழ்ந்து விடும் ஆர்வம் அவனிடம் ததும்புகிறது \n- நடப்பது எதுவும் புரியாதவராய் தோர்கல் குடிலின் ஒரு மூலையில் அமர்ந்து தலையைப் பிய்க்கும் கணத்தில், இன்னொரு காலப் பயணம் துவங்கிடுகிறது இந்தத் தருணத்தில் பக்கம் 66-ன் frames # 4; 7 & 8-ஐ சற்றே பாருங்களேன் இந்தத் தருணத்தில் பக்கம் 66-ன் frames # 4; 7 & 8-ஐ சற்றே பாருங்களேன் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் சிலபல புதிரான சித்திரங்களுக்கு இங்கே அவசியம் ஏதேனும் இருக்குமோ சுவற்றில் வரையப்பட்டிருக்கும் சிலபல புதிரான சித்திரங்களுக்கு இங்கே அவசியம் ஏதேனும் இருக்குமோ Or am I just seeing pink elephants \n- இந்த phase–ல் கவனிக்க வேண்டிய சமாச்சாரங்கள் :\n1. குடில் புதிதாய்க் காட்சி தருகிறது – தீச்சேத அடையாளங்களின்றி \n2. சுவர்கள் கீறல்களின்றிப் பத்திரமாக உள்ளன. தோர்கல் தான் ஒரு அடையாளத்தைப் போட்டு வைக்கிறார் \n- திடுமென தோர்கல் காலத்தில் மீண்டும் பயணமாகியிருக்க – டோர்ரிக்கோ பின்தங்கி விட்டிருக்கிறான் ஆக இறந்த காலத்தில் ஒரு மாற்றம் செய்விக்கப்படுகிறது ஆக இறந்த காலத்தில் ஒரு மாற்றம் செய்விக்கப்படுகிறது எதிர்காலத்துப் பிரஜை டோர்ரிக் இறந்த காலத்திலேயே தங்கிவிடத் தீர்மானிப்பதால் சங்கிலிக் கோர்வையாய் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் தானே எதிர்காலத்துப் பிரஜை டோர்ரிக் இறந்த காலத்திலேயே தங்கிவிடத் தீர்மானிப்பதால் சங்கிலிக் கோர்வையாய் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் தானே An altered past must trigger an altered future அவ்விதம் மாற்றம் காணும் பிரபஞ்சமானது நிகழ்ப்பிரபஞ்சமாகாது \nJourney # 3: முன்னோக்கி 37 ஆண்டுகள் + கொஞ்ச நேரம் :\n- மறுக்கா அதே குடிலினில் தோர்கல் மட்டும் பிரசன்னமாகிறார் ஆனால் டோர்ரிக்கும் இல்லை ; அவரது கத்தியும், குதிரையுமில்லை ; உத்திரக்கட்டையும் உடையாது உள்ளது. ஆனால் டோர்ரிக்கும் இல்லை ; அவரது கத்தியும், குதிரையுமில்லை ; உத்திரக்கட்டையும் உடையாது உள்ளது. So இது மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சம் என்றாகிறது \nஆக பக்கம் 61-ல் நடந்த சமாச்சாரங்கள் எதுவும் இந்த மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்தில் அரங்கேறியிருக்கவில்லையோ\n- பனிக்கட்டைகளோடு தோர்கல் தடுமாறிக் கிளம்பும் போது வீரர்கள் அவரை மடக்கி, இட்டுச் செல்கின்றனர் - சேக்சகார்டிடம்.\n- இங்கே மீண்டுமொரு தபா பனிச்சரிவின் சிக்கிப் புதையுண்டு போனவனின் கையைக் காட்ட வான் ஹாம் தீர்மானித்ததன் பின்னணி என்னைவாகயிருக்கும் பார்க்க பக்கம் 69 - frame 6.\n- அதே போல தோர்கலைச் சிறைபிடித்துச் செல்லும் சிப்பாய்கள் – புதையுண்டு கிடப்பது “ஆறு தினங்களுக்கு முன் தப்பிச் சென்ற” அடிமையின் உடலாகத் தானிருக்குமென்று\" குறிப்பிடுவதை பக்கம் 70-ல் frame # 4-ல் கவனியுங்களேன் \n- Journey # 1-ல் புதைந்து கிடக்கும் நபரும், Journey # 3-ல் புதைந்து கிடக்கும் நபரும் ஒரே ஆசாமி தானா \n- மீண்டும் அதே குடிலுக்கு தோர்கல் இட்டுச் செல்லப்பட அங்கே நிற்பதோ பிங்க் அங்கியில் கிங்கரனைப் போலான சேக்ஸகார்ட் தானே டோரிக்கின் வயோதிக அவதார் என்றும் ; வல்னாவை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இழந்த சோகத்தில் வெறியனாகியவன் – சேக்ஸகார்ட்டாகவே மாறிவிட்டிருப்பதைச் சொல்கிறான்\n- ஆக மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சத்தில் ஒரிஜினல் சேக்ஸகார்டின் இடத்தில் இருப்பது வெறியன் (கிழ) டோர்ரிக் தான்\n- ஆனால் வல்னா மீது அவனுக்குத் தணியா காதல் தொடர்கிறது குதிரைத் திருடர���களின் கையில் செத்துப் போனவளைச் சாக விடாது ; அந்தப் போக்கிரிகள் தாக்கும் தருணத்துக்கு முன்பாய் அங்கே ஆஜராகி அவளைத் தன்னோடு அழைத்து வரும்படி மிரட்டுகிறான் \n- நிகழ் பிரபஞ்சத்தில், தோர்கலின் மனைவியும், பிள்ளையும் காத்திருப்பது சேக்ஸகார்டுக்குத் தெரிந்துள்ளதால் – அந்தக் கிங்கரனே டோர்ரிக்கின் கிழட்டு அவதார் என்பது ஊர்ஜிதமாகிறது ஆக பக்கம் 73-ல் frame # 2-ன் வசனம் மெய்யாகிறது\nஇந்த காலகட்டத்தில் கவனித்திட வேண்டியவை:\n-யாருமே பார்த்திரா அந்த (ஒரிஜினல்) சேக்ஸகார்ட் இப்போது இல்லாமலே போய்விட்டான் \n- 37 ஆண்டுகளுக்கு முன்னே தோர்கல் அந்தக் குடிலின் சுவற்றில் போட்டு வைத்த கீறல் அப்படியே உள்ளது \nJourney # 4: இறந்த காலத்தினுள் 37 ½ ஆண்டுகள் பின்னே பயணம்\n- கிழ (டோர்ரிக்) சேக்ஸகார்டோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது மிரட்டலைக் கேட்டு தோர்கல் உணர்ச்சிவசப்படும் தருணத்தில், காலப்பயணம் trigger ஆகிறது ; வல்னாவைக் கொல்ல போக்கிரிகள் சூழ்ந்து நிற்கும் போது அங்கு கச்சிதமாய்ப் பிரசன்னமாகிறார் அதே குளிர்கால சங்கிராந்தியின் மூன்றாம் நாள் அது \n- அந்தத் திருட்டுக் கும்பலைத் தோர்கல் துரத்தியடிக்க வல்னா மடிந்திடவில்லை ; பத்திரமாக இருக்கிறாள் \n- தனது பயண நோக்கத்தை இளம் டோரிக் & வல்னா ஜோடியிடம் தோர்கல் விளக்குகிறார். பின்நாட்களில் சக்தி வாய்ந்த சேக்ஸகார்டாக டோர்ரிக் உருமாறவுள்ள விஷயத்தையும், வல்னாவைப் பத்திரமாய் எதிர்காலத்திற்குள் கடத்திக் கொண்டு செல்ல அவன் கட்டளையிட்டிருப்பதையும் விரிவாகச் சொல்கிறார்\n- பேராசை பீடிக்க, இளம் டோர்ரிக்குமே வல்னாவை 37 ஆண்டுகள் முன்நோக்கிக் கூட்டிச் சென்று சேக்ஸகார்ட் டோர்ரிக்கிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துகிறான் ஆடு-மாடுகளை மேய்த்தபடிக்கே வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பதிலாக – சக்திவாய்ந்த சிகரங்களின் சாம்ராட்டாக எதிர்காலத்தில் தலையெடுப்பதே அவனது விருப்பமாக உள்ளது ஆடு-மாடுகளை மேய்த்தபடிக்கே வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பதிலாக – சக்திவாய்ந்த சிகரங்களின் சாம்ராட்டாக எதிர்காலத்தில் தலையெடுப்பதே அவனது விருப்பமாக உள்ளது \n- மோதிரமோ இப்போது இருப்பது வல்னா வசம் தோர்கலை அவள் ஆரத் தழுவி, உணர்ச்சிப் பெருக்கோடே முத்தமிடும் தருணம், time travel துவங்குகிறது\nJourney # 5 : 37 ஆண்டுகள் முன்னே :\n- தோர்க��ோடு சேர்ந்து வல்னாவும் நிகழ்காலத்திற்குள் புகுந்து விட்டாள் \n- ஆக போக்கிரிகள் தாக்கவில்லை; குடிசையும் தீக்கிரையாகவில்லை; வல்னாவும் உயிரோடே உள்ளாள் \n- ஆனால் Journey # 4-ன் போது தோர்கல் விவரித்த விபரங்களை மனதில் இருத்திக் கொண்ட இளம் டோர்ரிக், வல்னாவின் சாவுக்குப் பழி தீர்க்கும் முகாந்திரம் இல்லாத போதிலுமே சேக்ஸகார்ட்டாகவே உருமாறிடுகிறான் தோர்கலும் இளம் வல்னாவும் பிரசன்னமாகும் தேதியினில் அவர்களுக்காகக் காத்திருக்கிறான் தோர்கலும் இளம் வல்னாவும் பிரசன்னமாகும் தேதியினில் அவர்களுக்காகக் காத்திருக்கிறான் ஆனால் இவனொரு மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்த்தின் டோர்ரிக் சேக்ஸகார்ட் ஆனால் இவனொரு மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்த்தின் டோர்ரிக் சேக்ஸகார்ட் அதாவது டோர்ரிக் சேக்ஸகார்ட் 2.0 \n- தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே \n- கிழ சேக்ஸகார்ட் டோர்ரிக் 2.0 & வல்னா குடிலில் பிரசன்னமாகும் போது இள வயது டோர்ரிக் அவர்களை மிரட்சியோடு எதிர்கொள்கிறான் \n- “37 ஆண்டுகளுக்குப் பின்னே – இப்படித் தான் ஆக வேண்டுமா உனக்கு” என்று வல்னா கேட்க – பதட்டத்தில் இள டோர்ரிக் – கிழ டோர்ரிக்கை சுட்டு வீழ்த்துகிறான்” என்று வல்னா கேட்க – பதட்டத்தில் இள டோர்ரிக் – கிழ டோர்ரிக்கை சுட்டு வீழ்த்துகிறான் ஆக இறந்த காலத்தின் கையில் – மாற்றம் கண்டுள்ள எதிர்காலம் மரணிக்கிறது ஆக இறந்த காலத்தின் கையில் – மாற்றம் கண்டுள்ள எதிர்காலம் மரணிக்கிறது பாம்பு தனது சொந்த வாலையே விழுங்கப் பார்க்கிறது \n- இதற்கு மத்தியில் Journey # 5-ல் கைதியாகக் கிடக்கும் தோர்கல் தப்பியோடுகிறார். குடிலின் வரம்பைத் தாண்டிப் போய் விடுபவரை சிப்பாய்கள் துரத்தி வந்து பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப் போகிறார்கள் தோர்கல் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பனியில் தப்பி நடந்து செல்கிறார்\n- Back to பயணம் # 6 – செய்வதறியாது திகைத்து நிற்கும் இள டோரிக் வல்னாவிடமிருந்து மாய மோதிரத்தைப் பிடுங்கிக் கொண்டு – பின்நோக்கிச் செல்லத் தீர்மானிக்கிறான்.\n- சகலத்துக்கும் காரணமான தோர்கலை இறந்த காலத்திலேயே தீர்த்துக் கட்டி விட்டால் எல்லாப் பிரச்சனைகளுக்குமே முற்றுப்புள்ளி வைத்து விடலாமென்ற திட்டத்தோடு 37 ஆண்டுகளும் சில மணி நேரங்களும் முந்தை காலத்திற்குப் பயணிக்கிறான்\n- எல்லாம் துவக்கம் கண்ட பனிமலையில் இளம் டோர்ரிக் மோதிரத்தோடு பிரசன்னமாகி்ட – தோர்கல் தன் குதிரையோடு அங்கே ஆஜராகிடுவதற்கு முன்பாய் அவரை வீழ்த்திடும் நோக்கோடு தயாராகிறான்.\n- இப்போது குடிசை தீக்கிரையான வடுக்களோடே உள்ளது ; தோர்கல் போட்டு வைத்த கீறலும் இல்லை \n- மீண்டுமே ஒரு பிங்க் அங்கி உருவ சேக்ஸகார்ட் எக்காளத்தை ஊத – அது ஒரு பெரும் பனிச்சரிவை ஏற்படுத்தி – தப்பியோட யத்தனிக்கும் டோர்ரிக்கைப் புதைத்து விடுகிறது இம்முறையோ புதையுண்ட சடலத்தின் விரலில் அந்தப் பச்சை மோதிரம் உள்ளது இம்முறையோ புதையுண்ட சடலத்தின் விரலில் அந்தப் பச்சை மோதிரம் உள்ளது பார்க்க பக்கம் 93; frame # 7.\n- இம்முறை சேக்ஸகார்ட் அவதாரை எடுத்திருப்பதோ வல்னா 37 ஆண்டுகளை சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து – சரியான தருணத்தில் டோர்ரிக்கைப் பழிவாங்குகிறாள்\nCut to Journey # 5 : கைகள் கட்டப்பட்ட நிலையில் கைதியாய் ஒரு நிகர் பிரபஞ்சத்தில் நடந்து போகும் தோர்கல் – ஒரு கூரான பாறையில் தனது கட்டுக்களை உரசி அறுத்து விடுகிறார். பார்க்க பக்கம் 94 – frame 1 & 3.\n- யோசித்தபடிக்கே தோர்கல் நடைபோடும் போது – அந்தக் குடில் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார் \n- குதிரைத் திருடர்கள் வல்னாவை தீர்த்துக்கட்டியதொரு பிரபஞ்சத்தில் குடிசைக்கு தீயிட்டது அவன்களே. ஆனால் மாற்றம் கண்டிருக்கும் இந்த இணைப் பிரபஞ்சத்தில் குடிசை எரிகிறது தான் ; ஆனால் அதற்குத் தீயிடுவதோ சேக்ஸகார்ட் வல்னாவின் ஆட்கள் ஆக எக்காளம் ஊதப்படுவதோ; பனிச்சரிவு நிகழ்வதோ ; குடிசை தீக்கிரையாவதோ மாற்றங்களின்றி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நடைபெற்றே தீருகின்றன ஆக எக்காளம் ஊதப்படுவதோ; பனிச்சரிவு நிகழ்வதோ ; குடிசை தீக்கிரையாவதோ மாற்றங்களின்றி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நடைபெற்றே தீருகின்றன ஆனால் அவற்றின் சூத்ரதாரிகளும், பலிகடாக்களும் காலவட���டத்துக்கு ஏற்ப மாறிடுகின்றனர் \n- சடலமாய்க் கிடக்கும் இளம் டோர்ரிக்கை சிப்பாய்கள் இழுத்துச் செல்கின்றனா கவனமாகப் பாருங்கள் – இந்த நிகழ்வின் சமயம் மாய மோதிரம் டோர்ரிக்கின் வசமில்லை கவனமாகப் பாருங்கள் – இந்த நிகழ்வின் சமயம் மாய மோதிரம் டோர்ரிக்கின் வசமில்லை சேக்ஸகார்ட்டாகத் தலையெடுத்திருக்கும் (முதிர்) வல்னாவின் விரல்களையே அலங்கரிக்கிறது. பார்க்க பக்கம் 96 – frame 7 \n- ஆக தோர்கலைக் காப்பாற்றும் பொருட்டு – மோதிரம் தன்னிடமிருந்த காலகட்டத்திலிருந்து 37 வருடங்கள் சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து டோரிக்கைப் பழிவாங்கும் பொருட்டு அந்த மலை முகட்டில் காத்திருந்து எக்காளத்தை முழங்கினாளென்று யூகித்திட வேண்டுமா \n- வரலாற்றில் செய்விக்கப்படும் மாற்றங்கள் எதிர்கால சம்பவங்களினில் எதிரொலித்தே தீரும் அதே போல – எதிர்காலத்தினுள் புகுந்து விளைவிக்கும் மாற்றங்கள் இறந்த காலத்திலும் தாக்கத்தை உண்டாக்கும் என்று சொல்ல முனைவது தானா கதாசிரியரின் நோக்கம்\n-இணையுலகில் குதிரையோ, வில்லோ, அம்போ இல்லாத தோர்கலுக்கு அவற்றையெல்லாம் வல்னாவே அனுப்பிடுகிறாள் எல்லாவற்றிற்கும் மூல காரணமான அந்தக் குடிலையும் எரிக்கச் செய்து விடுகிறாள்\n-இனி இணையுலகமும், நிஜ உலகமும் ஒன்றிடுமென்ற நம்பிக்கையோடு தோர்கலுக்கு மௌனமாய் விடை தருகிறாள் ஆக கதை துவங்கும் போது நடந்தேறும் நிகழ்வுகளும்; க்ளைமேக்ஸின் நிகழ்வுகளும் ஒரே மாதிரியானவைகளே ஆக கதை துவங்கும் போது நடந்தேறும் நிகழ்வுகளும்; க்ளைமேக்ஸின் நிகழ்வுகளும் ஒரே மாதிரியானவைகளே கதையின் துவக்கமே க்ளைமேக்ஸ்…. க்ளைமேக்ஸே துவக்கமும் கதையின் துவக்கமே க்ளைமேக்ஸ்…. க்ளைமேக்ஸே துவக்கமும் \"ஒரோபோரோஸ்\" என்பது எகிப்திய புராணங்களினொரு நம்பிக்கை \"ஒரோபோரோஸ்\" என்பது எகிப்திய புராணங்களினொரு நம்பிக்கை \"தன் வாலையே விழுங்க எண்ணுமொரு சர்ப்பம் ;அல்லது டிராகன் \" என்பது இதன் அர்த்தம் \"தன் வாலையே விழுங்க எண்ணுமொரு சர்ப்பம் ;அல்லது டிராகன் \" என்பது இதன் அர்த்தம் முதன்முதலாய் இதனை உலகம் கண்டது 14-ம் நூற்றாண்டினில் எகிப்திய மன்னர் டுடங்காமுன்னின் சவப்பெட்டியினில் முதன்முதலாய் இதனை உலகம் கண்டது 14-ம் நூற்றாண்டினில் எகிப்திய மன்னர் டுடங்காமுன்னின் சவப்பெட்டியினில் வாலையே வாய் தின்ன��வதென்பது இயற்கையின் முழுச் சுற்றைக் குறிக்கும் குறியீடு வாலையே வாய் தின்னுவதென்பது இயற்கையின் முழுச் சுற்றைக் குறிக்கும் குறியீடு ஆரம்பமே முடிவே ; முடிவே ஆரம்பம் என்பது போல \nBy no means – இது சரியான புரிதல் என்றோ ; விடைகளைக் கண்டு விட்டேன் என்றோ நான் கோரிடப் போவதே கிடையாது ஆங்காங்கே சிதறிக் கிடக்கக்கூடிய கேள்விகளை உங்கள் சார்பில் தொகுத்து, சில பல குறியீடுகளின் பக்கமாய்க் கவனங்களை highlight செய்திடவும் மாத்திரமே முனைந்துள்ளேன் ஆங்காங்கே சிதறிக் கிடக்கக்கூடிய கேள்விகளை உங்கள் சார்பில் தொகுத்து, சில பல குறியீடுகளின் பக்கமாய்க் கவனங்களை highlight செய்திடவும் மாத்திரமே முனைந்துள்ளேன் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் open ends-களை அவரவர் புரிதலுக்கேற்ப நிரப்பிப் கொள்ளலாமெனும் போது நிச்சயமாய், ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொரு விளக்கமும் சாத்தியமாகிடலாம் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் open ends-களை அவரவர் புரிதலுக்கேற்ப நிரப்பிப் கொள்ளலாமெனும் போது நிச்சயமாய், ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொரு விளக்கமும் சாத்தியமாகிடலாம் முதற்புள்ளியில் எக்காளத்தை ஊதுவதே வல்நாவாக ஏனிருக்கக் கூடாதென்ற கோணத்திலும் யோசிக்கத் தான் செய்வோமா முதற்புள்ளியில் எக்காளத்தை ஊதுவதே வல்நாவாக ஏனிருக்கக் கூடாதென்ற கோணத்திலும் யோசிக்கத் தான் செய்வோமா அட...கிழியாத சட்டைகள் ஏது சிண்டைப் பிய்க்கும் வேளைகளில் \nParallel Universes சாத்தியமாகிடும் போது - parallel சிந்தனைகளுமே ; parallel கதைசொல்லலுமே சாத்தியமாகாதா இந்த வரியினை மறுக்கா வாசித்த கையோடு மீண்டுமொருமுறை இந்த சிகரத்தினில் ஏறிடத் தான் முனைந்து பாருங்களேன் folks \nஎது எப்படியோ – காலமென்பது கடவுளர்களின் கரங்களில் தங்கியிருப்பதே உத்தமம் என்பதை நானும் பலமாய் அங்கீகரித்து விட்டுக் கிளம்புகிறேன் - அடுத்த தலைப்பினுள் \nநண்பர்கள் J ; செனா அனா ; ஸ்ரீராம் & others : சிரமம் பாராது உங்களின் விளக்கங்களை இங்கே கொணர்ந்திட முயற்சித்திடுங்களேன் - ப்ளீஸ் \nமொதல்ல படிச்சிட்டு வர்றேன் நக்கீரரோட பதிவு பக்கத்தை.\nசார், நாவல் அத்தியாயங்கள் போல அனாயசமாக எழுதியிருக்கிறீர்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீ...ண்டதொரு பதிவு\nஒரு வாரத்துக்கு அனைவருக்கும் அட்வான்ஸ் குட்நைட்..:-))\nYMCA லயன் காமிக்ஸ் ஸ்டால் வாசலில் இருந்து கீழ்பாக்கத்துக��கு ஸ்பெஷல் பஸ் விட்டு இருக்காங்களாம்.தோர்கல் ஸ்பெஷல் அப்பிடின்னு . board போட்டிருக்காம்.\nகாமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் விடுமுறை பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nசிகரங்களின் சாம்ராட் - சீக்ரெட்களின் அலசல்\n1) ஓரிஸால்கம் என்ற உலோகத்தால் செய்யப்பட்ட ஓரோபோரஸ் (பாம்பு ) மோதிரம்,கைவசம் வைத்திருந்து அட்லாண்டிஸ் கண்டத்தில் இருக்கும் அந்த குடிசையில் இருந்தால் தான் காலப்பயணம் எனப்படும் parallel universeக்கு போக வர நுழைவு வாயில் என்பது இக்கதையில் நிதர்சனமாக சொல்லப்பட்டுள்ளது .\n2) வேறு இடத்தில் காலப்பயணம் சாத்தியமில்லை. வல்னாவின் தாத்தா இறுதியாக (விடுவிக்கப்பட்டபின் )வந்தடைந்த இடம் அந்த குடிசையில்.\n3)முதற்படியாக காலப்பயணம் செய்ததால் மட்டுமே அவரால் வல்னாவைத்தேடி கருப்புமுடி இளைஞன் வருவான் என்று சொல்ல முடிந்தது.\n4) மோதிரம் கிடைக்கப் பெற்ற தோர்கல் எதிர்காலம் சென்று கிழட்டு சேக்ஸ கார்டை சந்திக்கிறான்.\n5) மோதிரம் கைவசமானதால் பனிக்காலக்குடிசையிலிருந்து வெளியேறி புல்வெளிகள் பரப்பில் 'ஙேங்ஙேங்ஙேஏஏஏஏ' என்று முழி பிதுங்குகிறான்.ஏனென்றால் மோதிரம் என்ற காலப்பயண வாகனம் அவன் அறிந்திராத ஒன்று.\n6) கடந்த கால இளம் வல்னாவின் மேலுள்ள மையலால் அவளை அன்றிருந்த மாதிரியே இக்காலத்திற்கு கடத்தி வர தோர்கலை மிரட்டுகிறான் (பணயம்- ஆரிசியாவும் மகனும் ). இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அப்போது மோதிரத்தின் காலப்பயண மகிமை பற்றி கிழட்டு டோரிக் அறியவில்லை.\n7)மனைவி மகனை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் தோர்கல் கடந்த காலம் செல்ல வேண்டிய நெருக்கடி .அவன் போகும் போது இளம் டோரிக் மற்றும் வல்னாவை கொல்ல கத்தி ஓங்கும் பாதகனிடமிருந்து அம்பு எய்து வல்னாவை மரணத்திலிருந்து மீட்டு காலக்கட்டத்தை மாற்றுகிறான். ( நிகழ்கால தோர்கலிடம் அம்பு வில் மட்டுமே உள்ளதே தவிர கத்தியில் லை).\n8) இங்கு தான் சென்ற கால டோரிக் , வல்னா மற்றும் தற்கால தோர்கல் உட்கார்ந்து பேசும் பொழுது வல்னா மோதிரத்தின் ரகசியத்தை அகஸ்மத்தாய் வெளியிடுகிறாள். அந்த மோதிரத்தை தோர்கலிடமிருந்து பெற்று அணிந்து கொள்ளும் வல்னாவுக்கு காலத்தை மாற்றும் வல்லமை கை வசமாகிறது.\n9) ஆனால் சேக்ஸ கார்ட் கிழட்டு டோரிக், பணம் பதவி படை அத���காரம் தங்கம் - இதற்கு ஆசை வெறி கொண்டு தோர்கலை கொல்ல முனைகிறான். தன்னுயிரை - இறந்த காலத்தை மாற்றி மீண்டும் மீட்டுத்தந்த தோர்கலை காப்பாற்ற உடனே காலத்தை மாற்றிவிட தீர்மானம் கொள்கிறாள் வல்னா.\n10) அதன்படி நடப்பதே மீதிக்கதை.\nஇளம் டோரிக் - கிழட்டு கோரிக்கைக் நிதானம் தவறி கொன்று விடுகிறான்.\nஆக இளம் டோரிக்கால் சிகரங்களின் சாம்ராட் பதவி ஏற்க முடியாது.\nஎனவே இளம் டோரிக் பனிச்சரிவில் உயிரிழக்கும் எதிர்காலத்தை ஏற்படுத்தி சேக்ஸகார்ட் என்ற எதிர்கால கேரக்டரை ஏற்றுக்கொள்கிறாள்.\nஎதிர்காலம் தகவமைக்கப்பட்டதால் கிழட்டு டோரிக் இன்னார் தான் என்று இந்நாள் படைகளுக்கு தெரியாது என்பதோடு தோர்கலும் எதிர்காலத்தில் காப்பாற்றப்பட்டு விடும் நோக்கம்.\nஆக அட்லாண்டிஸ் குடிசையை தீக்கிரையாக்கி காலப்பயண இடத்தை தகர்க்கிறாள்.\nஇளம் டோரிக் வலுக்கட்டாயமாக பாம்பு மோதிரத்தை வல்னாவிடமிருந்து பிடுங்கி தோர்கலின் எதிர்காலப் பயணப்பாதையில் காத்திருக்கிறான்.\nஆனால் இப்படியெல்லாம் நடக்க முன்கூட்டியே காலத்தை வடிவமைத்த வல்னா திட்டமிட்டு விடுகிறாள்.\nகொம்பு ஊதுவது கிழ வல்னா தான்.\nஇளம் டோரிக் பனிச்சரிவில் சிக்கி இறப்பதற்கு.\nதோர்கலை காப்பாற்றி ( கடந்த காலத்தில் இறந்து விட்ட தன்னை உயிர்ப்பித்து) நன்றிக்கடன் தீர்ப்பது.\nஆக இதெல்லாம் முன்கூட்டியே எதிர்காலத்தை மாற்றாமல் சாத்தியமில்லை.\nகதையில் இரண்டாம் பக்கத்தில் எக்காளம் கொம்பு ஊதுவது கிழட்டுவல்னா தான்\nஇளம்வல்னா கிழட்டுசேக்ஸகார்ட் ஆக முடியாது.\nஆகவே எதிர்காலத்தையே முற்றிலும் மாற்றிக் கொண்டு 37 வயது முதுமை கொள்கிறாள்.\nசேக்ஸ கார்ட் என்ற (இறந்துவிட்ட)வெற்றிடத்தை நிரப்ப தானே அந்த இடத்தை நிரப்புகிறாள்.\nஇப்பொழுது நடந்த அனைத்தும் அறிந்த ஒரே நபர் வல்னா மட்டுமே.\nபாம்பு மோதிரம் கைவசம் இருக்கும் போதே - வல்னா இதை தீர்மானித்து விட்டு எதிர்காலத்தில் நடப்பதை ( மோதிரத்தை டோரிக் கைப்பற்றுவது முதற்கொண்டு) முதலிலேயே தீர்மானித்து தோர்கலை முத்தமிடுகிறாள்.\nவல்னாவிற்கு மோதிரம் கையில் இருக்கும் போதே தோர்கலை -டோரிக்கின் மரண பேராசையிலிருந்து காப்பாற்றத் திடீடமிடுவதே அந்த யுக்தி.\nகாலம் என்பது ஆண்டவனின் கட்டுப்பாட்டில் இருப்பது உத்தமம் என்பது கிழட்டு வல்னாவின் வாக்கு.அதைத்தான் கெய்ரோய்ட் வல்னா சொன்னதாக சொல்கிறார்.\nபக்கம் 1 - சேக்ஸகார்டிடமிருந்து தப்பி வரும் அடிமை டோரிக்\nபக்கம் 2 - தோர்கலை கொல்ல வந்து வல்னாவின் எக்காளம் ஏற்படுத்திய பனிச்சரிவில் தப்பிக்க எத்தனிக்கும் இளம் டோரிக்.பக்கம் 53ம் பக்கம் 93 மற்றும் பாருங்கள் புரியும்.\nவல்னாவின் எதிர்காலப் (பயணத்தில்) திட்டமிடல்\nவல்னாவின் தாத்தா எதிர்காலப் பயணம் செய்த முதல் நபர்.\nமோதிரம் எதிர்காலத்திற்கு சென்றது வல்னா தாத்தாவின் எதிர்காலப் பிளானிங்.\nமுதலில் நாம் பார்ப்பது டோரிக் கிழவனாகி விட்ட சேக்ஸ கார்ட்.\nஇறுதியில் பார்ப்பது சேக்ஸகார்ட்டாகிவிட்ட கிழட்டு வல்னா.\nஇப்பொழுது கதை புரிந்திருக்குமே நண்பர்களே....\nஅல்லாத்தையும் copy paste பண்ணீட்டேன்\nஒன்று வல்னாவே அனைத்தையும் ஆரம்பித்து முடித்துமிருக்கலாம்....\nஅல்லது இன்னொரு கோணம் உள்ளது.\nவல்னாவை சிறு குழந்தையாக தூக்கி வந்து வளர்த்த அவளது தாத்தா தான் அனைத்திற்கும் சூத்ரதாரி.\nவல்னாவின் மேல் கொண்ட அதீத பாசத்தால் அவளது எதிர்காலத்தையே மாற்றி அமைத்திட வாய்ப்புள்ளதல் லவா.\nபக்கம் 79 கடைசி இரண்டு பேனல்கள் பார்க்க.\nமோதிரத்தை எதிர்காலத்திற்கு அனுப்பி விட்டதாக கூறுவது.\nமற்றும் கருப்பு முடி இளைஞன் அதை திரும்ப கொண்டு வந்து தருவான் என்று கூறுவது.\nஅட்லாண்டிஸ் கண்டத்தின் ரகசியமான காலப் பயண இலக்கை கண்டு பிடித்து அங்கே குடிசை போட்டு வல்னாவை அங்கே வளர்த்ததும் அவளது தாத்தா தான்.\nஆகவே தாத்தா தி கிரேட் என்றாகி விடுகிறதே.\nஇணை பிரபஞ்சத்திலேர்ந்து இப்பதான் நிகழ்காலத்திற்கு வந்துள்ளேன்.\nபடிச்ச பிறகு நிகழ்காலத்திலேயே இருக்கலாமா வேறொரு காலத்திற்கு ஷிப்ட் ஆகலாமானு முடிவு பண்ணிக்கலாம்.\nஎனக்கு புலப்பட்ட விதத்தில் எந்த வித முன் தயாரிப்பும் இன்றி கதையை அணுக முயற்சிக்கிறேன். மொத்த பதிவுகளையும் இடும் வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.\nதோர்கல் தன்னுடைய சமகாலத்தில் டோரிக்குடன் பின்னோக்கி பயணிக்கிறான்.\nவல்னாவின் சமகாலத்தில் டோரிக்கும்,தோர்கலும் எதிர்காலத்தில் முன்னிருந்து வந்தவர்கள்.டோரிக் வல்னாவின் மீது கண்டதும் காதல் கொள்கிறான்.\nதோர்கல் தான் காண்பது மாயை இல்லை என்பதை உறுதிப்படுத்த அங்குள்ள தூணில் கீறல் ஏற்படுத்துகிறார்.\nவல்னாவின் தாத்தா இறக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் கூறியது போல் எதிர்காலத்திலிருந்து தன்னை அழைத்துப் போக வரும் தோர்கல் மீது வல்னாவிற்கு காதல் ஏற்படுகிறது.\nவல்னாவின் சம காலத்தில் இருந்த தோர்கல் மறைந்து சேக்ஸகார்ட்டை சந்திக்கிறான்.\nஅங்கு சேக்ஸகார்டாக வாழ்ந்து வரும் கிழம் டோரிக் என்பதை அறிகிறான்.தோர்கலும்,டோரிக்கும் தங்களுடைய சமகாலத்தில் இருந்து பின்னோக்கி பயணித்து வல்னாவை சந்தித்த பின் தோர்கல் மறைந்து விட்டான்.ஆனால் அங்கிருந்த வல்னாவும்,டோரிக்கும் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். அதுவே இதுவரையிலும் அடிமையாக வாழ்ந்த டோரிக்கின் வாழ்வில் வசந்தம் காலம்.\nஆனால் ஆடுகளை திருட வருபவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வல்னா இறந்து விட,வெறுப்பு வெ,குரோதமும கொண்ட கொடூர விலங்காக (சேக்ஸகார்ட் அவதாரமாக) மாறிய உண்மையை கூறுகிறான்.அங்கும் தூணில் உள்ள தன்னுடைய கீறல் மூலமாகவும்,இரு விரல்கள் இழந்த சேக்ஸகார்ட்டின் கையை பார்த்தும் இந்த உண்மையை தோர்கல் உணர்ந்து கொள்கிறான்.\nசேக்ஸகார்ட் தன்னுடைய கடந்த காலத்துக்கு சென்று வல்னா இறக்கும் அந்த நிகழ்வை மாற்றி அமைக்க மிரட்டி பணிய வைக்கிறான்.தன்னுடைய கடந்த காலத்தில் இறந்து போன வல்னாவை காப்பாற்றி (அந்த நிகழ்வை மாற்றி) தன்னிடம் வல்னாவை கொண்டு வந்து சேர்ப்பிக்குமாறு தோர்கலை பணிய வைக்கிறான்.\nசேக்ஸகார்ட்டின் கடந்த காலத்தில் நுழைந்து வல்னாவை காப்பாற்றி; டோரிக் காலத்தில் கொடூரமான சேக்ஸகார்ட்டாக மாறும் வாய்ப்பை ஒட்டு மொத்தமாக தடுத்து விடுகிறார். இப்பொழுது நோய்களின் சம காலத்தில் சேக்ஸகார்ட் உருவாகும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. காலத்தின் நிகழ்வை யார் மாற்றியமைத்தாலும் அது தனெக்கென புதிதாக ஓர் வழியை உருவாக்கி கொள்ளும்.இந்த நிகழ்வு இவ்விதம் நிகழ்ந்தால் தோர்கலின் சமகாலத்தில் வேறு யாரோ ஒருவரை சேக்ஸகார்ட்டாக இயற்கை உருவாக்கும்.அந்த பனிச் சரிவில் யாரோ ஒருவர் உயிரிழந்தே ஆக வேண்டும்.இது இயற்கையின் நியமனத்தில் நிகழ்தே ஆக வேண்டிய எழுதப்பட்ட விதி.\nதோர்கல் தான் மீண்டும் திரும்ப நேர்ந்த காரணத்தை கூறுகிறார்.டோரிக்கின் குறுக்கு புத்தி மீண்டும் சலனப்படுகிறது.அதிகாரம் பொருந்திய சேகஸகார்ட்டாக வாழ ஆசைப்படுகிறான்.இங்கு ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் வேறுவிதமாக தீர்வு காண முடியும்.இருந்தும் டோரிக்க���ன் பேராசையால் மிரட்டப்பட்டு வல்னாவை சேக்ஸகார்ட்டிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் தோன்றல்.\nவல்னாவின் சமகாலத்தில் இருந்து முன்னோக்கி பயணித்து சேக்ஸகார்ட் வாழும் பூமியில் தோர்கலும் வல்னாவும் நுழைகிறார்கள்.அங்கு தோன்றல் சிறை பிடிக்க படுகிறான்.வல்னா கிழவனாக விகாரமாக மாறி இருக்கும் சேக்ஸகர்டை அழைத்து கொண்டு டோரிக் முன் நிறுத்துகிறாள்.டோரிக் குழப்பத்தில் சேக்ஸகர்டை கொன்று விட,இப்பொழுது தோர்கல் இருக்கும் காலத்தில் இயற்கை வேறு யாரோ ஒருவரை சேக்ஸகார்ட்டாக உருவாக்கியிருக்கும்.தோர்கல் எந்த வித ஆபத்தும் இன்றி பயணித்துக் கொண்டிருப்பான்.அல்லது வேறு ஏதோவொரு காரணத்துக்காக ,வேறு ஏதோவொரு சேக்ஸகார்ட்டால் சிறைபிடிக்கப்பட்ட தன் மனைவி,குழந்தைகளை மீட்க போராடிக்கொண்டிருப்பான் இந்த பிரபஞ்ச போராளி.\nஆனால் 86 ம் பக்கம் கடைசி பேனலில் வல்னாவின் வசனத்தை கவனிக்கும் போது அங்கும் டோரிக்கின் மரணம் நிகழ்வது ஏற்கனவே காலத்தில் எழுதப்பட்ட விதி என்பதை உணரலாம்.அதே சமயம் தோர்கல் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் பனி சரிவு ஏற்பட்டு ஏதோவொரு அபலையின் உயிரும் கட்டாயம் பிரியும் இது நிச்சயிக்கப்பட்ட இயற்கையின் நியமனம்.\nடோரிக், வல்னாவின் உரையாடல் (89 ம் பக்கம்) மூலம் டோரிக்கிற்கு அங்கு ஏதோ ஒரு அபாயம் உருவாகியுள்ளதை உணரலாம்.அப்படி ஆபத்து ஏற்படாது என்பதை உணராமல் இருந்தால் அங்கேயே வல்னாவோடு வாழ்ந்து விடுவான்.டோரிக்கிற்கு வரும் கேடு வல்னாவால் முன்கூட்டியே அறிந்ததால் தோர்கலை பழி தீர்க்க தோர்கல் வாழும் காலத்துக்குள் நுழைகிறான்.தோர்கலை கொன்றொழிக்க காத்திருக்கும் டோரிக் பனிச் சரிவில் சிக்கி உயிரிழக்கிறான்.அப்போதும் மரணம் மட்டுமே மாற்றம் காணத விதியாக தொடர்கிறது.டோரிக் இப்பொழுது இங்கு வராவிடில் தோர்கலின் காலத்தில் பனி சரிவில் சிக்கி யாராவது இறந்திருப்பர்.அப்போது அந்த சடலத்தின் கைகளில் மோதிரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் வல்னாவின் காலத்தில் வாழ்ந்து வரும் டோரிக்கும் எந்த விதத்திலாவது மரணத்தை சந்திக்க நேரிடும்.தோர்கலுடைய காலத்துக்குள் தப்பி வந்ததால் டோனிக்கு பனிசரிவில் சிக்கி இறந்து விடுகிறான்.கைகளில் மோதிரம் உள்ளது.\nகதையினுடைய கடைசி அத்தியாயத்துக்குள்(க்ளைமேக்ஸ்) நுழைவதற்கு ��ுன் கற்பனையின் உச்சம் தொட்ட படைப்பின் புதிரான சிலவற்றை அணுகலாம்.\nகாலத்தை மாற்றியமைக்கும் முயற்சிக்கு தொடக்கம் தந்தது வல்னாவினுடைய தாத்தா.வல்னாவும், அவளுடைய தாத்தாவும் தோர்களுக்கு இறந்த காலத்தில் வாழ்ந்து வருபவர்கள் (இதை வேறொரு இணை பிரபஞ்சம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி திரு செனா அனா மற்றும் எடிட்டர் அவர்களுக்கு).\nதன் அந்திம காலத்தை உணர்ந்த மகா பெரியவர் தன் பேத்தி மீது கொண்ட அதீத அன்பால் வல்னாவை பாதுகாக்கும் பொருட்டு ஒரு தலைசிறந்த ஆண்மகனிடம் கைசேர்க்க நினைக்கிறார். அது தனக்கும் எதிர்காலத்தில் வாழும் தோர்கல்தான் என்பதை உணர்ந்து,தோர்கல் அட்லாண்டிஸ் கண்டத்தை வந்தடையும் நாளில் காலவாகனம் எனும் ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்புகிறார்.சம காலத்தில் டோரிக்கும்,தோர்கலும் அந்த குடிசைக்குள் நுழையும்போது அந்த மோதிரம் தோர்கலுடைய\nகண்களுக்கு மட்டுமே புலப்படும்.அதில் அவன் மட்டுமே பயணித்து வல்னாவின் இடத்தை அடைய முடியும்.ஆனால் அங்குதான் விதி என்ற மாற்றவே இயலாத இயற்கை வேறொன்றை திட்டமிடுகிறது.அந்த குடிசையின் உத்திரம் சரிகிறது.டோரிக் தோர்கலை கீழே தள்ளிவிட்டு,தரையில் விழுந்து பாதுகாத்துக் கொள்கிறான்.ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரையில் விழுந்து விடுவதுதான் மிகச் சாதுர்யமான வழிமுறை. பல மாண்புமிகு பெரியோர்கள் தங்களுடைய தலைவரின் பாதங்களில் விழுந்து வணங்குவதன் அடிப்படை உளவியல் உண்மை இதுதான்.தன்னை பாதுகாக்க வேண்டும் என்றுதான்.\nஅந்த அதிர்ச்சியில் தோர்கல் கண்களை மூடுகிறான்.காலப் பயணம் நிகழ்கிறது,ஆனால் தோர்கலின் மீது விழுந்து கிடந்ததால் டோரிக்கும் தேவையற்ற விதத்தில் அதில் சேர்ந்து கொள்கிறான். கண்களை மூடி மனதை வெறுமை அடைய வைத்தால் மட்டுமே கால பயணம் சாத்தியம்.தோர்கல் கண்களை மூடும் போது மட்டுமே கால பயணம் நிகழ்வதை கதையோட்டத்தில் பல இடங்களில் காணலாம்.இது வல்னாவுக்கு அவளுடைய தாத்தாவின் மூலம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும்.இந்த அரிய உண்மை வல்னாவோடு,டோரிக் ஆறு மாத காலம் வாழ நேரிடும் போது அவளால் டோரிக்கிற்கும் தெரிந்து விடுகிறது.வல்னாவினுடைய தாத்தா நினைத்தது தோர்கல் வரவேண்டும் என்று.ஆனால் விதி தோர்கலோடு,டோரிக்கையும் இணைத்து விட்டு தன்னை புதுப்பித்துக் ��ொள்கிறது.அதே போல் காலப்பயணம் பகலில் மட்டுமே ஏற்படுவதையும் கதை நெடுக உணர முடியும்.\nநிகழ்கால பிரபஞ்சம்,இறந்த,எதிர்கால பிரபஞ்சங்களுக்குள் பயணித்தாலும் மாற்றம் இல்லாமல் நிகழ வேண்டிய இயற்கையின் பொது விதிகள் சிலது.\n1.பனிச் சரிவு உறுதியாக ஏற்படும்.\n2.அந்த பனிச் சரிவில் ஏதேனும் ஓர் அபலையின் உயிர் பறிக்கப்படும்.\n3.அந்த குடில் எந்த வகையிலாவது அழிக்கப்படும்.\n4.டோரிக்கின் மரணமும் தவிர்க்க முடியாதது.\nஇது இயற்கை விதியில் மாறாது .காலத்தில் பயணித்து ஒன்றை மாற்ற முற்பட்டால் வேறொரு வகையான விபரீதமான போக்கில் இயற்கை தன்னை தகவமைத்துக் கொள்ளும்.\nமேலும் உள்ளது பொறுமையாக இருங்கள்.\nவல்னாவினுடைய தாத்தாவுக்கு(அவருடைய நிகழ் காலத்திலிருந்து(அல்லது நிகழ் பிரபஞ்சத்திலிருந்து) தோர்கலின் எதிர்காலத்துக்கு ஓரோபோரஸை அனுப்ப எப்படி சாத்தியப்பட்டது.\nதன்னுடைய இறுதிக்கட்டத்தை நெருங்கிய அந்த முதியவர் ஓரோபோரஸை பயன்படுத்தி தோர்கல் வாழும் பிரபஞ்சத்தில் நுழைகிறார்.தோர்கல் அட்லாண்டிஸை வந்தடையும் சமயத்துக்கு முன்பு அங்கு அந்த மோதிரத்தை வைத்து விடுகிறார். பிறகு இன்னொரு மோதிரத்தை பயன்படுத்தி (ஓரோபோரஸ் கால வாகனம்) தன்னுடைய நிகழ்காலத்துக்கு மீண்டும் திரும்பி வருகிறார்.நடந்தனவற்றையும்,இனிமேல் நடப்பனவற்றையும் தன் அன்பு பேத்தியின் மரணப்படுக்கையில் கூறுகிறார்.ஆனால் இவை அனைத்துமே முதுமையின் இருப்பு கொள்ள இயலாத சிந்தனைகளின் தடுமாற்றமாக வல்னா எடுத்துக் கொள்கிறாள்.\nதோர்கலும்,டோரிக்கும் எதிர்காலத்தில் இருந்து தன்னுடைய நிகழ்காலத்துக்குள் நுழையும்போது மெதுவாக இதன் உண்மை புரிய தொடங்குகிறது.\nகிழ சேஸக்கர்ட்டாக உரு மாறிவிட்ட டோரிக்கை அழைத்து வந்து தன்னுடைய நிகழ் பிரபஞ்சத்தில் வாழ்ந்து வரும் டோரிக்கின் முன்பாக வல்னா நிறுத்துகிறார்.தோர்களும்,வல்னாவும் இணைந்து ஏதோ தனக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக நினைத்து சேஸகர்ட்டை கொல்கிறான்.இறுதியில் விரல்களை பார்த்து உண்மையை உணர்கிறான் டோரிக் .அங்கு இருப்பது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தோர்களின் எதிர்காலத்துக்கு பயணித்து;இவை அனைத்துக்கும் தொடக்கம் தந்த தோர்கலை பழிவாங்க காத்திருக்கிறான்.ஆனால் இதன் ஒட்டுமொத்த சூத்திரதாரி வல்னாவினுடைய தாத்தா.அவர் த���ர்கலை தன்னுடைய நிகழ் காலத்துக்குள் அழைத்துவர நினைகத்து செயல் திட்டம் வகுத்து வைக்க;விதி வேறொரு விதமாக டோரிக்கையும் உடன் இணைந்து விடுகிறது.\nடோரிக் வல்னாவின் மீது காதல் கொள்ள,வல்னாவோ தோன்றல் மீது நேசம் வைக்கிறாள்.இந்த காவியத்தில் உள்ள அசாத்தியமான முக்கோண காதல் கதையை பல இடங்களிலும் மிளிரும் விதமாக வான்ஹாம் கையாண்டிருப்பார்.\nஇப்பொழுது தோர்கலுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும்.அதற்கான யுக்தி ஒன்றை சிந்திக்க வேண்டும்.வல்னா தன்னுடைய தாத்தா பயன்படுத்திய இரண்டாவது ஓரோபோரைஸை பயன்படுத்தி தோர்கலின் எதிர்காலத்துக்குள் நுழைகிறாள்.சேஸக்கார்ட்டாக அவதானித்து எக்காளத்தை முழக்கம் செய்து,பனி சரிவை ஏற்படுத்தி கோரிக்கை காத்திருந்து பழி வாங்குகிறாள்.\nஇந்த விதமாகத்தான் வழக்கமான கதாசிரியர்கள் கதையை நிறைவு செய்வார்கள். ஆனால் இது வான் ஹம் உடைய உச்சம்.அவர் இதை அணுகிய விதம் பிரமிப்பாக திருப்பம் உடையது.\nதன்னுடைய தாத்தா பயன்படுத்திய இரண்டாவது காலவாகனத்தை வல்னா பயன்படுத்துகிறாள். அதில் பயணித்து தோர்கலின் எதிர்காலத்தில் வாழும் டோரிக் பாலகனாக இருக்கும் காலகட்டத்துக்கு சென்று சிகரங்களின் மன்னனாக உருமாறி பத்து வயது சிறுவனான கோரிக்கை அடிமைப்படுத்துகிறாள்.சமையல் கட்டில் எடுபிடியாக,உலைக்களத்தில் சிற்றாளாக பணியமர்த்த படுகிறான்.\nபின்னர் தப்பிச் செல்லும் டோரிக் தோர்கலோடு காலத்தில் முன்,பின்னாக பயணித்து,தன்னுடைய இரு விரல்களையும் இழந்து,வல்னாவினுடைய மோதிரத்தை ,அணிந்து கொண்டு பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறான்.சேக்ஸகர்ட்டாக உருமாறி விட்ட வல்னா பனிச் சரிவை ஏற்படுத்தி வஞ்சம் தீர்த்துக் கொள்கிறாள்.\nதன்னுடைய தாத்தா வினால் ஏற்படுத்தப்பட்ட குளறுபடியான கால வட்டத்தை வல்னா நிறைவு செய்கிறாள்.தோர்கல் தன்னுடைய கடந்த காலத்தில் தவற விட்ட உடைமைகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு;தன்னிடமிருந்து கடந்த காலத்தில் டோரிக் அபகரித்து வந்த ஓரோபோரஸை மீட்டுக் கொள்கிறாள்.இப்பொழுது தன் தாத்தாவின் உண்மையான இரண்டு ஓரோபோரஸ் கால வாகனமும் பேத்தி வல்னாவிடம் வந்து விட்டது.\nகதை முடிந்தது போல் இருந்தாலும் படைப்பாளி(தெய்வ பிறவி) இதை நிறைவு செய்யவே இல்லை.\nஇரண்டு டோரிக்கு மட்டுமே இறந்திரு���்கிறார்கள்.இன்னொரு டோரிக்கும் கதை பயணத்தில் உண்டு.அவனும் மரணிக்கும் விதமாக கதை பயணிக்கும்.இயற்கையின் விதியும் அதுதான்.\nஆனால் க்ரிஸ் ஆப் வால்நா வுக்கு இளமை பறிபோனதற்கு இந்த கதைத் தொடரிலேயே வழித்தடம் உள்ளது. அதைப்பற்றி இன்னொரு நாளில் தொடர்வோம்.65 ம் பக்கத்தில் உள்ள கால வேறுபாடுகளுக்கான வழியையும், அந்த கதைத்தடத்துக்கான வழியும் ஒன்று என்பதோடு இப்போதைக்கு நிறைவு செய்வோம்.விரைவில் மீண்டும் சந்திப்போம்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nவல்னாவின் தாத்தா இரண்டு ஓரோபோரஸ் மோதிரங்களை வைத்திருந்தாரா\nடோரிக் வல்னாவினுடைய கரங்களில் இருந்து அந்த மோதிரத்தை பறித்து வந்தபின்;வல்னா கடந்த காலத்தில் இருந்து தோர்களின் எதிர்காலத்துக்குள் நுழைய அது ஒன்றே சாத்தியமான வழி.\nஇரண்டாவது வல்நாவினுடைய தாத்தா ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்பி வைப்பதற்கும் நம்பத்தகுந்த வழிமுறை அதுவொன்றுதான்.\n////ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரையில் விழுந்து விடுவதுதான் மிகச் சாதுர்யமான வழிமுறை. பல மாண்புமிகு பெரியோர்கள் தங்களுடைய தலைவரின் பாதங்களில் விழுந்து வணங்குவதன் அடிப்படை உளவியல் உண்மை இதுதான்.தன்னை பாதுகாக்க வேண்டும் என்றுதான்.////\nப்ளூகோட்ஸ் பட்டாளத்தில் ஸ்கூபி அடிக்கடி குதிரையிலிருந்து தரையில் விழுவது ஞாபகத்துக்கு வருகிறது\nஇனி ஆபீஸிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழையும்போது கூட, தரையோடு தரையாக ஊர்ந்து செல்லத் திட்டமிட்டிருக்கிறேன்\nகதையோடு தொடர்புடைய கூடுதலான தகவல் ஒன்றையும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.\nவல்னாவினுடைய தாத்தா நமக்கு அந்நியப்பட்ட மனிதரல்ல.இதே கதைத் தொடரில் வரும் \"\"முதல் பனி\"\",ஹோல்ம் கங்கா கதைகளில் இடம் பெற்ற மகாப் பெரியவர் ஹரல்ப் தான் அது.பார்க்க பக்கம் (23 மற்றும் 29)அந்த கதைகளில் அவருடைய பங்களிப்பு ஏற்கனவே இடம் பெற்றுள்ளது.இளம் தோர்கலை பனியிலிருந்து மீட்டு வரும்போது உடன் வரும் வழிப்போக்கன் வல்னாவினுடைய தாத்தா தான்.\nஇவர் எந்தவிதத்தில் சிகரங்களின் சாம்ராட்டில் இணைக்கப்பட்டிருக்க முடியும் என்பதையும் இனி வரும் பதிவுகளில் விளக்குகிறேன்.அந்த பனிமலையில் பல மர்மங்களும்,புதிர்களும் உள்ளது.\nஆனால் முதல் காலப்பயணம் எதனால் நடந்தது என்பதற்கான விளக்கம் ந���ங்கள் கொடுக்க வில்லையே\nமட்டை க்கு ரெண்டு கீத்தா ..தேங்காயைப்போட்டு உடைச்சி மாதிரி ..\nஇந்த மாசம் ஹேர்கட் பண்ற செலவு மிச்சம் .\n////இந்த மாசம் ஹேர்கட் பண்ற செலவு மிச்சம் .////\nஇதேமாதிரி மாசம் ஒரு புக்கு வந்தா காலத்துக்கும் சலூன்கடை பக்கமே போக வேண்டியதிருக்காது - பல ஆயிரம் பணம் மிச்சம்\nஆனால் ஒவ்வொரு மாதமும் தளத்தில் கதையை விவாதித்து சட்டைகளைக் கிழித்துக்கொள்ள நேர்ந்தால், சட்டை வாங்கும் செலவு பல ஆயிரங்கள் அதிகரிக்குமே\nவிவாதங்கள் பண்னும்போது பழைய நைந்து போன சட்டையோட வந்து கலந்துகிட்டா விவாதம் பன்னுன மாதிரியும் இருக்கும் சட்டை கிழிஞ்ச மாதிரியும் இருக்கும் சட்டை போச்சேன்னு வருத்தப்படவும் வேணாம் சரியா செயலாளரே\nJourney # 1-ல் புதைந்து கிடக்கும் நபரும், Journey # 3-ல் புதைந்து கிடக்கும் நபரும் ஒரே ஆசாமி தானா \nஅது ஏதோ ஒரு முகம் தெரியாத ஆசாமி என்று வைத்து கொண்டால் மட்டுமே கதையோட்டம் சரியாக இருக்கும்.\nசிகரங்களின் சாம்ராட் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது என்பதை மிக தெளிவுடன் சொல்லி கொண்டு\nயாராச்சும் தலீவரை புடிச்சு அந்த சேரோடு கட்டி வையுங்களேன் \nபொங்கல் ெகாண்டாட வேண்டியவங்கள பாயை பிராண்டவச்சுட்டீங்களே. Uத்த வெச்சுட்டியே பரட்ட.\nஇது எனக்கு கதை புரிந்த வரையில் ஓவியங்களோ ,குறிப்புகளோ இல்லாத கதை சுருக்கம்..\nஎதிர்கால வல்னாவிற்க்கு தெரிகிறது தோர்கல் காப்பாற்ற படவேண்டும் என்று..\nஅதற்கான முதல் தொடக்கமாக டோரிக் தப்பிச்சென்று தோர்கலை சந்திக்கிறான் ,\nஅடுத்ததாக நிகழ்கால தோர்கல் எதிர்கால சேக்ஸ்கார்டை சந்திக்கிறான்,\nஎதிர்கால சேக்ஸ்கார்டின் நோக்கம் இறந்தகால வல்னாவை காப்பாற்றுவது மட்டும்தான்,\nஇப்போது இறந்தகாலத்திற்க்கு வரும் தோர்கல் கொள்ளையர்களிடமிருந்து வல்னாவை காப்பாற்றி விடுகிறார்,\nதோர்கலால் காப்பாற்றபட்ட வல்னா எதிர்கால டோரிக்கான சேக்ஸ்கார்டை சந்திக்கிறாள் டோரிக்கின் எதிர்கால சேக்ஸ்கார்டை கண்டு வெறுக்கிறாள்,\nஅவன் கண்டறிந்த வழிமுறையிலேயே எதிர்கால சேக்ஸ்கார்டை நிகழ்கால டோரிக்கை சந்திக்க வைத்து அவன் கையாலயே அவனுடைய எதிர்கால சேக்ஸ்கார்டை கொல்ல வைக்கிறாள்,\nஇப்போது எதிர்கால சேக்ஸ்கார்ட் இறந்துவிட்டதால் நிகழ்கால டோரிக்கை பனிச்சரிவு நிகழ்த்தி கொன்று விடுகிறாள் ...\nகடைசியில் இது அனைத்திற்க்கும் காரணமான வீட்டையும் எரித்து விடுகிறாள்..\nநடந்த சம்பவங்கள் அனைத்தும் எதிர்கால சேக்ஸ்கார்டாகிய வல்னாவால் நடந்ததால் நிகழ்கால தோர்கலுக்கு பனிச்சரிவில் சிக்காமலும் அதற்கடுத்து வரும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் அவருடைய மனைவி குழந்தையை காண செல்கிறான்..\nஅப்ப இருங்க வேற ஒரு கோணத்தில ரோசனை பன்னி சொல்றேன்..🤣🤣🤣\nஅப்ப இருங்க வேற ஒரு கோணத்தில ரோசனை பன்னி சொல்றேன்..🤣🤣🤣////\nவல்னாவும் கடவுளர்களின் தேசத்தின் ஆள் அப்பிடுன்னு வெச்சுகிட்டா அடுத்து வர்ற கதைகளுக்கு இன்னொரு பிளாட் கிடைச்சிறாது\n// நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது //\nஉங்களை டான்ஸ் ஆடச் சொல்லவில்லை என்று சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள் சார்.\nவணக்கம் ஆசிரியர் & நண்பர்களே\nவிஜயன் சார், இந்த கதையை படிக்க ஆரம்பிக்கவில்லை. மற்ற இரண்டு கதைகளையும் படித்து விட்டேன். சாத்தானின் சீடர்களை விட பராகுடா என்னை மிகவும் கவர்ந்து விட்டது.\nஇந்த வாரம் தோர்கல் கதையின் அலசல் நடப்பதால் எனது விமர்சனங்களை அடுத்த வாரம் எழுதுகிறேன்.\nதோர்கல் கதையை படிக்காததால் உங்கள் பதிவின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு paragraph மட்டும் படித்து விட்டு மற்றவற்றை skip செய்து விட்டேன். Sorry.\nஇப்பத்தான் தோய்ச்சி தொங்க விட்டிருக்காரு. இனிமே தான் அலசுவாங்களாம்\nநல்லா சோப்பு போகிறவரை அலசச் சொல்லுங்க :-)\nநான் அறிந்த வரையில் ஒரு காமிக்ஸ்க்கு இவ்வளவு நீண்ட ஆராய்ச்சி நடத்தி இருப்பது இந்த கதைக்குத் தான் என நினைக்கிறேன். A good job\nவிடிய விடியத் தூங்கவேயில்லையா நீங்க\nஉங்கள் ஆர்வத்தையும், உழைப்பையும் பாராட்டுகிறேன்\nவான் ஹாம் அவர்களை எண்ணி பிரமித்து கிடக்கிறேன்.\nநான் வான் ஹாம் அவர்களின் கதையைப் படித்துக் குழம்பிக் கிடக்கிறேன்.\nஅதிர்ச்சி, குழப்பம், பயம், காமம், கோபம் - ஆகியவற்றில் ஏதாவதொன்றுதான் ஓரோபோரஸ் மோதிரத்தை இயங்கவைக்கும் காரணியாகச் செயல்பட்டு ஒவ்வொரு முறையும் காலப்பயணத்தை சாத்தியமாக்குகிறதென்பது தெளிவாகிறது\nஇதை எடிட்டர் தன் பதிவில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்\n///தோர்கலை அவள் ஆரத் தழுவி, உணர்ச்���ிப் பெருக்கோடே முத்தமிடும் தருணம், time travel துவங்குகிறது\n////தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே \n//அதிர்ச்சி, குழப்பம், பயம், காமம், கோபம் - ஆகியவற்றில் ஏதாவதொன்றுதான் ஓரோபோரஸ் மோதிரத்தை இயங்கவைக்கும் காரணியாகச் செயல்பட்டு ஒவ்வொரு முறையும் காலப்பயணத்தை சாத்தியமாக்குகிறதென்பது தெளிவாகிறது//\nதோர்கலுக்கு மட்டுமே இது பொருந்தும்..\nடோரிக்கும் வல்னாவும் குறிப்பிட்ட காலத்தினை நோக்கி விரும்பியே பயணிக்கின்றனர்..\n//தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே \n வயதான சேக்ஸகார்ட்டை அறை வாங்கிய டோரிக்கிடம் காட்டி சேக்ஸகார்ட் டாக மாற விரும்பும் டோரிக்கின் மனதை மாற்ற எண்ணுவதே வல்னாவின் விருப்பம்.\nகுடிசையை விட்டு அவள் விலகி ஓடுவது சேக்ஸகார்ட் டோரிக் 2 வை குடிசையை விட்டு வெளியே வரச் செய்து அவனை மீண்டும் அறை வாங்கிய இள டோரிக்கிடம் காட்டி இந்த அரக்க உருவம் தேவையா என கேட்பதற்கே...\nஇது அவள் விரும்பி செய்யும் செயல் ..\nதோர்கலுக்கு நேர்வது போல் உணர்வுகளால் நிகழ்��து போல் அல்ல..\nமேற்காணும் எனது பின்னூட்டத்தில் 'தெளிவாகிறது' என்பதை 'தெளிவாகவே இல்லை' எனவும், 'பின்றீங்க' என்பதை 'குழப்புறீங்க' எனவும் மாற்றிப் படிக்கவும்\nஉங்கள் கருத்திற்கு மாறுபடுகிறேன் SriRam.\nஓரே மோதிரம் மட்டுமே உள்ளது.\nஏற்கனவே வல்னாவின் தாத்தா திட்டமிட்டபடி தான் எதிர்காலத்தில் நடக்கவேண்டிய இறந்தகாலம் ஆரம்பமாகிறது.\nஅதாவது தோர்கல் காலப்பயண குடிசைக்குள் நுழைந்தது (வெளியே பனிச்சரிவில் செத்துவிட்ட டோரிக்கை) முதல் காலப் பயணம் ஆரம்பமாகிவிடுகிறதால் உள்ளே சந்திப்பது டோரிக்கின் இறந்தகாலத்தை தான்.\n\" காத்திருந்து பழி வாங்க நானுமே கற்றுக்கொண்டு விட்டேன் டோரிக்\" என்று கூறி கதையே ஆரம்பத்திலேயே முடித்து விடுகிறாள். பனிச்சரிவில் புதையுண்ட டோரிக்கின் கையிலிருந்து மோதிரத்தை எடுப்பது பெரிய கஷ்டமா என்ன...\nஅத்தோடு 97 ம் பக்கத்தில் உள்ள வசனங்கள் கதையை தெளிவு படுத்தும் .\nஎல்லாமே காலப் பயண ஃபிளாஷ் பேக்\nமாறுபட்ட கருத்துகளும் இருக்கும் என்பதில் ஒளிவு,மறைவு ஏதுமில்லை.\nகதை வெகு எளிதில் புலப்படாத விதமாக இருப்பதற்கு வாசகர்களாகிய நாம் காரணம் அல்ல.\nஅத்தகய கதையுக்தியை வான் ஹாம் கையாண்டுள்ளதே காரணம்.\nஒவ்வொரு கதைத் தொடரிலுமே ஷான் ஏதாவதொரு புது வகையான கதை தொழில் நுட்பத்தை படைப்புலகிற்கு வழங்குவது வாடிக்கையான வழிமுறைகளின் பிரதான அம்சம்.\nஅதன் பிறகே சினிமாவிலோ,நாவல்களிலோ,இன்னும் பிற படைப்புகளிலோ அதன் தாக்கம் ஏனையோரால் பிரதிபலிக்கப்படும்.\nஇந்த வகையான கதையுக்தியை உணராமல் இவ்வகைப் படைப்புகளை மிக நெருக்கமாக உணர முடியாது.\nஅதனால் தான் கதையை அத்தியாயங்களாக வகைப்படுத்தி மிக எளிதாக பதிவிட்டுள்ளேன்.\nமுதல் முறை வாசித்த போதும் , இரண்டாம் முறை வாசித்த போதும் கதைகுறித்த புரிதலில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.ஆனால் விடை தெரியாத வினாக்கள் மட்டுமே கேள்விக்கணைகளால் வதைத்தது.அந்த புதிர்களின் பதில்களும் விளங்கிய பின்புதான் இந்த முயற்சியில் பங்கெடுத்துள்ளேன்.\nஒவ்வொருவருடைய தனிப்பட்ட அபிப்ராயங்களும் ஒவ்வொன்றாய் இருப்பதில் வியப்பில்லை.என்னுடைய பார்வைக்கோணம் குறித்த தெளிவு நான் மட்டுமே உணர முடியும்.கதையில் மேலும் பல புதிர்களை புதைத்து வைத்து விட்டு எங்கோ ஒருவர் தனக்குள் ஏகாந்தமாக சிரித்துக் கொண்ட��� இருப்பதை யார்தான் அறிய முடியும்.உங்களுடைய கருத்தியலில் நீங்கள் உறுதிப்பாட்டோடு இருந்தால் மட்டுமே போதும்.\n///கதையில் மேலும் பல புதிர்களை புதைத்து வைத்து விட்டு எங்கோ ஒருவர் தனக்குள் ஏகாந்தமாக சிரித்துக் கொண்டு இருப்பதை யார்தான் அறிய முடியும்///\n****** சாத்தானின் சீடர்கள் ******\n112 பக்கங்களில் முடிக்க வேண்டிய கதையை 224 பக்கங்களுக்கு இழுத்திருக்கிறார்கள்\nமுகமூடியை மாட்டிக்கொண்டு வந்து பயமுறுத்த முயற்சித்திருந்தாலும், டெக்ஸுக்கு ஈடுகொடுக்கமுடியாத சோப்ளாங்கி/பயந்தாகுள்ளி வில்லன்கள்\nடெக்ஸ் ரசிகர்களுக்கு - பட்டாசு\nகதையை எதிர்பார்ப்பவர்களுக்கு - டமாசு\nமிகமிக நேர்மையான விமர்சனம் விஜய்.டெக்ஸ் கதை என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு பாராட்டாமல் நியாயமான மார்க் போட்டதற்கு பாராட்டுக்கள்.\nபாராட்டுக்கு நன்றிகள் பல VV சார்\nஇப்பதிவில் 'காலம்' என்ற வார்த்தை இதுவரை 195 முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது\nநண்பர்கள் மற்றும் எடிட்டரின் கனிவான கவனத்திற்கு \nகுடிசை இருக்குமிடம் மகத்துவமானது ..\nஆனால் ஓரோபோராஸ் மோதிரம் மட்டுமே அக்குடிசையை கால மாற்றத்துக்கு உள்ளாக்க முடியும் ..\nஅது இருக்கும்போது குடிசையில் ஒரு நாளுக்கு 12 மணி நேரங்கள் என கணக்கிட்டு பாருங்களேன் ..\nவல்னாவின் கைக்குழந்தையாக இருக்கும்போது வந்தவள் .சுமார் .இருபது வயது பெண் பத்தாண்டுகள் வசிக்கிறோம் ...என்றால் அவள் தாத்தாவுடன் மோதிரம் இருக்கையில் ஓராண்டுக்கு இரு ஆண்டுகள் எனப் பொருள் ..\nதோர்கல் ,மற்றும் டோரிக் முதலில் நுழைந்தவுடன் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என்றாகிறது ...எனவே அவர்கள் தனது அடுத்த நாளில் நுழைகின்றனர்\nமுன்னர் நான் சொன்ன 48 மணி நேர கணக்கின்படி அவர்கள் 74 நாட்கள் பயணித்து இருக்கவேண்டும் ..அது தவறு ...\nஒரு நாளுக்கு 12 மணி நேரங்கள் என்றால் சம்பவங்கள் விளக்கமுடியும் ..\nபருவ மாற்றங்கள் இதன் மூலம் விளக்கமுடியும் ..\nதோர்கல் அங்கிருந்து வந்தவுடன் டோரிக்குடன் வல்னா வாழும் ஆறு மாதங்களும் ,தாத்தா இறந்தபின் வல்னா தனியாக வாழும் ஒரு மாதமும் அக்குடிசையில் ஒரு நாளுக்கு 24 மணி நேரமே ...( மோதிரம் இல்லாததால் )\n குடிசையில் மோதிரம் இருக்கும்போது ஒருநாளுக்கு 12 மணி நேரங்கள் எனில் கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் மிக துல்லியமாக விளக்கமுடியும்...அக்குயுரேட்லி..முர���்கள் ஏதுமின்றி.....\n குடிசையில் மோதிரம் இருக்கும்போது ஒருநாளுக்கு 12 மணி நேரங்கள் எனில் கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் மிக துல்லியமாக விளக்கமுடியும்...அக்குயுரேட்லி..முரண்கள் ஏதுமின்றி.....///\nசிகரங்களின் சாம்ராட்டிலிருந்து நேராய் ஜெரெமியாவோடு பயணம் எனக்கு \nஅப்புறமா இன்னொரு கொசுறுத் தகவலுமே :\nதோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் \nவிஜயன் சார், சென்னை புத்தகத் திருவிழா அப்டேட்ஸ் ப்ளீஸ்\n//தோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் உஷார் \n21 ல் ஓவியங்கள் வேற லெவல்.\n////தோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் உஷார் \nசார் உங்களுக்குத் தெரிஞ்ச ட்யூசன் சென்ட்டர்ல யாராவது தோர்கலுக்கு ட்யூசன் எடுத்தா கொஞ்சம் சொல்லுங்களேன்\n தேங்கா, பூ, பழம் சகிதம் தட்டுல ஆயிரம் ரூவா பணமும் வச்சு உங்க கால்ல வுழுந்து கும்பிட்டுட்டு உடனே ஜாய்ன் பண்ணிக்கறேன்\nவிஜயன் சார் . தரமான விக்'குகள் எங்கே கிடைக்கும் \nஐயா தெய்வங்களே, காமிக்ஸ் கடவுள்களே,\nவிமர்சனம் எழுதியுள்ள அனைவருக்கும் நன்றிகள், வாழத்துக்கள். நீங்கள் எழுதியுள்ள இந்த விமர்சனங்களையெல்லாம் படித்து முடித்துவிட்டு கதைக்குள் நான் போனால் எப்படி இருக்குமென்று கொஞ்சம் யோசியுங்கள். ஏனென்றால், புத்தகம் எனக்கு இன்னமும் கிடைத்தபாடில்லை. வழக்கமாக 5 நாட்களில் கிடைக்கும் புத்தகம், இந்த முறை டெல்லி, நாக்பூர் என்று சுற்றிவிட்டு நேற்று மாலை தான் நான் இருக்கும் சந்திரபூர் போஸ்ட் ஆபிஸ் வந்துள்ளது. இன்று விடுமுறை என்பதால், நாளை என் கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஏதோ தோர்கல் டவுன்பஸ்ஸுலயும், மெட்ரோ டிரெயின்லயும் போய்ட்டு, கூட்ஸ் ஷேர் ஆட்டோவில் திரும்ப வருவது போல காலப்பயணத்தை உண்டு இல்லையென்று செய்திருப்பது மட்டும் நன்றாக புரிகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மனுசன யோசிக்க வெச்சுட்டீங்க நீங்கள் எல்லாரும்.\nஒரே ஒரு கேள்வி ..எல்லா டைம்மெஷின் கதைகளிலும்டைம் மெஷினில் நாம் விரும்பிய காலம் செல்ல பட்டன்ஸ் இருக்கும்.இந்த மோதிரம் ஒரு டைம்மெஷின் என்று வைத்து கொண்டாலும் குடிசையில் அதை முதன் முதலாக யார் எடுக்கின்றார்களோ அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ 37 வருடங்கள் பின்னோக்கி அவர்களை அழைத்த��க்கொண்டு செல்வது போல் வடிவமைக்க பட்டுள்ளதாஅந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்னஅந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்னஅதே போல் தோர்கலை அவன் நினைக்காத போதே கள்வர் கூட்டத்தை அழித்துவல்னா வைக்காப்பற்ற இழுத்து போவதை மறந்து விடக்கூடாது.ஆகவே லாஜிக் பார்த்தால் கதையை ரசிக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து .\nமிகச் சரியாக எழுப்பப்பட்ட கச்சிதமான கேள்வி.இதற்கு ஆமாம் என்பதுதான் பதிலாக இருக்கும்.பகலில் மட்டுமே கால பயணம் கதையில் நிகழ்வதை கவனித்தால் தோர்கல் முதன்முதலாக மோதிரத்தை எடுக்கும் போது மாலை நேரம்.வல்னாவின் தாத்தா ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்பி விட்டதாக சொல்வதை கவனித்தால் ஓரோபோரஸை இயக்க ஏதோவொரு தொலைதூர இயங்கு விசை மூலம் அந்த கால வாகனத்தை இயக்க முடியும் என்பதும் புரிகிறது.அவ்விதம் இருந்தால் இரண்டு ஓரோபோரஸ் இருப்பதான என்னுடைய கூற்று சுங்கத் நூறாக உடைந்து விடுகிறது.\nமிக அழகான கேள்வியை முன் வைத்து வேறொரு பரிணாமத்தை உணர்த்திய தங்களுக்கு மிகுந்த நன்றி.\nவல்னா தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தோர்கலுடைய எதிர்காலத்தில் நுழையிம் போது ஏற்படும் வயதான தோற்றத்திற்கான காரணங்களை பின்வரும் விதத்தில் விளங்கிக் கொள்ளலாம்.\nவல்நாவினுடைய தாத்தா ஹெல்ப்.இதே கதைத் தொடரில் \"\" முதல் பனி\"\" ஹோல்ம் கங்கா கதைகளில் பங்கெடுத்த முதியவர்.\nஅவருடைய வயது தோராயமாக அறுபதாக இருக்கும்.தோர்கலுக்கு வயது பத்தென்று கணித்து கொள்ளலாம்.\nவடதிசை வைகிங்களின் தலைவரான மாண்புமிகு லெப் ஹரால்ட்ன் தோர்கலை தத்தெடுத்து வளர்க்கிறார்.அப்பொழுது ஹரல்ப்பின் வயது உத்தேசமாக ஐம்பது என்பதாக கவனத்தில் வைத்துக் கொள்வோம். தாத்தாவின் பராமரிப்பில் வளரும் பெற்றோரை இழந்த வல்னாவுக்கு வயது பதினாறாக இருக்க வேண்டும்.\nஹைரெல்புக்கு தோர்கலுடைய பிறப்பின் இரகசியம் முற்றிலும் தெரிய வருகிறது. அதாவது வேறு கிரகத்தில் இருந்து வந்துள்ள மானிடன் என்பதாகவும். அவனை மணந்து கொண்டு ,தோர்கல் மூலமாக பிறக்கும் முதல் ஆண் குழந்தை இந்த பூமியின் அதிபதியாக,ஒட்டுமொத்த கிரகத்தையும் கட்டி ஆளும் மகாச் சக்கரவர்த்தியாக உருப்பெருவான் என்பது உட்பட தோர்கலுடைய அனைத்து இரகசியங்களையும் இந்த மகாப் பெரியவர் உணர்ந்துள்ளார்.இந்த உண்மைகளை வல்னாவிட���ும் சொல்கிறார்\nஅவருக்குள் சிறு சலனம் ஏற்படுகிறது.தோர்கலை தன் பேத்தி வல்னாவுக்கு மணமுடித்து அவள் மூலமாக பிறக்கும் தன் சந்ததிகள் இந்த பூமியை கட்டி ஆளும் வேண்டும் என்ற சலனம் பேராசையாக உருமாறுகிறது.இதில் வல்னாவுக்கும் உடன்பாடு ஏற்படுகிறது.\nஅதே நேரத்தில் காலப்பயணம் மேற்கொள்ளும் இலக்கான அட்லாண்டிஸ் என்ற கண்டத்தில் உள்ள பாதையை அறிந்து வைத்துள்ளார்.\nஇப்பொழுது தோர்கலுக்கு ஒரு வயது எனில் வல்னாவுக்கு பதினாறு வயது.அவளுடைய தாத்தாவுக்கு நாற்பதாக இருக்கும்.\nதோர்கலுக்கு பத்து வயதாக இருக்கும் போது வல்னாவின் வயது இருபத்தாறு..ஹரெள்ப்பின் வயது ஐம்பது. எந்த விதத்திலும் தோர்கலோடு வயதில் பொருந்தி போகாத வல்னா அவன் மூலம் கருத்தடைவது சாத்தியம் இல்லை.\nஇங்குதான் ஹரல்ப்பின் விபரீதமாக சிந்தித்து ஓரோபோரஸை பயன்படுத்தி வல்னாவின் குழந்தை பருவத்துக்கு பயணிக்கிறார்.\nமுக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் தோர்கலின் பத்து வயது வரை அவர் தோர்கலின் சமகால நிலத்தில் இருப்பதை.\nவல்னாவின் குழந்தை பருவத்துக்கு வந்த ஹரல்ப்பிற்கு வல்னா குழந்தையாக இருந்த போது தனக்கு என்ன வயதோ அதை அடைகிறார். வல்னாவை மணமுடிக்கும் பருவம் வரை வளர்க்கிறார்.\nவல்னா தன்னுடைய வளர்ப்பின் பின்னனி குறித்து தெளிவான புரிதலோடு வளர்கிறாள்.\nதோர்கலுடைய சமகாலத்தில் அவன் வளர்ந்து வாலிபன் ஆகும் போது திரும்பவும் ஓரோபோரஸை பயன்படுத்தி தோர்கலுடைய நிகழ் பிரபஞ்சத்துக்கு பயணிப்பது அவர்களுடைய எதிர்கால கனவு.\nஆனால் வல்னாவோ,ஹரல்போ காலப்பயணம் மேற்கொண்டு எதிர்காலத்தில் நுழையும்போது ;அவர்கள் அங்கு என்ன வயதில் வாழ்வார்களோ அந்த வயதை எட்டிவிடும் அபாயம் உள்ளது.\nஇதற்கான தீர்வு தோர்கலோடு இணைந்து பயணித்தால் வயது மாற்றம் ஏற்படாது.சிகரங்களின் சாம்ராட்டில் தோர்கலுடன் காலப்பயணம் செய்யும்போது வல்னா வாழைக்குமரியாக பயணிப்பதன் மர்மம் அதுதான். பார்க்க பக்கம் 81 ல் தோர்கலை முத்தமிடுவது அதனால்தான்.61 ம் பக்கமும் தோர்கலோடு இணைந்து பயணிப்பதாலேயே டோரிக் கைக்குழந்தையாக மாறவில்லை.தோர்கல் ஓரோபோரைஸை பயன்படுத்தி எந்த காலத்துக்குள் நுழைந்தாலும் அவனுடைய வயதில் எந்த மாற்றமும் ஏற்படாது.71 ம் பக்கம் கிழ சோஸர்ட் வல்னாவின் மூலம் இந்த இரகசியங்களை அறிந்து கொண்டு தோர்க���ை மட்டும் அனுப்பி வல்னாவை அழைத்து வரச் சொல்லி மிரட்டுவது அதனால்தான். ஒன்று தோர்கலோடு அவள் பயணித்து வந்தால் மட்டுமே இளமையாக இருப்பாள்.இரண்டு சோசர்ட் தோர்கலின் மோதிரத்தை பயன்படுத்தி சென்றால் அவன் இருக்கும் அதிகாரம் மிக்க அந்த இடத்தில் இயற்கை வேறோரு வரை உருவாக்கி விடும்.சோசர்ட் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயற்சிக்கிறான்.\nஎனவே தோர்கல் அட்லாண்டிஸ் வரும்போது அங்கு ஓரோபோரஸை கொண்டு வந்து வல்னா சேர்கிறாள்.பின்பு இன்னொரு மோதிரத்தை பயன்படுத்தி திரும்ப சென்று விடுகிறாள்.வல்னா கதை நெடுகிலும் மெய்யும்,பொய்யும் கலந்தே தோர்கலோடு உரையாடுகிறார்.ஆனால் அனைத்து இரகசியங்களும் அவள் ஏற்கனவே அறிந்தவள் தான்.\nவல்னா தோர்க்கலோடு பயணித்து அவனுடைய சமகாலத்தில் அவனோடு சேர்ந்து வாழ்ந்து ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்த விரும்புகிறாள்.அந்த குழந்தை மூலமாக பூமியின் ஏகபோக அதிகாரத்தையும் அடையும் பேராசை.அதனால்தான் டோரிக்கோடு ஆறு மாதங்கள் வாழ்ந்தும் அவள் கருவுறே இல்லை.\nவல்னாவும் அவளுடைய தாத்தாவும் காலத்தில் குளறுபடி செய்துவிட; இயற்கை ஆரிசியாவையும்,நோய்களையும் இணைத்து ஜோலனை உருவாக்கி விடுகிறது.\nதோர்கலுடைய சம காலத்தில் வல்னா நுழையும் போது அவளுடைய இளமை பறிபோகிறது. வல்னா இழக்கும் இளமையை அவளுடைய தாத்தா வாழ்ந்து விட்டு இறந்து விடுகிறார்.காலம் கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுதான் உத்தமமானது. நாம் ஒன்றை மாற்ற நினைத்தால் இயற்கை தானாக வேறொன்றில் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.\nமகிழ்ச்சி , மற்றும் நன்றியும் சார்.\nகதையில் தோர்கலின் சம காலத்துக்கும், கடந்த காலத்துக்குமான கால வட்டம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.\nபக்கம் 71 ல் தோர்கல் சந்திக்கக் கூடிய சேஸகார்டை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.\nசிறைபிடிக்கப்பட்ட தன் மனைவி, மற்றும் குழந்தைகளை மீட்க தோன்றல் போராடியே தீர வேண்டும்.\nடோரிக் கதாபாத்திரமும் அவ்விதமே உருவாக்கப்பட்டிருக்கும்.தோர்கலின் சம காலத்தில் வாழ்ந்த டோரிக் எதிர்பாரத விதமாக தோர்கலோடு கடந்த காலத்துக்குள் நுழைந்து;தன் சம காலத்துக்கு அல்லது தோர்கலுடைய சம காலத்துக்கு திரும்போதே பனிச்சரிவில் இனிப்பாக கதாசிரியர் படைத்துள்ளார்.\nவல்னாவும்,அவளுடைய தாத்தாவும் காலத்தில் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டுமே தீர்க்கப்பட்டு ஒரு காலகட்டம் நிறைவு செய்யப்படுகிறது.\nஆனால் டோரிக்கையும்,சேஸக்கர்ட்டையும் தோர்கல் தன்னுடைய எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வரலாம்.\nவல்னாவும் முதுமையான தோற்றத்தில் தன்னுடைய அல்லது தோர்கலின் சம காலத்தில் நுழைந்து விட்டபடியால் இனிதான் ஆட்டமே அனல் பறக்க போகிறது.\nஇந்த கதாப்பாத்திரங்களை துருப்பு சீட்டாக பயன்படுத்தி தோர்கலின் சம காலத்துக்கும்,எதிர்காலத்துக்குமான கால வட்டத்தை எப்படி வான் ஹம் முழுமைப் படுத்த போகிறார் என்பதுதான் என்னுடைய தவிப்பாக உள்ளது.\nஅன்புள்ள எடிட்டர் சமூகத்துக்கு ஒட்டுமொத்த காமிக்ஸ் இரசிகர்கள் சார்பாகவும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\nதோர்கலுடைய அடுத்தடுத்த பாகங்களையும் விரைவில் கண்ணில் காட்டிவிடுங்கள் சார்.\nஇவற்றை இத்தனை மெனக்கெட்டு பதிவிட வேண்டிய அவசியம் அதனால்தான் ஏற்படுகிறது.\nஎதிர்காலத்தில் டோரிக்கையும்,சேஸகர்ட்டையும் மற்றொரு சாகசத்தில் தோர்கல் மீண்டும் சந்திக்கும்போது, அன்பிற்குரிய நமது நண்பர்கள் மேலும் குழப்பம் அடைந்து விட கூடாது.\nதோர்கலுடைய எதிர்கால கதையிலும் டோரிக்தான் சேசகர்ட்டை அம்பெய்து கொல்ல வேண்டியது நேரிடலாம்.அந்த காலகட்டத்தில் சேசகர்ட்டும்,டோரிக்கும் தந்தை,மகன் என்பதுபோல் கதா பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.டோரிக்கின் மரணத்துக்கு தோர்கலே காரணமாக இருப்பான்.அதை உணர்ந்ததால் தான் வல்னாவிடமிருந்து மோதிரத்தை அபகரித்து கொண்டு தோர்கலை கொல்ல விழைகிறான். 86 ம் பக்கம் வல்னாவுக்கும் டோரிக்குக்கும் இறுதி பேனல்களில் நடைபெறும் உரையாடல் இதை முழுமையாக உணர்த்தும்.இந்த காட்சியை எதிர்கால கதையில் எடுத்தாளப்பட்டு கதையோடு மீண்டும் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.\nSriRam@.. With due respect..கதை சொல்ல வரும் விஷயங்களை விட்டு மிகவும் விலகுகிறீர்கள்..\nஇக்கதை நுட்பமான விஷயங்களை உள்ளடக்கியது..ஹேஷ்யங்கள் கதைப்போக்குக்கு ஒட்டிய வகையில் இருப்பது நலன்..கதையை விட்டு அதிகம் விலகாமல் இருப்பது நலன்..\nஜஸ்ட் எ ஸஜஸன்..நோ அபன்ஸ் ..\nநான் இதுவரையிலும் தோர்கல் கதைகளை படித்ததில்லை. உங்கள் அலசல்களை பார்த்த பிறகு இந்த பொங்கல் விடுமுறை எனக்கு தோர்கல் உடன்தான். யாராவது தோர்கல் புத்தகங்களை வரிசையாக பதிவிட கோருகிறேன்\n ��ார்த்தைகள் நேர்த்தியாய், தேவையான முக்கியத் தகவல்களுடனான ஸ்லைடுகளால் அமைக்கப்பட்டிருக்கிறது குறிப்பாய் \"அப்புறம்.. அப்புறம்... நமது தமிழிலும் குறிப்பாய் \"அப்புறம்.. அப்புறம்... நமது தமிழிலும்\nநீங்கள் நினைத்தது போல் கச்சேரி களை கட்டவில்லையே.\nபோகி, பொங்கல் மற்றும் பேட்ட பிசியில் இருப்பாங்க நண்பர்கள்.\nஜார்கண்ட் ரயிலுக்கு எற்கனவே டிக்கெட் போட்டிருப்பார்கள் என்று 2 நாட்களுக்கு முன்னேயே சேதி வந்திடுச்சே சார் \nஅதுவும் அப்பிடின்னு அளப்பரைய பாக்க முடியலயே.ஆளு தான் மேக்கப்ல\nயங்கா தெரியிறாப்டி.தியேட்டரே சைவண்டா இருக்கு.....\nஇந்தப் பதிவின் ஆரம்பத்தில் ராஜஸ்தான் ரவுசுகளை உணவு வகைகளை வாயூற படித்து விட்டு தோர்கல் அலப்பறைகளை படித்தும் விட்டேன். புத்தகம் கைக்கு வந்த பிறகு மறுபடி படிக்க ஏதுவாக புக் மார்க்கும் பண்ணி வைச்சாச்சு.\nஇந்தக் கதையை பொறுத்தவரை நானும் தலைவர் கட்சி .. நான் படித்தது எனக்கு புரிஞ்சிடிச்சி .. அதுதான் கதை என்று சந்தோசப்பட்டுக்கொண்டு .. எஸ்கேப் .. :-D :-D :-D மற்ற படிக்கு எல்லாரின் விளக்கங்களையும் மேய்ந்து கொண்டுதான் இருக்கேன் :-)\nஎடிட்டர் சார் அப்புறம் என் போன்ற \"அறிவுசார் இயக்கம்\" சாராதவனுக்கு கொஞ்சம் போட்டோ ஸ்டில்ஸ், வருகிறது updates, சந்தா நம்பர் updates என்று அள்ளித்தெளித்தால் சுகம் \nஒத்தையடி பாதையில் தனியா போய்ட்டு இருக்கேன்னு நினைச்சேன்.நல்ல வேளை ராகவன் சார் இருக்காரு...:-)\nபொங்கல் பதிவு செவ்வாய்க் காலையிலே உண்டல்லோ சார் அதிலே ஆல் ஜனரஞ்சகம் என்று போட்டுத் தாக்கிடலாம் \nநானும் இருக்கேன் தல... ஆனா.. ஆனா எங்க இருக்கேன்னுதான் தெரில..\nபராகுடா பக்கமும் கொஞ்சம் பார்வைகளைத் திருப்பலாமே நண்பர்களே\nதோர்கல் புக்க படிச்சதுக்கு அப்புறம் எந்த புக்க பார்த்தாலும் பயந்து பயந்து வருது.. 😔 😔\nநிநி அளவுக்கு எல்லாம் இல்லை கரூராரே..:-)\nSri Ram @ கதையை பிரிச்சு மேஞ்சி காயப்போட்டு விட்டீர்கள். சூப்பர்.\nSri Ram @ கதையை பிரிச்சு மேஞ்சி காயப்போட்டு விட்டீர்கள். சூப்பர்.\n@ நன்றி பரணி @ உங்களுடைய நண்பரும் கோவை கவிஞர் ஸ்டீல் அவர்களின் மேலான நலன் குறித்து விசாரித்ததாகவும் சொல்லவும்.\nஅவர் நலம். அவர் கோவையில் இருந்து இப்போது திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.\n2019 ன் மிகச்சிறந்த படைப்பபு \"பராகுடா\" என்பதில் சந்தே���மே இல்லை.\nபாராகுடா அருமை. ஹார்ட் பவுண்ட் மிஸ்ஸிங் பயங்கர வருத்தம்.\nதோர்கல் குழப்பம், ஆனால் பொறுமையாக படித்தால் தான் கதை புரியும்.\nஇந்த மாதிரி தோர்கல் கதைகள் போடுவதற்கு பதிலாக டெக்ஸின் மெபிஸ்டோ, யுமா கதைகளை முழுவதுமாக ஹார்ட் பவுண்டில் போடலாம். மனது வையுங்கள் எடி சார்வாள் .\n///ஒரே ஒரு கேள்வி ..எல்லா டைம்மெஷின் கதைகளிலும்டைம் மெஷினில் நாம் விரும்பிய காலம் செல்ல பட்டன்ஸ் இருக்கும்.இந்த மோதிரம் ஒரு டைம்மெஷின் என்று வைத்து கொண்டாலும் குடிசையில் அதை முதன் முதலாக யார் எடுக்கின்றார்களோ அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ 37 வருடங்கள் பின்னோக்கி அவர்களை அழைத்துக்கொண்டு செல்வது போல் வடிவமைக்க பட்டுள்ளதாஅந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்னஅந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்னஅதே போல் தோர்கலை அவன் நினைக்காத போதே கள்வர் கூட்டத்தை அழித்துவல்னா வைக்காப்பற்ற இழுத்து போவதை மறந்து விடக்கூடாது.ஆகவே லாஜிக் பார்த்தால் கதையை ரசிக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து .///\nகதையை எழுதியது வான் ஹாம்மே என்பதால் மேற்கூறப்பட்ட கருத்தில் கவனம் தேவை வெட்டுக்கிளி வீரையன் சார் ..:)\nதோர்கல் விரும்பி அந்த மூன்று கால பயணங்களை செய்யவில்லை ... செய்யவில்லை ....\nதோர்கலின் உணர்வுகளோ ,அவன் கண்ணை மூடுவதோ ஓரோபோரஸ் மோதிரத்தை கட்டுப்படுத்தாது ..\nஒரு சக்தி மட்டுமே அதை செய்யமுடியும் ..\nஒரோபோராஸ் மோதிரம் ஒரே சமயத்தில் காலமுரணை சந்திக்கும்போதுதான் நடக்கும் ..\nகுடிசையின் உள்ளே மோதிரம் வந்தவுடன் பன்னிரண்டு மணியாக ஒரு நாள் மாறிவிடுகிறது ..\nவயதான வல்னா கதையின் இறுதியில் தோர்கலை கண்டவுடன் ஆட்டுப்பட்டியில் உள்ள குதிரையினை ஆட்கள் மூலம் வெளியேற்றுகிறாள்\nஅதாவது அப்போது மோதிரத்தின் மூலம் காலம் மாற்றப்பட்ட குடிசையின் ஆட்டுப்பட்டியில் தோர்கலும் டோரிக்கும் இருக்க தோர்கலின் நிகழ் பிரபஞ்ச காலத்தில் இருக்கும் வயதான வல்னா இருக்க ஒரேகாலத்தில் நிகழும் இந்த முரணால் இதே மாதிரி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த மோதிரம் முயல்கிறது .\nமோதிரம் பின்னோக்கி பயணிக்கும் இச்செயலால் மட்டுமே வல்னா குடிசைக்கு வெளியே இருக்க குதிரை வெளியே ஓட ஆட்டுப்பட்டியில் தோர்களும் டோரிக்குமிருக்கும் நிலையில் சூழ்நிலை இருக்கிறது ..\nகதையின் கடைசியில் தோர்கல��� இறந்து கிடக்கும் டோரிக்கின் கை தெரியும் சூழலில் இருக்க தோர்கல் கடந்தகாலத்தில் அதே நேரத்தில் உயிருள்ள டோரிக் அருகில் இருக்கும் நிலையில் இருக்கும் சூழ்நிலை வர மோதிரம் பிந்தைய டோரிக் உயிருடன் இருக்கும் ஆனால் புதையுண்ட கை வெளியே தெரியும் காலகட்டத்தில் தோர்கலை கொண்டுபோய் சேர்க்கிறது ....\nகதையின் இறுதியில் தோர்கலின் கத்தி அவன் கைக்கு வல்னாவின் ஆட்களால் கொண்டு வரப்படும்போது என்றாலும் சரி அந்த குடிசை எரிவதை தோர்கல் நிகழ் பிரபஞ்சத்தில் பார்க்கவில்லை என்பதை சரி செய்யும்வண்ணம் குடிசை எரிவதை தடுக்கப்பட்ட நிலையில் தோர்கல்\nஅங்கு மோதிரத்தால் அனுப்பப்படுகிறான் ...\nவயதான வல்னா தோர்கலின் நிகழ்கால பிரபஞ்ச நேரத்தில் செய்யும் செயல்களையும் காலம் மாற்றப்பட்ட தோர்கல் மற்றும் டோரிக் அனுபவிக்கும் செயல்களையும் குடிசையும் மோதிரமும் ஏக காலத்தில் சந்திக்கையில் முரணை தவிர்க்க மோதிரமும் குடிசையும் சேர்ந்து செய்யும் செயல்களின் விளைவே தோர்களின் மூன்று தனித்த கால பயணங்களும் ..\nதோர்கல் வல்னாவுடன் சேர்ந்து பயணிப்பது முத்தமிட்டோ கண்மூடுவதால் அல்ல ...\nவல்னா விரும்புவதால் ..அப்போது வல்னா மோதிரம் அணிந்துள்ளாள்..\nகிழ சேக்ஸகார்ட்-டை காண்பித்தால் இளவயது டோரிக் மனம் மாறுவான் என்பது அவள் எண்ணம் ...\nகதையின் முதலில் தோர்கல் வரும் நேரம் பின்மாலை பொழுது .அந்தி நேரம்....\nகதையின் வயதான வல்னாவின் ஆட்களை சந்திக்கும் நேரம் உச்சிபொழுது.\nபனி பொழிவு நின்றுவிட்டது என கதையின் ஆரம்பத்தில் சொல்லும்போது பின்மாலை பொழுது ..\nஅதே வார்த்தையை கதையின் இறுதியின் சூரியன் வந்துவிட்டான் என சொல்லும்போது மிக நேராக அண்ணாந்து பார்க்கிறான் ..சூரியன் தெரிகிறான் ..\nலாஜிக் இல்லா கதை இல்லை வெ வீ சார் \nதோர்கல் வல்னாவின் ஆட்களிடம் டோரிக் சேக்ஸகார்ட் 1-ன் ஆட்கள் ஏறுவந்த அதே குதிரைகளில்தானே ஏறி வந்துள்ளீர்கள் என கேட்குமளவுக்கு மோதிரம் ஒத்த சூழ்நிலையில் தோர்கலை கொண்டு சேர்க்கிறது..\nவயதான வல்னா ஏற்படுத்தும் மாற்றங்கள் தோர்கலின் காலப்பயணத்தை குடிசையை பொறுத்தவரை அவன் முன்னும் பின்னும் பயணித்ததற்கு தகுந்தால்போல் முன்னும் பின்னுமாக அமைகிறது ...\nதோர்கல் வல்னாவை காப்பாற்றும் சமயம் டோரிக் வசம் உள்ள தோர்கலின் கத்தி தனித்து காண்பிக்கப்பட��வதை காணலாம்\nகுடிசை எரியும்போதும் அக்கத்தி காண்பிக்கப்படுவது வாசகருக்கு நினைவூட்டவே ..\nமிக மிக கவனமாக உற்று நோக்கினால் தோர்கல் இரண்டாவது தனித்த பயணம் வரும்போது குதிரை இல்லாத உத்தரம் சரி செய்யப்பட்ட ஆட்டுபட்டிக்கு வருவதை நோக்கலாம் ...\nஅதாவது சம்பவங்கள் எதிர்காலத்தில் வயதான வல்னா செய்யும் செயல்களின் விளைவுகளும் இறந்த காலத்தில் டோரிக் செய்த மாற்றங்களும் ஒருங்கே பிரதிபலிப்பதை காணலாம் ..\nவல்னா செய்த மாற்றங்கள் பின்னிருந்து முன்னாக நிகழ்வதையும் காணலாம்\nஎடிட்டர் அவர்களின் மற்றும் ஏனையோரின் விளக்கங்களும் ,பொழிப்புரைகளும் ,சந்தேகங்களும் ,அதை நிவர்த்தி செய்த விதமும், பலப்பல சாத்தியங்களை எடுத்தாழும் தன்மையும் இந்த வருடப் பொங்கலை 'தோர்கல் பொங்கலாக 'மாற்றிவிட்டது.\nஇது ஒரு ககனமணி .\nசித்தாந்தங்களில் அறுதியிட்டு கூறப்பட்டுள்ள இந்த அபூர்வ உலோகக் கலவை காலத்தை மாற்றும் வல்லமை கொண்டது.\nஇது நடத்தும் காலபரிமாண மாற்றங்களைத் தான் இந்த கதையில் பார்க்கிறோம்.\nகதையின் துவக்கத்தில் வருவது யார் யார் \nதுவக்கத்தில் வரும் சேக்ஸகார்ட் யார் ,வல்னாவா அல்லது வேறு யாரோவா துவக்கத்தில் வரும் உருவங்கள் ஒன்றா \nஓரோபோராஸ் –ன் துவக்கமும் முடிவுமற்ற மாயச்சுழலில் வாசகர்களை சிக்க வைக்க வான் ஹாமே முயற்சி செய்திருப்பதை புரிந்துகொள்ள முயன்றால் மட்டுமே நன்மை பயக்கும் ..\nதோர்கலின் நடப்பு பிரபஞ்ச நேரம் எங்கே துவங்கி எங்கே முடிகிறது என்பதை ஆராய்வதை விட ஓரோபோராஸ் தத்துவம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொண்டோம் என்ற சேதியை வான் ஹாமே –வுக்கு அனுப்பினால் மட்டுமே அவர் முகத்தில் புன்னகை விரியும்\nவாசகர் ,கதாசிரியர் இருவருக்குமே வெற்றி என்ற நிலை இதுவே.\nஆர்ப்பரித்து எழும் கால இணைய பிரபஞ்ச வளையங்களில் மறுபடி மறுபடி\nசம்பவங்கள் திரும்ப திரும்ப நிகழ்வது ஓரோபோராஸ் தத்துவம் இந்த வட்டங்கள் மூலம் சொல்லவரும் சேதியை உணர முடிந்தால் போதுமானது\nகதையில் வரும் மூன்றாம் நாள் சங்கராந்தி என்பது வல்னாவின் இறப்பு மற்றும் பிறப்பு பற்றியது\nகுளிர்கால சங்கராந்தி துவங்கும் நாள் டிசம்பர் 22..மூன்றாம் நாள் என்பது கிறிஸ்துமஸ் ஆகும் ..\nவைகிங் காலகட்டத்தில் Yule என அழைக்கப்பட்டது ..\nYule என்பது ஓடினின் பல பெயர்களில் ஒன்று ..\nஇது பிறப்பு –இறப்பு – மீள்பிறப்பு சார்ந்த தெய்வங்களை கொண்டாடும் நாள்\nசூரியன் தனது இடப்பெயர்ச்சியை திருப்பி கொள்ளும் நாள் ..புதிய சூரியனாக மாறும் நாள் ..\nரோமானிய வகையில் மகர ராசி சனியின் வீட்டில் பிரவேசிக்கும் நாள் ..\nஇது சூரியன் மிக பிரகாசத்துடன் மீண்டு வரும் நாள் .\nWinter solstice என டைப் செய்தால் பல பல தகவல்கள் கிடைக்கும்\nநமக்கு வல்னா இறந்து பிறந்த நாள் ..\nஉத்தரம் விழுவது, தோர்கல் கண்ணை மூடுவது , போன்றவை மேஜிக் செய்பவர்கள் அழகிய பெண்ணை முன் நிறுத்தி நம் கவனத்தை திசை திருப்பும் செயலாகும் ..\nதோர்கலின் முதல் காலப்பயணத்தை அசை போடுங்கள்\nஒரே நேரத்தில் குதிரை ஆட்டு பட்டியின் உள்ளே இருக்கிறது\nஅதே சமயம் வெளிக்கொணரவும் படுகிறது\nஇதற்கான மோதிரத்தின் எதிர்வினையே கதை \nவயதான வல்னா குடிசையின் வெளியே\nகுதிரை வெளியேற்றப்படும் தருணம் ..\nஅழகிய புல்வெளி ..பாய்ந்தோடும் குதிரை\nஇள வயது வல்னா வெளியே\nஆட்டுப்பட்டியில் இருந்து வெளியேறும் டோரிக் ,மற்றும் தோர்கல்..\nகதையின் மாயச்சுழல் இப்படித்தான் துவங்குகிறது \nவாழ்க ஓரோபோராஸ் தத்துவம் ,,\nநமக்கு வல்னா இறந்து பிறந்த நாள் .. ///\nஇனிய இறந்து பிறந்தநாள் வாழ்த்துகள் வல்னா\nஓரோபோரஸ் மோதிரம் கைவசம் இருந்தா கேக் கூட அனுப்பலாம்..:)\nஅப்புறம் மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மாடு மிரண்டு கொட்டாரத்தோட சுவத்தை\nஉதைச்சிட்டு வெளியே ஓடினா பின்னாலேயே ஓடி வல்னா மாதிரி பொண்ணு இருக்கான்னு பாக்காதீங்க ..:-)\nநம்மகிட்டே இருக்கறது மச்சின மோதிரம் இல்லாட்டி தலைதீபாவளி மோதிரம்..( ரெண்டுல ஒண்ணு அடகுல இருக்கும்)\nமாடு மிரண்டு ஓடினது நாம அன்னிக்கு பண்ற இம்சையால இருக்கும்..:)\nஅன்புள்ள திரு செல்வம் அபிராமி சார்\nஇவையே கதை நெடுக ரவுண்ட் கட்டும் சமாச்சாரங்கள் இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் Logic has to be at a premium in the fantasy world இது நமது எடிட்டர் சொன்ன வார்த்தைகள் .fantasyworld ல் லாஜிக் ஐ எதிர்பார்க்காதீர்கள் என��பதுதானே இதன் அர்த்தம்.போதும் என்று நினைக்கிறேன் .உங்கள் அளவு கடந்த உழைப்புக்கு தலை வணங்குகிறேன் நன்றி .\n@ வெ வீ சார் உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் எனது எழுத்துக்கள் அமைந்து இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்..\nதோர்கலின் தனித்த காலப்பயணங்கள் லாஜிக் வரையறைக்கு உட்பட்டவை என சொல்ல முனைவதே என் விருப்பம்..\nஃபேண்டஸி கதையென்றாலும் அதிலும் நிதர்சன வரையறைகள் இருக்கமுடியும் என கூற முனைந்தேன்..\nஇது சரியெனவும் சொல்லவில்லை...எனது பார்வை விமர்சனத்துக்கு உட்பட்டதே...\nஉங்கள் மனதில் ஏதேனும் வருத்தம் தோன்றியிருப்பின் மறுபடியும் மன்னிக்க வேண்டுகிறேன்..\nஜார்க்கண்ட்டுக்கு டிக்கெட் கிடைக்காததால் தற்போது சிலுக்குவார்பட்டியில் தஞ்சம்..\nஉங்க சிஷ்ய புள்ளையா இவ்வளோ பொது வெளியில் காட்டிக் குடுக்கிறீகளே ஈ.வி.\nஅடேங்கப்பா உழைப்புகள் ,அற்புதமான கற்பனை சிறகுகள் ..ஆசிரியர் பதிவில் இருந்து நண்பர்களின் தோர்கல் பதிவு வரை பலத்த பலத்த கை தட்டல்கள் அனைவருக்கும்...\nஓர் சிறிய சந்தேகம் மட்டுமே..\nதோர்கல் சாகஸமே ஒரு பேண்டசி கதைகளம் தானே..நாயகனே கற்பனையை மீறிய சாகஸநாயகனே எனும் போது தோர்கல் சாகஸத்தில் \"லாஜீக் \" \"காரணங்கள் \" \"நோக்கங்கள் \" அனைத்துமே அளவுக்கு மீறிய கற்பனைகள் தானே..ஒரு தேவதையின் கதை கூட நம்ப முடியாத கற்பனை தானே..\nஆனால் இந்த சிகரங்களின் சாம்ராட் இதழில் மட்டும் இந்த அளவிற்கு வாசகர்களை \"உழைத்து அறிய வேண்டும் கதை கருவை \" என்று கதை ஆசிரியர் கொண்டு வந்த்தன் காரணம் என்னவோ தெரியவில்லை..\nகதை நி நி போல பாதியில் படிக்க முடியாமல் போகவில்லை.முடித்தவுடன் என்னடா கதை இது என சலிப்பு தட்ட வைக்க வில்லை..\nஇத்துனை இத்துனை ஆராய்ச்சிகள் செய்யாமலே கதை நம்மை ஒரு புது உலகிற்குள் கொண்டு சென்றது உண்மை.\nஎன்னை பொறுத்தவரை எனக்கு இதுவே போதுமானது போலும்.:-))\nஇதற்கே நான் கதை ஆசிரியருக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறேன்.:-)\nஎங்களுக்கு முழுதாக/அரைவாசியாவது/கால்வாசியாவது புரிந்ததோ, இல்லையோ எடிட்டர் சமூகமும், நண்பர்கள் செனாஅனா, sriram, J ஆகியோரது தேடல்களும், ஆராய்ச்சிகளும், விளக்கங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன வான் ஹாம் போட்டிருக்கும் முடிச்சுகளை நீங்களெல்லாம் அவிழ்த்திருக்கிறீர்களோ இல்லையோ - அதை அவிழ்க்க நீங்கள் கொண்ட முயற்சிகளே அசா��்தியமானவை வான் ஹாம் போட்டிருக்கும் முடிச்சுகளை நீங்களெல்லாம் அவிழ்த்திருக்கிறீர்களோ இல்லையோ - அதை அவிழ்க்க நீங்கள் கொண்ட முயற்சிகளே அசாத்தியமானவை இதற்கென நீங்கள் செலவிட்ட நேரமும், உழைப்பும், நீங்கள் புரிந்துகொண்டதை இங்கே விளக்க முயன்ற ஆர்வமும் போற்றலுக்குரியவை\n(நன்றி சொல்லிவிட்டதால் 'இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று அர்த்தமாகிடாது உங்ககிட்டேர்ந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.. இன்னும்.. இன்னும்..) :)\nபனியில் புதையுண்ட அந்த இடக்கை - வலக்கை குறித்து ஏதேனும் துப்புக் கிடைத்தா\nகதையின் ஜீவநாடி என்னவென்று தெரியாத நிலையில் விளைந்த குழம்பிய சிந்தனைகளின் வெளிப்பாடு அது ஈவி \nதோர்கலின் இரண்டாவது தனித்த பயணத்துக்கு காரணத்தை சுட்டிக்காட்ட இரண்டாவது புதையுண்ட கை உதவியது ..\nஅது தவிர வலக்கை ,உலக்கை ,இடக்கை எதற்கும் முக்கியத்துவம் இல்லை .\nஆனால் கதையின் உள்ளர்த்தம் இவற்றுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றது .\nஅந்த கைகள் யாருக்கு சொந்தம் என்பது கூட -டோரிக் தவிர -முக்கியத்துவம் அற்றது ஈவி ..\nகுழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலை உள்ளது\nமூன்றுமே ஒரே கை தான்\nமுதலாவதும், இரண்டாவதும் உள்ளங்கை பக்கத்தையும்,\nமூன்றாவது கையின் வெளிப்பக்கத்தையும் காட்சிப் படுத்துகின்றன\nமூன்றும் ஒரே கை இல்லீங்க.\n நுனி தெளிவாகவே இருக்க.., ககடைசியில் மோதிரத்துடன் காணப்படும் கை வெறுமையாக இருக்கிறது..\n@ GP,மிதுன் ..தோர்கலின் முதல் மூன்று தனித்த காலப் பயணம் ஏன் நிகழ்ந்தது என்பதில் கதையின் மொத்த முடிச்சும் அவிழ்கிறது..\nமோதிரம் குடிசையின் காலத்தை மாற்றுகிறது..\nஇது முடிவும் துவக்கமும் இனம் பிரித்தறிய முடியாத கதை..\nமுதல் கையானது இருட்டில் இருப்பதால் மோதிரம் தொியாது\n2வது கையில் மோதிரம் அணிந்திருந்தாலும், நம் பாா்வைக்கு தொியாதது போலவே வரையப் பட்டிருக்கிறது\n3ல் கையின் வெளிப்புறத்தை, வெளிச்சத்தில் காட்டும் போது மோதிரம் பளிச்சென தொிகிறது\nமற்றபடி மூன்றும் ஒரே கை தான் நம்மை குழப்பவே இவை \"கை\"யாளப் பட்டிருக்கின்றன என்பதே என் எண்ணம்\nஎடிட்டரின் பொங்கல் பதிவு ரெடி நண்பர்களே\nஅதாவது டோரிக்கை க்ளைமாக்ஸில் வால்னா , பனிச்சரிவை உண்டாக்கி கொன்றது ஏனென்று தெரியுமா \nதோர்கலைக் கொல்ல வல்னாவிடமிருந்து மோதிரத்தைப் பறித்த டோரி��் காலத்தைக் கடந்து சென்று தோர்கலை எதிர்பார்த்து காத்திருக்கும் போது, தற்செயலாக பாட்டி வல்னாவை பார்த்து அதிர்கிறான்.\nஆறு மாத காலம் இள வல்னாவுடன் குடும்பம் நடத்திய டோரிக்'கு எதிர்காலத்தில் வல்னா இப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணமே பக் 'கென்றது.\nதோர்கலைக் கொல்வதை விட பாட்டியுடன் வாழ வேண்டுமே என்ற எண்ண அலைகளே டோரிக் மனதில் வியாபித்திருக்க வேண்டும்.\nஇந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க சட்டுபுட்டு இடத்தைக் காலி பண்ணிட்டு, குடிசைக்கு பக்கத்துலபோனா டக் 'னு காலத்துல எஸ்கேப் ஆகிடலாம் என்று, சட்டென்று திரும்பி பனியில் சறுக்குகிறான்.\nமுக்காலத்தையும் உணர்ந்த பாட்டி வல்னா ,டோரிக்கின் கபடநாடக வேஷத்தை உணரவா முடியாது\nஎக்காளத்தை முழக்கி ஒரேடியாக தலைமுழுகினாள்.\nஇது போன்ற வித்தியாசமான சிந்தனைகள் வரவேற்க்கப்படுகின்றன..\n////அதாவது டோரிக்கை க்ளைமாக்ஸில் வால்னா , பனிச்சரிவை உண்டாக்கி கொன்றது ஏனென்று தெரியுமா \nடோரிக்கும் வல்னாவும் ஆறுமாத காலம் குடும்பம் நடத்தியிருக்கிறார்கள் அந்த ஆறுமாதத்தின் முதல் நாளில் வல்னா டோரிக்கிற்கு ஆடு மேய்க்கக் கற்றுக்கொடுக்கவே, அது அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது அந்த ஆறுமாதத்தின் முதல் நாளில் வல்னா டோரிக்கிற்கு ஆடு மேய்க்கக் கற்றுக்கொடுக்கவே, அது அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது தொடர்ந்துவந்த நாட்களில் ஆடுமேய்ப்பதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறான் - இரவும் பகலுமாக\nஅப்புறம் வல்னா அவனைக் கொல்லாம என்ன பண்ணுவா\nஒரு நாள் டோரிக்கிடம் வல்னா \"நீ இப்படி ஆடு மேய்ச்சுக்கிட்டே இருந்தா அப்புறம் என் வயித்துல எப்பத்தான் ஒரு புழு-பூச்சின்னு உண்டாகறதாம்\" என்று சூசகமாகக் கேட்டிருக்கிறாள்\nஅதற்கு டோரிக் \"இந்தா, இனிப்பான இந்தப் பழங்களைச் சாப்பிடு.. சீக்கிரமே புழு-பூச்சி உண்டாகிடும்\"னு சொன்னானாம்\nடோரிக்கின் மேல் கொலை வெறி ஏற்பட வல்னாவுக்கு இதுவே ஆரம்பப் புள்ளியாக அமைந்ததென்று வரலாற்றில் கூறப்பட்டிருக்கிறது\nஇதோ இப்ப இப்ப கிளம்பியாச்சு..... மொத தபா ஆசிரியர் ஜார்கண்ட் பக்கமா போக சொன்ன போதே அதனுடைய உள்ளர்த்தம் புரில. ஆனால் அது ஒரு முன்னெச்சரிக்கைகான குறியீடுனு இப்ப தெளிவாயிடுத்து.\nஅவர் உங்க பெர்த்துக்கு ஆப்போசிட் பெர்த் நான் சைடு அப்பர்ல இருக்கேன்\nஅப்புறம் வனதேவதை வல்னா அந்த டோரிக்கண்ணன் டோரிக்கைப் பார்த்து....\nமுதல் பக்கத்தில் (52) தொடங்கி, பக்கம்59ல் உறங்கச் செல்வது வரை ஒரு பகுதியும், அதன் தொடா்ச்சியானது,\nபக்கம் 66ல் கடைசி பிரேமில், கண் விழுத்துக் கொண்ட பிறகு, நடந்ததெல்லாம் கனவு என்றுணா்ந்து, டோாிக்கை தேடிச் செல்வதும், அதே பக்கம் கடைசி பிரேமில், கனவில் வந்த சிதலமடைந்திருந்த தாழ்வாரம் பழுதில்லாமல் இருப்பதைப் பாா்த்து ஆச்சா்யப் படுவதோடும் முடிகிறது\nதொடா்ந்து வெளியே நடந்து வரும் தோா்கல் பக்கம் 94 பிரேமில் இருந்து, சூாிய வெளிச்சத்தைப் பாா்த்து சந்தோசப் படுவதில் தொடங்கி இறுதிப் பக்கம் இருப்பது வரை தான் நிஜக்கதையோ\nகாலப் பயணம் முதலான சங்கதியெல்லாம் கதை படிப்பவரை குழப்பத்தில், ஆழ்த்த, கதாசிாியா் கையாளும் யுக்தியோ\nஎப்படியோ ஒரு அற்புதமான வாசிப்பானுபவம் கிடைத்துள்ளது\nசிகரங்களின் சாம்ராட் 100 / 100\nதை பிறந்தால் வழி பிறக்கும்..\nகாமிக்ஸ் சுவாசிப்போர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..\nஇந்த ஓரோபோரஸ் என்ற பெயர் கொண்ட உலோகப் பொருள் மோதிரமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.\nஅல்லது மூடிய செயினாக இருக்கலாம்.\nஅதன் அணுவடிவமைப்பு மட்டுமே முக்கியம்.\nInfinity - முதலும் முடிவும் அற்றது.\nமோதிரம் போன்ற வடிவம் கொண்ட அந்த ஓரிஸால்கம் என்ற உலோகங்களின் கலவையானது வெளிப்படுத்தும் அபரிமித சக்தி அலைகள் அடுக்கடுக்காக வட்டங்களின் வடிவில் சீராக போய்க் கொண்டிருக்கும்.\nகாந்தம் வெளிப்படுத்தும் சக்தி காந்த அலைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.\nபூமிக்கும் அந்த சக்தி உண்டு.\nஅப்படியென்றால் பிரபஞ்சத்தின் சக்தி எவ்வளவு பவர்ஃபுல் .\nஇந்த சக்தி அலைகளை இயக்கும் கிரியா ஊக்கி எது தெரியுமா.\nஓம் என்ற பிரபஞ்சத்தின் ப்ரணவ ஓசை தான் அந்த கிரியா ஊக்கி.\nஇப்ப சிகரங்களின் சாம்ராட்ல வல்னா ஊதும் எக்காளம் - ஓங்கார ஓசை தான்.\nஅதுவே கதையின் ஆரம்பமான முடிவு.\nஃபேன்டஸிலேர்ந்து திரும்பி இப்போ கதை ஆன்மீகத்தின் பக்கம் திரும்புறாப்ல இருக்கே\nஎது எப்படியோ; படிக்க சுவையான தகவல்கள்\nபரபரப்பாய் ஆரம்பித்து இடையில் சற்று மெதுவாய் ஊர்ந்து பின்னர் கொஞ்சமாய் வேகமெடுத்து இறுதியில் சுபமாய் முடிந்திருக்கிறது.\nடெக்ஸ் கார்சன் கூட்டணியுடன் பயணிப்பதே பேரானந்தம் என்பதால் கதையில் இருந்த ���ொய்வு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\nரேஞ்சர்கள் இருவரும் தங்களுக்குள் பரஸ்பரம் வாரிக்கொண்டு நையாண்டியாய் பேசிக்கொள்ளும் வசனங்கள் ரசிக்கவைத்தன.\nஇப்படியெல்லாமா மூடநம்பிக்கைகளோடு இருப்பார்கள் .. அதுவும் ஒரு கிராமமே.. என்று படிக்கும்போது வாசகர்களின் மனதில் எழும் கேள்விக்கான பதிலை கதைமுடிந்த அடுத்தப் பக்கத்தில் சொல்லியிருப்பது சிறப்பு.\nவில்லன்கள் அனைவருமே சற்று தொங்கலாய் இருப்பது..\nஇருள் தேவனைப் பற்றிய பின்னனி விளக்கமும், அத்தேவனை அவர்கள் பின்பற்றுவதற்கான அழுத்தமான காரணங்களும், பெரிதாய் கதையில் சொல்லப்படாதது ..\nவன்மேற்கின் சுண்டு சுள்ளானெல்லாம் துப்பாக்கியோடு திரிகையில் வில்லன் கும்பல் மட்டும் கத்தியை வைத்து க்ளைமாக்ஸ் சண்டை போடுவது ..\nஇக்குறைகளைத் தாண்டியும் கதையை படிக்கும்போது மற்ற டெக்ஸ் கதைகளைப்போலவே சுகானுபவம் கிட்டத்தவறவில்லை ..\nசாத்தானின் சீடர்கள் - டெர்ரர் பாய்ஸ்\nபெரியவர் போனெல்லி ஏதோவொரு சாவகாச நாளில், ஜாலியாய் எழுதிய கதையாக இது இருந்திருக்க வேண்டும் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற அவர் முனைந்திருந்தால் - அந்நாட்களது ஜெய்ஷ்ங்கரின் \"துணிவே துணை\" படம் போலொரு decent கதைக்களத்தை இங்கேயே உருவாக்கியிருக்க முடியும் என்று படுகிறது \nஅது சரி...\"து.து\" பார்த்தவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனரோ \n///அது சரி...\"து.து\" பார்த்தவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனரோ \nடவுசர் போட்டிருந்த காலகட்டத்தில் தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன் கதை ஞாபகம் இல்லேனாலும், இறுக்கமான முகத்தோட நம்ம ஜெய்சங்கர் சவப்பெட்டி ஒன்னை முதுகில் கட்டி இழுத்துக்கிட்டே வீதி வீதியா நடந்துக்கிட்டிருப்பாரு கதை ஞாபகம் இல்லேனாலும், இறுக்கமான முகத்தோட நம்ம ஜெய்சங்கர் சவப்பெட்டி ஒன்னை முதுகில் கட்டி இழுத்துக்கிட்டே வீதி வீதியா நடந்துக்கிட்டிருப்பாரு அந்நாட்களில் பீதியுடன் பார்த்த படம் - இப்போ பார்த்தா கெக்கபிக்கேன்னு சிரிச்சு வைப்பேனோ என்னமோ\nதுணிவே துணை நான் நாலைந்துமுறை பார்த்திருக்கிறேன் சார்.\nலாஜிக் வீசம் என்ன விலைன்னு கேப்பாங்கன்னாலும் செம்ம ஜாலியான படம். நம்ம சாத்தனின் சீடர்கள்ல வர்ர மாதிரியே அந்தப் படத்திலும் ஒரு கிராமமே கொள்ளைக்கும்பலா இருக்கும். நம்ம சாத்தனின் சீடர்கள்ல வர்ர மாதிரியே அந்தப் படத்��ிலும் ஒரு கிராமமே கொள்ளைக்கும்பலா இருக்கும். வெளியே தெரியாம தலைமை பொறுப்புல ஒரு ஆன்ட்டி (ராஜசுலோச்சனா. வெளியே தெரியாம தலைமை பொறுப்புல ஒரு ஆன்ட்டி (ராஜசுலோச்சனா.\nஅந்த கிராமத்தைச்சுத்தி ஒருபக்கம் கடல், அடுத்தபக்கம் பாலைவனம், இன்னொருபக்கம் அடர்ந்த காடு, மறுபக்கம் பெரிய மலைத்தொடர்னு இருக்கும்.\nஇதுவரைக்கும் அப்படி ஒரு கிராமத்தை எப்படியாச்சும் நேருல பாத்திடணும்னு தேடிஈஈஈஈஈக்கிட்டே இருக்கேன்.\nசவப்பெட்டி செய்யும் அசோகன் மாப்ளே ன்னு இழுத்து இழுத்து பேசுவது, ஜெய்சங்கர் போடும் மாறுவேசங்கள், அந்த காலத்தைய செட்டிங்ஸ் (C G இல்லாத காலம்) அப்புறம் ..அப்புறம் ஹீரோயின் வில்லின்னு அட்டகாசமான விசயங்கள் நிறையவே உண்டு.\nசாத்தானின் சீடர்கள் கதை துணிவே துணை படத்தோடு பலவிதங்களில் ஒத்துப்போகிறது..\n///இறுக்கமான முகத்தோட நம்ம ஜெய்சங்கர் சவப்பெட்டி ஒன்னை முதுகில் கட்டி இழுத்துக்கிட்டே வீதி வீதியா நடந்துக்கிட்டிருப்பாரு\nபோலிசுகாரரான ஜெய், வில்லன் கோஷ்டியில் ஊடுருவனும்னு, தயாள்ங்குற டெர்ரர் மர்டரரா மாறுவேசம் போட்டுக்கிட்டு (வேறென்ன ஜிகினா விக்கும், அங்கங்கே பாக்கெட் காலரெல்லாம் வெச்ச சட்டையும்) போலிஸ்காரரான ஜெய்யை கொன்னுட்டதா காட்றதுக்காக ஒரு அநாதை டெட்பாடிக்கு ஜெய் வேசத்தைப் போட்டு ஏமாத்தி, சவப்பெட்டியில போட்டு இழுத்துக்கிட்டு அந்த ஊருக்குள்ள போவாரு.\nஅதுக்கு முன்னாடியோ பின்னாடியோ சரியா ஞாபகமால்லை .. தயாளா வேசம் போட்ட ஜெய்சங்கரும்,போலிஸ் ஜெய்சங்கரா வேசம் போட்ட இன்னொரு ஆசாமியும் ஒரு ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கி மோதல் நடத்துவாங்க பாருங்க ..பாட்டெல்லாம் பாடி சவால் விட்டு ...அடடா அடடா...\n என்னாவொரு ஞாபக ஷக்தி - 'தயாள்'ன்ற பேரையெல்லாம் கூட ஞாபகம் வச்சிருக்கீங்களே\nநேரம் கிடைக்கும்போது அந்தப் படத்தை மறுக்கா ஒருதபா பார்க்க முயற்சிக்கிறேன்\n///அந்நாட்களில் பீதியுடன் பார்த்த படம் - இப்போ பார்த்தா கெக்கபிக்கேன்னு சிரிச்சு வைப்பேனோ என்னமோ\nபடம் ஆரம்பத்தில் பேயெல்லாம் வந்து ஆகாயத்தில் தொட்டில்கட்டின்னு பாட்டு பாடும். அந்த ஊர் ரயில்வே ஷ்டேசனே பேய் மாளிகை மாதிரிதான் இருக்கும். அந்த ஊர் ரயில்வே ஷ்டேசனே பேய் மாளிகை மாதிரிதான் இருக்கும். ரயிலில் போகும்போது ஒரு மொட்டையுடன் ஜெய் மோதுவார். ரயிலில் போகும்போது ஒரு மொட்டையுடன் ஜெய் மோதுவார். ஸ்டேசனில் இறங்கி ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்குப்போனா அங்கே அந்த மோட்டையோட போட்டோ மாட்டியிருக்கும். ஸ்டேசனில் இறங்கி ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்குப்போனா அங்கே அந்த மோட்டையோட போட்டோ மாட்டியிருக்கும். அவன் செத்து ஒருவருசம் ஆச்சின்னு ஸ்டேசன் மாஸ்டர் சொல்வாரு. அவன் செத்து ஒருவருசம் ஆச்சின்னு ஸ்டேசன் மாஸ்டர் சொல்வாரு. வெளியே போய்ட்டு உள்ளே வந்தா போட்டோவும் இருக்காது அந்த SMம் இருக்கமாட்டார். வெளியே போய்ட்டு உள்ளே வந்தா போட்டோவும் இருக்காது அந்த SMம் இருக்கமாட்டார். வேறோருத்தர் வந்து நான்தான் ஸ்டேசன் மாஸ்டர்னு சொல்வார்.\nநல்ல படம் ..இப்போகூட பார்க்கலாம் ..பாருங்க.\n இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வர்து குறிப்பா அந்தப் பாட்டு \"ஆகாயத்தில் தொட்டில் கட்டி கண்ணா உன்னைக் கண்டால்\"னு ஒரு பேயம்மா பாடுவாங்க\nநம்ம இரும்புக்கை மாயாவியையே தூக்கி சாப்பிடுறாமாதிரி ஜெய்சங்கரோட இன்னொரு படம் இருக்கு ...\"கன்னித்தீவு \" .\nமின்சாரம் தேவையில்லை ..மருந்து சாப்பிட்டு மாயமா மறைஞ்சிடுவாரு. அந்தத் திறமையை வெச்சி யாருமே போகமுடியாத போகவிரும்பாத கன்னித்திவுக்குள்ள போய் குற்றவாளிகளை பிடிப்பாரு.\nநேரம் கிடைச்சா அதையும் பாருங்க. நாம எதிர்பாக்குற எல்லா அம்சங்களும் உண்டு குருநாயரே..\n///நாம எதிர்பாக்குற எல்லா அம்சங்களும் உண்டு குருநாயரே..\nஉங்கிட்டேர்ந்து தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய இருக்கும்போலிருக்கே பேசாம கொஞ்சநாளைக்கு நீங்களே குருநாயரா இருங்களேன்\nவனரேஞ்சர் ஜோ வின் சாகசமான சிறுத்தைகள் சாம்ராஜ்யம் நினைவிருக்கிறதா அதில் வரும் சில சம்பவங்கள் போலவே கன்னித்தீவு படத்திலும் இருக்கும்.\nமைக் மூலமாக பேசி கடவுள் பேசுவதாக காட்டுவாசிகளை நம்ப வைப்பார்களே ..அந்த சம்பவம்.\n/// பேசாம கொஞ்சநாளைக்கு நீங்களே குருநாயரா இருங்களேன்\nநீங்க ஒரே ஒரு காமா பயில்வான் .. நான் உங்களோட ஒரே ஒரு சிஷ்யன் சோமா பயில்வான்.\n\"இணைப்பிரபஞ்சம்.....துணைப்பிரபஞ்சம் ...பக்கத்துவீட்டுப் பிரபஞ்சம்\" என கால சஞ்சாரம் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, \"எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா நான் எக்ஸ்டரா நம்பர் கேட்டேனா நான் எக்ஸ்டரா நம்பர் கேட்டேனா \" என்று இதர வாசகர்கள் மௌனமாய் குரல் கொடுக்க நினைப்பது போலவே எனக்கொரு பீலிங்கு \nSo ஜாலியாய் ஒரு பொங்கல் பதிவோடு சீக்கிரமே சந்திக்கிறேன் guys \nவான் ஹாம் அவா்களுக்கு பிரபஞ்சம், இணை பிரபஞ்சம், விஞ்ஞானம், தத்துவாா்த்தம் போன்ற விஷயங்களில் எல்லாம் பொிய பற்றுதலைக் கொண்டெல்லாம் இக்கதையை அமைத்ததாக தொியவில்லை\nமாறாக கதையை பிரம்மாண்டப் படுத்த கற்பனையின் உச்சத்திற்கே சென்று, கூடவே பல இடியாப்பச் சிக்கல்களையும் வைத்து மிரட்டியிருக்கிறாா்\nஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்றோரே தங்களது கட்டுரைகளில் காலப் பயணம் என்பதை ஒரு கற்பனையாக மட்டுமே எண்ண முடியுமே அன்றி, நடைமுறை சாத்தியமற்ற சங்கதிகள் தான் அவை, என பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறாா்கள் ஆனாலும் யாருக்கும் இன்றுவரை காலப் பயணம் குறித்த ஆா்வம் குறையவில்லை\nஒருவகையில் காலப் பயணமும், ஜோதிடமும் ஒன்று தான் நம் இறந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள காலப்பயணமும், எதிா்கால ஆசைகளை பூா்த்தி செய்ய ஜோதிடமும் மனிதா்க்கு அவசியமாகிறது நம் இறந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள காலப்பயணமும், எதிா்கால ஆசைகளை பூா்த்தி செய்ய ஜோதிடமும் மனிதா்க்கு அவசியமாகிறது எனவே தான் நடவாத ஒன்றின்மேல் பேராசை கொள்கிறோம்\nஆனால் விஞ்ஞானிகள் அணுகும் காலப்பயண நோக்கம் என்பதே வேறு\nஇங்கே நாம் சிவ-சக்தி என்கிறோம்\nமேற்கே விஞ்ஞானிகள் பிளஸ் மைனஸ் (+-) என்கிறாா்கள்\nஜப்பானில் ஜென் யின்-யாங் என்கிறாா்கள்\nநுட்பமாக ஆராய்ந்தால், ஆண்-பெண், இரவு-பகல், யின்-யாங் போன்ற இரட்டைச் சங்கதிகள் எல்லாம் ஏக காலத்தில் உலகம் முழுவதும் இருந்தே வந்திருந்திருக்கின்றன இவற்றிற்கு எந்தவொரு நாடோ, இனமோ உாிமை கொண்டாட முடியாது\nகாலப் பயணம் என்னும் போது இதை எல்லாம் பேச வேண்டியிருக்கிறது\nஎன்னளவில், இக்கதையில் வரும் காலப் பயணம், இணைப் பிரபஞ்சம் போன்றவை குறித்த தனது பாா்வையை வான் ஹாம் \"தோா்கலின் கனவுக் காட்சிகளின்\" மூலம் வெளிப்படுத்தியிருக்கிறாா் என்பதே என் எண்ணம்\nகதை எண் 1 : ஒரு தேவதையின் கதை\nபக்கம் எண் : 47ல் முதல் 3 பிரேம்கள்\nஅந்த 3 பிரேமின் வசனங்கள்\nஎதிா்வரும் கதைக்கான, தோா்கல் கனவு மற்றும் நிஜம் தொடா்பான சங்கதிகளின் முன்னோட்டமாகவே எனக்கு தோன்றுகிறது\n ரொம்ப நாளுக்கப்புறம் உங்க ஆராய்ச்சிக் கட்டுரைய படிக்கிறப்ப சந்தோசமா இருக்கு ஆனா கொஞ்சம் லேட் நீங்க ஆனா கொஞ்சம் லேட் நீங்க கடையை இழுத்து மூடற ந���ரம் இது (அதாவது, புதுப் பதிவு வரப்போகுது கடையை இழுத்து மூடற நேரம் இது (அதாவது, புதுப் பதிவு வரப்போகுது\nகாணாமல் போன கடல் reprint புத்தகத்துக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன் ...மீண்டும் ஒருமுறை சிறுவயத்துக்கு கூட்டிச்செல்லும்..இந்த புத்தகம் படிக்கும்போது எனது தந்தை புத்தகத்தை அடுப்பில் போட்டுவிட்டார் மறுபடியும் இந்த புத்தகத்தை பல பழைய மார்க்கெட்களில் தேடி கிடைக்கவில்லை கடைசில அப்படியே விட்டுவிட்டேன் மீண்டும் ஒரு முறை ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்...\nதேவை ஒரு பாலைவனச் சோலை \nஒரு தட தட வாரம்...\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10112101", "date_download": "2019-05-22T16:43:02Z", "digest": "sha1:6RYIUC2Q6W2725G3WO2C2ZQ46RLULV2W", "length": 78863, "nlines": 1258, "source_domain": "old.thinnai.com", "title": "ஒளவை – பகுதிகள் (7,8) | திண்ணை", "raw_content": "\nஒளவை – பகுதிகள் (7,8)\nஒளவை – பகுதிகள் (7,8)\n(அதியனின் அவையில் ஒரு கூத்தரங்கம். பார்வையாளர்களாக அதியன், அவன் துணைவி, அரசியல் சுற்றத்தினர். திரைச்சீலைக்குப் பின்னிருந்து ஒளவையின் குரல் ஒலிக்கிறது.)\nஒளவை : வாழிய அதியன்… வாழிய தகடூர்.\nபாணர் குழு : குன்றுகள் ஏறிச் சமவெளி பாவும்\nகுறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்\nபாலை எங்கும் பாடித் திரிந்தோம்\nகூடி வாழ்ந்த தொன்மைக் குடிகள்\nபோரில் மோதிச் சிதைதல் கண்டோம்.\nவாள்முனை சிவந்து வடுப்படும் வாழ்க்கை\nகாதல் சுனையில் வேட்கை தணிக்கும்.\nவாழ்க்கை விரித்த வண்ணம் அனைத்தையும்\nயாழில் குழலில் வார்த்துக் கொண்டோம்.\nகாந்தள் பூக்கள் வண்டுகள் இசைத்தது\nயாழ் நரம்புகளில் மீண்டும் அதிரும் ‘\nமுல்லை முனைகளில் தும்பி ஊதியது\nகுழலின் துளைகளில் மீண்டும் உருகும் ‘\nமருத நிழல்களில் குருகு கண்டது\nமுழவின் கண்ணில் மீண்டும் நடக்கும் ‘\nதிரும்பும் அலைகளில் தேம்பும் செய்தியை\nநெய்தல் பறைகள் மீண்டும் நினைக்கும் ‘\nபாலை வெளியில் கானல் பரப்பின்\nஓலம் … எம் தடாரி மீண்டும் ஒலிக்கும் ‘\nதலைவன் : யார் கேட்பார் என் நெஞ்சின் குரலை \nஎன் துயர் கேட்க உங்கள் நெஞ்சில் அன்புண்டோ \nபின்குரல் : (இலைகளின் சலசலப்புடன்)\nகாய்க்கிறோம்…. கனிகிறோம். மீண்டும் முளைக்கிறோம்.\nஎங்கள் நிழலின் ஈரத்தை, மிதித்து\nஅன்பிலை என்கிறாய் அடுக்குமா தலைவா \nதலைவன் : இலைகளே, சற்று அமைதியாய் இருங்கள். எல்லோரும்\nசலசலத்தால் எதை நான் கேட்பேன் \nபின்குரல் : என்னதான் நடந்தது எங்களிடம் சொல்லேன்.\nதலைவன் : இரவுதோறும் இந்த மரத்தடியில் தானே\nஎங்களது சந்திப்பு எப்போதும் நடந்தது.\nஇனிமேல் என்னை அவள் சந்திக்க மாட்டாளாம்,\nசருகாய்க் கிடந்து சாக வேண்டியதுதான்,\nஎனது புலம்பலை யார் கேட்பார்கள் \nபின்குரல் : புல்வெளி கேட்கும். ஏன் சந்திக்க மாட்டாளாம் \nதலைவன் : சந்திப்புத் தொடர்வது தாய்க்குத் தெரிந்ததால்…\nபச்சை மண்பானையில் மழை மொழிந்தது போலக்\nஎப்படி நீந்திக் கரைசேரப் போகிறேன் \nஇதோ, அந்த உச்சிக் கிளையில் உட்கார்ந்திருக்கும்\nமந்தி, தன் குட்டியை மார்புற அணைக்கிறதே ‘\nஅப்படி என் நெஞ்சை ஆரத் தழுவி\nஎன் குறை கேட்பார் இல்லாதபோது\nபின்குரல் : அணைப்பு வேண்டுமா அன்பு வேண்டுமா \nதலைவன் : இரண்டும் வேண்டும்….\n(மரத்தின் பின்னிருந்து ஒளவை வருகிறாள்)\nஒளவை : என்றால்… இது கேள் ‘\nவராதே என்றால் வராமல் போவாயோ \nவேலிக்குப் பின் நிற்கும் வேங்கை மரத்தில்\nஇரவில் நிழலில் நீங்கள் இருந்ததைப்\nஇலைகள் கேட்குமே ‘ காற்றிடம் சொல்லுமே.\nகாற்று எல்லார் காதிலும் பேசுமே ‘\nஉன் நிலையில் நின்று உறவை வளர்க்காதே ‘\nவேலியில் நிற்கும் அவள் நிலை நினைத்துப்பார்….\nதலைவன் : மணந்து கொண்டால்…\nஒளவை : ஆமாம் அவளுக்கு அதுதான் நோக்கம்…\nதிருமணம் என்ற புதுவேலி… போடு.\n(புல்லாங் குழலிசை மெல்ல ஒலிக்கத் தொடங்குகிறது. மழைத்துளி வீழும் ஒலி சிறியதாய்த் தொடங்கிப் பெரியதாய்ப் பரவுகிறது. மழை ஓசை அடங்கும்போது மீண்டும் குழலோசை)\nபின்குரல் : காயாமரம் சூழ்ந்த கறுத்த குன்றில்\nமலைதோறும் மின்னற் கொடிகள் இறங்கின.\nதலைவி இருக்கும் தேயம் நோக்கி\nமுகில்கள் நகர்ந்தன… தன்னையே புதைத்துப்\nபெய்யத் தொடங்கியது —- இதுவரை\nவளையலின் நிழற்கோடும் கையில் புலப்பட\nமேனி மெலிந்தாள்… வளையல்களும் நழுவின.\nஅழத்தொடங்கினாள் தலைவி… எதிரொலி போல\n(குழலிசை…. தலையில் பனை ஓலைப் பறியை வைத்துக் கொண்டு தலைவி வருகிறாள்…. குழலிசை… சிறுமின்னல்கள்… சிறுசிறு இடி ஒலிகள்)\nதலைவி : துளித்துளியாகத் தூவியவானம்\nபின்குரல் : அதனால் என்ன \nதலைவி : முகிலின் முதல் துளி மண்ணைத் தொடுமுன்\nஉன்னைத் தொடுவேன் என்று உறுதி தந்தார்.\nபின்குரல் : காதல்தானே…. அந்த நேரத்தில் அப்படித்தான்\nதலைவி : பெய்த மழையிலே பெருகிய வெள்ளம்\nஅவையில் இருந்து அதியமான் அஞ்சி\nபின்குரல் : இடையறாமல் ஆறு ஓடியதோ \nதலைவி : ஆமாம். வழியில் காட்டாறு கரையை இடித்ததால்\nமண்ணில் புதைந்த மாமரத்தின் வேர்களும்\nவெளிப்பட நின்றது. வீசும் காற்றில்\nஅடிமரம் ஆடியது, கிளைகள் ஆடின,\nபூந்தளிர் ஒன்றும் நடுங்கியது. அதுபோல\nதலைவி : எனது நெஞ்சம் நடுங்கியது, பிரிவை\nபிரிவால் நொந்தது உண்மை என்றால்\nசெத்திருக்க வேண்டும். சாகவில்லையே ‘\nஇருத்தல் வேண்டும்… உம் உம்… இல்லை.\nபின்குரல் : சாகவும் இல்லை… உயிர்த்திருப்பதன்றி மகிழவும்\nதலைவி : வீசும் காற்றில் பசுந்தளிர் ஒன்று நடுங்குதல் போல…..\n(மீண்டும் காற்று… மின்னல்… மழை… குழல் ஒலி.\nஒளவை : அழல் தொடங்கினளே ஆயிழை. அதன் எதிர்\n(மின்னல், மழை, இடி—குழலிசையோடு முடிகிறது )\n(மருதப் பண் ஒலிக்கிறது. உழவு மாடுகள் கத்தும் ஓசை, பறவைகளின் ஒலி. கருக்கல்.\nதள்ளாடியவனாய்த் தலைவன் நிற்கிறான். அவன் தோளைத் தொட்டுப் பெண்ணொருத்தி பிரிகிறாள். தலைவன் இரண்டடி முன் வைத்துத் திரும்புகிறான். அவளே மறுபுறம் திரும்பி வருவதுபோல் தோன்றுகிறது. தலைவன் உற்று நோக்குகிறான்.)\nதலைவன் : யார் நீ பெண்ணே ‘ துணைவியா அவளா \nபெண் : அதற்குள் உனக்குக் கண் அவிந்தா போனது \nதலைவன் : இருளில் எனக்கு முகம் தெரியலையே.\nஎல்லா முகமும் ஒன்று போலவே ‘\n(அருகில் வந்து ஒருபுறம் பார்த்து)\nஇப்படிப் பார்த்தால் அவளைப் போல.(அவள் மறுபுறம் திரும்ப)\nஓ… அப்படிப் பார்த்தால் துணைவியைப் போல. எப்படிப்\nபார்த்தாலும் ஏதோ ஒரு பெண்ணைப் போல். ஓ..உறுதியாய்\nபெண் : அப்படியாகிலும் அடையாளம் கண்டாயே ‘\nதலைவன் : ஓகோ நீயா என் அன்பே ‘ ஆருயிரே ‘\nபெண் : ஆருயிர் நான் என்றால் அவள் உனக்கு யார் \nஉனது உடம்புக்கு எத்தனை உயிர்கள் \nதலைவன் : (தனக்குள்) கள்ளின் மயக்கில், நட்டநடு யாமத்தில்\nஅவளையும் எனக்கு ஆருயிர் என்றேன் போலும்….\nஆருயிர் ஒன்றுதான். அதுவும் நீதான்\nபெண் : நன்றாய்ப் பார்த்துச் சொல்…உன் ஆருயிர் நானா \nபெண் : இப்படிப் பார்த்துச் சொல் ‘ உன் அன்பே நானா \nபெண் : இப்பொழுது சொல் உன் இல்லக்கிழத்தி நானா \nபெண் : கண்ணை விரித்துச் சொல். உன் காமக் கிழத்தி நானா \n(பெண் இப்புறமும் அப்புறமும் திரும்பத் திரும்ப தலைவன் சுற்றுகிறான். கீழே சாய்கிறான். பெண் சிரிக்கும் ஓசையும் விம்மும் ஓசையும் கேட்கிறது.\nமுதுகுடன் முதுகு சேர்த்து ஒரு பெண் இரண்டு முகத்துடன் காட்சி தந்தவர்கள் இப்பொழுது இரண்டு பெண்களாகவே பிரிகிறார்கள்)\nபெண்-1 : என்று நான் மனைவி ஆனேன் ஆனேன்\nபெண்-2 : அன்று நான் பரத்தையும் ஆனேன்…ஆனேன்..\nபெண்-1 : ஒருத்திக்கு ஒருவன் ஆமாம் ஆமாம்\nபெண்-2 : ஒருவனுக்கு ஒருத்தி இல்லை இல்லை\nபெண்-1 : மனைவிக்குக் கற்பு வேண்டும் வேண்டும்\nபெண்-2 : கணவனோ கற்பைத் தாண்டும் தாண்டும்….\nபெண்-1 : மனைவிக்கு ஆடவர் உயிர்தான் உயிர்தான்….\nபெண்-1 : ஆடவர்க்கு உயிரோ பொருள் தான் பொருள் தான்…\n(கீழே சாய்ந்த தலைவன் எழுகிறான்)\nதலைவன் : சற்றுக் கண்ணயர்ந்தால் தலைக்கு மேலே\nமாடுகள் நீங்கள்… வசக்கி நுகத்தடியில்\n(நுகத்தடியில் பூட்டிச் சாட்டையால் அடிப்பது போலப் பாவனை காட்டுகிறான்)\nவழிக்கு என்றால் ஆடவர் வழிக்கு.\nஎனக்கு இன்பம் வேண்டும் என்றால்\nமனையில் வைத்து உன்னைக் கொஞ்சுவேன்.\nமனையில் இன்பம் தெவிட்டியது என்றால்\nசேரிக்கு வருவேன். உன்னைத் தேடி.\nமனையில் இருந்தாலும் தெருவுக்கு வந்தாலும்\nஎன் தேவைக்கே நீங்கள் இருவரும்.\nமாடுகளே ‘ உங்களை வசக்கி எடுப்பேன்….\n(மாடுகள் போல் நடிக்கும் பெண்கள் தலைவனை நோக்கி முட்டுவதுபோல் பாய்கின்றனர்)\nதலைவன் : என்னதான் உங்களுக்கு வாரி இறைத்தாலும்…நன்றி\nமறந்து என் மேல் பாய்வீர்…\n(ஒரு பெண்ணைப் பாய்ந்து பிடித்து நுகத்தடியில் மாட்டுகிறான். மற்றொரு பெண் தப்பி ஓடுகிறாள்)\nஓடுகாலி ஓடட்டும். மனைக்கு அடங்கிய மனைவியாய்\nஇருந்து என்னை மகிழ்வி… தேவைப்பட்டால் அவளைத்\nபெண்-1 : எப்படிப் பொறுப்பேன். என் கணவர் அந்த\nவம்பப் பரத்தையின் வலையில் கிடப்பதை.\nஅவர்தாம் அவள் பின் அலையாய் அலைகிறாராம் ‘\nசேற்றை எடுத்துப் பூசிக் கொள்ளுமோ \nபெண்-2 : என்னை மிதிபடும் சேறென்றாளாம்.\nகால்வரை அவளையே தடவிக் கொள்ளட்டும்…\nஎதற்காகத் தலைவன் என்னிடம் வருகிறான் \nதுறையெல்லாம் வெள்ளை நுரைமலர் குவித்து\nஆற்றில் புது வெள்ளம் நேற்று வந்தது.\nஇடுப்பில் ஆம்பல் கொடியை உடுத்தித்\nதுறைக்கு வருவேன்… தலைவி அஞ்சினால்\nஆறு நடக்கும் வழியை அடைத்து\nஅதியன் காக்கும் ஆநிரை போலக்\nகாக்க ‘ கறைபடாது தன் கணவன் மார்பையே ‘\nகிளையாரோடும் கணவனைக் காக்க காக்க.\n(கடல் அலை புரளும் ஓசை..நெய்தற்பண்… ஐலசா பாட்டு.. மெல்ல இருள் கிழக்குத் திசையில் படிகிறது.. தேர் ஒன்று மணி ஒலிக்க நகரும் ஒலி. பெண் ஒருத்தி அலை ஓசையைக் கவனித்தவளாக நிற்கிறாள்.)\nபெண் : ஆர்ப்பரிப்பது எது \nபின்குரல் : கடல் அலை என்றால் காலை நனைக்கும்.\nநெஞ்சில் அலை என்றால் கண்ணைக் கரிக்கும்.\nபெண் : உற்றுப்பார் என் உடம்பு முழுவதும்…\nபின்குரல் : வழக்கம் போல் காதலர் வராமல் போனாரோ \nபெண் : நிலத்தின் கண்கள் போல் நெய்தல் பூத்திருக்கப்\nபுன்னை நிழலில் தான் புகலிடம் தேடினோம்…\nபார்ப்பதும் மறைவதுமாய் நாழிகை கழிந்தது….\nபின்குரல் : புன்னை நிழலில் புகலிடம் தேடியதை\nஅன்னையின் காதில் அலைகள் கூறினவோ \nபெண் : ஆமாம்… அதனால் இல்லம் சிறையானது.\nகப்பல்கள் அசையும் துறைமுக இல்லத்தில்…\nகள்ளுள்ள சாடியாய்… என் காதலும் நானும்.\nபின்குரல் : சாடியே அழகு ‘ கள்ளுள்ள சாடி\nஇன்னும் அழகு ‘ கண்ணுக்கு மயக்கம்…. ‘\nநாட்பட நாட்பட கள்ளின் மயக்கம்\nகள்ளுக்கும் நல்லது காதலுக்கும் நல்லது.\nபெண் : அருந்தாத கள்.. அழகான சாடி…\nஉனக்கொன்று சொல்வேன் ‘ ஒருவருக்கும்\nசிறைகாக்கும் காவலை நாங்கள் மீறினோம்…\nபின்குரல் : ஒருவருக்கொருவர் கள்ளானீர் போலும்…\nபெண் : ஆயினும் என்ன \nநெய்தல் கூம்பியது ‘ கிழக்கில் நிழல் ஒழுகியது.\nமேலைத் திசையில் குன்றுகள் சிவந்தன…\nவெப்பம் தணிந்தது பெருமணல் வெளியும் ‘\nகடற்கரைச் சோலையில் ஒளிசெய்த கதிர்கள்\nமறைந்தன.. பொலிவிழந்து போயின மலர்களும் ‘\nஉடலில் மலிந்த காதல் உணர்வும்\nதிசை நோக்கித் தொழுதேன்… மணி ஓசை மங்கத்\nமேடைக்கு வெளிச்சம் வரும்போது புலி வேடமிட்டு ஒருவரும்\nமான் வேடமிட்ட ஒருவரும் புலி–மானைத் துரத்துவது போல\nபின் குரல் : இந்தக் கானகத்தில் யார் போவார்கள் \nஎங்காகினும் ஒரு பசுந்தளிர் தென்பட்டாமல்\nவேட்டையாடித் தீர்க்கும் வெறிகொண்ட ஞாயிறு.\nபெருமலைச் சரிவில் பாறைப் பிளவில்\nகண்ணாடித் தோலின் இளஞ்சிவப்புத் தசை தெரியும்…\nவெள்ளைப் பிடவமும் சிவந்த வேங்கையும்\nபாலூட்டும் புலியின் பசியைப் புரிந்த\nபுள்ளி வாய்கொண்ட ஆண��புலி, மலையில்\nகொம்புள்ள ஆண்மானின் குரல் கேட்டு நிற்கும்\nகானகம் என்றாலும் காதலனைத் தேடிப்\nபுறப்பட்ட வெள்ளி வீதியைப் போல\nநானும் புறப்படுவேன்…. வேறென்ன செய்வேன் \n(புலி-மான் வேடமிட்ட பாணர் ஓடும் காட்சி)\n(அரை வட்டமாகக் கொக்குக் கூட்டம் பறப்பதுபோல் பாணர்கள் நடிக்கின்றனர்)\nபின்குரல் : விடியல் வானுக்குச் சூட்டிய மாலைபோல் வட்டமாய்\n(கொக்குக் கூட்டம் பறந்து தரையிலிறங்குவது போன்ற பாவனை)\nபின்குரல் : கரையில் எந்தக் காட்சியை எதிர்பார்த்து\nஅறுவடை தீர்ந்த வயல்களின் மீது\nபனிமூட்டம் போடும் பருவத்தில், எந்தக்\nகாட்சியை எதிர்பார்த்துக் கரையில் அமர்ந்தீர்கள்…. \n(குருகுகள் பறந்து செல்வது போல் பாவனை)\nவானம் முடியலாம்… கடலும் முடியலாம்…\nவாட்டும், முடிவறியாத வாடைக் காற்று\nவேட்கை வித்தின் மேல் வீசியதாலே….\nமுலைப் பாத்தியில் விழுந்து முளைத்தது.\nவருந்தும் நெஞ்சில் கன்றாய் வளர்ந்தது.\nஊரார் பழிச்சொல் கிளையாய் விரிந்தது.\nதீராக் காதல் தளிர்களாய்ப் பரந்தது,\nபுலவர் புகழும் நாணமில்லாத, காதல்\nபெருமரம், மண்ணில் நிழலை விரித்தது…\nஅலர்கள் மலராய்ச் சொறிந்த போதும்\nஅவர் வரக் காணோம்… அந்தோ, மேனியின்\nநலம் அழிந்துபோகப் பசலை நடந்தது\nநம் துயரங்கள் தலைவர் அறிவாரோ \nபொருள் ஒன்றே தேடிப் போனவர் நெஞ்சில்\nநம் மனம் போன்ற மென்மை இன்மையின்\nநம் உலகத்தை என்றேனும் நினைப்பாரோ….\nகூறுங்கள் வெள்ளைக் குருகுக் கூட்டமே…\n(மீண்டும் வெண்குருகுகள் பறப்பது போன்ற பாவனை)\n(கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பாணர்கள் அரங்கிலிருந்து இறங்கி அதியன் அஞ்சியை வணங்கி நிற்கின்றனர்)\nஅதியன் அஞ்சி: ஒளவை உங்கள் கலைத்திறன் குறித்துக் கேள்விப்\nபட்டிருக்கிறேன். இன்று தான் என் கண் குளிரக்\nகண்டேன். ஐந்திணை நிலங்களின் மீதும் மக்களின்\nமீதும் எமது ஆட்சி நடைபெறலாம். ஆனால்,\nமக்களின் மனங்களை நீங்கள்தாம் ஆள்கிறீர்கள்.\nஒளவை : நன்றி அதியமான் அஞ்சி ‘ மற்ற நாடுகளுக்கு நீ சொல்வது\nபொருந்தலாம். ஆனால், உன் தகடூருக்கு அது பொருந்தாது.\nஇந்த மகிழிருக்கையில் இருப்பதாக நீ கருதவேண்டாம்.\nமக்களுடைய மன இருக்கையில் நீதான் இருக்கிறாய்….\nபாணர்களாகிய நாம்தாம் உன் புகழ் பாடுகிறோம் என\nநினைக்க வேண்டாம். மக்கள் உன் புகழ்தான் பாடுகிறார்கள்.\nஅதியன் அஞ்சி: அப்படியா ஒளவை \nஒளவை : மக்கள் உன்னை அஞ்சத் தகுந்த அரசனாகக் கருதவில்லை.\nதமது சுற்றத்தில் ஒருவனாகவே கருதுகிறார்கள்… தமிழகம்\nமுழுவதையும் காலால் அளந்தோம். மக்கள் மனங்களை\nயாழால் அளந்தோம். தம்மில் ஒருவனாகக் கருதப்படும்\nதலைவன் இன்று தமிழகத்தில் உன்னைப்போல் ஒன்றிரண்டு\nபேர் தாம் இருப்பார்கள். (அதியன் ஒளவையை உற்று\nநோக்க) ஆமாம் அஞ்சி. தென் கோடியில் நாஞ்சில்\nவள்ளுவன் என்றால் வடகோடியில் அதியமான் அஞ்சி.\nஆமாம்… இருவரும் முடியுடை மூவேந்தரில்லை. குறுநிலத்\nதலைவர்கள். ஆனால், உங்களிடந்தாம் நம் முன்னோர்களின்\nகூட்டுண்ணும் பண்பு இருக்கிறது. அதனால் நாஞ்சில்\nவள்ளுவனை, உன்னை, தொலைவில் வைத்து வழிபாடு\nசெய்யப்படும் அரசர்களாக மக்கள் கருதவில்லை. அருகில்\nவைத்துக் கொண்டாடும் தலைவர்களாகவே கருதுகிறார்கள்.\nஅதிலும் அஞ்சியே… உனக்காக உன் மக்கள் யாவரும்\nஎதையும் ஈவதற்கு அணியமாக உள்ளனர். இந்த நாடு\nகாக்கும் போரில் குடும்பத்துக்கு ஒருவர் களத்தில்\nஅதியன் அஞ்சி: ஆமாம்…. இந்த மக்கள் என் மீது காட்டும் அன்பை\nநான் நன்கறிவேன். எனது சுற்றம், நட்பு எல்லாம் என்\nமக்கள் தாம்.. இந்த மண்ணைக் காப்பதற்காகத் தங்கள்\nகுடும்பத்தில் ஒருவரையேனும் அவர்கள் ஈந்திருக்கிறார்கள்\nஎன்பதை நான் மறந்திடுவேனா… அவர்கள் கொண்டிருப்பது\nஎத்தகைய அன்பு ‘ இந்த மக்களுக்காக என் உயிரைத்\nதருவதனால் மட்டுமே இந்த அன்பை நான் ஈடு செய்ய\nஒளவை ‘ இதில் அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது ‘ மண்புலம்\nகாக்கும் நாங்கள் நோவில் சாக விரும்பவில்லை. போரில்\nமடிவதையே புகழுக்குரியதாகக் கருதுகிறோம். எனது சாவும்\nஅப்படிப்பட்டதாகவே இருக்கும். அதை நீ இருந்து பாட\nவேண்டும்… எனக்குள்ள ஒரே வருத்தம்.. அதை நான்\nஇருந்து கேட்க முடியாதே என்பது தான்… ஒளவை…\nஇன்றின் அரசியல் உனக்குத் தெரிந்திருக்கும். வரும்\nவழியெல்லாம் போர் முகில்கள் தகடூரை முற்றுகை\nஇட்டிருப்பதை நீ பார்த்திருப்பாய். ஒன்று செய். நீ உன்\nபாணர் கூட்டத்தோடு இங்கேயே தங்கி விடு. எம்\nவீரர்களுக்கு உங்கள் யாழாலும் சொல்லாலும்\nஒளவை : அதிய ‘ உன் போன்ற அருள் மறவனின் அருகிலிருப்பது\nஎப்பேர்ப்பட்ட பேறு. உன் அசைவு ஒவ்வொன்றும் எம்\nயாழில் இசையாகும். உன் சொல் ஒவ்வொன்றும் எம் நாவில்\nபாட்டாகும். ஆனாலும்… இந்தப் பாணர்களைப் பார்.\nஎங்கள் குழுவில் மூ��்த இந்தப் பாணர் தம் அருமை\nமனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வந்து\nஇருக்கிறார். மிக இனிமையாகப் பாடும் இவள் வேறொரு\nகுழுவில் பாடச் சென்ற தன் கணவனைச் சந்திக்க வேண்டும்\nஒளவை : இவனுக்குக் கூட ஒரு காதலி இருப்பதாகச் சொல்லிக்\nகொண்டிருக்கிறான். இவனை யார் காதலிக்கப்\nஇளைஞன் : அப்படியெல்லாம் சொல்லாதே ஒளவை…வழி நெடுக…\nஒளவை : வழி நெடுக உனக்குக் காதலியர்களா \nஇளைஞன் : வழிநெடுக என்னைக் காதலித்தவளும் இங்கிருக்கிறாள்…\n உனக்குப் பிரிவுத் துன்பமே இல்லை…\nஇளைஞன் : என் அன்னையிடம் கைநிறையப் பொருளோடும்…மனம்\n: நிறைந்த காதலியோடும் வருவதாகச் சொல்லி வந்தேன்.\nஅதியன் : ஒளவை ‘ இவ்வளவு சொல்கிறாயே ‘ உனக்கு யாரும் உறவு\n இவர்கள் எல்லாம் உறவுகள் தாம்…\nஒளவை : உன்னைக் காதலித்துவிட்டுப் போகிறேன். அஞ்சாதே. என்\nகாதல் எல்லாம் பாட்டும் பண்ணுந்தான்…. அதிய ‘ இப்படி\nஒவ்வொருவரும் தங்கள் உறவைக் காண வேண்டும் என்ற\nதேட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும்\nநீ வரிசை செய்தனுப்பு. மகிழ்ச்சியோடு செல்வோம்…\nஅதியன் : நீயும் சென்று விடுவாயா \nஒளவை : அதிய ‘ உன் அன்பின் பரப்பிலிருந்து விடுபடுவது\nஅவ்வளவு எளிதன்று ஆயினும்…என் பாண் சுற்றத்தோடு\nசேர்ந்து திரும்புவதுதான் முறை. நான் போய் வலசை\nபோகும் பறவையைப் போல மீண்டும் திரும்புவேன்.\nஅதியன் : (சிறிது நேரம் சிந்தித்தவனாக) நல்லது மிகவிரைவில்\nஉங்களுக்கு உரிய வரிசை செய்து அனுப்புவேன்.\nஅது வரையிலும் எங்கள் விருந்தைஏற்றுப் பெருமை\nஒளவை : நன்றி அரசே ‘\nஎத்திசைச் செலினும் அத்திசைச் சோறே ‘\n அந்தப் பாணர்கள் நேற்றும் அரசரைக் காண\nகாவலர்-2 : ஆமாம். வந்து ஒரு திங்களாகப் போகிறது. அருமையான\nகூத்துக்களையும் நிகழ்த்தி அரசரையும் மகிழ்வித்தார்கள்…\nஅரசர் வரிசை செய்து அனுப்புவார் என்று ஒவ்வொரு\nநாளும் எதிர்பார்க்கிறார்கள். கூத்து நிகழ்ந்த அன்று மட்டுமே\nஅரசர் அவர்களுக்குக் காட்சி தந்திருந்தார். அதன் பிறகு\nகாவலர்-1 : நம்மாலேயே காண முடியவில்லை. பல சமயங்களில்\nகாவலர்-2 : முன்பொருமுறை கொல்லிமலைக் காடுகளில் ஒளிந்திருந்தார்.\nகாவலர்-1 : அதை எப்படி மறக்க முடியும் \nஓடிவிட்டதாகத் திருமுடிக்காரி கூட நினைத்திருந்தார்.\nஆனால் என்ன வியப்பு ‘ காட்டகத்திலிருந்து வேங்கை\nபுறப்பட்டுவந்தது போல் மன்னர் பெரு���்படையோடு தகடூர்\nதிரும்பினார். பிறகுதான் தெரிந்தது போருக்கான\nமுன்னேற்பாடுகளை ஒளிவு மறைவாக அவர் செய்திருக்கிறார்\nகாவலர்-2 : அந்தச் சமயத்தில்தான் புலவர் பெருஞ்சித்திரனார் அரசரைக் காண\nவந்தார். அவர் வந்த செய்தியறிந்த அரசர், போர் ஏற்பாடுகளில்\nஇருந்ததால், புலவரைக் காணாமலேயே வரிசை செய்து\nகாவலர்-1 : ஆனால், புலவர் தன்மான மிக்கவர். காணாமல் தரப்பட்ட\nஇப்பரிசிலை ஏற்க மாட்டேன் என்று திரும்பிவிட்டர்.\nகாவலர்-2 : அரசர்தான் என்ன செய்வார் \nநினைக்கிறார். ஆனால் போர் முயற்சிகளிலேயே அவர் பொழுதும்\nபொருளும் செலவாகிறது. இதில் முறையாகப் பாண் கடன்\nகாவலர்-2 : ஆனாலும், நமது அரசர் இவ்வளவு காலம் நீட்டிக்கக் கூடாது.\nகாவலர்-1 : (மெல்லிய குரலில்) நமது அரசரிடம் பாணர்களுக்குக் கொடுக்கக்\nகாவலர்-1 : அவ்வளவு வறிய நிலையிலா அரசுள்ளது \nகாவலர்-2 : குரல் எடுத்துக் கூவாதே ‘ ஏதாவது ஒரு போரில் வெற்றி பெற்றால்\nமட்டுந்தான் கருவூலம் நிறையும். இல்லை நம் பாடே\nபெரும்பாடாகிவிடும். (அப்பொழுது இளைய பாணன் வருகிறான்)\nஇளைஞன் : ஒளவை அனுப்பினாள். இன்றாவது அரசரைக் காணமுடியுமா \nகாவலர்-1 : அட நீ வேறு ‘ நாங்கள் பார்த்தே இரண்டு கிழமை ஆகிறது.\nஇளைஞன் : உங்களுக்கும் எங்கள் நிலைதானோ \nவிரைவில் அனுப்புவதாகச் சொன்னாரே ‘\nகாவலர்-1 : அரசு விரைவில் என்று சொன்னால் அதற்கு ஆண்டுகள் நூறுகூட\nஇளைஞன் : அப்போ நாங்கள் காத்துக் கிடக்க வேண்டியது தானா \nகாவலர்-2 : காத்துக் கிடங்களேன். உங்களுக்கு என்ன குறை \nகாவலர்-1 : வயிறு முட்டச் சாப்பிடுகிறீர்கள் ‘\nகாவலர்-2 : மூக்கு முட்டக் குடிக்கிறீர்கள் ‘\nகாவலர்-1 : பாட்டாக உடுத்திக் கொண்டு பளபளக்கிறீர்கள்…\nஇளைஞன் : ஆனால், அரசர் இதற்கு மேலும் வரிசை தருவதாக உறுதி\nகாவலர்-2 : சொன்னார்…ஆனால் செய்வதற்குக் காலம்நேரம் வேண்டாமா \n(அப்பொழுது ஒளவை ஏனைய பாணர்களோடு அங்கு வருகிறாள்)\nஒளவை : காவலா ‘ அதியனை இன்றும் காண முடியாதா \nகாவலர் : அரசர் ஏதோ அரசியல் பணியில் இருக்கிறார்….\nஒளவை : என் பாணர் குழுவை எவ்வளவு நாள் நான் தணிவுசெய்வேன் \nபொறுமையின்றிக் கூவும் அவர்களுக்குச் சொன்னேன்…. ஒருநாள்\nகழியலாம், பல நாள் கழியலாம். அதியனோ முதல் நாள் கண்ட\nபோது என்ன விருப்பத்தில் இருந்தானோ அந்த விருப்பத்தில்\nஇம்மியும் குறையாது இருப்பவன். அவன் பரிசில் தரும் காலம்\nகுறுகலாம். நீடிக்கவும் செய்யலாம்…. யானை, தன் வெண்\nகோடுகளுக்கு இடையே வைத்த கவளம், எப்படித் தவறிக் கீழே\nவிழாதோ அது போல அவன் தரும் பரிசிலும் பொய்யாமற்\nகிடைக்கும். இப்படியெல்லாம் ஆறுதல் சொன்னேன்.\nகாவலர்-1 : ஒளவையே ‘ உனக்குத்தான் நம்பிக்கையூட்டுவது போல் ஆறுதல்\nசொல்லத்தெரிகிறதே. இன்னும் கொஞ்சம் சொல்லிப் பொறுமையாக\nஒளவை : வாயிலோயே ‘ என்ன விளையாடுகிறாயா \nவிரைவில் வழியனுப்புவதாகச் சொன்னான்.அவனைப் பார்க்கவிடு.\nகாவலர்-2 : அவரை நாங்களே பார்க்க முடியவில்லை ‘\nஒளவை : நீங்கள் பார்க்காமல் போகலாம்.நாங்கள் பாணர்கள். எங்களுக்கு\nகாவலர்-1 : அவருடைய அரசியல் உங்களைப் பார்ப்பதினும்\nஒளவை : புரியாமல் பேசுகிறாய். எங்களைப் பார்ப்பதால் அவனுடைய\nஅரசியல் பணியின் சுமையே குறையும்.\nகாவலர்-1 : நீங்கள் என்ன சொன்னாலும் அவரைக் காண நாங்கள் இன்று\nஒளவை : பழமரத்தில் தங்க வெளவால்களுக்கு யார் ஒப்புதல் அளிப்பார் \nகாவலர்-1 : தோட்டத்துக்குரியவன் வேட்டையாடுவான்.\nஒளவை : அதியன் வேலிகளுக்கு உட்பட்ட பழமரம் அல்லன்.\nகாவலர்-2 : நல்லது…நீங்கள் பழம் இருந்த காலத்தில் வந்திருந்தால் வேண்டிய\nகாவலர்-1 : பழம் உதிர்ந்து ஓய்ந்துவிட்ட காலம்.\nஒளவை : அதை நாங்கள் பார்த்து முடிவு செய்கிறோம்….. நல்லது…… எம்\nபெருமை குன்ற உன்னிடம் மன்றாடும் இரவலர்கள் அல்லர்\nநாங்கள். உம் அரசனும் நெடுங்கதவடைப்போன் அல்லன். இந்தப்\nபாடலை உன் அரசனிடம் சொல்.\nவள்ளல் செவிகளில் சொல்லை விதைப்போம்\nநெஞ்சில் நினைத்ததை நிறையப் பெறுவோம்\nவரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கைப்\nபாணர்கள் நாங்கள் ‘ வாயிலோயே ‘\nபரிசிலர்க்கு இந்தக் கதவும் அடைபடுமோ \nஅறிவும் புகழும் உடையோர் இல்லாமல்\nஅருமை உலகமும் வறுமை உறுமோ\nஇளைய பாணர்கள்… இதோ கிளம்பினர்….\nகானகம் நுழைந்த தச்சச் சிறுவனுக்கு\nவேண்டிய மரத்திற்குப் பஞ்சம் வருமோ \nவாயிலோயே ‘ வாயிலோயே ‘\nவெறுஞ் சோறன்று ‘ நாங்கள் வேண்டியது ‘\nஎத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறுண்டு.\n(ஒளவை சினத்துடன் திரும்ப, அதியமான் அஞ்சி நிற்கிறான்… காவலர் பரிசில் தட்டுடன் நிற்கிறார்கள்)\nஅதியன் : ஒளவையே ‘ என்ன சினம் இது \nஒளவை : உன்னைக் காணவும் முடியாது காலம் கழிந்தது.\nஅதியன் : அதனால் உம்மீது எனக்கு அன்பில்லாமல் போகுமா \nஇருக்கும் குழந்தை தாய் முகம் கண்டா வளர்கிறது \nஒளவை : விரைவில் ���னுப்புவதாகச் சொன்னாய் ‘\nஅதியன் : வெறுங்கையோடு அனுப்புவதாகவா சொன்னேன் ‘\nஅதியன் : அதனால் தான் எல்லாம்…வரவேண்டிய பொருள் எல்லாம் இன்று\nதான் வந்தது. இதோ பொன்னால் ஆகிய மலர்… பாணர்க்கு.\nபொன்னால் ஆகிய மாலை ஒளவைக்கு… உங்கள் வாழ்நாள்\nமுழுக்கப் போதுமான அளவுக்கு வழங்க நினைத்தேன்….\nஅதனால் சுணக்கம். எடுத்துக் கொள்ளுங்கள்…\nஅதியன் : அந்த ஒரு சொல் போதும்…. இப்பொழுது நீங்கள் வருந்தியும்\nசோர்ந்தும் போகவேண்டியதில்லை. ஆடியும் பாடியும்\nசெல்லுங்கள் ஒளவையே ‘ எங்கு சென்றாலும் என் கிளைக்குத்\nதிரும்பி வா…. உன்னைப் பிரிவது என் தகடூரைத் பிரிவது போல.\nஅருமைப் பாணர்களே ‘ போவதற்கு முன் அருமையான விருந்து.\nவேண்டிய மட்டுக்கும் கள்ளும் புலாலும்…ஒளவையே ‘ உனக்கு\nஇளைஞன் : இப்படி ஒரு விருந்துக்கு ஒளவையாவது மறுப்பதாவது. (அதியன்\nஒளவையின் அருகில் சென்று அவளது கூந்தலை வருடுகிறான்.\nஒளவை கண்கள் பனிக்க அதியனை நோக்குகிறாள்.)\nவேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு\nகாஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு\nதீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே \nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)\nநாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.\nமாறி வரும் செவ்வாய் கிரகம்\nமின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி\nஒளவை – பகுதிகள் (7,8)\nPrevious:மெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு\nகாஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு\nதீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே \nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)\nநாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.\n��ாறி வரும் செவ்வாய் கிரகம்\nமின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி\nஒளவை – பகுதிகள் (7,8)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20504082", "date_download": "2019-05-22T17:41:12Z", "digest": "sha1:PBXSALDWRQ75QGY5GALZRRUE46MKMHIA", "length": 61575, "nlines": 817, "source_domain": "old.thinnai.com", "title": "ஒரு மொழிபெயர்ப்பின் கதை | திண்ணை", "raw_content": "\n‘தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி ‘ என்ற திரு, தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03,07,1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது, அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று கூறியிருக்கிறார், ஆனால் இது ஒரு முழுமையான கணிப்பல்ல என்பதற்கு என் பட்டறிவு ஒன்றே சான்றாகும்,\nபொதுப்பணித் துறையில் பொறியாளராய் பத்து ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் முழு ஆற்றலையும் செலவிடத்தக்க துறை அதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது, எனவே பொறியியல் கல்லூரியில் பாடநூலாக விளங்கியதும் இன்றும் பொதுப்பணித்துறையில் பாசனப் பணிகளுக்கான இன்றியமையாத பார்வை நூலாக விளங்குவதுமான ‘பொறியியல் கல்லூரிக் கைநூல் (College of Engineering-Manual Irrigation by Col.W.M.Ellis (ELLIS)) என்ற நூலைத் தமிழாக்கம் செய்யும் எண்ணம் உருவானது, பொதுப்பணித்துறையில் பட்டயப் பொறியாளர்களின் அமைப்பான தமிழ்நாடு பொறியியல் சங்கம் எனும் அமைப்புக்கு மாவட்டம் தோறும் கிளைகள் தொடங்கி ‘பொறியியல் கதிர் ‘ என்ற ஒரு மாத இதழும் தொடங்கிய நேரம், இந்த விரிவாகத்தை முன்னின்று நடத்தியவர்களில் முதன்மையானவரும் தமிழில் பெரும்புலமை வாய்ந்தவருமான ஒரு பொறியாளர் இத்தமிழாக்கத்தைப் ‘பொறியியல் கதிரில் ‘ வெளியிட ஒப்புக் கொண்டார், எனவே நூலின் முதலதிகாரத்தை மொழி பெயர்த்து அனுப்பினேன், ஆனால் இதழின் பொறுப்பிலிருந்தவராக இன்னொருவர் தன்னை அறிவித்துக் கொண்டு முழு நூலையும் மொழிபெயர்த்துத் தந்தாலே வெளியிட முடியும் என்று எழுதினார், ராயல் அளவு எனப்படும் பெ���ிய அளவில் 455 பக்கங்கள் கொண்ட இப்பெருந்நூலைத் தமிழாக்கம் செய்யக் குறைந்தது இரண்டாண்டுகளாவது ஆகும், எனவே இது ஒரு மறைமுக மறுப்பு என்பது புரிந்தது, அத்துடன் அவ்வாண்டு நடைபெற்ற சங்க மாநாட்டில் மேலே குறிப்பிட்ட தமிழ்ப்\nபுலமை வாய்ந்த பொறியாளர் எழுதிய பொறியியல் கலைச் சொற்கள் பற்றிய இரு நூல்கள் சங்கச் செலவில் வெளியிடப்பட்டன, எனவே கொடுத்த வாக்கு நிறைவேற்றப்படாது என்று தமிழாக்கத்தைத் தற்காலமாக நிறுத்தி வைத்தேன்,\nசில ஆண்டுகள் சென்ற பின் வேலை குறைவான ஒரு சூழலில் தசுநேவிசு என்ற பொறியாளர் நண்பர் மொழிபெயர்ப்பை முடிக்குமாறும் சங்கத்தின் மூலம் நூலாக வெளியிடும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார், (அவர் இன்று வரை அந்த முயற்சியில் தளரவில்லை), இரண்டாண்டு கடும் உழைப்பில் தமிழாக்கப் பணி முடிந்தது, சங்கத்தாரை அணுகிய போது அரசு மூலம் வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறினர்,\nதமிழ் அமைப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிய போது தமிழ் வளர்ச்சி இயக்கத்துக்கு ஒரு மதிப்பீடு அனுப்பினால் அவர்கள் கடன் வழங்குவர் என்றார், அன்றைய விலைவாசியில் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் இப்பணிக்கு நாம் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு போட்டுக் கடன் பெற்று மீதி 40 ஆயிரம் ரூபாயை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றார், அதற்கான தொடர்புகள் இருப்பதாகக் கூறினார், இந்தத் ‘தமிழ் வாணிகத்தை ‘ நான் விரும்பவில்லை, பொதுப்பணித்துறையுடனோ பொறியியல் கல்லூரியுடனோ தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டு நூல் நிலையங்களில் நூல் தூங்குமானால் அதனால் பயனில்லை என்பதாலும் அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை,\nஇதற்கிடையில் 1972டூஇல் தொடங்கி 1980 வரை அரசு வெளியீடான மேற்படி ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்வதற்கான இசைவை வேண்டி எனக்கும் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் (பொது) அவர்களுக்கும் அரசுத் துணைச் செயலாளருக்கும் இடையில் ஒரு நீண்ட கடிதப் போக்குவரத்து நடைபெற்றது, இறுதியில் பொதுப்பணித்துறை துணைத் தலைமைப் பொறியாளர் (பொது) பொறுப்பிலிருந்த திரு, பி, இராமகிருஷ்ணன் அவர்களை 1981ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்தித்து நிலைமையை விளக்கினேன், அலுவலர்களை வட்டம் விட்டு வட்டம் மாற்றுவது பதவி உயர்வு போன்ற ஆள்வினைப் பணிகளுக்���ுப் பொறுப்பான அவர் அப்பதவிக்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவர், அதிகம் பேசும் வழக்கமில்லாத அவர் உடனேயே அதனை அரசு வெளியீடாக பொதுப்பணித்துறையே வெளியிடுவதாக அறிவித்துப் பாசனத்துக்குப் பொறுப்பான தலைமைப் பொறியாளர் (பாசனம்) அவர்களை மொழிபெயர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும்படி வேண்டினார், (எண் வேலை ஐஐ-1,96787,78-11 நாள் 10.04.81) பாசனத் தலைமைப் பொறியாளர் மொழிபெயர்ப்பின் தரம் பற்றிய கருத்தறிய தமிழ் வளர்ச்சி இயக்ககத்துக்கு அனுப்பினார், (எண் 3,29699,81-1 நாள் 20.11.81)\nவந்தது வினை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் அனைத்தையுமே திசை திருப்பி விட்டனர், தாங்கள் அந்நூலை வெளியிட வாய்ப்பில்லையென்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் பொறியியல் நூல் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கேட்காத கேள்விக்கு விடை கூறினர், (ந,க,எண் இ3,1793,081 நாள் 29.03.91), அத்துடன் தங்கள் ‘தொழிலில் ‘ கருத்தாக நூல் வெளியீட்டுக்குத் தாங்கள் கடன் கொடுப்பதாகவும் கடன் தொகையில் மானியம் கொடுப்பதாகவும் ஒரு நீண்ட பட்டியலை இணைத்திருந்தனர், இறுதியில் போகிற போக்கில் ‘மொழிப் பெயர்ப்பாளரின் அரிய முயற்சிக்குப் ‘ பாராட்டுதலையும் தெரிவித்திருந்தனர்,\nஇதற்குள் அப்போதைய முதல்வரோடு ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டால் திரு,பி, இராமகிருஷ்ணன் அவர்கள் எங்கோ ஒரு மூலைக்கு வீசப்பட்டுவிட்டார், புதிதாக வந்தவர்கள் தங்கள் வேலையை எளிதாக்க வேண்டி தமிழ் வளர்ச்சி இயக்கத்தினர் மடலைச் சாக்காகக் காட்டி வெளியிட வாய்ப்பில்லை என்று கதையையே முடித்துவிட்டனர், நடந்தவற்றை எவ்வளவு விளக்கிக் கூறியும் பயனில்லை,\n1982ஆம் ஆண்டில் அப்போதிருந்த தலைமைப் பொறியாளர் (பொது) திரு, ஜெயபாலன் அவர்கள் இம்மொழிபெயர்ப்பைப் பாசனத்துறையால் வெளியிடப்படும் ‘பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி ‘ (New Irrigation Era) எனும் காலாண்டிதழில் வெளியிட்டு மொழிபெயர்ப்பைப் பற்றிய துறைப் பொறியாளர்களின் கருத்தை அறியுமாறு ஆணையிட்டார்,\nசில நண்பர்களின் அறிவுரைப்படி மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் வ,சுப, மாணிக்கனார் துணை வேந்தராயிருந்த காலத்தில் அவரை இருமுறை சந்தித்து மொழிபெயர்ப்பின் படியொன்றையும் கொடுத்தேன், தன்னால் இயன்றதைச் செய்வதாகவும் ஊக்கத்தை இழக்க வேண்டாமென்றும் தேறுதல் கூறினார், தங்கள் நூல்களையே வெளியிட முடியாத பொருளியல் நெருக்கடியில் பல்கலைக் கழகம் இருந்ததாக அறிந்தேன்,\n1985 வாக்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வ,அய், சுப்பிரமணியன் அவர்களைப் புலவர் சரவணத் தமிழன் அவர்களின் பரிந்துரையின் பேரில் சந்தித்தேன், மொழிபெயர்ப்பு தூய தமிழில் இருப்பது குறித்து. ‘நாங்கள் படிப்படியாகச் செய்ய நினைப்பதை நீங்கள் ஒரே அடியில் செய்ய நினைக்கிறீர்கள் ‘ என்று அவர் கூறினார், அது பாராட்டா. குறையா என்பது தெரியவில்லை, ஆனால் ‘பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி ‘ இதழில் இம்மொழிப் பெயர்ப்பு வெளியிட்டிருப்பதை அறிந்து அதைத் தாங்கி வந்த இதழ்களின் தொகுதியொன்றைக் கேட்டுப் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு மடலொன்று எழுதினார், அதற்குப் பயனேதும் இல்லை, எனவே அம்முயற்சி அத்துடன் நின்றது,\nமுதலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு பொறியியல் சங்கம் பொதுப்பணித் துறையிலுள்ள பட்டயப் பொறியாளர்களின் சங்கமாகும், இதைத் தவிர (பகுதி நேரத்திலன்றி) முழு நேரப்படிப்பில் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றோருக்கு உதவிப் பொறியாளர்கள் சங்கம் என்று ஒன்று உள்ளது, இவ்விரண்டின் தலைவர்களும். சாதிச் சங்கங்கள் போல் உறுப்பினர்களுக்கிடையில் பகையை மூட்டிக் கொண்டிருப்பர், இவை இரண்டையும் இணைப்பதற்கு முயன்றால் அம்முயற்சியை இருவரும் ‘ஒற்றுமையாகச் ‘ செயற்பட்டு முறியடிப்பர், (அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன்),\nஇது போன்ற ‘சாதி ‘ச் சங்கங்கள் அரசின் அனைத்துத்துறை ஊழியர்களிடையிலும் உள்ளன, ஆட்சியாளர்கள் இத்தகைய சங்கங்களை ஊக்குவித்துத் தாங்கள் நடுவர்கள் போலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர், இத்தகைய பூசல்களிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் இரு துறையினர் மட்டுமே டூ மருத்துவர்களும். வழக்கறிஞர்களும், மிக அதிகமாகச் சிதறுண்டு கிடப்பவர்கள் ஆசிரியர்கள்,\nஇந்தத் தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் தலைவர்கள் பட்டயப் பொறியாளரான என்னைக் காட்டி இந்த மொழிபெயர்ப்பெனும் அரிய பணியை அரசே அச்சிடுவதற்காகத் தாங்கள் பெரும் முயற்சி எடுப்பதாக ஒவ்வொரு பொதுக்குழு அல்லது மாநாட்டில் முழுங்குவர், அண்மையில் இரண்டு மூன்று மாதங்களில் அவ்வாறு அரசை அச்சிட வைக்கும் பொறுப்பை சங்கப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்த���ருப்பதாகவும் அதற்கு நான் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றும் இருமுறை ஆட்கள் வந்து கூறினர், அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ள பொதுச் செயலாளரைப் பார்க்கச் சென்றேன், சில ஆண்டுகள் முன் வரை நன்றாகப் பழகியிருந்தும் முதலில் அவர் என்னை அடையாளம் ‘தெரிந்து கொள்ளவில்லை, ‘ சொன்னதும் தன்னால் எனக்கு ஏதாவது வேலை ஆக வேண்டியுள்ளதா என்று கேட்டார், மொழிபெயர்ப்பு பற்றிச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டதைப் பற்றி நான் கூறியதும் ‘ஓ…. ‘ என்று கூறி பக்கத்திலிருந்தவரிடம் ‘ஏம்பா இது குறித்து ஏதோ *பேப்பர்* வந்தது போலிருக்கே ‘ என்று கேட்டார், எனக்குப் புரிந்தது, ‘இது பற்றிய முயற்சியை நீங்கள் கைவிட்டு விடலாம், எனக்கும் ஆர்வமில்லை ‘ என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்,\nஇது ஒரு தன் புராணமல்ல, ஒருவனின் பட்டறிவு மூலம் வெளிப்படும் அரசு அமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றமே இது,\nபாவாணரின் தனித்தமிழ் இயக்கத்தின் விளைவாகத் தமிழகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் தமிழாக்க முயற்சிகள் எழுந்தன, மதுரை மருத்துவக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்த இல,க, இரத்தினவேலு என்பார் மாண்டலீவின் காலமுறைத் தனிமைப்பட்டியிலுள்ள தனிமங்களனைத்துக்கும் அவற்றின் அனைத்துலகப் பெயர்களின் ஒலிப்பில் தமிழ்ப்பெயர்களை வழங்கி (எ,டு, Sulphur- சுற்பொறை. phospherous– பொசுப்பொறை) அவற்றுக்குச் சொற்பிறப்பியல் விளக்கங்களுடன் ‘தென்மொழி ‘ இதழில் கட்டுரைத் தொடர் எழுதினார், காலமுறைப் பட்டியலையே தமிழ்க் குறிகளுடன் வெளியிட்டுள்ளார், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் பொறியாளர் ஒருவர் மின் துறையில் வழங்கப்படும் சொற்கள் அனைத்துக்கும் தூய தமிழ்ச் சொற்களை வடித்து அவற்றை விளக்கி நூல் எழுதியுள்ளார், ‘கடைசல் பொறிகள் ‘ என்ற பெயரில் ‘லேத் ‘களைப் பற்றிய கலைச் சொற்களுடன் ஒருவர் நூலெழுதியுள்ளார், பாவாணரின் தனித்தமிழ்க் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத ‘தினமணி ‘க் கட்டுரையாளர்கள் திரு,கே,என், இராமச்சந்திரன். நெல்லை சு, முத்து போன்றேhர் தூய தமிழ்க் கலைச் சொற்களைத் தங்கள் அறிவியற் கட்டுரைகளில் கையாண்டுள்ளனர், நெல்லையில் மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை முப்பதுகளில் நிறுவிய அறிஞர் இ,மு, சுப்பிரமணியனார் ஆட்சிச் சொல்லகர��தியும் பாடநூல்களுக்குக் கலைச் சொல்லாக்கமும் வெளியிட்டுளார், அவர் தமிழப்புலவர் அல்லர், (அவருக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கால் அரசே அப்பணி\nயை அவருக்கு அளித்தது), இன்னும் வெளிச்சத்துக்கு வராதோர் எத்தனையோ பேர்,\nஆனால் உயர்கல்வி படித்த தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் என்ன செய்தனர் ‘ அரசு உருவாக்கிய ‘தமிழ் வளர்ச்சி ‘ அமைப்புகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பதவிகளைப் பெற்றனர், அதிகார அமைப்போடு அமைப்பாக ஒன்றிக் கலந்தனர், தாமும் தனக்கு வேண்டியவர்களும் எழுதிய நூல்களை வெளியிட்டனர், வேறு சிலர் தங்கள் முனைவர் ஆய்வுக்காகக் கலைச்சொல் ஆக்கத்தில் இவர்களின் உத்திகளை அலசினர்,\nநமது அரசு நாட்டின் பொது வளர்ச்சிகளுக்குத் தேவையான அடிப்படைகளை உருவாக்கி மக்களின் சொந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதை விட்டு உதவிகள். சலுகைகள். மானியங்கள். கடன்கள் என்ற பெயரில் அனைத்துத் துறை ஊழியர்களையும் ‘பணப்பட்டுவாடா ‘ செய்பவர்களாக மாற்றி அவர்களது கைகளில் பணத்தைத் திணித்து அவர்களது நோக்கையும் போக்கையும் கெடுத்து ஊழலும் கையூட்டும் சமூகத்தின் அடி முதல் முடி வரை ஊடுருவ வைத்துள்ளது, அது போலவே ‘தமிழ் வளர்ச்சி ‘ அமைப்புகளிலும் ‘பணப்பட்டுவாடா ‘ உத்தியைப் புகுத்தி தமிழறிஞர்களைக் கெடுத்தது, அதற்கிசைய வெளியிலுள்ள ‘தமிழ்த் தொண்டு ‘ அமைப்புகள் இடைத்தரகர்களாகச் செயற்பட்டன, இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வழக்கம் போல் ‘புல்லில் சிந்திய தவிடாக் உரியவருக்குப் பயன்படாமல் போயிற்று,\nஅறிவியல் துறைகளில் இருந்து கொண்டு கலைச் சொற்களையும் மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கியோரில் பலர் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றவரில்லை. உயர் பதவிகளில் அமர்ந்தவர்களில்லை, அரசுத்துறைகளிலுள்ள எளிய கீழ்நிலை அதிகாரிகள் தாம், இவர்கள் வயிற்றுப்பாட்டுக்காகவோ பணம் ஈட்டவோ ‘தமிழ்ப்பணி ‘ ஆற்றியவர்களல்ல, வயிற்றுப்பாட்டுக்கென்று வேறு தொழில் செய்தவர்கள்,\nஅந்தத் தலைமுறையினருக்கு அவர்களது சமூக. பொருளியல் பின்னணி எதுவாயிருந்தாலும் அறிவுத் திறனுக்கேற்ற கல்வித் தகுதியை ஓரளவு பெற முடிந்தது, அத்தகுதிக்கேற்ற வேலையும் எளிதில் கிடைத்தது, ஆனால் தமிழைப் பாடமாக எடுத்தவர் நிலை வேறு, அவர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைவு. சம்ப��மும் குறைவு. மதிப்பும் குறைவு[, அதனால் தமிழில் உயர்படிப்புப் படித்தோரெல்லாம் ‘தென்மொழி ‘ இதழின் பின்னால் ஓர் பேரியக்கம் உருவாகக் காரணமாயிருந்தனர், ஆனால் புதிய பல்கலைக் கழகங்களும் தமிழ் வளாச்சி அமைப்புகளும் உருவாகி தமிழ்ப் பேராசிரியர்களும் பிறதுறைப் பேராசிரியர்களுக்கு ஒப்ப மதிக்கப்படும் நிலை வளர்ந்ததும் பெரும்பாலோர் தங்கள் கடந்த காலத்தை வீசியெறிந்து விட்டு அதிகார அமைப்பினுள் ஒன்றிவிட்டனர், தமிழே அவர்களது ‘வாழ்வாகி ‘ விட்டது,\nபாவாணர். மற்றும் ‘தென்மொழி ‘ மரபில் வந்த பேராசிரியர்கள் அனைவருக்கும் அறிவியல் துறைகளிலிருந்து தமிழாக்கம். கலைச் சொல்லாக்கம் செய்தவர்களைப் பற்றி நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் தமிழை ‘வளர்க்கும் பொறுப்புகளில் அமர்ந்த பின்னர் அந்த அருஞ்செயலாளர்களின் ஆக்கங்கள் வெளிச்சத்தைக் காண எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை,\nஎன் மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுப்பணித்துறையிலுள்ள பெரும்பாலான பொறியாளரும் அறிவார், முன் சந்தித்திராத அத்தகைய ஒருவர் என்னைச் சந்திக்க நேர்ந்து என் பெயரை அறிந்ததும் அந்த மொழிபெயர்ப்பைக் கூறிப் பாராட்டுவார், பொறியியல் கருத்துக்களைத் தமிழில் பார்ப்பதிலுள்ள ஆர்வம் அவர்களிடம் தெளpவாகவே வெளிப்படும், இவ்வாறு தான் அனைவரும் தம் தாய்மொழி வலிமை பெறுவதில் ஆர்வமாகவே உள்ளனர், ஆனால் உண்மையான தடங்கல் தமிழறிஞர்கள். தமிழப் பேராசிரியர்கள் மற்றும் ஆட்சியாளர்களிடமிருந்தே வருகிறது,\nதமிழ் ஆட்சி மொழிக்கும் பயிற்று மொழிக்கும் தெருவில் இறங்கிப் போராடும் தமிழறிஞர்கள் தாங்கள் பதவியிலிருந்த போது செய்யத் தவறியவற்றை இனிமேலாவது செய்யுமாறு அரசை நெருக்கித் தமிழில் கலைச் சொற்களில்லை. பாட நூற்களில்லை என்ற தமிழ் எதிர்ப்பாளர்களின் கூற்றுகளுக்கு அடிப்படை இல்லாமல் ஆக்க வேண்டும், அதற்கு முதற்படியாகத் தமிழ் வளர்ச்சி அமைப்புகளிலாவது ‘பணப்பட்டுவாடா ‘ உத்தியை முடிவுக்குக் கொண்டு வருமாறு அரசுக்குக் கூற வேண்டும்,\n(இக் கட்டுரை 1997 ஆம் ஆண்டு எழுதப்பட்டது, தென்மொழி இதழில் வெளிவந்தது, “தமிழ் பாதுகாப்பு குரல்” ஒலிக்கும் வேளையில் தமிழ் ஆர்வலர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இக் கட்டுரை அமையும்,)\n (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)\n��ு ை ண 9 – (இறுதிப் பகுதி)\nவானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)\nமேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்\nமோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்\nபோப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்\nபேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு\nசிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா\nபுதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்\nபெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)\nகீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஎம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை\nபண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod\nதேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17\nசமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்\nஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது\nஅஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை\nபாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு\n2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்\nமலையக மக்கள் மன்றம் புதுவருட ஒன்று கூடல்\nவிஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…\nடார்ஃபர் – தொடரும் அவலம்\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு\nPrevious:‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு\nNext: அறிவியல் சிறுகதைப் போட்டி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)\nது ை ண 9 – (இறுதிப் பகுதி)\nவானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)\nமேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்\nமோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்\nபோப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்\nபேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு\nசிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா\nபுதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்\nபெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)\nகீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஎம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை\nபண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod\nதேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17\nசமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்\nஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது\nஅஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை\nபாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு\n2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்\nமலையக மக்கள் மன்றம் புதுவருட ஒன்று கூடல்\nவிஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…\nடார்ஃபர் – தொடரும் அவலம்\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/president-15052019/", "date_download": "2019-05-22T16:40:21Z", "digest": "sha1:ION7YJCXWTNZFWHEOXO4O3TT3BXGJ5P2", "length": 11513, "nlines": 72, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும்\nசமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇன்று (15) முற்பகல் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமுதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் தலைமையி��் இன்று முற்பகல் பீஜிங் நகரில் ஆரம்பமானதுடன், அம்மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.\n47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்ததுடன், உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் மனித இனத்தின் இருப்புக்காக உலக மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் ஆசிய நாகரிகங்கள் பற்றிய விரிவாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுதல் இந்த மாநாட்டின் நோக்கமாகும். இம்மாநாடு மே 22 ஆம் திகதி வரை பிஜிங் நகரில் நடைபெறும்.\nஆசிய நாகரிகங்கள் பற்றி கலந்துரையாடும் இந்த மாநாட்டில் எழும் குரல்களும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் தலைமைத்துவத்தில் நட்புறவு அமைப்பாக உருவாகும் ஐக்கியமும் சர்வதேச பயங்கரவாதத்தையும் சமயத் தீவிரவாத பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கான சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் இம்மாநாட்டில் கருத்து தெரிவித்தார்.\nஒரு நாகரிகத்தை மற்றுமொரு நாகரிகத்தினால் அடிமைப்படுத்த முடியாது என்றும் நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சட்டத்தினால் அல்லது சர்வதேச கட்டளையினால் அடிமைப்படுத்த முடியாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇலங்கையின் நாகரிகம் 2600 வருடங்களுக்கு மேற்பட்ட பௌத்த நாகரிகத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருப்பதுடன், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலேயர், பறங்கியர் ஆகிய இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்கள் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஎந்தவொரு நாட்டுக்கும் எந்தவொரு இனத்திற்கும் எந்தவொரு நாகரிகத்திற்கும் அல்லது கலாசரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் செயற்பட்டுவரும் ஒரு நாடு என்ற வகையில் இலங்கையின் நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு மறைமுகமான சக்திகளினால் விடுக்கப்படும் சவால்களின்போது அனைவரும் ஒருமித்து கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஎனவே தமக்கே உரித்தான நாகரிகம் மற்றும் கலாசரத்தின் முக்கியத்துவத்துடன் ஒரே தேசமாக அனைத��து நட்புறவு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான சர்வதேச நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், சீனா போன்ற பெரும் நாகரிகமொன்றைக் கொண்டுள்ள நாட்டில் இவ்வாறானதொரு மாநாடு நடத்தப்படுவதன் மூலம் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதாகுமென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பமளித்தமைக்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஒன்ராரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=2&page=8", "date_download": "2019-05-22T17:03:33Z", "digest": "sha1:UKZZ5ZIPK7DUAYJYDGJTKBHPZUER7Q2K", "length": 2569, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் ���ொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dinakaran-bail-plea-postponed/", "date_download": "2019-05-22T18:01:31Z", "digest": "sha1:T4IGUAGNDHDKQY2GS37GN3QBE4ASB3T2", "length": 11006, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி தினகரன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! - ttv dinakaran bail plea postponed", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\n.... டிடிவி தினகரன் ஜாமீன் மனு விசாரணையில் புதிய தகவல்\nபாஸ்போர்ட் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது....\nடிடிவி தினகரன் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், ‘விசாரணைகளின் போது அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து வருவதாகவும், பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது’ என்று குறிப்பிட்டும், டிடிவி தினகரனின் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇதனையடுத்து, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் மே 22 ஆம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவின் ஜாமீன் மனுவையும் அதே தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nஇந்த விசாரணையின் போது, ‘இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில், பாபு என்கிற மேலும் ஒருவர் கைதாகியுள்ளார்’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nவாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு : மனு தள்ளுபடி\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரப���ப்பில் அரசியல் கட்சியினர்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nமறக்க முடியாத துயரம்.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாமாண்டு நினைவு தினம்\nஅமைச்சர்கள், ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசித்தது என்ன\nதமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டம் தேவை : ராமதாஸ் கோரிக்கை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nஅனைத்து கருத்துக்கணிப்பிலும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்\nசாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் கோட்ஸே குறித்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து\nபாஜகவையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் கோட்ஸேவுடன் இணைப்பதை அவர்கள் முற்றிலும் விரும்புவதில்லை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/saina-nehwal-and-parupalli-kashyap-wedding-pics/", "date_download": "2019-05-22T17:58:01Z", "digest": "sha1:KOU5AYGC54CJA4QCBIZYAT6FFHSPTREU", "length": 10480, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Saina Nehwal and Parupalli Kashyap Wedding-Reception Photos - Saina Nehwal - P. Kashyap Wedding Pics: ஜாம் ஜாம்னு நடந்த சாய்னா நேவால் திருமண ரிசப்ஷன்... புகைப்படம் தொகுப்பு", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nஜாம் ஜாம்னு நடந்த சாய்னா நேவால் திருமண ரிசப்ஷன்... புகைப்படம் தொகுப்பு\nSaina Nehwal - P. Kashyap Wedding Pics : சைனா நேவால் - பருப்பள்ளி காஷ்யம் திருமணம் வரவேற்பு விழா போட்டோஸ்\nSaina Nehwal and Parupalli Kashyap Marriage Photos : சாய்னா நேவால் – பாருபள்ளி காஷ்யப் திருமணம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு விழா ஹைதராபாத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nஇருவரும் கறுநீல நிறத்தில் ஆடை அணிந்து, முத்து நகைகள் அணிந்திருந்தனர். இவர்களின் இந்த் அவரவேற்பு நிகழ்வுக்கு விளையாட்டுத் துறையை சார்ந்தவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் வந்திருந்தனர்.\nஇருவரின் புகைப்படமும் இணையம் முழுவதும் வைரலானது\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nகேட்டவுடனே தலையே சுத்திடிச்சி… வெறும் வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடிக்கு ஏலம்\nசாம்பார் வடை ஆர்டர் பண்ணது ஒரு குத்தமா செத்த பல்லிய போட்டா தருவீங்க\nவைரல் வீடியோ : எத்தனை முறை தோற்றாலும் துவண்டு போகாத குட்டி கஜினி முகமது\nஇருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கவுதம் கம்பீர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கவுதம் கம்பீர் டூப்ளிகேட் நபரை வைத்து தேர்தல் பிரச்சாரமா\nஆசையாக குடும்பத்துடன் ஐபிஎல் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி.. அவமானப்படுத்தி அனுப்பியதா போலீஸ்\nடிரம்ப் முகமூடி அணிந்து திருடிய திருடன்\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி தனி ஒருவனாக பாப்கார்ன் வியாபாரி தயாரித்த விமானத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்\nகுதிரையை பார்க்க தினமும் வரும் சிறுத்தை : வைரலாகும் வீடியோ\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nஉலகின் முதல் ஃபோல்டபிள் ( foldable ) போனை அறிமுகம் செய்கிறது சாம்சங்\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nகடைக்கோடியில் இருந்தப்படி அவரை ரசித்து வருகின்றனர்.\nக��ட்டவுடனே தலையே சுத்திடிச்சி… வெறும் வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடிக்கு ஏலம்\nஏதாவது ஒரு அர்த்தத்தை வைத்தே வரையபட்டிருக்கும்.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/distributors-say-they-have-suffered-loss-from-lingaa-217362.html", "date_download": "2019-05-22T17:38:43Z", "digest": "sha1:AJ4MUWDS6PACNMP6EPUSKWBTKEPALDPK", "length": 23745, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியின் லிங்காவால் ரூ. 30 கோடிக்கு நஷ்டம்... விநியோகஸ்தர்கள் போர்க்கொடி! | Distributors say they have suffered loss from Lingaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n4 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n1 hr ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n2 hrs ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n2 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியின் லிங்காவால் ரூ. 30 கோடிக்கு நஷ்டம்... விநியோகஸ்தர்கள் போர்க்கொடி\nசென்னை: லிங்கா படத்தால் தங்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இந்த இழப்பை நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக யூடியூப்பில் ஒரு வீடியோ உலா வந்தது. ஆனால் அந்த வீடியோவை இப்போது காணவில்லை. தூக்கி விட்டனர். எதற்காகன தூக்கினர் என்று தெரியவில்லை. இருப்பினும் அந்த வீடியோவில் நாம் கண்டது, கேட்டது இதுதான்.. அது:\nநான் திருச்சி தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்து வாங்கினேன். லிங்கா பட இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய இயக்குநர்கள், ரஜினி சார் உள்ளிட்டோர் இந்தப் படம் படையப்பா படத்தை விட நன்றாக போகும், 10 மடங்கு படையப்பாவை விட சிறப்பாக இருக்கும் என்றனர். பெரும் வசூலை கொடுக்கும் என்றனர்.\nமேலும் அவர்களே வாலன்டியராக சிலரை விட்டு கேஸ் போடச் சொல்லி பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள். இதையெல்லாம் நம்பித்தான் நாங்கள் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் மக்களிடம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.\nபடத்தின் ரிலீஸ் தேதியைப் பார்த்தால் ரஜினி பிறந்த நாளன்று படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா.. இத்தன வருடம் சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு அது தெரியாதா...\nரஜினி ரசிகர்களைப் பார்த்தால் அவர்களுக்கு 45 வயதுக்கு மேல் இருக்கும். அவர்களின் பிள்ளைகள் அரையாண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் எப்படி கூட்டம் வரும். இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். படம் இப்படி தவறான தேதியில் வெளியானதால்தான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தோல்வி அடைந்து விட்டது.\nரஜினி பெரிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவரையும், எங்களைப் போன்றவர்களையும் வாழவைக்கும் இடம் திரையரங்குகள்தான். பல கோடி பணத்தைப் போட்டு படத்தை எடுத்து விட்டு கல்யாண மண்டபத்தில் படத்தைப் போட்டுக் காட்ட முடியாது. திரையரங்குகளில்தான் அதைக் காட்ட முடியும்.\nநாங்கள் பெரும் விலை கொடுத்துள்ளோம். அதையெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் தலையில்தான் சுமத்தியுள்ளோம். அவர்களும் பல லட்சம் செலவிட்டு, சில இடங்களில் கோடிக்கணக்கில் கொடுத்துள்ளனர். கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்த இழப்பை சமாளிக்க, இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களை ரீகன்சிடர் செய்து தர வேண்டும்.\nஎங்களுக்கு 20 சதவீதம் கூட போட்ட பணம் வரவில்லை. இதை மரியாதைக்குரிய ரஜினி சார் தர வேண்டும். பல நூறு கோடிக்கு கிட்டத்தட்ட ரூ. 200 கோடிக்கு மேல் படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. அதில் ரூ. 20 முதல் 30 கோடி வரைதான் தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வசூலான தொகையிலிருந்து இந்த இழப்பை ரஜினி சார் தாய் மனப்பான்மையுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்றார் அவர்.\nரஜினிகாந்த் நன்றாக நடித்திருக்கிறார், படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லித்தான் நம்பி வாங்கினோம். ஆனால் படத்திற்கு ஆடியன்ஸிடம் ரெஸ்பான்ஸ் இல்லை. எந்தத் தியேட்டரிலும் படம் ஹவுஸ்புல் ஆக வில்லை. நேற்றெல்லாம் ஒரு தியேட்டரில் 10 டிக்கெட்தான் விற்றுள்ளது. ஓப்பனிங் சில காட்சிகள்தான் ஹவுஸ்புல் ஆனது. மற்றபடி எங்குமே புல் ஆகவில்லை.\nநான் செங்கல்பட்டு உரிமையை வாங்கியுள்ளேன். பெரும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது 64 தியேட்டர்களில் படம் போட்டுள்ளோம். எங்குமே போட்�� தொகை கவர் ஆகவில்லை. ரூ. 14 கோடி கொடுத்து வாங்கினோம். இப்போது தியேட்டர்கார்ரகள் எங்களை நெருக்குகிறார்கள். நாங்கள் தயாரிப்பாளர்களைக் கேட்டுள்ளோம். அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ரஜினி சார் இந்த இழப்பை சரிக்கட்ட வேண்டும் என்று கேட்கிறோம் என்றார்.\nநான் செளத் ஆர்க்காடு, நார்த் ஆர்க்காடு உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்தோம். இதில் தியேட்டர்காரர்கள் ரூ. 4 கோடி கொடுத்தனர். மீதப் பணத்தை நாங்கள் போட்டோம். இப்போது தியேட்டர்களில் ரூ இரண்டே கால் கோடிதான் வசூலாகியுள்ளது. எனவே அவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு பிரச்சினை செய்கிறார்கள். எனவேதான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.\nஆனால், இந்தப் புகார் குறித்து லிங்கா தயாரிப்பாளர் மற்றும் பிரதான விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடம் விசாரித்தபோது, இவர்கள் விநியோகஸ்தரே இல்லை என்றும், அவர்கள் கூறும் விலைக்கு படம் விற்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.\nமேலும் புகார் கூறிய விநியோகஸ்தர்கள் மற்றும் அலுவலக முற்றுகை குறித்து தயாரிப்பாளர் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅன்னிக்கே அருணகிரி சொன்னாரு.. ரஜினி வந்தாதான் மழை பெய்யும்னு.. யாராச்சும் கேட்டீங்களா\nவரணும்.. ரஜினி வரணும்.. உடனே வரணும்.. இப்ப இதுதான் தேவை.. பிரவீன் காந்த்\nஉடம்பை வளைச்சு உள்ளே போய்.. அதெல்லாம் இல்லைங்க.. இதுதான் ஒரிஜனல் பாபா குகை\nதமிழருவி சார், அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்.. கொஞ்சம் சொல்லுங்களேன்\nஅதிமுக ஆட்சி முடியும்போதுதான் ரஜினி அரசியலுக்கு வருவார்.. தமிழருவி மணியன் பரபரப்பு பேச்சு\nரஜினிகாந்த் சொன்னது போல் மோடிதான் வலிமையான தலைவர்.. தமிழிசை பேச்சு\nநடிகர் ரஜினிகாந்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு... அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்\nரஜினியின் பார்வை.. \"ராஜபார்வை\" மீது\nஎன்னாலேயே முடியலை.. ரஜினியாலும் முடியாது.. திருநாவுக்கரசர் பலே பேச்சு\nகமல் மீதான தாக்குதல்.. அமைதி காக்கும் முக்கிய தலைவர்கள்.. ரஜினி இப்போதும் சைலன்ட்\nரஜினி வந்துட்டார்னு வைங்க.. ஸ்டிரைட்டா போர்தான்.. ஐ ஆம் வெயிட்டிங்.. சீமான் அதிரடி\nவருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சந்திக்கும் ரஜினி, பொன்ராஜ்.. ரகசியம் என்னவோ\nரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. அடுத்தடுத்த அரசியல் திருப்பம்.. பின்னணி இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth lingaa distributors love affair ரஜினி லிங்கா விநியோகஸ்தர்கள் நஷ்டம்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\nதிருப்பதியில் அதிநவீன புதிய பேருந்து நிலையம்... ரூ.100 கோடியில் அமைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/election-will-be-postpone-aravakurichi-tanjore-254203.html", "date_download": "2019-05-22T16:59:05Z", "digest": "sha1:WUV7MO2WUI5MKKUZ2WI3QOXNISNDE5OO", "length": 19337, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு | Aravakurichi and tanjore election on june 13th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n49 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n2 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசென்னை: வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதாக காரணம்கூறி, தேர்தலை ஒத்திவைத்தது, தேர்தல் ஆணையம். இதன்படி வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், 2 தினங்கள் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி, இவ்விரு தொகுதிகளிலும் சொன்னபடி தேர்தல் நடைபெற ஏற்ற சூழல் நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக உத்தரவிட்டார்.\nஇதனிடையே, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று, பாமகவின் அரவக்குறிச்சி வேட்பாளர், பாஜகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் உள்பட 5 பேர், ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் தேர்தல் ஆணைய, பதிலை, ஹைகோர்ட் கேட்டது.\nஇவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதிகளை அவர்களின் அறையில் சந்தித்து, 23ம் தேதி தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். வேட்பாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.\nஆனால், இதை வழக்கு நடைபெறும் கோர்ட் ஹாலில் வைத்து பகிரங்கமாக தெரிவிக்கும்படி வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைக்கப்போவதாக கூறியது. 3 வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து வழக்குகள் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தே��்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் 20 ஆம் தேதிக்கு முன் முடிவடையும் என தமிழக தலைமை தேர்தல் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். முன்னதாக மே 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் மே 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜூன் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சியில் பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது\nதமிழகம், புதுவையில் 4 தொகுதி தேர்தல்: அதிமுக-3; காங். 1-ல் வெற்றி\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\n அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று 'ரிசல்ட்'\nமதுரையில் திண்டுக்கல் லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல்\nமதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்\nஅரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியை வழிமறித்து உறுதிமொழி வாங்கிய பொதுமக்கள்- பரபரப்பு வீடியோ\n'பணப்பட்டுவாடா' வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\n3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக\nஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன் மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்\nஅதிமுக வேட்பாளர்கள் அங்கீகார கடிதத்தில் ஜெ. பெருவிரல் ரேகை- தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election 2016 tanjore aravakurichi election தமிழக சட்டசபை தேர்தல் 2016 தஞ்சாவூர் அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைப்பு ஹைகோர்ட்\nதேர்தல் ஆணையம் செய்த பெரிய தப்பு.. போட்டோ போட்டு சுட்டிக் காட்டும் லாலு மகன்\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nஇனி காலிப்பணியிடமே இல்லை.. ஹவுஸ்புல்.. உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/latest-top-news-today-march-15-2019-headlines-from-tamil-nadu-and-india-in-tamil/articleshow/68429103.cms", "date_download": "2019-05-22T17:08:14Z", "digest": "sha1:5JVE7ZIQDCI7ZVEH6PGAMXHFDFZM2ATL", "length": 17152, "nlines": 181, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil news today: Today Flash News: இன்றைய முக்கியச் செய்திகள் - Today Flash News: இன்றைய முக்கியச் செய்திகள் | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nஉள்ளூா் செய்திகள் தொடங்கி, அரசியல், தேசம், உலகம், சினிமா உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இன்று நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளின் சுருக்கத்தை இங்கு படிக்கலாம்.\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nஉள்ளூா் செய்திகள் தொடங்கி, அரசியல், தேசம், உலகம், சினிமா உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இன்று நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளின் சுருக்கத்தை இங்கு படிக்கலாம்.\nபொள்ளாச்சி: பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயருடன் அரசாணை பிறப்பித்த தமிழக அரசு மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபழனியில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் 2வது கணவன் கைது\nபழனியில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் இரண்டாவது கணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\nArya Sayesha Marriage Pics: சென்னையில் ஆர்யா-சாயிஷா சைகல் திருமண வரவேற்பு\nநடிகர் ஆர்யா-சாயிஷா சைகல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nமக்களவைத் தோ்தலில் திமுக, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்\nமக்களவைத் தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி போட்டியிடும் தொகுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்ள்ளது.\nவீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 40 பவுன் நகை கொள்ளை\nஅருப்புக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தி மற்றும் பாட்டிலை காட்டி மிரட்டி, 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nAtharvaa 100 Movie: அதர்வாவின் ‘100’ படத்தின் மோஷன் போஸ்டர்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘100’ படத்தின் ம���ஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, ஐஜெகே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகள்.\nAadhaar PAN Card: ஆதார் – பான் கார்டு இணைப்பு - விவரங்கள் பொருந்தாதபோது என்ன செய்வது\nஆதார் எண்ணை பான் கார்டில் இணைக்கும்போது இரண்டிலும் உள்ள விவரங்கள் பொருந்தாத சூழலில் என்ன செய்ய வேண்டும்\nபோலீசைத் தொடர்ந்து ஆர்மி அதிகாரியாகும் சூர்யா: அடுத்த மாதம் படப்பிடிப்பு\nபிரபல முன்னணி நடிகர் சூர்யா, தற்போது ராணுவ அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.\nNarendra Modi: தோ்தலுக்கு இடையே வெளியாகும் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம்\nதோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் அரசியல் தலைவா்களின் புகைப்படங்கள், சின்னங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nகுகையில் தியானம் செய்யும் மோடிக்கு போர்வை, மெத்தை வசதிகள்\nகன்னித்தன்மை சோதனைக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை ஒதுக்கிவைத்த...\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கிறாா் ஜெகன்மோகன்: கருத்துக் கணிப்...\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி...\nபப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ்வதற்காக விவகாரத்து கோரும் குட...\nசொத்து தகராறில் தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன்\nவாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைக்கு வாய்ப்பு – உள்துறை எச்சரிக்கை\nதோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் – தோ்தல் ஆணையம்\nஹிமாச்சலில் விளையும் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் மூலிகை வயக்ரா\nநாளை டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nசொத்து தகராறில் தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்...\nபங்குச்சந்தை நிறைவு - 38,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்\nஇந்தியாவில் ஐபோன் விற்பனை திடீர் நிறுத்தம் பின்னணி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/507", "date_download": "2019-05-22T17:15:27Z", "digest": "sha1:GYDBT7XRYZMU6TQCQPOYVGDUMSZC5A46", "length": 8405, "nlines": 98, "source_domain": "tamilbeauty.tips", "title": "கிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்! பெண்களின் கவனத்துக்கு - Tamil Beauty Tips", "raw_content": "\nகிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்\nகிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்\nகிறீன் டீ ஒவ்வொருநாளும் குடித்து வந்தால் உடம்பு மெலியுமாம். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர். இரு பிரிவாக எலிகளை பிரித்து, அவற்றுக்கு சம அளவில் அதிக கொழுப்புள்ள உணவுகளை கொடுத்து வந்தனர். ஒரு பிரிவு எலிகளுக்கு மட்டும், கிறீன் டீயில் உள்ள எபிகேலோகேட்டசின்-3-கேலேட் (இஜிசிஜி) என்ற மூலப்பொருள் கொடுக்கப்பட்டது.\nஆய்வில் இஜிசிஜி மூலப்பொருள் கொடுக்கப்பட்ட எலிகளின் உடல் எடை, மற்ற எலிகளை காட்டிலும் குறைவாக இருந்தது. அவற்றின் உடலில் குறைவான அளவு கொழுப்பு கிரகிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஜோசுவா லேம்பர்ட் கூறும்போது, கிரீன் டீயில் உள்ள இஜிசிஜி மூலப்பொருள், உடல் கொழுப்பு கிரகிப்பதை கணிசமாக குறைக்கிறது. மேலும் உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.\nதினமும் 10 கப் கிரீன் டீ குடிப்பதன் மூலம் மனிதர்களும் இந்த பயனை அடைய முடியும். குண்டு உடல் உள்ளவர்கள் உணவு பழக்கத்தில் பெரிய மாற்றங்கள் செய்யாமல் உடல் எடையை நன்றாக குறைக்க முடியும். இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வு நடந்து வருகிறது என்றார்.\nஇதயநோய், புற்றுநோய் போன்றவற்றுக்கும் கிரீன் டீ அருமருந்து என்று ஏற்கனவே பல ஆய்வுகள் கூறியுள்ளன. இனி கிறீன் டீக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகின்றது.\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nநம்மில் எத்தனையோ பேர் குழந்தைச் செல்வம் இல்லாமல் அவதிப்படுவதும், மன உளைச்சலுக்கும் ஆளாவதும் அறிந்த வ…\nஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா\nதினமும் டர்ர்ர்ர், புர்ர்ர்ரர் பிரச்சனையா இதோ எளிய வீட்டு வைத்தியம்\nஇருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூக்கத்தில்தான் இது சுரக்கும்\nசர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்….\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-22T16:34:16Z", "digest": "sha1:W6MAT4WVXCAEPCBFXTFHISO3TDQYTP3G", "length": 6209, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "வீரர்களுக்கு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சுவிஸ்சலாந்து வீரர்களுக்கு அபராதம்\nஉலக கிண்ண கால் பந்தாட்ட போட்டியில் செர்பியாவுக்கு எதிரான...\n6 மாதம் தடைவிதிக்கப்படுமென வீரர்களுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை எச்சரிக்கை :\nகிரிக்கட் சபையின் கொடுப்பனவு திட்டத்துக்கு சம்மதம்...\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வ��ழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/10/blog-post_22.html", "date_download": "2019-05-22T18:16:31Z", "digest": "sha1:KYRFIJL3BZFEUE5YHATO4IVEJEGWIHGL", "length": 152184, "nlines": 1384, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: கதைகளின் கதையிது !", "raw_content": "\nவணக்கம். ஒரு வண்டிப் புதுக் கதைகள் தாங்கிய அட்டவணை ; அவை தொடர்பான அலசல்கள் ; விவாதங்கள் ; சர்ச்சைகள் என்று இந்த வாரத்தை ஒரு மெர்செல் வாரமாக்கியுள்ளோம் கமான்சே எங்கே என்று கேள்விகள் சும்மா பும்ராவின் யார்கர்கள் போல் பறக்க - அவரவர் புரிதல்களுக்கேற்ப விளக்கங்கள் சொல்ல / மறுக்க முனைய - \"சை...எனக்கு விளக்கங்களே புடிக்காது \" என்று சிலர் கை கட்டி ஓரமாய் நிற்க - ஒரு அக்மார்க் நீலப்பொடியர் கிராமத்து effect கண்ணில்பட்டது எனக்கு \" என்று சிலர் கை கட்டி ஓரமாய் நிற்க - ஒரு அக்மார்க் நீலப்பொடியர் கிராமத்து effect கண்ணில்பட்டது எனக்கு சரி, இதற்கெல்லாம் வரிக்கு வரி பதில் சொல்லுகிறேன் பேர்வழி என்று நானும் நாலைந்து கோலி சோடாக்களைக் காலி பண்ணுவதற்��ுப் பதிலாய் நண்பர் காமிக் லவர் ராகவன் சொன்னது போலொரு \"சிங்கத்தின் சிறுவயதில்\" எடுத்து விட்டால் தேவலை என்றுபட்டது சரி, இதற்கெல்லாம் வரிக்கு வரி பதில் சொல்லுகிறேன் பேர்வழி என்று நானும் நாலைந்து கோலி சோடாக்களைக் காலி பண்ணுவதற்குப் பதிலாய் நண்பர் காமிக் லவர் ராகவன் சொன்னது போலொரு \"சிங்கத்தின் சிறுவயதில்\" எடுத்து விட்டால் தேவலை என்றுபட்டது என்ன ஒரே வித்தியாசம் - இந்த \"சி.சி.வ\" பதிவில் சில பல கேள்விகளுக்குமான விடைகள் இலவச இணைப்பாகக் கிட்டவும் கூடும் என்ன ஒரே வித்தியாசம் - இந்த \"சி.சி.வ\" பதிவில் சில பல கேள்விகளுக்குமான விடைகள் இலவச இணைப்பாகக் கிட்டவும் கூடும் அது மட்டுமன்றி - தலீவரின் உண்ணும் விரதத்தை ஒரு முடிவுக்கு கொணர இது ஒரு வகையில் பயன்பட்டாலும் நலமே என்று நினைத்தேன் அது மட்டுமன்றி - தலீவரின் உண்ணும் விரதத்தை ஒரு முடிவுக்கு கொணர இது ஒரு வகையில் பயன்பட்டாலும் நலமே என்று நினைத்தேன் \nஒவ்வொரு புத்தக விழாவிலும் சரி, இங்கு நமது பதிவுகளிலும் சரி - கேட்கப்படும் கேள்விகள் இந்த ரீதியில் இருப்பது மாமூல் : \"வேதாளரை ஆண்டுக்கு ஒருமுறையாச்சும் கண்ணில் காட்டுங்களேன் \" ; \"காரிகன் ; சார்லி ; ஜார்ஜ் ஒரேயொரு புக் மட்டும் ப்ளீஸ் \" ; \"காரிகன் ; சார்லி ; ஜார்ஜ் ஒரேயொரு புக் மட்டும் ப்ளீஸ் \" One ஆர்ச்சி மட்டுமாச்சும் \" One ஆர்ச்சி மட்டுமாச்சும் \" நானும் \"இப்போ ராகு காலம் ; அடுத்து எம கண்டம் ; அஷ்டமி-நவமி வருது ; அடுத்த மாசம் வடகிழக்குப் பருவ மழை ஆரம்பிக்கப் போகிறது இத்யாதி..இத்யாதி\" என்று எதையேனும் சொல்லிச் சமாளிப்பது வழக்கம் \" நானும் \"இப்போ ராகு காலம் ; அடுத்து எம கண்டம் ; அஷ்டமி-நவமி வருது ; அடுத்த மாசம் வடகிழக்குப் பருவ மழை ஆரம்பிக்கப் போகிறது இத்யாதி..இத்யாதி\" என்று எதையேனும் சொல்லிச் சமாளிப்பது வழக்கம் \"அட - முன்னரெல்லாம் முத்துவிலும் சரி, லயனிலும் சரி, இந்த வேதாளர் ; மாண்ட்ரேக் ; கிர்பி ; காரிகன் etc கதைகளை சரளமாய் வெளியிட்டீர்களே \"அட - முன்னரெல்லாம் முத்துவிலும் சரி, லயனிலும் சரி, இந்த வேதாளர் ; மாண்ட்ரேக் ; கிர்பி ; காரிகன் etc கதைகளை சரளமாய் வெளியிட்டீர்களே ; இப்போது ஒன்றே ஒன்றை மட்டுமாச்சும் ஆண்டுக்கொரு தபா கண்ணில் காட்ட ஏனிந்த கிராக்கி ; இப்போது ஒன்றே ஒன்றை மட்டுமாச்சும் ஆண்டுக்கொரு தபா கண்ணில் காட்ட ஏனிந்�� கிராக்கி \" என்ற பல மைண்ட்வாய்ஸ்கள் loud & clear ஆக எனக்கு கேட்காதுபோவதில்லை \" என்ற பல மைண்ட்வாய்ஸ்கள் loud & clear ஆக எனக்கு கேட்காதுபோவதில்லை காரணம் ரொம்பவே சிம்பிள் :\nமுன்பெல்லாம் அந்த அமெரிக்க strip comics களுக்கு இங்கே ஏஜெண்ட்கள் இருந்தனர் & பல இந்திய மொழிகளில் ஏதேதோ போணியாகி வந்ததால் - ஏதோவொரு வகையில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது மலையாளத்தில் ஏதோ விற்பனையாகும், வங்காள மொழியில், ஹிந்தியில் என நம்மைப் போன்ற பதிப்பகங்கள் இயன்றதைச் செய்து கொண்டிருப்பார்கள் அந்நாட்களில் மலையாளத்தில் ஏதோ விற்பனையாகும், வங்காள மொழியில், ஹிந்தியில் என நம்மைப் போன்ற பதிப்பகங்கள் இயன்றதைச் செய்து கொண்டிருப்பார்கள் அந்நாட்களில் ஆனால் இன்றைக்கு அவர்கள் போன தடமும் கிடையாது ; இருந்த சுவடும் தெரியாது ஆனால் இன்றைக்கு அவர்கள் போன தடமும் கிடையாது ; இருந்த சுவடும் தெரியாது So செய்தித் தாள்களில் வெளியாகும் அந்த ஒற்றை panel ; ரெட்டைப் panel கார்ட்டூன்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தினாலே - அந்த வருமானமே ஒரு முரட்டுத் தொகையாகி விடுகிறது, இங்குள்ள முகவர்களுக்கு So செய்தித் தாள்களில் வெளியாகும் அந்த ஒற்றை panel ; ரெட்டைப் panel கார்ட்டூன்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தினாலே - அந்த வருமானமே ஒரு முரட்டுத் தொகையாகி விடுகிறது, இங்குள்ள முகவர்களுக்கு So நம்மைப் போன்ற பெட்டிக் கடைப் பதிப்பகங்களோடு நேரம் செலவிட ஏஜெண்ட்களும் பிரியம் காட்டுவதில்லை ; அங்குள்ள தாய் நிறுவனங்களுக்கு அவகாசமோ, பொறுமையோ ; ஆட்பலமோ இருப்பதில்லை So நம்மைப் போன்ற பெட்டிக் கடைப் பதிப்பகங்களோடு நேரம் செலவிட ஏஜெண்ட்களும் பிரியம் காட்டுவதில்லை ; அங்குள்ள தாய் நிறுவனங்களுக்கு அவகாசமோ, பொறுமையோ ; ஆட்பலமோ இருப்பதில்லை So ஆண்டுக்கொரு சிஸ்கோ ; சார்லி ; காரிகன் என்று போடக் கோரும் நண்பர்களுக்கு நான் கையைப் பிசைந்து கொண்டே தான் சாக்குச் சொல்ல வேண்டிவருகிறது So ஆண்டுக்கொரு சிஸ்கோ ; சார்லி ; காரிகன் என்று போடக் கோரும் நண்பர்களுக்கு நான் கையைப் பிசைந்து கொண்டே தான் சாக்குச் சொல்ல வேண்டிவருகிறது மெய்யாக ஒரு தொடரினுள் இறங்கிட வேண்டுமா மெய்யாக ஒரு தொடரினுள் இறங்கிட வேண்டுமா அப்படியெனில் - அதற்கென கணிசமான slots & ஒரு மிகக் கணிசமான முன்தொகையை தூக்கி மேஜையில் வைக்கும் சத்து நமக்கிருக்க வேண்டும். இவை இரண்டுமே இல்லாத வரையிலும் அமெரிக்கப் படைப்பாளிகளை சந்திக்கலாம் ; மரியாதை நிமித்தம் அவர்கள் தரும் கோக்கையோ, பெப்ஸியையோ உறிஞ்சலாம் ; ஊருக்குப் போய்க் கடுதாசி போடுவதாய்ச் சொல்லி விட்டு, போலியாகச் சிரித்துக் கொண்டே கைகுலுக்கி விட்டு வீட்டைப் பார்த்துக் கிளம்பலாம் அப்படியெனில் - அதற்கென கணிசமான slots & ஒரு மிகக் கணிசமான முன்தொகையை தூக்கி மேஜையில் வைக்கும் சத்து நமக்கிருக்க வேண்டும். இவை இரண்டுமே இல்லாத வரையிலும் அமெரிக்கப் படைப்பாளிகளை சந்திக்கலாம் ; மரியாதை நிமித்தம் அவர்கள் தரும் கோக்கையோ, பெப்ஸியையோ உறிஞ்சலாம் ; ஊருக்குப் போய்க் கடுதாசி போடுவதாய்ச் சொல்லி விட்டு, போலியாகச் சிரித்துக் கொண்டே கைகுலுக்கி விட்டு வீட்டைப் பார்த்துக் கிளம்பலாம் அதைத் தாண்டி நாம் சாதித்தது வேறெதுவுமாய் இராது \nStart : \"சி.சி.வ.\" : 5 ஆண்டுகளுக்கு முன்பாய் நமது மும்மூர்த்திகள் + ஸ்பைடர் மறுசுற்று reprints தொடர்பாய் அமெரிக்க நிறுவனமான DC காமிக்ஸில் பேசிட முனைந்த போது நடந்தது அட்சர சுத்தமாய் இதுவே New York-ன் ஒரு வெட வெடக்கும் பனி நாளில் 'ஜிலோ' நடை போட்டு DC Comics ஆபீசில் ஆஜரானேன் - முன்னாட்களைப் போல நம் தேவைகளுக்கேற்ப அவ்வப்போது கதைகளை வாங்கி கொள்ளலாமென்ற பகல் கனவோடு New York-ன் ஒரு வெட வெடக்கும் பனி நாளில் 'ஜிலோ' நடை போட்டு DC Comics ஆபீசில் ஆஜரானேன் - முன்னாட்களைப் போல நம் தேவைகளுக்கேற்ப அவ்வப்போது கதைகளை வாங்கி கொள்ளலாமென்ற பகல் கனவோடு அவர்களும் கண்ணியமாய் வரவேற்று, நமது வரலாறு, பூகோளம் பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் அவர்களும் கண்ணியமாய் வரவேற்று, நமது வரலாறு, பூகோளம் பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் 'அடடே...இவ்ளோ நல்ல ஜனமா இருக்காங்க ; இத்தனை ராட்சச நிறுவனம் என்ற பந்தா துளி கூட இல்லாது பழகுறாங்களே 'அடடே...இவ்ளோ நல்ல ஜனமா இருக்காங்க ; இத்தனை ராட்சச நிறுவனம் என்ற பந்தா துளி கூட இல்லாது பழகுறாங்களே \" என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் \" என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் இது முன்னமே தெரிந்திருந்தால் கோட்டு-சூட்டெல்லாம் போட்டுக் கொண்டு \"டார்லிங்..டார்லிங்..\" கல்லாப்பெட்டி சிங்காரம் போல ஆஜராகாமல், ஒழுங்காக வந்திருக்கலாமோ இது முன்னமே தெரிந்திருந்தால் கோட்டு-சூட்டெல்லாம் போட்டுக் கொண்டு \"டார்ல��ங்..டார்லிங்..\" கல்லாப்பெட்டி சிங்காரம் போல ஆஜராகாமல், ஒழுங்காக வந்திருக்கலாமோ என்றும் தோன்றியது பேச்சுவாக்கில் அப்படியே நமது எதிர்பார்ப்புகளை ; கோரிக்கைகளை முன்வைத்து விட்டு அவரது முகத்தில் ஓடும் ரியாக்ஷனுக்குப் பொருள் என்னவாக இருக்குமென்று யூகிக்க முயன்று கொண்டிருந்தேன் நான் எழுதியிருந்த காகிதத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவர் சன்னமான குரலில் பேச ஆரம்பித்த போது, எனக்கு மெது மெதுவாய் அறையில் குளிர் கூடுவது போலவே தோன்றத் தொடங்கியது நான் எழுதியிருந்த காகிதத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவர் சன்னமான குரலில் பேச ஆரம்பித்த போது, எனக்கு மெது மெதுவாய் அறையில் குளிர் கூடுவது போலவே தோன்றத் தொடங்கியது வேறு மாதிரி ஆட்களாய் இருந்திருப்பின், நான் சலனமின்றி முன்வைத்த கோரிக்கைகளைக் கேட்டு கெக்கேபிக்கே என்று சிரித்து வைத்திருப்பார்கள் ; ஆனால் அற்புத மனிதர்கள் அவர்கள் வேறு மாதிரி ஆட்களாய் இருந்திருப்பின், நான் சலனமின்றி முன்வைத்த கோரிக்கைகளைக் கேட்டு கெக்கேபிக்கே என்று சிரித்து வைத்திருப்பார்கள் ; ஆனால் அற்புத மனிதர்கள் அவர்கள் பொறுமையாய் தங்களது பணிமுறைகளைப் பற்றி விளக்கிச் சொல்லி ; நாட்களும், சர்வதேச வருவாய் எதிர்பார்ப்புகளும் எத்தனை மாறிவிட்டன என்பதையும் சுட்டிக் காட்டினர் பொறுமையாய் தங்களது பணிமுறைகளைப் பற்றி விளக்கிச் சொல்லி ; நாட்களும், சர்வதேச வருவாய் எதிர்பார்ப்புகளும் எத்தனை மாறிவிட்டன என்பதையும் சுட்டிக் காட்டினர் பதினோராவது மாடியில் உள்ள அவரது அறையில் அமர்ந்து, அந்த ஜன்னல்கள் வழியாகப் பார்க்கும் போது கீழே தேனீக்களின் கூட்டம் போல் மனிதத் தலைகளால் நிறைந்து கிடக்கும் டைம்ஸ் சதுக்கமே என்னைப் பார்த்து \"இத்தனை பெரிய நிறுவனத்தில்- இப்படியொரு கோரிக்கையோடு ஆஜராகியிருக்கிறாயே -லூசாப்பா நீ பதினோராவது மாடியில் உள்ள அவரது அறையில் அமர்ந்து, அந்த ஜன்னல்கள் வழியாகப் பார்க்கும் போது கீழே தேனீக்களின் கூட்டம் போல் மனிதத் தலைகளால் நிறைந்து கிடக்கும் டைம்ஸ் சதுக்கமே என்னைப் பார்த்து \"இத்தனை பெரிய நிறுவனத்தில்- இப்படியொரு கோரிக்கையோடு ஆஜராகியிருக்கிறாயே -லூசாப்பா நீ \" என்று கேட்பது போலிருந்தது \" என்று கேட்பது போலிருந்தது \"புரிகிறது ; ஊருக்குப் போய் யோ���னை செய்து தாக்கல் சொல்கிறேன்\" என்றபடிக்கு ஓட்டம் பிடித்தவனுக்கு நியூயார்க்கின் சப்வே ரயிலில் ஏறிய பின்னரும் கூட யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கத் திராணி இருக்கவில்லை \nஆழம் தெரியாது கால் விட்டு நிற்கிறோம் ; நிறைய விஷயங்கள் மாற்றம் கண்டுள்ளன ; உலகம் நம்மைத் தாண்டி எப்போதோ பயணித்து விட்டிருக்கிறது என்பதெல்லாம் சப்வேயில் தொங்கிக் கொண்டே பயணம் செய்த நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் sink ஆகத் துவங்கியது ரூமுக்குத் திரும்பிய ரொம்ப நேரத்துக்கு மோட்டு வளையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றியது ரூமுக்குத் திரும்பிய ரொம்ப நேரத்துக்கு மோட்டு வளையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றியது அதுவும் நியூயார்க் நகர ஹோட்டல்களின் கட்டணங்களை பார்த்தாலே - பூர்வீகச் சொத்துக்களை விற்றுக் காசாக்கினால் மட்டுமே இங்கே தங்க முடியுமென்பது புரியும் ; so சிக்கன நடவடிக்கையாய் நான் அங்குள்ளதொரு YMCA-வில் தான் தங்குவேன். ரொம்பச் சின்ன அறை ; TV கிடையாது ; பாத்ரூம் கூட பொதுவானது தான் அதுவும் நியூயார்க் நகர ஹோட்டல்களின் கட்டணங்களை பார்த்தாலே - பூர்வீகச் சொத்துக்களை விற்றுக் காசாக்கினால் மட்டுமே இங்கே தங்க முடியுமென்பது புரியும் ; so சிக்கன நடவடிக்கையாய் நான் அங்குள்ளதொரு YMCA-வில் தான் தங்குவேன். ரொம்பச் சின்ன அறை ; TV கிடையாது ; பாத்ரூம் கூட பொதுவானது தான் மனதளவில் ரொம்பவே தளர்ந்து போயிருந்தவனுக்கு அந்த அறையின் இறுக்கமும் மண்டைநோவை உருவாக்க - காலாற வெளியே நடந்தால் தேவலாம் என்று தோன்றியது மனதளவில் ரொம்பவே தளர்ந்து போயிருந்தவனுக்கு அந்த அறையின் இறுக்கமும் மண்டைநோவை உருவாக்க - காலாற வெளியே நடந்தால் தேவலாம் என்று தோன்றியது குளிர் நாளென்றாலுமே Central Park-ல் அந்த ஊர் குட்டீஸ்களும், குட்டீஸ்களை பெற்றோரும் ; பெற்றிடத் திட்டமிட்டோரும் ரகளையாய்ப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர் குளிர் நாளென்றாலுமே Central Park-ல் அந்த ஊர் குட்டீஸ்களும், குட்டீஸ்களை பெற்றோரும் ; பெற்றிடத் திட்டமிட்டோரும் ரகளையாய்ப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர் ஆனால் எனக்கோ உலகமே அந்நாட்களது AVM ராஜனின் கேவா கலர் திரைப்படம் போல் மங்கலாய்த் தெரிந்தது ஆனால் எனக்கோ உலகமே அந்நாட்களது AVM ராஜனின் கேவா கலர் திரைப்படம் போல் மங்கலா���்த் தெரிந்தது அது தான் நமது Comeback-க்குப் பின்பாய் - மாயாவி ; ஸ்பைடர் ; லாரன்ஸ்-டேவிட் இத்யாதிகளை அறிவித்திருந்த முதல் தருணம் \nகாரியத்தில் கோட்டை விட்டு விட்டோமென்பதை உங்களிடம் சொல்வது எப்படி முகத்தில் குவியவிருக்கும் அசடை அளப்புவது எப்படி முகத்தில் குவியவிருக்கும் அசடை அளப்புவது எப்படி என்பது தெரியாதே விமானத்தில் ஏறி அமர்ந்தேன் ஊர் திரும்பும் பயணத்தில் என்பது தெரியாதே விமானத்தில் ஏறி அமர்ந்தேன் ஊர் திரும்பும் பயணத்தில் நான் சென்றிருந்த மிஷினரி பணி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, அதன் பொருட்டு எனக்குள் மகிழ்ந்திடத் தோன்றவில்லை நான் சென்றிருந்த மிஷினரி பணி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, அதன் பொருட்டு எனக்குள் மகிழ்ந்திடத் தோன்றவில்லை அதில் தோற்றிருந்தேன் எனில் of course ரெண்டு காசு பார்க்க முடியாது போயிருக்கும் தான் ; ஆனால் அது எங்கள் அளவோடு முடிந்திருக்கும். என்பதால்நாலைந்து நாட்களுக்குள் அடுத்த சிந்தனையில் மூழ்கியிருப்பேன் அதில் தோற்றிருந்தேன் எனில் of course ரெண்டு காசு பார்க்க முடியாது போயிருக்கும் தான் ; ஆனால் அது எங்கள் அளவோடு முடிந்திருக்கும். என்பதால்நாலைந்து நாட்களுக்குள் அடுத்த சிந்தனையில் மூழ்கியிருப்பேன் ஆனால் இதுவோ, பொதுவெளியில் உதைபடப் போவதற்கானதொரு சூழல் எனும் பொழுது உள்ளுக்குள் எல்லாமே உதறியது ஆனால் இதுவோ, பொதுவெளியில் உதைபடப் போவதற்கானதொரு சூழல் எனும் பொழுது உள்ளுக்குள் எல்லாமே உதறியது Oh yes - இண்டிகேட்டர்களை இப்டிக்கா போட்டுவிட்டு, அப்டிக்கா போவதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுவது போலவே தான் என்றாலும் - நாறிப் போய்க் கிடந்த பெயரை சிறுகச் சிறுக மீட்டெடுக்க நான் முட்டிக் கொண்டிருந்த நாட்களவை என்பதால் ரொம்பவே கஷ்டமாக இருந்தது Oh yes - இண்டிகேட்டர்களை இப்டிக்கா போட்டுவிட்டு, அப்டிக்கா போவதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுவது போலவே தான் என்றாலும் - நாறிப் போய்க் கிடந்த பெயரை சிறுகச் சிறுக மீட்டெடுக்க நான் முட்டிக் கொண்டிருந்த நாட்களவை என்பதால் ரொம்பவே கஷ்டமாக இருந்தது ஆனால் அன்றைக்கு ஒரு தற்காலிக பாராசூட்டைத் தந்தார் நமது பெரும் தேவன் மனிடோ ஆனால் அன்றைக்கு ஒரு தற்காலிக பாராசூட்டைத் தந்தார் நமது பெரும் தேவன் மனிடோ என் நல்ல காலமோ, என்னவோ தெரியவில்லை - அந்��� சந்தர்ப்பத்தில் நீங்கள் சுத்தமாய் முன்பதிவுகளில் உற்சாகம் காட்டவே இல்லை என் நல்ல காலமோ, என்னவோ தெரியவில்லை - அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் சுத்தமாய் முன்பதிவுகளில் உற்சாகம் காட்டவே இல்லை ரெண்டோ, மூன்றோ மாதங்களில் மொத்தமே எழுபது, எழுபத்திரண்டு புக்கிங்குகள் மட்டுமே அதற்குக் கிட்டிய போது - \"என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா ரெண்டோ, மூன்றோ மாதங்களில் மொத்தமே எழுபது, எழுபத்திரண்டு புக்கிங்குகள் மட்டுமே அதற்குக் கிட்டிய போது - \"என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா \" என்று அதகளம் செய்யும் ஜனகராஜைப் போலவே நான் உள்ளுக்குள் குதூகலித்தேன் என்பது தான் நிஜம் \" என்று அதகளம் செய்யும் ஜனகராஜைப் போலவே நான் உள்ளுக்குள் குதூகலித்தேன் என்பது தான் நிஜம் முதல்முறையாக ஒரு முயற்சியின் தோல்வியிலும் நானொரு வெற்றி கண்டது போல் உணர்ந்தேன் முதல்முறையாக ஒரு முயற்சியின் தோல்வியிலும் நானொரு வெற்றி கண்டது போல் உணர்ந்தேன் Maybe அன்றைக்கு நீங்கள் 'மொது -மொது' வென்று புக்கிங்களை செய்திருப்பின், நான் என்ன கதி ஆகியிருப்பேனோ - சத்யமாய்ச் சொல்லத் தெரியவில்லை Maybe அன்றைக்கு நீங்கள் 'மொது -மொது' வென்று புக்கிங்களை செய்திருப்பின், நான் என்ன கதி ஆகியிருப்பேனோ - சத்யமாய்ச் சொல்லத் தெரியவில்லை எது எப்படியோ, மூச்சு விடத் தற்காலிகமாயொரு வாய்ப்பு கிட்டியதில் உள்ளுக்குள் நிம்மதி \nஆனால் தொடரும் நாட்களில் உங்களின் பழமைத் தேடல்கள் வேகம் கண்டன & எப்போதும் போலவே - இல்லாததன் மீது நமது மையல் கூடிக் கொண்டே சென்றது And இன்றைய மெர்செல் சர்ச்சை ரேஞ்சுக்கு - \"மறுபதிப்புகள் வருமா - வராதா And இன்றைய மெர்செல் சர்ச்சை ரேஞ்சுக்கு - \"மறுபதிப்புகள் வருமா - வராதா \" என்ற அலசல்கள் ஒடத் துவங்கிய போது தான் சந்துக்குள் சிக்கிய பெருச்சாளி போல் விழிக்கத் துவங்கினேன் \" என்ற அலசல்கள் ஒடத் துவங்கிய போது தான் சந்துக்குள் சிக்கிய பெருச்சாளி போல் விழிக்கத் துவங்கினேன் உள்ளதை உங்களிடம் ஒப்பித்திருக்கலாம்தான் ; \"இன்ன மாதிரி, இன்ன மாதிரி, ஒரு பெரும் தொகைக்கு காண்டிராக்ட் அவசியமாகிறதென்று\" சொல்லி சரணாகதி ஆகியிருக்கலாம் உள்ளதை உங்களிடம் ஒப்பித்திருக்கலாம்தான் ; \"இன்ன மாதிரி, இன்ன மாதிரி, ஒரு பெரும் தொகைக்கு காண்டிராக்ட் அவசியமாகிறதென்று\" சொல்லி சரண���கதி ஆகியிருக்கலாம் ஆனால் அந்த 2013 / 2014-ன் நாட்கள் - நமது இரண்டாம் வருகையின் தவழும் நாட்களே ஆனால் அந்த 2013 / 2014-ன் நாட்கள் - நமது இரண்டாம் வருகையின் தவழும் நாட்களே நமது credibility அன்றைக்கெல்லாம் அத்தனை பெரிதாய் இருந்ததாய் நான் உணர்ந்திடவில்லை நமது credibility அன்றைக்கெல்லாம் அத்தனை பெரிதாய் இருந்ததாய் நான் உணர்ந்திடவில்லை (இன்றைக்கு அது எங்குள்ளது என்பது இன்னொரு நாளின் பதிவிற்கு (இன்றைக்கு அது எங்குள்ளது என்பது இன்னொரு நாளின் பதிவிற்கு ) So நான் நிஜத்தை ஒப்பித்திருந்தாலுமே அதனை ஒரு சப்பைக் கட்டு என்று கருதி இருப்பீர்களா ) So நான் நிஜத்தை ஒப்பித்திருந்தாலுமே அதனை ஒரு சப்பைக் கட்டு என்று கருதி இருப்பீர்களா அல்லது face value-வில் ஏற்றுக் கொண்டிருப்பீர்களா அல்லது face value-வில் ஏற்றுக் கொண்டிருப்பீர்களா என்பதை கணிக்கும் தைரியமெல்லாம் எனக்கு இருக்கவில்லை என்பதை கணிக்கும் தைரியமெல்லாம் எனக்கு இருக்கவில்லை க்ரே மார்க்கெட்டில் வேறு, அந்நாட்களில் புழக்கத்தில் இல்லாத இந்த மும்மூர்த்தி இதழ்கள் சக்கை போடு போட்டு வர, நண்பர்கள் அங்கே எழுதிய மொய்களின் தொடர்பான கோபங்கள் இயல்பாய் நம் பக்கம் திரும்பியதாகவும் எனக்குத் தோன்றியது க்ரே மார்க்கெட்டில் வேறு, அந்நாட்களில் புழக்கத்தில் இல்லாத இந்த மும்மூர்த்தி இதழ்கள் சக்கை போடு போட்டு வர, நண்பர்கள் அங்கே எழுதிய மொய்களின் தொடர்பான கோபங்கள் இயல்பாய் நம் பக்கம் திரும்பியதாகவும் எனக்குத் தோன்றியது வேறு மார்க்கமே தெரியாத போது துணிந்தேன் - ஒரு ராட்சஸத் தொகையை புரட்ட வாக்குக் கொடுத்து விட்டு இந்த Fleetway புராதன சமாச்சாரங்களின் மறுபதிப்புகளுக்கு ஒப்பந்தம் செய்து விடுவதென்று\nஜூனியர் எடிட்டர் சென்னையில் கல்லூரியில் இருந்த சமயமது ; நான் அடிக்க எண்ணியிருந்த கூத்தைப் பற்றி விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு - வேறொரு பணி நிமித்தம் அமெரிக்கா செல்லும் வாய்ப்போடு DC Comics மறு சந்திப்புக்கும் தேதி வாங்கி விட்டிருந்தேன் இம்முறையும் அதே நியூயார்க் ; அதே டைம்ஸ் சதுக்கம் ; அதே ஜன நெரிசல் - ஆனால் நானோ \"அபியும், நானும்' பிரகாஷ்ராஜைப் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீறு நடை போட்டுக் கொண்டிருந்தேன் (முண்டா பனியனை மட்டும் போட்டுக் கொண்டல்ல சாமி இம்முறையும் அதே நியூயார்க் ; அதே டைம்ஸ் சதுக���கம் ; அதே ஜன நெரிசல் - ஆனால் நானோ \"அபியும், நானும்' பிரகாஷ்ராஜைப் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீறு நடை போட்டுக் கொண்டிருந்தேன் (முண்டா பனியனை மட்டும் போட்டுக் கொண்டல்ல சாமி ) அவர்களிடம் ஒருமாதிரியாகப் பேசி - கதைகளின் பட்டியலை ஒப்படைத்து, காண்டிராக்டுக்கு ஏற்பாடு செய்யக் கோரிய சமயம் - அவருக்கே ஆச்சர்யம் : ஊர் உலகத்தில் எத்தனை-எத்தனையோ அட்டகாச கதைத்தொடர்கள், BATMAN ; SUPERMAN இத்யாதி ; இத்யாதி என்று காத்திருக்கும் போது, இந்த ஹைதர் அலி காலத்துக் கதைகளுக்காக இந்தப் பாடு படுவானேன் ) அவர்களிடம் ஒருமாதிரியாகப் பேசி - கதைகளின் பட்டியலை ஒப்படைத்து, காண்டிராக்டுக்கு ஏற்பாடு செய்யக் கோரிய சமயம் - அவருக்கே ஆச்சர்யம் : ஊர் உலகத்தில் எத்தனை-எத்தனையோ அட்டகாச கதைத்தொடர்கள், BATMAN ; SUPERMAN இத்யாதி ; இத்யாதி என்று காத்திருக்கும் போது, இந்த ஹைதர் அலி காலத்துக் கதைகளுக்காக இந்தப் பாடு படுவானேன் என்று \"இல்லீங்க சார் ; இந்தக் கதைகளோடு நான் ஊர் திரும்பாங்காட்டி - சொட்டை மண்டையை - மொட்டை மண்டையாக்கி - கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி - \"ஆஹொய் - அல்லாஹொய்\" கோஷங்களோடு என்னைக் கழுதை மேல் ஊர்வலமாய் ஏற்றி விடும் ஆபத்து உண்டு சார் \" என்று அவரிடம் என் இக்கட்டைச் சொல்ல முடியுமா என்ன \" என்று அவரிடம் என் இக்கட்டைச் சொல்ல முடியுமா என்ன So 'ஹி.ஹி' என்ற இளிப்ஸ் சகிதம் - \"இந்தக் கதைகளை எங்க ஊரிலே வாசகர்கள் இன்னமும் கொண்டாடுறாங்க சார் ; you see - in 1972 முத்து காமிக்ஸ் my dad started ; I am start in 1984 So 'ஹி.ஹி' என்ற இளிப்ஸ் சகிதம் - \"இந்தக் கதைகளை எங்க ஊரிலே வாசகர்கள் இன்னமும் கொண்டாடுறாங்க சார் ; you see - in 1972 முத்து காமிக்ஸ் my dad started ; I am start in 1984\" என்று நான் என் ராகத்தை எடுத்து விட, அவரோ \"இன்னும் ரெண்டு கதைனாக் கூடப் போட்டுத் தந்திடுறேன் ; ஆளை விடுப்பா சாமி \" என்பது போல் அவஸ்தைப்பட - நான் ஒரு மாதிரியாய் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டேன் \" என்று நான் என் ராகத்தை எடுத்து விட, அவரோ \"இன்னும் ரெண்டு கதைனாக் கூடப் போட்டுத் தந்திடுறேன் ; ஆளை விடுப்பா சாமி \" என்பது போல் அவஸ்தைப்பட - நான் ஒரு மாதிரியாய் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டேன் இடைப்பட்ட தருணத்தில் அவரது உதவியாளர் எட்டிப் பார்த்து ஏதோ கேட்க, சில நிமிடங்களுக்கு தலைமை நிர்வாகி அடுத்த அறைக்குள் புகுந்து பேசத் தொடங்கினார் \nதனிமையில��� இருந்த நான் அந்தச் சிறு அறை முழுவதும் இறைந்து கிடந்த புத்தகங்களை 'ஆ'வென்று வாய் பார்த்துக் கொண்டிருந்தேன் அப்போது ஒரு சைட் ரேக்கில் நிறைய BATMAN பொம்மைகள் ; CATWOMAN பொம்மைகள் என்று அடுக்கிக் கிடப்பதைப் பார்த்தேன் அப்போது ஒரு சைட் ரேக்கில் நிறைய BATMAN பொம்மைகள் ; CATWOMAN பொம்மைகள் என்று அடுக்கிக் கிடப்பதைப் பார்த்தேன் ஒரு டப்பாவைத் திறந்து தில்லாக லுக் வீட்டுக் கொண்டிருந்த BATMAN -ஐ கையில் ஏந்த நான் முயற்சித்த போதே -\"would you like to take one home for your son or daughter ஒரு டப்பாவைத் திறந்து தில்லாக லுக் வீட்டுக் கொண்டிருந்த BATMAN -ஐ கையில் ஏந்த நான் முயற்சித்த போதே -\"would you like to take one home for your son or daughter \" என்றபடிக்கே மனுஷன் உள்ளே நுழைந்தார் \" என்றபடிக்கே மனுஷன் உள்ளே நுழைந்தார் \"நோ..நோ..நம்மள் கி நோ daughter ; ஒன்லி son & அவரும் பொம்மை வைச்சு ஆடும் வயதல்ல \"நோ..நோ..நம்மள் கி நோ daughter ; ஒன்லி son & அவரும் பொம்மை வைச்சு ஆடும் வயதல்ல \" என்றபடிக்கே அந்த டப்பாவில் பின்பக்கத்தைப் பார்த்தால் கச்சாங்-முச்சாங் என்று சீன பாஷையில் எழுதியிருப்பதைக் கவனித்தேன் \" என்றபடிக்கே அந்த டப்பாவில் பின்பக்கத்தைப் பார்த்தால் கச்சாங்-முச்சாங் என்று சீன பாஷையில் எழுதியிருப்பதைக் கவனித்தேன் அப்புறம் அவர் சொல்லித் தான் தெரிந்தது, சீன மார்க்கெட்டில் அட்டகாசமாய் விற்பனையாகும் BATMAN ; SUPERMAN காமிக்ஸ்களோடு - இது போன்ற பொம்மைகள், டி-ஷர்ட்கள் ; இன்ன பிற gift item-களும் சக்கை போடு போடுகின்றன என்று அப்புறம் அவர் சொல்லித் தான் தெரிந்தது, சீன மார்க்கெட்டில் அட்டகாசமாய் விற்பனையாகும் BATMAN ; SUPERMAN காமிக்ஸ்களோடு - இது போன்ற பொம்மைகள், டி-ஷர்ட்கள் ; இன்ன பிற gift item-களும் சக்கை போடு போடுகின்றன என்று இவையெல்லாமே DC படைப்புகள் என்பதால் - பொம்மைகளின் விற்பனையில் ; டி-ஷர்ட்களின் விற்பனையிலும் கணிசமான ராயல்டி செலுத்துகிறார்கள் -சீனர்கள் இவையெல்லாமே DC படைப்புகள் என்பதால் - பொம்மைகளின் விற்பனையில் ; டி-ஷர்ட்களின் விற்பனையிலும் கணிசமான ராயல்டி செலுத்துகிறார்கள் -சீனர்கள் புன்னகையோடே - அவரது சிஸ்டத்தை என் பக்கமாய்த் திருப்பினார் ; ஒரு சீனப் பதிப்பகம் மீதானதொரு ராயல்டி இன்வாய்ஸ் திரையில் நின்றது புன்னகையோடே - அவரது சிஸ்டத்தை என் பக்கமாய்த் திருப்பினார் ; ஒரு சீனப் பதிப்பகம் மீதானதொரு ராயல்டி இன்வாய்ஸ் திரையில் நின்றது அதன் கீழே டாலர்களில் இருந்த தொகையைப் பார்த்த போது என் சப்த நாடியும் அடங்கிப் போய் விட்டது அதன் கீழே டாலர்களில் இருந்த தொகையைப் பார்த்த போது என் சப்த நாடியும் அடங்கிப் போய் விட்டது எனது 33 ஆண்டு கால அனுபவத்தில், நானிதுவரைக்கும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களுள் தொகையில் ஆகக் கூடுதல் மதிப்பிலானது இந்த Fleetway புராதனங்களுக்கோசரம் நான் அன்றைக்கு சம்மதம் சொன்ன ஒப்பந்தம் தான் எனது 33 ஆண்டு கால அனுபவத்தில், நானிதுவரைக்கும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களுள் தொகையில் ஆகக் கூடுதல் மதிப்பிலானது இந்த Fleetway புராதனங்களுக்கோசரம் நான் அன்றைக்கு சம்மதம் சொன்ன ஒப்பந்தம் தான் ஆனால் நான் திரையில் பார்த்த அந்தச் சீன பில்லின் தொகை, கிறுகிறுக்கச் செய்யும் ஒரு அசாத்திய நம்பர் ஆனால் நான் திரையில் பார்த்த அந்தச் சீன பில்லின் தொகை, கிறுகிறுக்கச் செய்யும் ஒரு அசாத்திய நம்பர் இதே போல ஒரு நூறு தேசங்களில் அவர்கள் தினமும் தொழில் செய்து வருகிறார்கள் எனும் பொழுது - நமது \"முரட்டு லெக்பீஸ் காண்டிராக்ட்\" அவர்களுக்குப் பல் குத்தும் குச்சிக்கு சமானமே என்பது மண்டையில் உறைத்தது இதே போல ஒரு நூறு தேசங்களில் அவர்கள் தினமும் தொழில் செய்து வருகிறார்கள் எனும் பொழுது - நமது \"முரட்டு லெக்பீஸ் காண்டிராக்ட்\" அவர்களுக்குப் பல் குத்தும் குச்சிக்கு சமானமே என்பது மண்டையில் உறைத்தது அந்த நிமிடம் வரைக்கும் -\"இந்த டைம்ஸ் சதுக்கம் என்ன விலை அந்த நிமிடம் வரைக்கும் -\"இந்த டைம்ஸ் சதுக்கம் என்ன விலை இந்த ஆபீஸ் என்ன விலை இந்த ஆபீஸ் என்ன விலை \" என்ற ரீதியில் தெனாவட்டாய் குஷன் சேரில் குந்தியிருந்த எனக்கு, திடீரென பிட்டத்தில் கரப்பான் கூட்டமொன்று ஊர்வது போலிருந்தது \" என்ற ரீதியில் தெனாவட்டாய் குஷன் சேரில் குந்தியிருந்த எனக்கு, திடீரென பிட்டத்தில் கரப்பான் கூட்டமொன்று ஊர்வது போலிருந்தது அன்பாய், மிகுந்த மரியாதையோடு அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாரென்றாலும் - எனக்குள்ளோ ஒரு குறுகுறுப்பு ; \"ரொம்ப நேரம் மொக்கை போட்டு அவரது நேரத்தை வீணடித்து விட்டோமோ அன்பாய், மிகுந்த மரியாதையோடு அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாரென்றாலும் - எனக்குள்ளோ ஒரு குறுகுறுப்பு ; \"ரொம்ப நேரம் மொக்கை போட்டு அவரது நேரத்தை வீணடித்து விட்டோமோ \" என்று ஒப்பந்தத்துக்குத் தேவையான விபரங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு ஓட்டமும், நடையாய் விடைபெற்றுக் கிளம்பினேன் இம்முறையும் அதே சப்வே ; அதே நெரிசல் ; and இம்முறையும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே தோன்றவில்லை எனக்கு இம்முறையும் அதே சப்வே ; அதே நெரிசல் ; and இம்முறையும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே தோன்றவில்லை எனக்கு 3 வாரங்களுக்குள் மின்னஞ்சலில் காண்டிராக்ட் வந்து விடும் ; அதற்குள் அதற்கான தொகையினைப் புரட்டிட வேண்டும் என்ற பீதி அப்போதே அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது \nஊருக்குத் திரும்பினேன் ; and நமது வங்கிக் கையிருப்பில் வழக்கம் போல நான்கைந்து எட்டுக்கால்பூச்சிகளின் நூலான்படையை மட்டுமே பார்க்க முடிந்த பொழுது எடுக்கத் தொடங்கிய பேதிக்கு அல்லோபதியும் சுகப்படவில்லை ; ஆயுர்வேதமும் கை கொடுக்கவில்லை 3 வாரங்களும் அநியாயத்துக்கு பேய் வேகத்தில் ஓட்டம் பிடிக்க, மின்னஞ்சல் நம்மை எட்டிய சமயம் கிட்டத்தட்ட பாதித் தொகை பள்ளம் 3 வாரங்களும் அநியாயத்துக்கு பேய் வேகத்தில் ஓட்டம் பிடிக்க, மின்னஞ்சல் நம்மை எட்டிய சமயம் கிட்டத்தட்ட பாதித் தொகை பள்ளம் என்னதான் மொக்கை போட்டாலும், நமது பதிப்பகக் கணக்கு வழக்குகளையும், நமது இதர தொழில்களின் வரவு செலவுகளையும் நான் ஒருநாளும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்வதில்லை என்னதான் மொக்கை போட்டாலும், நமது பதிப்பகக் கணக்கு வழக்குகளையும், நமது இதர தொழில்களின் வரவு செலவுகளையும் நான் ஒருநாளும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்வதில்லை இங்கே காசு இருந்தால் சம்பளம் ; இல்லாவிட்டால் ஈரத் துணி ; அங்குள்ள பிழைப்பு அங்கேயே என்பதே நமது எழுதப்படா விதி இங்கே காசு இருந்தால் சம்பளம் ; இல்லாவிட்டால் ஈரத் துணி ; அங்குள்ள பிழைப்பு அங்கேயே என்பதே நமது எழுதப்படா விதி ஆனால் எனக்கு வேறு மார்க்கமே இல்லையென்பதால் ஒரு மாதிரியாய் என் தம்பியிடம் நிலவரத்தை விளக்கிச் சொல்லி, நமது மற்ற நிறுவனங்களில் இருந்து பணத்தை கடனாய்ப் பெற்று இங்கே மாற்றல் செய்து DC-க்கு அனுப்பி வைத்தேன் \n பணம் அனுப்பிய தினமே பேதி காணாது போய் விட்டது ; ஆனால் அல்சர் வந்தது போலொரு உணர்வு தொடரும் புத்தக விழாக்களில் ஆகும் வசூல்களிலிருந்து கடனாய் வாங்கிய தொகையைத் திருப்பித் தந்துவிடுவதாய் promise செய்திருந்தேன் ; அதே போல தட��டுத் தடுமாறி செய்தும் காட்டி விட்டேன் தொடரும் புத்தக விழாக்களில் ஆகும் வசூல்களிலிருந்து கடனாய் வாங்கிய தொகையைத் திருப்பித் தந்துவிடுவதாய் promise செய்திருந்தேன் ; அதே போல தட்டுத் தடுமாறி செய்தும் காட்டி விட்டேன் அன்றைக்கு என் தம்பி மட்டும் முகம் சுழித்திருப்பின், நிச்சயமாய் வெளியில் கையேந்தி தான் நான் நின்றிருக்க வேண்டும் அன்றைக்கு என் தம்பி மட்டும் முகம் சுழித்திருப்பின், நிச்சயமாய் வெளியில் கையேந்தி தான் நான் நின்றிருக்க வேண்டும் என்ன தான் நான் மூத்தவன், தொழிலின் துவக்கப் புள்ளி என்றாலும், ஒரு சம பங்காளியென்ற மரியாதையை தம்பிக்குத் தருவது அவசியம் என்பது எனது நிலைப்பாடு என்ன தான் நான் மூத்தவன், தொழிலின் துவக்கப் புள்ளி என்றாலும், ஒரு சம பங்காளியென்ற மரியாதையை தம்பிக்குத் தருவது அவசியம் என்பது எனது நிலைப்பாடு Of course - நான் பாட்டுக்கு எதுவும் கேட்காமலும் பணத்தை எடுத்து அனுப்பியிருக்கவும் செய்திருக்கலாம் தான் & அண்ணன் எதைச் செய்திருந்தாலுமே அதனில் நிச்சயமாய் ஒரு அத்தியாவசியம் இருந்திருக்கும் என்பதை தம்பி புரிந்திருப்பான் தான் Of course - நான் பாட்டுக்கு எதுவும் கேட்காமலும் பணத்தை எடுத்து அனுப்பியிருக்கவும் செய்திருக்கலாம் தான் & அண்ணன் எதைச் செய்திருந்தாலுமே அதனில் நிச்சயமாய் ஒரு அத்தியாவசியம் இருந்திருக்கும் என்பதை தம்பி புரிந்திருப்பான் தான் ஆனாலும் அன்றைக்குக் கேட்க்காது செய்ய மனசு கேட்கவில்லை ஆனாலும் அன்றைக்குக் கேட்க்காது செய்ய மனசு கேட்கவில்லை ஆக ஒரு நயாகரா குளியலை மாயாவிகாரு போட சாத்தியமானதும், ஒரு சிரசாசன SMS மறுபடிக்கும் நம் முன்னே ஆஜரானதும் இவ்விதமே ஆக ஒரு நயாகரா குளியலை மாயாவிகாரு போட சாத்தியமானதும், ஒரு சிரசாசன SMS மறுபடிக்கும் நம் முன்னே ஆஜரானதும் இவ்விதமே \"ஆக நீ சொல்ல வரும் கருத்து என்னவோ \"ஆக நீ சொல்ல வரும் கருத்து என்னவோ என்று கேட்கிறீர்களா \" ; நான் கருத்தே சொல்லவரவில்லை என்பது தான் கருத்தே சிங்கத்தின் சமீப நாட்களின் விவரிப்பிது ; நீங்கள் இதனிலிருந்து எதையேனும் கிரஹித்துக் கொண்டீர்களெனில் good for you \nBack to the present - 2 நாட்களுக்கு முந்தையதொரு மின்னஞ்சலில் இன்னொரு நண்பரோ - \"ரிப் கிர்பி ஸ்பெஷல் போடலாமே - இரத்தப் படலத்தில் நேரத்தையும், பணத்தையும் முடக்குவதற்���ுப் பதிலாக \" என்று விசனப்பட்டு நீண்டதொரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் \" என்று விசனப்பட்டு நீண்டதொரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் \"நான் கரடியாய்க் கத்தினாலுமே நீ போட மாட்டாய் என்பது தெரியும் தான் ; சப்பைக்கட்டுக்கு பஞ்சமே இராது என்பதும் தெரியும் தான் ; ஆனாலும் சொல்லத் தோன்றியதை சொல்லி விட்டேன் \" என்று ஓடியது அந்த மெயில் \"நான் கரடியாய்க் கத்தினாலுமே நீ போட மாட்டாய் என்பது தெரியும் தான் ; சப்பைக்கட்டுக்கு பஞ்சமே இராது என்பதும் தெரியும் தான் ; ஆனாலும் சொல்லத் தோன்றியதை சொல்லி விட்டேன் \" என்று ஓடியது அந்த மெயில் கையில் சற்றேற 10 + ஆண்டுகளுக்கு மேலாய் உள்ள கதைகளைக் கூடப் போடப் பயந்து, பெட்டிக்குள் வைத்துப் பூட்ட அவசியமாகிடும் ரிப் கிர்பியையும் - இரண்டரை மாதங்களுக்குள் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாயை முன்பதிவினில் கொணர்ந்துள்ள இரத்தப் படலத்தையும் ஒப்பீடு செய்து பார்க்கும் நண்பருக்கு எவ்விதம் பதிலளிக்க என்று தெரியாது விழிக்கிறேன் கையில் சற்றேற 10 + ஆண்டுகளுக்கு மேலாய் உள்ள கதைகளைக் கூடப் போடப் பயந்து, பெட்டிக்குள் வைத்துப் பூட்ட அவசியமாகிடும் ரிப் கிர்பியையும் - இரண்டரை மாதங்களுக்குள் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாயை முன்பதிவினில் கொணர்ந்துள்ள இரத்தப் படலத்தையும் ஒப்பீடு செய்து பார்க்கும் நண்பருக்கு எவ்விதம் பதிலளிக்க என்று தெரியாது விழிக்கிறேன் தனிப்பட்ட முறையில் நானுமே ரிப் கிர்பி ரசிகன் தான் ; ஆனால் இந்நாட்களது விற்பனையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிதர்சனத்தைப் பார்க்கும் போது - என் காதலே பிரதானமென்று சொல்ல சாத்தியமாவதில்லையே \nXII-ம் எனக்குப் பங்காளியல்ல ; கிர்பியும் பகையாளியல்ல - சில தருணங்களில் நான் வாசகர்கள் முகம் பார்க்கும் ஒரு கண்ணாடி மாத்திரமே என்பதை நண்பர்களுக்குப் புரியச் செய்ய சத்தியமாய் எனக்கு வழி தெரியவில்லை ஒரு டயபாலிக்கின் உரிமைகளை பெற்று, உங்களுக்கு அறிமுகம் செய்திட ஒருநூறு அந்தர் பல்டிக்கள் அடித்தவனே நான் தான் என்பதோ , அவரை நம்மின் வெகுஜன ரசனை நிராகரிக்கும் போது வலியோடுஅந்தத் தீர்ப்பை ஒத்துக் கொள்பவனும் நானே என்பதோ - எனது அதுவரையிலுமான முயற்சிகள் சகலமும் வியர்த்தமாகிப் போயிருப்பதை ஏமாற்றத்துடன் ஏற்றுக் கொள்பவனுமே நான் தான் என்ற நிஜங்களோ - க��ற்றுவாக்கில் காணாது போய்விடுவதன் மர்மம் சத்தியமாய் எனக்குப் புரிவதில்லை ஒரு டயபாலிக்கின் உரிமைகளை பெற்று, உங்களுக்கு அறிமுகம் செய்திட ஒருநூறு அந்தர் பல்டிக்கள் அடித்தவனே நான் தான் என்பதோ , அவரை நம்மின் வெகுஜன ரசனை நிராகரிக்கும் போது வலியோடுஅந்தத் தீர்ப்பை ஒத்துக் கொள்பவனும் நானே என்பதோ - எனது அதுவரையிலுமான முயற்சிகள் சகலமும் வியர்த்தமாகிப் போயிருப்பதை ஏமாற்றத்துடன் ஏற்றுக் கொள்பவனுமே நான் தான் என்ற நிஜங்களோ - காற்றுவாக்கில் காணாது போய்விடுவதன் மர்மம் சத்தியமாய் எனக்குப் புரிவதில்லை நொடி நேரத்தில், நானந்த நாயக / நாயகியரின் எதிரியாய் உருமாறிப் போய் விடுகிறேன் & நண்பர்களோ தம்மை அந்த நாயக / நாயகியரின் பாதுகாவலர்களாக உருவகம் செய்து கொள்கிறார்கள் \nகாலங்கள் மாறிவிட்டன ; ரசனைகளும் நகன்று வருகின்றன ; மாயாவியே இன்றைக்கு விந்தி நடக்கத் துவங்கி விட்டார் ; இச்சூழலில் நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்கும் மனிதரைக் கொண்டு ஒரு \"ரிப் கிர்பி ஸ்பெஷல்\" போடுவதென்பது கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றினுள் நானும் குதித்து, உங்களையும் சேர்த்து இழுத்துப் பார்க்கும் முயற்சியாகாதா தத்தம் ரசனைகள் மீதான ஆதர்ஷம், எனது தரப்பின் சிரமங்களை மறக்கச் செய்கிறதா தத்தம் ரசனைகள் மீதான ஆதர்ஷம், எனது தரப்பின் சிரமங்களை மறக்கச் செய்கிறதா அல்லது நான் உங்களிடம் காட்டிவரும் ஒரு பீலா முகத்தின் வீரியம் - \"இந்த ஆந்தைக்கண்ணனுக்கு எல்லாமே சாத்தியம் அல்லது நான் உங்களிடம் காட்டிவரும் ஒரு பீலா முகத்தின் வீரியம் - \"இந்த ஆந்தைக்கண்ணனுக்கு எல்லாமே சாத்தியம் \" என்று நம்பச் செய்கிறதா \" என்று நம்பச் செய்கிறதா எது காரணி என்று தெரியவில்லையே \nஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு படைப்பாளியிடமும் உரிமைகளைக் கோரிப் பெற்றிட நான் அடிக்கும் கூத்துக்களை மூன்றாம் பிறையின் கிளைமாக்சில் கமலஹாசன் கூட அடித்திருக்க மாட்டார் ஆனால் அவற்றையெல்லாம் சொல்லி உங்களைச் சங்கடப்படுத்துவானேன் ஆனால் அவற்றையெல்லாம் சொல்லி உங்களைச் சங்கடப்படுத்துவானேன் ; யாரது தொழிலில் தான் சிரமங்கள் இருப்பதில்லை ; யாரது தொழிலில் தான் சிரமங்கள் இருப்பதில்லை என்று - \"கனடாலே எங்க மம்மி ஒரு western classical டான்சர்.....டாடி ஒரு drums மேஸ்ட்ரோ \" என்று அள்ளி விடுவது உண்டு ���ன்று - \"கனடாலே எங்க மம்மி ஒரு western classical டான்சர்.....டாடி ஒரு drums மேஸ்ட்ரோ \" என்று அள்ளி விடுவது உண்டு ஏதோ - சரவணா பவனில் போய் மினி மீல்ஸ் ஆர்டர் செய்யும் லாவகத்தில் நமக்குக் கதைகளும் கிட்டுவது போல் உதார் விட்டு வருகிறேன் ஏதோ - சரவணா பவனில் போய் மினி மீல்ஸ் ஆர்டர் செய்யும் லாவகத்தில் நமக்குக் கதைகளும் கிட்டுவது போல் உதார் விட்டு வருகிறேன் ஒவ்வொரு கதைத் தொடரின் பின்னணியிலும் எத்தனை எத்தனை குட்டிக் கரணங்களும், குரங்கு வித்தைகளும் செல்லுகின்றன என்பதை நான் சொல்லத் துவங்கினால் - அதற்கெனவே தொடர்ச்சியாய் \"சிங்கத்தின் குரங்கு பல்டிக்கள்\" என்றொரு தொடருமே எழுத அவசியப்படும் ஒவ்வொரு கதைத் தொடரின் பின்னணியிலும் எத்தனை எத்தனை குட்டிக் கரணங்களும், குரங்கு வித்தைகளும் செல்லுகின்றன என்பதை நான் சொல்லத் துவங்கினால் - அதற்கெனவே தொடர்ச்சியாய் \"சிங்கத்தின் குரங்கு பல்டிக்கள்\" என்றொரு தொடருமே எழுத அவசியப்படும் அப்புறம் அதையுமே விடாமல் தொடரக் கோரி தலீவரும், செயலரும் இன்னொரு பஸ் நிலையத்தில் இரகசிய சந்திப்பு மேற்கொள்ள அவசியமாகிடக்கூடும் அப்புறம் அதையுமே விடாமல் தொடரக் கோரி தலீவரும், செயலரும் இன்னொரு பஸ் நிலையத்தில் இரகசிய சந்திப்பு மேற்கொள்ள அவசியமாகிடக்கூடும் தேசத்து தலீவர்களை அப்படித் தொந்தரவு செய்வதெல்லாம் தப்பு என்பதால் அவர்களுக்கு அந்தச் சிரமத்தை நான் வைக்க விரும்புவதில்லை \nஅதற்காக உங்கள் கனவுகளை cold storage-ல் போடச் சொல்வதும் எனது நோக்கமல்ல guys உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை ஒவ்வொரு தேர்வின் பின்னேயும், தீர்மானத்தின் பின்னும், உங்கள் ஆர்வங்களும், வியாபார சாத்தியங்களும் சம விகித���்தில் கலந்து நிற்கின்றன என்பதையும் மறந்திட வேண்டாமே ப்ளீஸ் ஒவ்வொரு தேர்வின் பின்னேயும், தீர்மானத்தின் பின்னும், உங்கள் ஆர்வங்களும், வியாபார சாத்தியங்களும் சம விகிதத்தில் கலந்து நிற்கின்றன என்பதையும் மறந்திட வேண்டாமே ப்ளீஸ் நீங்கள் கொடி பிடித்துத் தூக்கி விட்டால் தானென்றில்லை ; விற்பனையில் சாதித்துக் காட்டினாலே ஒவ்வொரு நாயகனும், நாயகியும் என்னைக் குமட்டோடு குத்தி விட்டு அட்டவணைக்குள் இடம் பிடித்திடுவார்கள் என்பது தானே நிதர்சனம் நீங்கள் கொடி பிடித்துத் தூக்கி விட்டால் தானென்றில்லை ; விற்பனையில் சாதித்துக் காட்டினாலே ஒவ்வொரு நாயகனும், நாயகியும் என்னைக் குமட்டோடு குத்தி விட்டு அட்டவணைக்குள் இடம் பிடித்திடுவார்கள் என்பது தானே நிதர்சனம் விற்பனைகள் எனும் அந்தத் தேர்வில் தோல்வி காண்போருக்கு இடம் நம் மனதில் மாத்திரமே என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா \nசரி...எல்லாம் ரைட்டு....ஆனால் இப்போது உரிமைகள் வாங்கியிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 007-ம் அமெரிக்கத் தயாரிப்பு தானே அது மாத்திரம் எப்படியாம் என்று கேட்கும் அன்பர்களும் நிச்சயமாய் இருப்பார்கள் என்பது புரிகிறது அது இன்னொரு தூரத்து நாளின் பதிவுக்கென இருக்கட்டுமே அது இன்னொரு தூரத்து நாளின் பதிவுக்கென இருக்கட்டுமே Bye all \nசுடும் பனி (Lady S )\nசந்தாப் புதிப்பித்தல்கள் & புதுச் சந்தா சேர்க்கைகள் - இரண்டுக்குமே கொஞ்சம் நேரமும், பணமும் ஒதுக்கிட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் guys \nஅப்புறம் நமது POSTAL PHOENIX சாருக்கொரு A B C D சந்தா சுடச் சுட - \"அனாமதேயரின்\" அன்போடு \nப்ளஸ், கடலூர் AT ராஜேந்திரன் சாருக்கும் ஒரு A B C D சந்தா வழங்கிட இன்னொரு அன்பர் பணம் அனுப்பியுள்ளார் \nஅப்பாடா, நானும் 10ல 1-னா ஒருமுறை வந்திட்டேன். நன்றி மஹிஜி.\n(நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்...)\nநாய் சேகரே இங்கே இருக்கும் போது - நீங்கல்லாம் என்ன சின்னப் புள்ளைங்களாட்டம் \nஹா,ஹா,ஹா,சார் வர வர உங்களுக்கும் காமெடி சென்ஸ் அதிகமாயிடுச்சிங்க சார்.\nஹா,ஹா,ஹா,சார் வர வர உங்களுக்கும் காமெடி சென்ஸ் அதிகமாயிடுச்சிங்க சார்.\nவணக்கம் வைப்பவர் தேனி மாவட்டம் சின்னமனூர் பி.சரவணன்.\nவணக்கம் வைக்கும் நேரம் சரியாக அதிகாலை 3:11.\nஆசிரியர் உங்கள் வலியும் வேதனையும் எனக்குப் புரிகின்றது.\nநான் என்றும் தங்கள் ���க்கம் இ௫ப்பேன்.நல்லதே நடக்கட்டும்.\nநான் ஒ௫ சாதாரண வாசகன். என்னால் சந்தாவுலாம் கட்டமுடியாது,ஏன் என்றால் என்னால் மொத்தமாகப் பணம் புரட்ட இயலாது. ஆனால் மாதா மாதம் சிவகாசி வந்தோ இல்லை கூரியர் மூலமாகவோ இதழ்களை வாங்கி சுவாசிப்பேன்.காலையில் இ௫ந்து இரவு வரை நாயாய் உழைத்து விட்டு வ௫ம் எனக்கு மனதிற்கு இதம் த௫ம், மேலும் உழைக்க ஊக்கம் த௫ம் காமிக்ஸ்களை இழக்க எனக்கு மனம் இல்லை.எனக்கு மனச்சோர்வு நீக்கும் அ௫ம௫ந்தன்ன அமுதசுரபியே தங்கள் காமிக்ஸ்கள் தான்.எனவே இப்பதிவு மூலம் நீங்கள் சொல்லாமல் சொல்ல வந்த அனைத்து உண்மைகளும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் எங்களுக்கு விளங்குகின்றன. நீங்கள் அஞ்சேல் நாங்கள் இ௫க்கின்றோம் உங்களுக்குப் பக்கபலமாக\nஇந்தச் சிறு வாசகர் வட்டத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் ஆசிரியர் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கின்றேன். நன்றி வணக்கம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 06:33:00 GMT+5:30\nசூப்பர் சரவணன் சந்தா கட்ட முடிகிறதோ இல்லையோ புத்தகங்களை (புதையல்களை) தவறவிடக்கூடாது கண்டிப்பாக கடையிலாவது வாங்கி விட வேண்டும்\nகலக்கலான காமிக்ஸ் காதலை வெளிப்படுத்தும் விதம் அருமை நண்பரே...👏👏👏\n\"அதற்காக உங்கள் கனவுகளை cold storage-ல் போடச் சொல்வதும் எனது நோக்கமல்ல guys உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 05:05:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 04:40:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 05:04:00 GMT+5:30\n///அப்புறம் நமது POSTAL PHOENIX சாருக்கொரு A B C D சந்தா சுடச் சுட - \"அனாமதேயரின்\" அன்போடு \nப்ளஸ், கடலூர் AT ராஜேந்திரன் சாருக்கும் ஒரு A B C D சந்தா வழங்கிட இன்னொரு அன்பர் பணம் அனுப்பியுள்ளார் \nவாழ்த்துக்கள் திரு. Postal Phoenix & திரு.ATR சார்...\nஅன்பு அனாமதேயருக்கும் மற்றொரு அன்பருக்கும் எல்லாம் வல்ல இறை சக்தி அனைத்து சந்தோசங்களையும் அளிக்க மனமாற வேண்டிக்கொள்கிறேன்.. இந்த காமிக்ஸ் நேசம் என்றும் தழைக்கட்டும்...\nஎன்னுடைய வாழ்த்துக்களும் போஸ்டல் மாப்பு ராஜாவுக்கும்,\nமரியாதைக்குரிய நண்பர் ATR sirக்கும்...🎉🎉🎉🎉👏👏👏👏\nகாமிக்ஸ் நேசம் வாழ்க வளர்க💖💖💖💖💖\nபோகும்பாதை எதுவாயினும் சேரும் இடம் கோவில் தானே சார்...\nஅப்படியெல்லாம் நினைக்காதீங்க. அடுத்த 50 வருசத்துக்கும் இப்படியே கலக்க போறோம்.\n///அப்படியெல்லாம் நினைக்காதீங்க. அடுத்த 50 வருசத்துக்கும் இப்படியே கலக்க போறோம்.///\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 06:36:00 GMT+5:30\n//இப்படியேவா//. நான் 45 இதழ்கள் + ரத்தப்படலம் வண்ண கலெக்டர் பதிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சொன்னேன். இந்த சின்ன சின்ன பிரச்னைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது.\nRed Coat : ஆயிரம் அந்தர் பல்டிக்கள் அடித்த அபூர்வ சிகாமணிகள் சார் நாங்கள் ; எதையுமே உழைப்பின்றி சுலபமாக ஈட்ட முடியாதென்ற பால பாடத்தை எங்கள் கந்தக பூமி எங்களுக்குள் ஆழமாய் விதைத்துள்ளது வெயிலோ, மழையோ, புயலோ - பயணங்கள் தொடர்ந்தே தீரும் என்பதில் ஐயம் வேண்டாம் சார்\nஉங்கள் பாதை எங்கள் வழித் தடம்...\nபயணங்களும் பாதைகளும் தொடரப்படும் தொய்வின்றி😎😎😎\nமாறும் காலங்களோடு நாமுமே மாறிக் கொள்ள வேண்டிய அவசியங்களை உணர்த்தும் ஆசான்களாய் இந்த அனுபவங்களை பார்த்திடுகிறேன் சார் \nஅவரவர் புரிதல்களுக்கேற்ப விளக்கங்கள் சொல்ல / மறுக்க முனைய - \"சை...எனக்கு விளக்கங்களே புடிக்காது \" என்று சிலர் கை கட்டி ஓரமாய் நிற்க - ஒரு அக்மார்க் நீலப்பொடியர் கிராமத்து effect கண்ணில்பட்டது எனக்கு\nவாழ்த்துக்கள் எங்கள் மயிலை அரசருக்கும்...,திரு ஏடிஆர் சார் அவர்களுக்கும்....\nப்ளஸ் அந்த \"அ\" நா நண்பருக்கும்..:-)\nசில இடங்களில் மனது வலித்தது போல் ஒரு உணர்வு..சில இடங்களில் ஒரு நெகிழ்வான உணர்வு..,சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்த சந்தோச உணர்வு...சில இடங்களில் இனியாவது நண்பர்கள் புரிந்து கொண்டு ஆசிரியருக்கு தோள் கொடுப்பார்களா என்ற ஏக்கமான உணர்வு ���ன கலந்து கட்டி ஏற்பட்டது சார்.\nஇந்த இனிய காலைபொழுதில் பலவிதமான உணர்வுகளை தட்டி எழுப்பிய உங்களின் இந்த பதிவு அருமையான ..,அழகான சிங்கத்தின் சிறுவயது கட்டுரையே...\nநம்ம பொம்ம புக்கு நம்ம கைக்கு வரதுக்குள்ள எத்தனை பஞ்சாசாயதது,எத்தனை சிரமம் .சி ங்கதின் சம வயதிலும் \"மெர்ஸலாக்கிட்டீங்க\"எடிட்டர் சார்.\n// இந்த இனிய காலைபொழுதில் பலவிதமான உணர்வுகளை தட்டி எழுப்பிய உங்களின் இந்த பதிவு அருமையான ..,அழகான சிங்கத்தின் சிறுவயது கட்டுரையே. //\n//சில இடங்களில் மனது வலித்தது போல் ஒரு உணர்வு..சில இடங்களில் ஒரு நெகிழ்வான உணர்வு..,சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்த சந்தோச உணர்வு...சில இடங்களில் இனியாவது நண்பர்கள் புரிந்து கொண்டு ஆசிரியருக்கு தோள் கொடுப்பார்களா என்ற ஏக்கமான உணர்வு என கலந்து கட்டி ஏற்பட்டது சார்.//\nசேம் பிளட் தலைவரே. நீங்கள் அழகாக எழுத்தில் வடித்து விட்டீர்கள்.\nஎதிர்கட்சி தாற்காலிகமா பணிந்தாலும் நம்போராட்டத்தை கைவிட்டுடக் கூடாது்தலைவரே. தீவிரப்படுத்தனும்.\nஇப்டி உள்ளூரில் ஒருத்தர் உசுப்பி விட்டே தலீவரை c/o பதுங்கு குழி என்றாக்கி விட்டார் ; இப்பொது டெக்சாஸில் இருந்து \nஎன்னமோ தலீவரே பாத்து சூதானமா இருந்துக்கோங்க \nபதுங்கு குழி அல்ல சார் பதுங்கு பாதாளத்தையிலேயே அடைத்தால் கூட சி.சி.வயதிலுக்கான எங்கள் போராட்டம் ஓயாது...:-(\nமுயற்சிகள் சகலமும் வியர்த்தமாகிப் போயிருப்பதை ஏமாற்றத்துடன் ஏற்றுக் கொள்பவனுமே நான் தான் என்ற நிஜங்களோ - காற்றுவாக்கில் காணாது போய்விடுவதன் மர்மம் சத்தியமாய் எனக்குப் புரிவதில்லை நொடி நேரத்தில், நானந்த நாயக / நாயகியரின் எதிரியாய் உருமாறிப் போய் விடுகிறேன் & நண்பர்களோ தம்மை அந்த நாயக / நாயகியரின் பாதுகாவலர்களாக உருவகம் செய்து கொள்கிறார்கள் \nஇந்த உண்மையை மட்டும் அனைத்து நண்பர்களும் புரிந்து கொண்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் ..:-(\nகாமிக் லவர் ராகவன் சொன்னது போலொரு \"சிங்கத்தின் சிறுவயதில்\" எடுத்து விட்டால் தேவலை என்றுபட்டது\nஉங்களால் ஒரு மிக அழகான பதிவு..நன்றி ராகவன் சார்..:-)\nஇந்த அழகான சி.சிறுவயது கட்டுரையை முன்னிட்டு இதுவரை கையில் அழகு பார்த்து கொண்டு இருந்த வலைமன்னனின் \"குற்ற தொழிற்சாலை \" இன்று திறப்பு விழா காண்கிறது.\n///வலைமன்னனின் \"குற்ற தொழிற்சாலை \" இன்று திற���்பு விழா காண்கிறது.\nமுன்னெச்சரிக்கையா ஆபீசுக்கு லீவு போட்டுட்டிங்கதானே தலீவரே\nஅய்யகோ...தலீவருக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் வழங்கக் கூட செயலரையோ ; பொருளாளரையோ காணோமே \nமுன்னெச்சரிக்கையா ஆபீசுக்கு லீவு போட்டுட்டிங்கதானே தலீவரே\nஇல்லை ரவி ....வீட்ல இருந்தா ஏதாவது வேலை இருந்துட்டே இருக்கும்..அதனால் off day ஆபிஸ் வந்தாயிற்று.நிம்மதியா படிக்கலாம்..:-)\nநல்ல வேளை ஜேம்ஸ் பாண்டு உலகம் முழுவதும் வெளியிட படுவதால் கிடைத்துள்ளது. நம் வாத்தியார் ஒருவேளை delcourt அல்லது panini இடம் ஒப்பந்தம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.\nசார் ....delcourt ; panini எல்லாமே ஐரோப்பிய நிறுவனங்கள் \nஉங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன்.\n\"சீதாப்பாட்டி\" கிர்ர் கிர்ர் \"கறுப்புக் கிழவி\"...எனக்கு வலைப்பூ வரதே பிடிக்கலை...நல்ல நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் சார்... இதற்கே ஒவ்வொரு முறையும் வந்து சிரித்து விட்டுப் போகலாம். உண்மையில் கதைகளை விட அந்நாட்களில் உங்கள் ஹாட் லைன் படிக்கவே என் குடும்பத்தார் வரிசை கட்டி நிற்பார்கள். அதிலும் புதுப்புது வெளியீடுகள் குறித்த விளம்பரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அவற்றைக் கண்டாலே முழு காமிக்ஸ் படித்த நிறைவு எட்டும். கதையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்... சந்தா இருக்கிறவங்களுக்கு...இல்லாதவங்களுக்கு இங்கே வலைப்பூவுக்கு வந்தாலே நடக்கிற அத்தனை விஷயங்களும் இப்போது அத்துப்படியாகி விடும்... தவிர நடக்கிற கலாட்டாக்களும் அடிக்கிற கூத்துக்களும் மிகவும் ஜாலியாகப் பொழுது போக்குக்கு உதவிடும்... என்ன லோட் மோரால் டென்ஷன் ஆகி சிலர்(ஹி ஹி நானும்) கமெண்ட் பக்கம் வருவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை..ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம்.. தனித்தனிப் பார்வைகள், தனித்தனி சிந்தனைகள்...இம்முறை கமெண்ட் பக்கம் வந்ததும் உங்கள் நகைச்சுவை நிரம்பிய எழுத்து வீச்சைப் பாராட்டத்தான்.. அடுத்த வருடம் டெக்ஸ் மட்டுமே வருகிறார் என்கிற ரீதியில் கொஞ்சம் கடுப்பிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஓவர் டோஸ்ஆ இல்லை பக்கா மாஸா என்பது அடுத்த ஆண்டு இறுதிக��குள் எப்படியும் தெரிந்து விடும்... ட்ரென்ட் இன்னும் சில புது வரவுகள் ஆச்சரியத்துடன் காத்திருக்க வைத்துள்ளது..பதிமூன்றுக்கும் பணம் கட்டணும் சாந்தாவுக்கும் ஏற்பாடு செய்யணும்.. இதில் லாயல்டி பாயிண்டுக்கு எங்கே போறது என்ற மண்டை பிய்த்தலும் நாக்குத் தள்ளுதலும் நடந்து வருவதைக் கண்டிப்பாகக் கவனித்திருப்பீர்கள்.\nவரும் வருடமும் சிறப்பானதொரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்..\n// புதுப்புது வெளியீடுகள் குறித்த விளம்பரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அவற்றைக் கண்டாலே முழு காமிக்ஸ் படித்த நிறைவு எட்டும். //\nஒவ்வொரு தேர்வின் பின்னேயும், தீர்மானத்தின் பின்னும், உங்கள் ஆர்வங்களும், வியாபார சாத்தியங்களும் சம விகிதத்தில் கலந்து நிற்கின்றன என்பதையும் மறந்திட வேண்டாமே ப்ளீஸ் நீங்கள் கொடி பிடித்துத் தூக்கி விட்டால் தானென்றில்லை ; விற்பனையில் சாதித்துக் காட்டினாலே ஒவ்வொரு நாயகனும், நாயகியும் என்னைக் குமட்டோடு குத்தி விட்டு அட்டவணைக்குள் இடம் பிடித்திடுவார்கள் என்பது தானே நிதர்சனம் நீங்கள் கொடி பிடித்துத் தூக்கி விட்டால் தானென்றில்லை ; விற்பனையில் சாதித்துக் காட்டினாலே ஒவ்வொரு நாயகனும், நாயகியும் என்னைக் குமட்டோடு குத்தி விட்டு அட்டவணைக்குள் இடம் பிடித்திடுவார்கள் என்பது தானே நிதர்சனம் விற்பனைகள் எனும் அந்தத் தேர்வில் தோல்வி காண்போருக்கு இடம் நம் மனதில் மாத்திரமே என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா விற்பனைகள் எனும் அந்தத் தேர்வில் தோல்வி காண்போருக்கு இடம் நம் மனதில் மாத்திரமே என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா \nவாழ்த்துக்கள் எங்கள் மயிலை அரசருக்கும்...,திரு ஏடிஆர் சார் அவர்களுக்கும்\nவாழ்த்துக்கள் மயிலை ராஜாவுக்கும்,அன்பு அனாமதேயருக்கும்.\nவாழ்த்துக்கள் ராஜா, ஏடிஆர் சார்\nவாழ்த்துக்கள் மயிலை ராஜா &\n///அப்புறம் நமது POSTAL PHOENIX சாருக்கொரு A B C D சந்தா சுடச் சுட - \"அனாமதேயரின்\" அன்போடு \nப்ளஸ், கடலூர் AT ராஜேந்திரன் சாருக்கும் ஒரு A B C D சந்தா வழங்கிட இன்னொரு அன்பர் பணம் அனுப்பியுள்ளார் \nஅன்புள்ள அனாமதேயாவிற்கும், அந்த இன்னொரு நண்பருக்கும் பாராட்டுகளும், மயிலை ராஜா, ATR சார் இருவருக்கும் வாழ்த்துகளும்..\nஎனக்கு சந்தா அன்பளிப்பு தந்த அந்த அன்புள்ளத்துக்கு ஆனந்தக் க��்ணீருடன் கூடிய எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nஆசிரியர் சந்தா அட்டவணையை வெளியிட்ட நாள்முதல் நம் தளத்துக்கு வந்து பதிவென்ற பெயரில் அவ்வப்போது அளந்து விட்டுக் கொண்டிருந்தாலும் அடுத்து எதை விற்று சந்தாதொகையை செலுத்தலாமென்ற எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சொந்த பிரசனைகளினால் பலவற்றையும் இழந்துவரும் எனக்கு இன்றைய ஆசிரியரின் பதிவு மூலம் வரப்போகும் ஆண்டிற்கான சங்கடங்களை எதிர்கொள்ள ஊக்கமளிக்கும் நமது காமிக்ஸ்களை மாதாமாதம் பெற்றுக்கொள்ள வாய்ப்பளித்த அந்த அன்புள்ளத்துக்கு மறுபடி எனது நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.\nஎங்க மயிலை கிங்குக்கும், ATR க்கும் வாழ்த்துகள்\nஎனக்கு சந்தா பரிசளித்த அந்த முகம் தெரியாத அன்புள்ளத்துக்கும்,\nஅந்த தகவலை பதிவில் தெரிவித்த நமது மரியாதைக்குரிய ஆசிரியருக்கும்,\nஎனக்கு கிடைத்த சந்தா பரிசுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் சொன்ன அன்புள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nடியர் விஜயன் சார், இந்த பதிவை படித்தவுடன் எனக்கு வேறெதுவும் தோணவில்லை.\nஒவ்வொரு படக்கதைக்கு பின்னும் சிவகாசி டீமின் உழைப்பு உள்ளதென தெரியும். ஆனால் அந்த கதைகளுக்கு பின்னால் உள்ள கதையை இப்போதுதான் அறிந்து கொண்டேன்.என் மனதில் இப்போது தோன்றுவது நெகிழ்ச்சி, நெகிழ்ச்சீ மட்டுமே\nஇதுதான் வியாபர உலகின் மறுக்க முடியா,வெளியில் சொல்ல முடியாத இன்னொரு மறுபக்கம்..\nஒவ்வொரு வியாபாரமும் இன்று இப்படி சிரமங்களை தாண்டியே நடக்கிறது....\nஒவ்வொரு ஆர்டர் முடிப்பதற்குள் நாக்குத் தள்ளி, ஒரு குழந்தையை பெறுவது போன்ற நிம்மதி கலந்த உணர்வுக்கு கொண்டு போய் விட்டார்கள்...\nஇன்றைய ஆசிரியர் சாரின் பதிவும் ரொம்ப காலமாகவே அவர் இந்த அத்தர் பல்டிகளை அடித்தே சாதித்து வருகிறார் என உணர்த்தியது. இப்போது சாதாரணமாக தெரியும் ஒரு சில நாயகரது புத்தகங்களை கூட இனி அதற்குரிய கவனத்துடன் கையாள தோணுது...\nஹேட்ஸ் ஆஃப் டூ யூ ஆசிரியர் சார்🙏🙏🙏🙏🙏🙏\n// அதற்காக உங்கள் கனவுகளை cold storage-ல் போடச் சொல்வதும் எனது நோக்கமல்ல guys உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒர�� ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை \nஅந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது சார்,என்றேனும் ஒருநாள் அந்த கனவை நீங்கள் சாத்தியம் ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு,மேலும் நீங்கள் காமிக்ஸுக்காக அடிக்கும் அந்தர் பல்டிகளும் காமிக்ஸின் மேல் உள்ள காதலால் மட்டுமே சாத்தியம்.\nஉங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பல்வேறு புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது.\n'கெக்கபிக்கே' என சிரிக்கவைத்த பதிவு இது\n' என வியக்கவைத்த பதிவு இது\n' என வருந்தவைத்த பதிவு இது\n' என பெருமைப்படவைத்த பதிவு இது\nஇப்படிக் கலவையான பதிவு போட்டுத்தாக்கிட எங்கள் எடிட்டருக்கே சாத்தியம்\nஎப்படி இப்படி எல்லாம்....என்னமோ போங்க....😜😜😜😜\nதலைவரும் செயலாளரும் ஒரே ஸ்டைலில் எழுதுகிறத பார்க்கும் போது இந்த ஒரு விஷயத்தில் மட்டும்மாவது ஒற்றுமையாக இருக்காங்களேன் என்று சந்தோசமாக உள்ளது. :-)\nஎல்லாம் டெக்ஸ் கதைகள் படித்துத்தான் நண்பரே (இதை அந்த கணேஷ்குமார்ட்ட சொல்லிடாதீங்க. செம கடுப்பாய்டுவாரு (இதை அந்த கணேஷ்குமார்ட்ட சொல்லிடாதீங்க. செம கடுப்பாய்டுவாரு\nஅடித்து கேட்டாலும் சொல்ல மாட்டேன்....😭😭😭\nடெக்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால்,\nசிறுவயதிலிருந்து டெக்ஸீடன் பயணித்துள்ளேன். சிறுவயதில் என் வீட்டருகே ஒரு பாட்டி காமிக்ஸ் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தார். அங்கேயே உட்கார்ந்து படித்தால் பத்துகாசு.வீட்டுக்கு எடுத்து வந்து ஒரு நாள் வைத்திருந்து படித்து தந்தால் இருபத்தைந்து காசுகள். அவ்வப்போது அந்த பாட்டி சொல்லும் வேலையை செய்தால், கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது போன்ற, ஒரு காமிக்ஸை அங்கேயே உட்கார்ந்து இலவசமாக படிக்கலாம். டெக்ஸின் சைத்தான் சாம்ராஜ்யமும், பழிக்குபழியும் அப்படி எத்தனைமுறை வாசித்தீருப்பேன் என்பது நினைவில் இல்லை. சைத்தான் சாம்ராஜ்யத்தில் வரும் புகை சமிக்சையை நானும் என் சகோதரனும் பக்கத்து தெருக்களில் குப்பையை எரித்து ட்ரை செய்திருக்கிறோம் என்பது எங்கள் தெரு வரலாறு. இது நிற்க.\nதெருவில் ஏதோ கலாட்டா நடக்கும்போதோ, இல்லை பேங்க் வேலையாக பேங்கிற்கு சென்றால், மிக அலட்சியமாக காதை குடைந்துகொண்டு பதில் சொல்லும் சில பேர்களை பார்க்கும்போதோ(பெரும்பான்மையோர் அல்ல) இப்ப மட்டும் டெக்ஸ் இந்த இடத்துல இருந்திருந்தா நடு மூக்குல நச்சுன்னு குத்தியிருப்பாரோ என்று யோசித்திருக்கிறேன். எப்போது மனசோர்வு வரும்போதும் நான் திரும்ப திரும்ப வாசிக்கும் புத்தகம் நள்ளிரவு வேட்டை மற்றும் பழிக்கு பழி. இப்போ சமீபமா தலையில்லா போராளி.\nடெக்ஸ் ஓவர்டோஸ் என சிலர் சொல்லலாம். அது அவர்கள் கருத்து.\nஎன்னுடைய கருத்து டெக்ஸிற்கு ஸ்லாட் குறைவு. எனவே டெக்ஸிற்கான கதை எண்ணிக்கையை அதிகபடுத்துங்கள் என்பதுதான்.\nசந்தா கட்டுபவர்களுக்கு மட்டும் கலர் டெக்ஸ் இலவசம் என்று சொன்னவுடன் சேலத்தில் சந்தா கட்டாமல் கடையில் வாங்கும் இரண்டு நண்பர்கள் அடுத்த வருடம் சந்தா கட்டலாம் என்றிருக்கிறோம் என்றார்கள்.\nடெக்ஸ் கதை பாத்திரம் அல்ல.நம்முடன் இரத்தமும் சதையுமாக உலாவருகிறாரோ என்றே எண்ண தோன்றுகிறது...\n///சந்தா கட்டுபவர்களுக்கு மட்டும் கலர் டெக்ஸ் இலவசம் என்று சொன்னவுடன் சேலத்தில் சந்தா கட்டாமல் கடையில் வாங்கும் இரண்டு நண்பர்கள் அடுத்த வருடம் சந்தா கட்டலாம் என்றிருக்கிறோம் என்றார்கள்.///\nடாக்டர்.. மிகச் சரியாக சொன்னீரிகள்.. 👍🏼👍🏼👌🏼👌🏼 ஆனால் எனக்கு ஒரு தீபாவளியின் போது புத்தகத்தை காலையில் வாங்கிவந்து மாடியில் மறைத்து வைத்து படித்துவிட்டு அரைமணி நேரம் நின்றே திட்டு வாங்கியது இன்னும் வலிக்கிறது..\nமெய்யாலுமே பாட்டி கடைதானா சுந்தர்\nபாட்டி கடையா இருந்தா டெய்லி கடைக்கு போயிரப்பாரா ன்னுதான் சந்தேகமா இருக்கு...:-)\nசிறு வயதில் இந்த சொர்கங்களை அனுபவித்த உம்மை பார்த்தால் லைட்டா பொறாமையாக கூட இருக்கு...😜😜😜\n10வயசுல பாட்டி கடைகள தான் பலரது சொர்க்கம்...\nடெக்ஸின் மகுடத்தில் மற்றொரு வைரம் இந்த பதிவு...👏👏👏👏\n5 பைசாவுக்கு 3 புக் படிப்பேன்.\nமயிலை ராஜாவுக்கும், உயர்... சரி வேணாம்.. கோவிச்சுக்குவாரு.. திரு.ATR அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்\nபரிசளித்த அன்புள்ள அநானமதேயாக்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்\nகாலாத்தால் செய்த உதவி சிறிதெனினும்... _/\\_\nவையாபுரியை பார்த்து நீங்கள் அர்னால்ட் போல இருக்கிறீர்கள் என்றால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது எனக்கு.\nவடிவேலிடம் என்னத்தெ கன்னையா \"சும்மா எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு இருக்கிறீங்கன்னு\" சொல்லும் போது வடிவேலுக்கு உண்டாகும் ஃபீலிங்குதான் எனக்கு.வேறொன்றுமில்லை.\nதிரு.விஜய் இப்போது திருதிரு விஜய்\n2012 க்கு முன் காமிக்ஸ் வராதா .. இனி தமிழில் காமிக்ஸ்ன் நிலை அவ்வளவு தான் என்று நினைத்தேன் ..\nஆனால் 2012 ல் நம் மீள் வருகைக்கு பின் நிலைமை மாறியது .. எனக்கு பிடித்த சில heroes வராததால் எனக்கும் வருத்தம் உண்டு .. அதை editor இடம் book fair ல் கேட்பேன் . அவர் அதற்கான காரணம் பொறுமையாக சொல்வார் .. கேட்பது நம் உரிமை .. அந்த சுதந்திரம் அவர் நமக்கு தந்துள்ளார் .. அதை misuse பண்ண வேண்டாம் .. 2012 க்கு முன் இருந்த நிலமை நமக்கு தெரியும் .. அந்த நிலமை மீண்டும் வராமல் பார்த்து கொள்வோம் ..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 12:33:00 GMT+5:30\nஎனக்கு சந்தா பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்த அந்த முகம் தெரியாத அன்பு இதயம் தெரிந்த அன்புள்ளத்துக்கும்,\nஅந்த தகவலை பதிவில் தெரிவித்த நமது மரியாதைக்குரிய ஆசிரியருக்கும்,\nஎனக்கு கிடைத்த சந்தா பரிசுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் சொன்ன அன்புள்ளங்களுக்கும் ATR சாருக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஷானியாவின் முகத்தையே காட்டாமல் வெளியிடப்பட்டிருக்கும் அந்த ஒருபக்க ட்ரெய்லருக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nமுக்கிமமான சமாச்சாரங்களை ட்ரெய்லர்ல காட்டமாட்டாங்க குருநாயரே\nசிவகாசி சதியாக கூட இருக்கலாம்...\nஆக்‌ஷனில் நீ எந்த வகை கூறு...:-)\nசொக்க வைக்கும் ஷானியா மட்டுமல்ல\nஅழகினால் அனைவரையும் சிக்க வைக்கும் ஷானியா\nவெற்றிகரமாக நான்கு பதிவுகளைத் தந்த ஆசிரியர் அவர்களுக்கும்,\nதரவைத்த காமிக்ஸ் சொந்தங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் சாமியோவ்.......\nMahesh : சார் ...உங்களின் அன்புக்கு நன்றிகள் ; ஆனால் உங்களளவில் ஆளுக்கொரு சந்தாவும் இந்த காமிக்ஸ் நேசம் தழைக்க நேரமும் ஒதுக்கினாலே போதும் - டைம்ஸ் சதுக்கத்தையே ABT ஆஞ்சநேயரைப் போல உள்ளங்கையில் சுமக்கும் ஆற்றல் எனதாகிடும் \nநீங்கள் ஒவ்வொருவருமே எங்கள் மீது ஆத்மார்த்தமாக காட்டி வரும் அன்பும் , அக்கறையுமே ஒரு கோடி பெறுமே - அதனை முதலீடாக்கி தூள் கிளப்பிட மாட்டேனா\nஉங்கள் நல்ல மனம் வாழ்க இந்த எண்ணங்களில் ஒரு கால்வாசி அளவுக்காவது - காமிக்ஸ் படிக்கும் எல்லோருக்குமே - இருந்துவிட்டால், எடிட்டரின் கனவுகளில் ஒன்றான '1000 சந்தாக்கள்' என்ற இலக்கு எளிதாக நிறைவேறிடும்\nவயசு அதிகமாஇருந்தா பெரிய தம்பி.\nநான் எப்போதும் மவுன வாசகனே... கடந்த ஒரு வாரமாக நடந்த டெக்ஸ் ஓவெர்டோஸ் பற்றி என் கருத்து...\nநான் எப்போதும் முகவர் மூலமே மாதாமாதம் புத்தகங்களை வாங்குவேன்... அப்படித்தான் 2014 முதல் வாங்கி வருகிறேன்...\nஆனால், இந்த முறை டெக்ஸ் இலவசப்புத்தகம் வருவதால்... கண்டிப்பாக சந்தா செலுத்த போகிறேன்.... Simply because, I'm also TEX Lover😍😍\nகண்டிப்பாக டிசம்பரில் சந்தா கட்ட முயற்சிக்கிறேன்.... நன்றி...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 12:41:00 GMT+5:30\nசார் சரியான திட்டமிடலின் பலன்கள்....😊👏\nஇது போன்று பலர் மெளனம் கலைப்பது,முதன்முறையாக சந்தா கட்டப் போகிறேன் என்று அறிவிப்பது நம் ஆசிரியரை உற்சாகப்படுத்தும்.அவரின் 2018 அட்டவணை மற்றும் இலவச மெகா சர்ப்ரைஸ்கள் பலரை தேன்குடித்த வண்டாக மாற்றப் போகின்றது என்பதற்கு இதுவே சான்று.\nஇதாம்பா டெக்ஸ் சாதித்தது.... இதற்கு தானா அந்த \"அப்பிராணி\" மேல அம்புட்டு காண்டு.... காலம் பதில் சொல்கிறது, டெக்ஸினால் அதிகமாகும் சந்தாக்கள் வாயிலாக...🙏🙏🙏🙏🙏\nநாம் எல்லோ௫ம் காமிக்ஸ் காதலர்கள் தான்.நமக்குள் ஏன் பிரிவினைகள், சண்டைகள் வாக்குவாதங்கள் ஏன் நாம் எல்லோ௫ம் ஒன்று கூடி இழுக்க வேண்டிய தேர் அல்லவா இது நம் நிறுவனத்திலி௫ந்து வ௫ம் துண்டு துக்கடா பேப்பரைக் கூட வி௫ம்பிப் படிப்பவன் தான்.நான் டெக்ஸ் ரசிகன் என்றாலும் டைகரையும் வி௫ம்பிப் படிப்பவன் தான். இதுவரை டைகர் புக் ஒன்றைக் கூட வாங்காமல் விட்டது கிடையாது. டைகர் புக் நீங்கள் ஏன் அதிகம் வெளியிடலாம் எனக் கேள்வி கேட்பவனும் கிடையாது.சந்தோசமாக காமிக்ஸ் படிப்போம், சந்தோசமாக இ௫ப்போம் , பிறரையும் சந்தோசப் படுத்துவோம், சந்தோசமாக வைத்தி௫ப்போம்\nலேடி Sன் முதல் பாகம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. சுடும் பனி அதே போல் நன்றாக அமைந்தால் மிகவும் சந்தோசம். ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nவிஜயன் சார், எதற்கு இத்தனை விளக்கம்கள். என்னை பொறுத்தவரை தேவையில்லை, காரணம் உங்கள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.இது ஆண்டுகள் பல ஆன���லும் கடுகளவு கூட குறையப்போவது இல்லை.\nநான் முதன் முதலில் படித்த டெக்ஸ் கதை நள்ளிரவு வேட்டை... நள்ளிரவு வேட்டையை படித்து விட்டு டெக்ஸ்க்கு ரசிகர் ஆகவில்லை எனில் அவர் கண்டிப்பாக.... காமிக்ஸ் ரசிகராக இருக்கவே முடியாது... அப்படியான அனல் தெறிக்கும் கதை அது....\nஅனால் நான் இப்பொது சொல்ல வந்த கதை வேற.... எனக்கு மிகமிகமிக பிடித்த டெக்சின் மரண நடை.....தான் அது...\n///நான் முதன் முதலில் படித்த டெக்ஸ் கதை நள்ளிரவு வேட்டை... நள்ளிரவு வேட்டையை படித்து விட்டு டெக்ஸ்க்கு ரசிகர் ஆகவில்லை எனில் அவர் கண்டிப்பாக.... காமிக்ஸ் ரசிகராக இருக்கவே முடியாது...///\n நள்ளிரவு வேட்டை பலமுறை படிக்த்தூண்டிய கதை.\nஒற்றை ஆள்தான் போட்டுத்தள்ளிடலாம் என்று அந்த எல்மொரோவின் ஆட்கள் மந்தையுடன் வரும்போது, பாதையில் முள்வேலி கட்டிவிட்டு கமான்சேக்களுடன் டெக்ஸ் நிற்கும் கெத்து.. அடாஅடா..\nஅந்த கதையை மறக்கத்தான் முடியுமா ஒவ்வொரு பக்கமும் அனல் தெறிக்குமே👌👌👌\nதனித்திருக்கும் டெக்ஸை கொல்ல வரும் கயவர் கும்பல் வீட்டைத் தாக்க,\nஇவர்களின் வஞ்சக எண்ணைத்தை அறிந்த டெக்ஸ் வெளியே இருந்து இவர்களை \"கவனிக்க\" வந்த கயவர்களோ காலனின் பிடியில்... கதை முழுதும் இதே போன்ற உத்தி தோரணங்கள்... வருடம் ஒருமுறை வாசிப்பு பட்டியலில் உள்ள கதை இது...\nடெக்ஸால் சந்தா அதிகரிக்க அதிகரிக்க இந்த கதையின் பாத்திரங்கள் தான் என் கண் முன்னே வந்து வந்து போகுது...\nசூப்பர் மியூசிக் - ஆடு வேச டைகர் ஜாக்\nமுதலில் அட்டைப்படத்திற்கு சுற்றி போட வேண்டும் .அவ்வளவு அட்டகாசம்..பச்சை நிறத்தில் பளீரென வைரமாய் ஜொலிக்கிறார் இந்த வலைமன்னன்.ஆரம்ப முதல் இதழில் இந்த கதையை படிக்கவில்லை எனினும் இதன் மறுபதிப்பு மீண்டும் ஒரு முறை லயனில் வந்த நினைவு.ஆனால் மிக பொடி எழுத்துகளால் குழந்தையாக இருந்த பொழுதே படிக்க திணறிய பொழுது மறுவாசிப்பிற்கு இன்றைய இளைய வயதில் நான் என்ன செய்ய முடியும்.இதற்கு வடிகாலாக அமைந்த இந்த இதழ் மிக மிடுக்குடன் அமைந்து வெளி வந்து அட்டகாசபடுத்தி விட்டது.காதில் பூ சுற்றல் கதை தான் .ஆனால் இவ்வளவு விறுவிறுப்புடன் சுற்ற வைத்தால் பூசெண்டை கூட என் காதில் வையுங்கள் என கூறலாம் அளவிற்கு விறுவிறுப்பு.\nமொத்தத்தில் இது குற்ற தொழிற்சாலை மட்டும் அல்ல...அட்டகாச தொழிற்சாலையும் கூட ...\n( தடங்கலுக்கு ��ாரி தாமதத்திற்கு வருந்துகிறோம்.எல்லாம் \"அவர் \" செயல் ..)\nஎன்றும் டெக்ஸ் என்றென்றும் டெக்ஸ் டெக்ஸ் தான் நமது நம்பிக்கை நட்சத்திரம்.\nதவறை உணர்வதும், உணர்ந்த தவறை உரியவரிடம் சொல்லி மன்னிப்பு கேட்பதும் - நல்ல மனிதத்தி்ன் அழகான குணங்கள்\n மறுபடியும் 'கைய புடிச்சு இழுத்தியா' ஆரம்பிச்சுடும் போலிருக்கே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 12:48:00 GMT+5:30\nசார் வானசின் மர்மக்கத்தி வண்ணத்தில் இல்லயா....பொடியர்களுக்கு ஒரே இடம்தானா..மற்றபடி சந்தா அருமை....அட்டகாசம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 13:10:00 GMT+5:30\nகொலைகாரககாதலி..அந்த படம் வரயுமிடம்...ரொம்ப எதிர்பார்க்கிறேன்...\nசந்தா கட்டியாச்சு.இன்னும் ஒரு வருஷத்துக்கு கவலை இல்லை.\nசந்தா E எப்ப வரும்\nசந்தா F & F எப்ப வரும்.\nஜம்போ காமிக்ஸ் எப்ப வரும்.\nவிக்ரம் காமிக்ஸ் எப்ப வரும்.\nஎனக்கு மைசூர்ப்பா ஜாங்கிரி லட்டு\n//சந்தா E எப்ப வரும்\nசந்தா F & F எப்ப வரும்.//\nயோவ் ஸ்டீலு நேற்றுதானே மர்மகத்தி\nதோட்டா தலைநகரம் இரண்டும் கலர்\nபிரிண்டிங் மிஸ்டேக் என்று சொன்னாரே.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2017 at 13:12:00 GMT+5:30\nதம்பி நேத்து இவ்ளோ டீடெய்லா ச்சொல்லலயே..\nகாமன் ரீடர்ஸ்க்கு தொந்தரவா இருக்கும்னு சொன்னா எங்க கேட்கிறாங்க...\nடெக்ஸ் கதைகள் பிடிக்காது; டெக்ஸையே பிடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு டெக்ஸ் மேல கொலைவெறியோட சுத்தறவங்களைப் பார்த்தா, அவங்கள்ல்லாம் போன ஜென்மத்துல மெபிஸ்டோவா பிறந்திருப்பாங்களோன்னு ஒரு டவுட்டு வருது\nஅப்போ ரின் டின் கேன் வேண்டாம்னு சொல்றவங்க எல்லாம் யாரா இருந்திருப்பாங்க\nஎன்னமோ டெக்ஸ் டெக்ஸ் னு ஆளாளுக்கு அதகளம் பண்றாங்களே\nஎன் ஹோட்டல் மெனு இது தான் சாப்பிட்டால் சாப்பிடுங்கள்.இல்லையெல் சென்று விடுங்கள் .இது தான் ஒரு முதலாளியின் குணமாக இருக்க முடியும்.அதை விட்டு இதை செய்ததால் தான் என்னால் சமாளிக்க முடியும் .அதில் இவ்வளவு கஷ்டம் இதில்பிராப்ளம் என்று சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள்..தொழிலை வியாபாரமாக நினைக்காமல் இதுவும் ஒரு கலை தான் என்று நேசிப்பவர்கள் மட்டுமே இப்படி எல்லாம் யோசிக்க முடியும். திரை உலகின் உலக நாயகன் போன்று. ...\nஇந்த இடத்தில் சில அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன் .தவறாக இருந்தால் மன்னித்து கடந��து விடுங்கள்...ப்ளீஸ். ....\nடிவி,வாட்ஸ்அப் எங்கு பார்த்தாலும் ரஜினி, கமல் அரசியல் பேச்சி தான்.அதில் ரஜினி நல்லவர்.கமல் வல்லவர்.கமல் என்ற பேரை சொன்னவுடன் கிடைக்கும் கை தட்டலை விட ரஜினி பெயர் சொன்னதும் கிடைக்கும் கை தட்டல் அதிகம்....அதை பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. எவன் ஒருவன் தன் தொழிலை வாசித்து சுவாசித்து நேர்மையாக இருக்கிறானோ..அவனே சிறந்த மனிதன்....(தன் வரியை ஒழுங்காக செலுத்தி தன் தொழிலை தெய்வமாக நினைக்கும் உலக நாயகனை அல்லவா..நல்லவன் என்று சொல்ல வேண்டும். ஏன் இந்த முரண்பாடு. ...பதில் தேடுகிறேன்..கிடைக்க வில்லை...)\nகமலை போல் நமது ஆசிரியரும் இருப்பதாலோ என்னவோ..கடும் விமர்சனத்திற்கு ஆளாகிறாரோ என்னவோ.(இதுவும் விடை தெரியா கேள்வியே(இதுவும் விடை தெரியா கேள்வியே\nடீ குடிக்க சில தியாகங்கள் செய்கிறேன்(கடந்த 4 வருடங்களாக)\nசில பல சினிமாக்கள் தியேட்டருக்கு போகாமல் தவிர்த்து வருகிறேன்.\nசிகரட் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டுள்ளேன்.(ஆனால் டென்ஷனாயிட்டா..... பூ பூ பூ.\nஇரண்டே இரண்டு... வாழ்க )\nஅப்பிடி இப்பிடீன்னு ஒரு மூணாயிரம் தேறீரும்.\nகொஞ்சமா..., வீட்டு அகிலாண்டேஸ்வரிட்ட ஒரு இளிப்பு(எல்லாம் நவம்பர் மாசம் அரங்கேறும்)\nவீட்டு வேலைகள இழுத்து போட்டு செஞ்சு ...\nபாழாப்போன காமிக்ஸ் கிறுக்கு மட்டும் விட முடியலலலலலல.......\nகொஞ்சமாவது கஷ்டப்பட்டு கிடைக்கிற/படிக்கிற காமிக்ஸுலதான் ஒரு கிக் கிடைக்கும்\nஎடிட்டருக்கு, பழைய கதைகளின் ரீபிரிண்ட் பற்றி நீங்கள் பேச ஆரம்பித்தபோதே ''இதற்குள் முதலிடுவதைத் தவிர்த்து புதிக கதைக்களங்களை கொண்டுவாருங்கள் சா.....ர்ர்ர்ர்.....'' என்று கை வலிக்க வலிக்க பதிவிட்டவர்களின் சார்பில் ஒரு கேள்வி சார்...\n''இவ்வளவு கஷ்டப்பட்டு அலைந்து, அவமானப்பட்டு, பணத்தைச் செலவழித்துத்தான் - 'இது ஆரம்பத்துக்கு மட்டுமே வொர்க் அவுட் ஆகும்' என்ற ஞானத்தை நீங்கள் அடையவேண்டுமா சார்...\nவெளியே க்ரே மார்க்கெட்டில யானை விலை, குதிரை விலை என்று கூவி உங்களை உசுப்பேற்றியவர்கள், இந்த ரீ பிரிண்டுகளை வாங்கி, இலவசமாக நண்பர்களுக்குத் தந்து விற்பனையை ஊக்கப்படுத்தியிருக்க முடியுமே சார் இல்லை, களத்தில் இறங்கி விற்பனையாளர்களையேனும் தேடிப்பிடித்துத் தந்து உதவியிருக்கலாமே இல்லை, களத்தில் இறங்கி விற்பனையாளர்களையேனும் தேடிப்பிடித்துத் தந்து உதவியிருக்கலாமே இல்லை, குநை;த பட்சம் தங்கள் பேஸ்புக்கிலோ, டுவிட்டரிலோ, ப்ளாக்கிலோ எழுதி பிரபலப்படுத்தியிருக்கலாமே\nஆக, உசுப்பேத்துபவர்களை இனியும் .....\n 2019-திலாவது டெக்ஸ்சின் 'மரண முள்' முழு வண்ணத்தில் வெளியிடுங்கள் சார்\n////Start : \"சி.சி.வ.\" : 5 ஆண்டுகளுக்கு முன்பாய் நமது மும்மூர்த்திகள் + ஸ்பைடர் மறுசுற்று reprints தொடர்பாய் அமெரிக்க நிறுவனமான DC காமிக்ஸில் பேசிட முனைந்த போது நடந்தது அட்சர சுத்தமாய் இதுவே////\nபோராட்டக்குழ தலீவருக்கு ஒரு திறந்த மடல் (கடுதாசிக்கே கடுதாசியா\n5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விசயம் ( அதாவது, சிங்கத்தின் 45வது வயதில் நடந்த விசயம்) எப்படி 'சிங்கத்தின் சிறு |வயதில்' ஆக இருக்கமுடியும்னு யோசிச்சீங்களா எதிரணித் தலைவர்தான் இதை 'சி.சி.வ'னு சொல்லி உங்க தலையிலே மிளகாய் அரைச்சுருக்கார்னா... நீங்களும் வாகாய் தலையைக் குனிந்துகொடுத்து ஏமாந்துட்டீங்களே தலீவரே எதிரணித் தலைவர்தான் இதை 'சி.சி.வ'னு சொல்லி உங்க தலையிலே மிளகாய் அரைச்சுருக்கார்னா... நீங்களும் வாகாய் தலையைக் குனிந்துகொடுத்து ஏமாந்துட்டீங்களே தலீவரே 'சி.சி.வ'னு தலைப்பு வச்சு, நேத்திக்கு நடந்ததைப்பற்றி அவர் எழுதியிருந்தாக்கூட இதுதான் சாக்குன்னு 'குற்றத் தொழிற் சாலை'யை எடுத்துப் படிச்சிருப்பீங்க போலிருக்கே 'சி.சி.வ'னு தலைப்பு வச்சு, நேத்திக்கு நடந்ததைப்பற்றி அவர் எழுதியிருந்தாக்கூட இதுதான் சாக்குன்னு 'குற்றத் தொழிற் சாலை'யை எடுத்துப் படிச்சிருப்பீங்க போலிருக்கே ( வெறிபுடிச்ச மாதிரி வேகவேகமா படிச்சுட்டு உடனே ஒரு விமர்சனம் வேற ( வெறிபுடிச்ச மாதிரி வேகவேகமா படிச்சுட்டு உடனே ஒரு விமர்சனம் வேற\nஇந்தப் பதிவுல இன்டைரக்டா ஒரு மெசேஜ் சொல்லியிருக்காரே அதையாவது கவனிச்சீங்களா... ம்க்கும், நானே சொல்லிடறேன் அடுத்த மாசம் வெளியாகப் போகும் புத்தகங்களிலும் சி.சி.வ போராட்டக்குழுவுக்கு பட்டை நாமம் சாத்தப்படும் - என்பதே அது\nஇதுகுறித்து உங்கிட்டே கொஞ்சம் பேசணும் தலீவரே எல்லா ஊர் பஸ் ஸ்டான்டுலேயும் எதிரணித் தலைவர் தன் உளவுப்படையை நிறுத்தி வச்சுருக்கிறார்ன்றதால, நாம நாளைக்கு சாயந்திரம் சங்ககிரி ஆட்டோ ஸ்டாண்டுல மீட் பண்ணிப் பேசிக்குவோம். முழுக்க முழுக்க சங்கேத பாஷைலயே பேசிக்குவோம் தலீவரே... நமக்கே புரியலைன்னாலும் பரவாயில்ல\nஉ.ப.வும் ; உ.பி வும்....\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/07/", "date_download": "2019-05-22T18:00:52Z", "digest": "sha1:6AQ66AF4TBLJSKXMRQ2AMA5AR7VQQVPP", "length": 8504, "nlines": 155, "source_domain": "www.cineicons.com", "title": "July 2018 – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகியாக…\nபிக் பாஸை கலாய்க்கும் கஸ்தூரி\nதிமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாது…\nஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படும் த்ரிஷா\nசினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாற்றுக் கதைகள் வெளிவரத் துவங்கியுள்ளன. அவை மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெறுகின்றன. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின்…\nஒரே நாளில் 12 படங்கள் ரிலீஸ்\nவரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் மூன்றாம் தேதி கோலிவுட்டில் கஜினிகாந்த், மணியார் குடும்பம் உள்ளிட்ட 12 படங்கள் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர்கள்…\nசர்வதேச விருதைப் பெற்ற ‘மெர்சல்’\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்…\n‘பார்ட்டி’ படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத்\nதமிழ் சினிமாவில் தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ள இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். சம போட்டியாளர்களான இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம்…\nதனுஷ் பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு\nநடிகர் தனுஷ் சமீபத்தில் தனது 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். திரைத்துறை பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்க���ில் பிறந்தநாள் வாழ்த்துக்களை…\nபூவிலங்கு மோகன் காரை உடைத்து கொள்ளை\nபூவிலங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் மோகன். ஆதலால் ‘பூவிலங்கு’ மோகன் என்றே அழைக்கப்படுகிறார். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர்…\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.…\nதிருமணம் குறித்து தமன்னா விளக்கம்\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான தமன்னா தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் கைவசம் நிறைய படங்கள்…\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sasikala-thirumangalam.html", "date_download": "2019-05-22T16:56:23Z", "digest": "sha1:AICAX5CGMKPRNEXKQYFTPHU7RI4UWMF6", "length": 6118, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "திருமங்கலத்தில் சசிகலா போட்டி! முக்குலத்தோர் ஓட்டை நம்பி! அமைச்சர் உதயகுமார் ராஜினாமா..!? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சர்கள் / அரசியல் / சசிகலா / தமிழகம் / தேர்தல் / ராஜினாமா / திருமங்கலத்தில் சசிகலா போட்டி முக்குலத்தோர் ஓட்டை நம்பி\nMonday, January 02, 2017 அதிமுக , அமைச்சர்கள் , அரசியல் , சசிகலா , தமிழகம் , தேர்தல் , ராஜினாமா\nஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலாவிற்கு கடும் எதிர்ப்பு இருப்பதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிடுவதை தவிர்த்து, முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகமுள்ள திருமங்கலத்தை தேர்வு செய்துள்ளார்.\n7 முறை இந்த தொகுதியில் அ.தி.மு.க.,வெற்றி பெற்றுள்ளது. கிராமப் புற ஓட்டுகள் அதிகம் உள்ளதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம�� என எண்ணுகிறார்.\nஅந்த தொகுதி எம்.எல்.ஏ.,அமைச்சர் உதயகுமார். இவர், சசிகலா முதல்வராக வரவேண்டும் என முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர்.\nஅவர் ராஜினமா செய்ய கார்டனில் இருந்து உத்தரவு சென்றுள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலாவின் அக்கா மகன் தினகரனை நிற்க வைத்து, ஆட்சியில் முக்கிய இடம் கொடுக்கவும் சசிகலா முடிவு செய்துள்ளார்.\nசசிகலாவிற்கு தற்போது அரசியல் சொல்லி கொடுப்பது இந்த தினகரன் தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Rocket", "date_download": "2019-05-22T17:02:36Z", "digest": "sha1:GDHSZQAOWMNJ4REWKKFUTNQNETVD4M5C", "length": 7968, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rocket", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nஇஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை வெற்றி குறித்து விஞ்ஞானி வெங்கட்ராமனின் விரிவான தகவல்\nராக்கெட் என்ஜின் சோதனை 5 விநாடிகளுக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது: இஸ்ரோ தலைவர் கிரண் குமார்\nமறு உபயோக பயன்பாட்டு ராக்கெட் உபயோகித்தால் விண்வெளி ஆய்வு செலவு குறையும் - சிவதாணுபிள்ளை\nராக்கெட் ஏவ இந்தியாவை சார்ந்திருப்பதா: அமெரிக்க எம்.பி.க்கள் கேள்வி\nபி.எஸ்.எல்.வி-சி-34 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் குறித்த தகவல்கள்...\nதக்காளி விலை ஏற்றத்‌தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மாநில அரசு பதுக்கல்களை‌‌ தடுக்க வேண்டும்: தமிழி‌சை\nஅப்துல் கலாம் பெயரில் அறிவியல் ரீதியில் உருவாக்கப்பட்ட பேட்மிண்டன்‌ ராக்கெட்\nஇஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை வெற்றி குறித்து விஞ்ஞானி வெங்கட்ராமனின் விரிவான தகவல்\nராக்கெட் என்ஜின் சோதனை 5 விநாடிகளுக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது: இஸ்ரோ தலைவர் கிரண் குமார்\nமறு உபயோக பயன்பாட்டு ராக்கெட் உபயோகித்தால் விண்வெளி ஆய்வு செலவு குறையும் - சிவதாணுபிள்ளை\nராக்கெட் ஏவ இந்தியாவை சார்ந்திருப்பதா: அமெரிக்க எம்.பி.க்கள் கேள்வி\nபி.எஸ்.எல்.வி-சி-34 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் குறித்த தகவல்கள்...\nதக்காளி விலை ஏற்றத்‌தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மாநில அரசு பதுக்கல்களை‌‌ தடுக்க வேண்டும்: தமிழி‌சை\nஅப்துல் கலாம் பெயரில் அறிவியல் ரீதியில் உருவாக்கப்பட்ட பேட்மிண்டன்‌ ராக்கெட்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=91847", "date_download": "2019-05-22T18:15:04Z", "digest": "sha1:YZQROKKE2WZLEKIEW22Q3EMIWRZR6VGL", "length": 16229, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirukalyanam festival at theni temples | தேனி கோயில்களில் திருக்கல்யாணம் கோலாகலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nசெஞ்சி முக்குணம் கோவிலில் மகா ... விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதேனி கோயில்களில் திருக்கல்யாணம் கோலாகலம்\nதேனி: தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், பக்தர்கள் புடைசூழ நேற்று கோலாகலமாக நடந்தது. தேனி பங்களாமேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 7 ல் துவங்கியது.\nநேற்று முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.காலை 7:00 மணிக்கு திக்பலியும், காலை 9:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், பத்ரகாளியம்மன் கோயில் பரா��ரிப்புக்குழு உறுப்பினர்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அனைத்து நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், சுந்தரேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது.இன்று காலை 7:00 மணிக்கு அபிஷேக தீர்த்தவாரியும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடக்க உள்ளது.\nசின்னமனுார்: சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர்–சிவகாமியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. தேர்தல் நடைமுறைகளால் இன்று தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான பூலாநந்தீஸ்வரர்–சிவகாமியம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. சிவாச்சாரியார் மஹாராஜா பட்டர் திருநாண் பூட்டி நடத்தி வைத்தார். பெண்கள் புது தாலி கயிறு மாற்றிக்கொண்டனர். உபயதாரர்கள் சார்பில் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. அறநிலையத்துறையினரின் குளறுபடியால் திருக்கல்யாண மேடையருகே வி.ஐ.பி.,கள் அமருவதிலும், பிரசாத பை வாங்குவதற்கும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தேர்தல் பணிக்கு பெரும்பாலானோர் சென்று விட்டதால், குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் ஆயிரக்கணக்கான பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.\nதேரோட்டம்: இன்று மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘தேர்தல் நடைமுறை காரணமாக தேரோடும் வீதிகளில் மின் இணைப்பு துண்டிக்க வாய்ப்பில்லை,’ என மின்வாரியம் கை விரித்து விட்டது. இதனால் ஐதீகத்தை மீறாமல் நிலையிலிருந்து தேர் வடம் பிடித்து வெளியேற்றப்படும். சிறிது துாரத்தில் உள்ள காமராஜர் திடலில் நிறுத்தப்படும். நாளை காலை 8:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்கி கண்ணாடி கடை முக்கில் நிறுத்தப்படும். மாலை 5:00 மணிக்கு அங்கிருந்து மெயின் ரோடு வழியாக தேரோட்டம் நடைபெற்று, நிலை வந்தடையும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராக��்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ajmal-kasab-hanged-at-yerwada-jail-in-pune/", "date_download": "2019-05-22T17:52:11Z", "digest": "sha1:H2SIDM66BJUHKEZKYAL7BIOHDSOXQBLV", "length": 13649, "nlines": 118, "source_domain": "www.envazhi.com", "title": "எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome General எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்\nஎரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்\nஎரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்\nமும்பை: மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கஸாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டான். காலை 7.30 மணிக்கு எரவாடா சிறையில் அவனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nகடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்கு��லில் 164 பேர் கொல்லப்பட்டனர். 310 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பாணியில், மும்பையின் தாஜ் ஹோட்டலை தகர்க்க முயன்றனர்.\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும், சிசிடிவி உதவியுடன் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கஸாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.\nஇந்தநிலையில், கஸாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியும் இந்த மனுவை நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nபாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டவன் இந்த கஸாப். ஆரம்பத்தில் இதனை மறுத்தது பாகிஸ்தான். ஆதாரங்களைக் காட்டியதும் அமைதியாகிவிட்டது.\nTAG26/11 ajmal kasab mumbai terrorism அஜ்மல் கஸாப் தூக்கு மும்பை பயங்கரவாதம்\nPrevious Postசூப்பர் ஸ்டாரின் பிறந்த தினத்தில் சிவாஜி 3 டி - ஏவி எம் அறிவிப்பு Next Post 'கிரான்ட் பிராண்ட் ரஜினி': பிஸினஸ் மேனேஜ்மென்ட்டில் கலக்கும் இன்னுமொரு ரஜினி புத்தகம்\nகஸாப் தண்டனை… ஒரு கசப்பான உண்மை\nஅஜ்மல் கஸாபுக்கு என்ன தண்டனை\n2 thoughts on “எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்\nஜனநாயகத்தின்மேலும்,சட்டத்தின்மீதும்,நம்பிக்கை உள்ள ஒவ்வொரு தேசப்பக்ததனுக்கும்,கிடைத்த மிகப்பெரிய வெற்றி.[லேட்டா ,கிடைத்தாலும் கிரேட்டா கிடைத்தத் தீர்ப்பு ] ஜெய்ஹிந்த்.\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/prenom/numerology_benefit.php?n=22", "date_download": "2019-05-22T17:08:23Z", "digest": "sha1:RFIJLFQL66YZ722JLQ2PG3QH7XSMH4DJ", "length": 2323, "nlines": 21, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nபெயர் எண் கூட்டுத்தொகை: 22\n22. இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்குக் கூறப்பட்டிருக்கும் பலன்கள் இந்த எண்ணுடைய பெயருக்கும் பொருந்தும். இது உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டிவிடும். போட்டி, பந்தயம், குடி, போகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிலோ அல்லது எல்லாவற்றிலுமோ மனம் தீவிர நாட்டம் பொருளையெல்லாம் இழக்கும் சந்தர்ப்பத்தை நோக்கி விரைவர். கெட்ட ஆலோசகர்களால் சூழப்பட்டும் காணப்படுவர். ஆனால், இவர்கள் பி���ருடைய சொற்படி நடப்பவரல்லர். பிறந்த தேதி எண்கள் நன்றாக இருந்தால் வெற்றி கிடைக்கும். இல்லையென்றாலும் முழுத் தோல்வி அடையாமல் சமாளித்துக்கொள்வர். சுயநலக்காரர்கள் இவர்களை எப்போதும் தூண்டிக்கொண்டிருப்பர். சிறந்த நிர்வாகிகள். எந்தக் கஷ்டம் வந்தாலும் கலங்காமல் சமாளித்துக்கொள்வர். கெட்ட பெயர் ஏற்படுவது சகஜம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_379.html", "date_download": "2019-05-22T17:39:49Z", "digest": "sha1:Y4F6JFEWX7ANHUXJKS2QPWWIL5SMEVH3", "length": 7053, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nநம்பிக்கைத் துரோகம் -பாவலர் கருமலைத்தமிழாழன்\nநம்பிக்கைத் துரோகம் பாவலர் கருமலைத்தமிழாழன் எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்ற வர்கள் -----என்னுறவை ; த...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம்\nசர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம்\nசர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஜெரோம் வெல்கே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nமீள் அறிவித்தல் வரை ஜெரோம் வெல்கே கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை வழங்கபட்டுள்ளதாவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஉலகக்கிண்ண போட்டிகளுக்கான அனுமதி பத்திரங்களை குறித்த விலையை விட அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது\nபிரான்சை சேர்ந்த ஜெரோம் வெல்கே கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்துள்ளார்.\nசர்வதேச கா��்ப்பந்தாட்ட சம்மேளனத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/107436", "date_download": "2019-05-22T16:48:41Z", "digest": "sha1:2XKBG2OIUVG3KQFFEBGNHX25JXBYE7IQ", "length": 5289, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 07-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஅடுத்த படத்திற்காக விஜய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nபிரபல சீரியல் நடிகர், சுற்றுலா வழிகாட்டியாக மாறிய அவலம்\nசூர்யவம்சம் ஹிட் பட நடிகை இப்போது சீரியலில் என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2017/216-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-05-22T18:23:57Z", "digest": "sha1:BZ6C5E6W2BYMY76TGSVVWUTPIJSHA3G5", "length": 2331, "nlines": 41, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2017", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> ஏப்ரல் 16-30\nமேற்கு வங்கத்தில் பி.ஜே.பி. காலூன்ற ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ், பேரணிகள் எச்சரிக்கை\nஇரு கால்களை இழந்தபின் கட்டை கட்டி ஓடிச் சாதிக்கும் பெண்\n ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு\nஇன்னும் 3 பூமிகள் இருக்கின்றன\nநாட்டில் முதன்முதலாய் காவல் உதவி ஆய்வாளராய் திருநங்கை பதவியேற்பு\nகுழந்தைகளுக்கு எதிரான மோடி அரசு\nஇளநீர் விற்று மாதம் 20,000 சம்பாதிக்க வழிகாட்டும் ஜெயக்குமார்\n+2 முடித்தவர்களுக்குக் கடல்சார் படிப்புகள்\nகாதலை ஒழித்து, கட்டிவைக்கும் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajini-took-photoshoot-with-his-fans/", "date_download": "2019-05-22T18:07:57Z", "digest": "sha1:U6GRXE665R5PVJW6JUTIVJBLWI77KTNI", "length": 10230, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரசிகர்களுடன் ரஜினிகாந்த்... 4-வது நாள் போட்டோ ஷூட் - rajini-took-photoshoot-with-his-fans", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nரசிகர்களுடன் ரஜினிகாந்த்... 4-வது நாள் போட்டோ ஷூட்\nஎன்னுடைய ரசிகர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 3-நாட்களாக தனது ரசிகர்களுடன் போட்டா எடுத்து ரசிகர்களை குஷி படுத்தினார். இந்நிலையில், 4-வது நாளாக இன்றும் ரஜினி தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.\nஇதனிடையே ரஜினிகாந்த் செய்தியார்களிடம் பேசிய போது: ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில��� மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nWeather forecast today : இன்றும் தொடர்கிறது அனல்காற்று – மக்கள் கவனம் : வானிலை ஆய்வு மையம்\nசேலம், திருப்பூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nTamilnadu weather forecast today : கோவை, தேனிக்கு மழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி, தேனியில் மழை : சுட்டெரிக்கப்போகுது அனல்காற்று\nசென்னையில் 15 வருடங்களில் இல்லாத கடும் வறட்சி சொந்தக்காரங்க இந்த பக்கம் வந்துடாதீங்க\nLatest Tamil News: 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது உண்மை தான் – சத்ய பிரதா சாஹூ\nசென்னையில் நாளை (மே 7) மின்தடை : உங்கள் பகுதியிலுமா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்\nTamilnadu Weather: தமிழகத்தில் கடுமையான அனல் காற்று வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை\nநம்மூரில் இருந்து போகும் ஒரே ‘அம்பயர்’ இவருதான்\nதமிழக முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. மீது டெல்லியில் வழக்கு\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\n2019 Election Results Tamil Nadu: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தமிழ்நாட்டின் பிரதான இரு கட்சிகளின் வட்டாரத்திலும் மத்திய அமைச்சர் பதவி யார், யாருக்கு என்கிற பேச்சு களை கட்டியிருக்கிறது.\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nMK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டி��்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89643", "date_download": "2019-05-22T18:17:26Z", "digest": "sha1:5LPBLSLRD54PR3IRR373WWYT4VQPFJEI", "length": 15276, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram Eagambaranathar Temple Festival | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவம் பழைய உற்சவர் சிலை பயன்படுத்தப்படுமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nவாலாஜாபேட்டை ராகு, கேது பெயர்ச்சி ... ஆர்.கே.பேட்டை கஜகிரி மலை கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவம் பழைய உற்சவர் சிலை பயன்படுத்தப்படுமா\nகாஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் பிரம்மோற்சவத்திற்கு, கோவிலில் இருக்கும் பழைய உற்சவர் சிலையை பயன்படுத்த வேண்டும் என, முன்னாள் அறங்காவலர்கள் மனு கொடுத்தனர்.\nகாஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யான பிரம்மோற்சவத்திற்கு ,நாளை (பிப்., 15ல்) பந்தக்கால் நாட்டப்படுகிறது. அடுத்த மாதம் கொடியேற்றத்துடன் விழா துவங்க இருக்கிறது.\nபுதிய உற்சவர் சிலை, கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பில் உள்ளது. அதனால், அதற்கு பதில் கோவிலில் இருக்கும் பழைய உற்சவர் சிலையை பயன் படுத்த வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.இது குறித்து, முன்னாள் அறங்காவலர்கள் வெங்கடேசன், கந்தசாமி ஆகியோர், செயல் அலுவலர் முருகேசனிடம் மனு கொடுத்தனர்.\nமனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:புதிய உற்சவர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு சம்பந்தமாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த புதிய சிலை, மூன்று மாதங்களுக்கு முன், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.தற்போது, கோவிலில் உள்ள, சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலை, 1,000 ஆண்டுகள் பழமையானவை. அந்த சிலைகளுக்கு, தினமும் பூஜை நடத்தப்படுகிறது.புதிய உற்சவர் சிலை இல்லாததால், தீபாவளி உற்சவம், கார்த்திகை சோமாவாரம், பார்வேட்டை உற்சவம், தைப்பூச திருநாள் பஞ்சமூர்த்தி உற்சவசம் நடைபெறவில்லை.\nஇது, பக்தர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இக்கோவில் முக்கிய உற்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெற வேண்டும்.தலைமை ஸ்தபதி முத்தையா இந்த சிலையை ஜடிபந்தனம் மட்டும் செய்தால், மேலும், 1,000 ஆண்டுகள் பயன்படுத்தலாம் என, கூறியிருக்கிறார்.முக்கிய உற்சவங்களுக்கு, இச்சிலையை பயன்படுத்தலாம் எனவும், தெரிவித்திருந்தார். எனவே, பழைய சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் சிலையை, பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராக���ப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/03/250.html", "date_download": "2019-05-22T16:39:56Z", "digest": "sha1:IHNAN6TQH44GRXFRSGO66W52P34RMAFJ", "length": 13751, "nlines": 160, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.", "raw_content": "\nதமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.\nதமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிப்பு மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் 'நீட்' என்கிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு கடந்த ஆண்டு வரை 2 ஆயிரத்து 900 இடங்கள் இருந்தன. அவற்றில் 455 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டது.மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே தலா 150இடங்கள் இருந்தன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 50 இடங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 250 இடங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருத்துவகவுன்சில் அளித்துள்ளது.தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும்.இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு மே 6-ந் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 ���ுதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60402262", "date_download": "2019-05-22T17:10:10Z", "digest": "sha1:CWLJWCZ2TOHMQSXT5ID3LNFT4IXKIKKV", "length": 48269, "nlines": 816, "source_domain": "old.thinnai.com", "title": "தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்) | திண்ணை", "raw_content": "\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஒரு புத்தகத்துக்கும் ஒரு வாசகனுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. வாக்கியங்களின் வழியாக ஒரு படைப்பு முதலில் ஏதோ ஒரு சித்திரத்தைத்தான் வாசகனுக்கு முன்னிலைப்படுத்துகிறது. அச்சித்திரத்தின் வசீகரம் முதலில் அவனை வியப்புக்குள் ஆழ் த்துகிறது. பிறகு, அந்த வசீகரம் எதனால் ஏற்படுகிறது என அலசத் தொடங்குகிறது வாசகனுடைய மனம். தொடர்ந்து அழகைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் அடுக்கடுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஏதோ ஒரு விதத்தில் தன் வாழ்க்கையையே புரிந்துகொள்வதற்கு நிகரானதாக அம்முயற்சிகள் அனைத்தும் இருப்பதாகத் தோன்றுகிறது. இறுதியில் தன்னைத்தானே புரிந்துகொள்வதற்கும் அதுவே துாண்டுதலாக அமைகிறது.\nஎல்லாப் புத்தகங்களிலும் காந்தத்தைப்போல மனசை ஈர்க்கிற சில வரிகள் உண்டு. அவை உரையாடலின் ஒரு பகுதியாகவோ அல்லது விவரணைக்குறிப்பின் ஒரு தொடராகவோ இருக்கக்கூடும். அவ்வரிகள் என்னும் அதிசயக் குளத்தில் மனமீன் நீந்திக் களிக்கத் தொடங்குகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் குளங்கள் வற்றுவதில்லை. புத்தம்புது புனலின் நீர் நிரம்பிய குளங்களாகவே இருக்கின்றன. அவை தரும் குளிர்ச்சிக்கும் இன்பத்துக்கும் ஒரு குறையும் இருப்பதில்லை. சூரியனையும் சந்திரனையும் வானத்தையும் தமக்குள் அவை பிரதிபலித்துக் காட்டும் ஆற்றல் குறைவதுமில்லை. எல்லாத் தரப்பு வாசகர்களுக்குள்ளும் இத்தகைய அதிசயக் குளங்கள் உண்டு.\nநாவலாசிரியர்கள், திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள் என எல்லாத் தள��்களிலிருந்தும் பத்தொன்பது படைப்பாளிகளின் நுால்களை ‘வாக்கியங்களின் சாலை ‘ என்னும் தொகுப்பில் அறிமுகப்படுத்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன் . ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு நுால் தன்னை வந்தடைந்த விதத்தையும் அந்த நுாலுக்கும் தனக்கும் வலிமையான உறவு உருவாகக் காரணமாக இருந்த வாழ்க்கைச் சூழலையும் மனிதர்களையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள அந்த நுாலின் பகுதிகள் உதவியாக இருந்த சந்தர்ப்பங்களைப்பற்றியும் மறக்க முடியாத இனிய ஞாபகமாக அந்த நுால் மனத்தில் இன்னும் தங்கியிருப்பதற்கான காரணைத்தையும் கதைப்பாங்கோடு அழகாக எடுத்துச்சொல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதையைப் படித்து முடித்த நிறைவைக் கொடுக்கிறது. ஒரு சுயசரிதையைப் படிக்கிற விறுவிறுப்பு எல்லாக் கட்டுரைகளிலும் படிந்திருப்பதை நுாலின் மிகப்பெரிய பலமாகச் சொல்லவேண்டும்.\nஇதாலோ கால்வினோ, போர்ஹெ, ஸ்டாபன் ஹாக்கிங்ஸ், ஜாக் லண்டன், மார்க்யூஸ், காஃப்கா, ஹெர்மன் ஹெஸெ என உலக இலக்கியப்பரப்பில் முக்கியமானவர்களாக விளங்குகிற பலருடைய படைப்புகள் முன்வைக்கப்படுகின்றன. ‘நாக்கு மட்டுமே உணவை ருசிக்க முடியும். பாத்திரங்கள் ஒருபோதும் உணவின் சுவையை அறிவதில்லை ‘ என்ற புத்தரின் வாக்கியத்தை எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் முன்வைக்கிறார். மனப்பசியைத் தணிக்கும் புத்தகங்களுக்கும் உணவுக்குள்ளதைப்போன்ற சுவையுண்டு. தீராத பசியுடன் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்திருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சுவையையும் அறிந்தவராக இருக்கிறார். நுாலின் ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படும் அவருடைய சுவையுணர்வு நம்மையும் அந்த நுால்களைத் தேடும்படி துாண்டுகிறது.\nஜென் கதைகளைப்பற்றிச் சலிப்பில்லாமல் பேசக்கூடியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதை அவருடன் நேரில் பழகியவர்கள் அறிந்திருக்கக்கூடும். சின்னச்சின்ன கதைகளையும் கவிதைகளையும் அவர் மேடைப்பேச்சிலும் நேர்ப்பேச்சிலும் தற்செயலாக நினைவுபடுத்திச் சொல்லும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம்போலத் தோன்றும். பால்ராப்ஸ் நயோஜன் கென்ஜாய் எழுதிய ‘ஜென் எலும்புகள் ஜென் கதைகள் ‘ என்கிற நுாலைப்பற்றிய அறிமுகக்கட்டுரையும் அதே விதமான இனிய அனுபவத்தைக் கொடுக்கிறது. ‘நதி அமைதியாக உறைந்திருக்கிறது, மலைகள��� நீந்திக்கொண்டிருக்கின்றன ‘ என்று சுட்டிக்காட்டும் ஒருவரி ஒரு பேரருவியின் சாரலில் நனைந்து சிலிர்த்த அனுபவத்தைத் தருகிறது. ஒருகணத்தில் உறைவுநிலையில் இருப்பது நீந்திக் களிக்கும் உயிராகவும் ஓடிக்கொண்டே இருப்பது உறைந்த நிலைக்கு மாறும் உயிராகவும் உருமாற்றம் கொள்கின்றன. நீந்தத் தொடங்கும் மலை எதைநோக்கிச் செல்லும் நதியின் ஆழத்தை அதனால் அறியமுடியுமா நதியின் ஆழத்தை அதனால் அறியமுடியுமா கேள்விகள் பெருகப்பெருக கற்பனையின் உலகம் விரிவிடைந்தபடியே செல்கிறது. மனித வாழ்வுக்குள் இக்காட்சியை உடனே நம் மனம் தளம்மாறற்ிப் பார்க்கவிழைகிறது. யாரோ ஒருவர் மலையாக இருக்கிறார். யாரோ இன்னொருவர் நதியாக இருக்கிறார். மலையாக இருப்பவர் நதியாக இருப்பவரின் மனத்தில் நீந்துகிறார். அடுத்தவர் மலையாக நீந்திக்களிக்க இவரும் நதியாக மாறுகிறார். இந்த எண்ண ஓட்டத்தின் தொடர்ச்சியில் ஒருவரே மலையாகவும் நதியாகவும் இருப்பதை உணர்கிறோம். அன்பால் மட்டுமே இந்த ஒருமையுணர்வு சாத்தியமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டிய இந்த நூலின் ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பேரனுபவத்துக்கு இட்டுச்செல்லும் சாலை. ‘சொர்க்கத்தின் கதவு எங்கே இருக்கிறது கேள்விகள் பெருகப்பெருக கற்பனையின் உலகம் விரிவிடைந்தபடியே செல்கிறது. மனித வாழ்வுக்குள் இக்காட்சியை உடனே நம் மனம் தளம்மாறற்ிப் பார்க்கவிழைகிறது. யாரோ ஒருவர் மலையாக இருக்கிறார். யாரோ இன்னொருவர் நதியாக இருக்கிறார். மலையாக இருப்பவர் நதியாக இருப்பவரின் மனத்தில் நீந்துகிறார். அடுத்தவர் மலையாக நீந்திக்களிக்க இவரும் நதியாக மாறுகிறார். இந்த எண்ண ஓட்டத்தின் தொடர்ச்சியில் ஒருவரே மலையாகவும் நதியாகவும் இருப்பதை உணர்கிறோம். அன்பால் மட்டுமே இந்த ஒருமையுணர்வு சாத்தியமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டிய இந்த நூலின் ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பேரனுபவத்துக்கு இட்டுச்செல்லும் சாலை. ‘சொர்க்கத்தின் கதவு எங்கே இருக்கிறது , நரகத்தின் கதவு எங்கே இருக்கிறது , நரகத்தின் கதவு எங்கே இருக்கிறது ‘ என்று கேள்வியை முன்வைத்துச் சொல்லப்படும் சின்னஞ்சிறு கதையும் யோசிக்கயோசிக்க விரிவான பொருள்களைப் பெற்றுக்கொள்ள விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nவிளாதிமிர் நபக்கோவின் ‘லோலிதா ‘ நாவலைப்பற்றி எழுதியிருக்கும் கட்டுரை பலவகைகளில் முக்கியமானது. ஊடகங்களால் இந்த நுால்மீது படிந்துபோன கறைகளை விலக்கி நாவலுக்குள் துடிக்கும் லோலிதாவின் இதயத்துடிப்பைக் காதுகொடுத்துக் கேட்க வைக்கிறது இக்கட்டுரை. இந்த நாவலுடன் இணைத்தப் பார்த்துச் சொல்லப்படும் எட்கர் ஆலன்போவின் வாழ்க்கைக் குறிப்பும் கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது. ஜாக் லண்டனுடைய ‘கானகத்தின் குரல் ‘, லுாயி கரோலினுடைய ‘ஆலிஸின் அற்புத உலகம் ‘ ஆகிய நுால்கள் குழந்தையின் குதுாகல உணர்வோடும் வற்றாத ஆனந்தத் துள்ளலோடும் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நார்னியா என்ற கற்பனை உலகத்தைக் கட்டி பேத்தியின் மகிழ்ச்சிக்காக சி.ஆர்.லுாயிஸ் என்னும் படைப்பாளி படைத்த ஏழு நூல்களைப்பற்றிய தகவலையும் சொல்கிறது ஒரு கட்டுரை.\nஆந்த்ரே தார்க்கோஸ்கியை அறிமுகப்படுத்தும் கட்டுரையின் தொடக்கத்தில் தன் சொந்த அனுபவமாக விவரிக்கும் பகுதி எல்லா இளைஞர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் நிகழ்ந்ததாகவே இருக்கும். திருட்டுப்படம் பார்ப்பதில் இருக்கிற சுகம், அகப்பட்டுக்கொண்டதும் மனம் கொள்கிற அவமானம், புறக்கணிப்பால் உருவாகும் வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளும் வேகத்தில் சட்டென உருக்கொண்டு விடுகிற படிப்பு வேகம் அனைத்துமே ஒன்றுவிடாமல் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன. ருஷ்யப்படங்களுடைய இசையின் தொடர்ச்சியாக சுப்பபையா நாயுடுவின் இசைப்பாடல்களை எஸ்.ராமகிருஷ்ணன் ஞாபகப்படுத்திக்கொள்ளும் தருணத்திலும் ‘மிஸ்ஸியம்மா ‘ திரைப்படத்தில் ‘எனையாளும் மேரிமாதா ‘ என்று பாடும் சாவித்திரியின் வெண்ணிறமான முகம் வழியே ருஷ்யக்கதைப்பாத்திரங்களை நினைவு படுத்திக்கொள்ளும் தருணமும் மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன் என்னும் படைப்பாளியின் மொத்த ஆளுமையைப் புரிந்துகொள்ள இப்பகுதி துணைநிற்கிறது. ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளியை நோக்கித் தாவும் வேகமும் கச்சிதமும் ஆர்வமும் நம்மைத் தீரா வியப்புக்குள் ஆழ்த்துகிறது. இப்புள்ளிகளிடையே காட்சி தரும் வாழ்வின் கோலம் அவர் தம் படைப்புகளில் சித்தரிக்க முனைகிற பெரும்காட்சிகளைப் புரிந்துகொள்ள உதவும் பகுதியாக அமைந்துவிடுகிறது. தீராத வியப்பு தரும் ஓர் ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன்.\nலுாயி மிராண்டாலோவின் ‘���ழுத்தாளனைத் தேடும் ஆறு கதைப்பாத்திரங்கள் ‘ என்னும் நாடக நுாலைப்பற்றிய அறிமுகக்கட்டுரையும் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டபோது ஐரோப்பாவில் எழுந்த முணுமுணுப்புகளும் அவையனைத்தும் அடங்கி மெல்லமெல்ல ஒரு வெற்றியாக உருமாறி மிராண்டாலோவின் பெயரை நாடகஉலகில் நிலைநிறுத்திய விதமும் விறுவிறுப்பாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாடக நுாலை ஒரு தமிழ்வாசகன் உள்வாங்கும் விதத்தில் மதுரை ஸ்பெஷல் நாடகக் குழுக்களின் செயல்பாடுகளையும் வள்ளித்திருமணம் நாடகத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளதைக் குறிப்பிடவேண்டும்.\nலுாயி ஃபிஷர் என்னும் ஆங்கில நுாலாசிரியர் எழுதிய ‘காந்தியின் வாழ்க்கை ‘ வரலாற்று நூலைப்பற்றிய அறிமுகத்தில் இதைத் தமிழில் மொழிபெயர்த்தவராக தி.ஜானகிராமனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர. என்னும் எழுத்தாளரே இதன் மொழிபெயர்ப்பாளர். 1962 ஆம் ஆண்டில் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடாக இந்த நுால் முதலில் வெளிவந்ததது.\nஒரு புத்தகத்தைப்பற்றிப் பேசுவது எப்போது ஒரு நல்ல வாசகனுக்கு உற்சாக்முட்டும் விஷயமாகவே இருக்கும். அதைப்பேசும் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் காலத்தைக் கடந்து சென்று அதைப்படித்த காலத்தின் படிக்கட்டில் உட்கார்ந்துவிட்டுத் திரும்பும் அனுபவம் கிடைக்கிறது. பழைய படிக்கட்டில் உட்கார்ந்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் அவன் அளவில்லாத ஆற்றல் உடையவனாகிறான். இந்த அளவில்லாத ஆற்றலைப்பெறும் ஆசையில் ஒரு வாசகன் மீண்டும் மீண்டும் படித்ததைப்பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறான். காலத்துக்கிடையேயான பயணம் என்பது அவனுக்கே சாத்தியமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள ‘வாக்கியங்களின் சாலை ‘ என்னும் நூல் பல புதிய வாசகர்களை உருவாக்கும் வலிமை கொண்டது.\n(வாக்கியங்களின் சாலை- எஸ்.ராமகிருஷ்ணன், வெளியீடு: அட்சரம், 130/11, மதுரா கோட்ஸ் காலனி, விருதுநகர். விலை3ரு65)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n‘தொட்டு விடும் தூரம்… ‘\nஅறம்: பொருள்: இன்பம்: வீடு\nபணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.\nவாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஉயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘\nஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)\nசரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”\n2004 ஆம் வருட ராசிபலன்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.\nகடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்\nகவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘\nமழையாக நீ வேண்டும் – 1\nஇந்தியா ஒளிர்கிறது (India shining)\nஅன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n‘தொட்டு விடும் தூரம்… ‘\nஅறம்: பொருள்: இன்பம்: வீடு\nபணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.\nவாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஉயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘\nஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)\nசரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”\n2004 ஆம் வருட ராசிபலன்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.\nகடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்\nகவி��ையிலே ஒரு கதை: ‘பாலம் ‘\nமழையாக நீ வேண்டும் – 1\nஇந்தியா ஒளிர்கிறது (India shining)\nஅன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.org/index.php?r=site/thivyadesam&username=&thivyadesam_id=89", "date_download": "2019-05-22T16:39:15Z", "digest": "sha1:BEWENQI3E7LOQAXKTCRGZQW6MY2OPS5Z", "length": 160464, "nlines": 477, "source_domain": "tamilvedham.org", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலா��ிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nதலபுராணம்:- திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். தலச்சிறப்பு: மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இக்கோயிலில் காட்சி தருகிறார்\nபெயர்:\tதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் அமைவிடம் ஊர்:\tதிருக்குறுங்குடி மாவட்டம்:\tதிருநெல்வேலி மாநிலம்:\tதமிழ்நாடு நாடு:\tஇந்தியா திக்குறுங்குடி -627 115 போன் :+91 4635 265 289 ,\nதாயார் : ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்\nமூலவர் : சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)\nகடவுளர்கள்: திருக்குறுங்குடி,ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்\nகரண்ட மாடு பொய்கையுள்* கரும்பனைப் பெரும்பழம்,*\nபுரண்டு வீழ வாளைபாய்* குறுங்குடி நெடுந்தகாய்,*\nதிரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்,*\nஇரண்டுகூறு செய்துகந்த* சிங்கம் என்பது உன்னையே (2)\nநீர்க்காக்கைகள் ஸஞ்சரிக்கும் பொய்கையிலே பெரிய கரிய பனம்பழங்கள் விழுந்து புரள, அவற்றை நீர்க்காக்கையாக ப்ரமித்த வாளைகளானவை அஞ்சிப் பாயும்படியை அருளிச்செய்கிறார் ஒன்றரையடிகளில். மெய்யான நீர்க்காக்கையைக் கண்டு பயப்படாமல் போலியானதொன்றைக் கண்டு பயப்பட்டதாக அருளிச்செய்தவிது- திருக்குறுங்குடியிலுள்ளார் நம்பிபக்களில் ப்ரேமத்தின் மிகுதியால்* அஸ்தாநே பயசங்கை பண்ணும்படிக்கு ஸூசகம் என்க. நெடுந்தகாய்- ‘நெடுந்தகை’ என்பதன் விளி; பெருந்தன்மை பொருந்தினவனே என்றபடி. இப்போதும் திருக்குறுங்குடிநம்பி ஸந்நிதியிலுள்ள புஷ்கரிணிக்குக் கரண்டமாடு பொய்கை என்று திருநாமம் வழங்கி வருதலும், ஆழ்வார் “கரும்பனைப் பெரும்பழம்” என்று பணித்தது பழுதாகாமைக்காக அ���்புஷ்கரிணியின் கரையில் ஒரு திருப்பனைமரம் நம்பியின் கடாக்ஷமேதாரகமாக நாளைக்கும் வளர்ந்து வருதலும் அறியத்தக்கன. சினம் என்று விம்முதலுக்கும் வாசகமாகையாலே, சினங்கொள் ஆகம்- விம்ம வளர்ந்த சரீரம் என்ற என்றலுமாம்.\nஏவினார் கலியார் நலிக என்று* என்மேல் எங்ஙனே வாழும் ஆறு\nஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா\nபாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு* உன் பாதமே பரவி நான் பணிந்து*\nஎன் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்\nமான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*\nஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*\nதேனே* வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே\nபாம்புக்கு அஞ்சி ஓடிவந்து விழுந்தேனென்பாரைப் போலவும், ராமாஸ்த்ரத்துக்கு நடுங்கி வந்து விழுந்தேனென்பாரைப் போலவும் மாதர்களின் கண்களாகிற அம்புக்கு அஞ்சி வந்து நின்னடைந்தேனென்கிறார். ஸ்த்ரீகள் ஆண்கள் ஆகர்ஷித்துக்கொள்வது கடைக்கண்ணோக்கினாலாதலால் ‘மானேய் நோக்குநல்லார்’ என்றார். அவர்களைச் சிறப்பித்தும் அவர்களுடைய முகத்தை வர்ணித்தும் இவர் கூறுவது காமுகர்களின் ஸமாதியாலென்க. ஓட்டந்து ‘ஓட்டம் தந்து’ என்ற இரண்டு சொற்கள் ‘ஒட்டந்து’ என ஒரு சொல்லாயிற்று; சிதைவு; ஓடிவந்து என்றபடி. குழகன் மஹானாயிருக்கும் தனது மேன்மையைப் பாராமல் சிறியாரோடுங் கலந்துபழகுமவன் என்கை.\nதவள இளம்பிறை துள்ளும்முந்நீர்* தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி-\nதுவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்* சூழ்பனி நாள் துயிலாது இருப்பேன்,*\nஇவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்* என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*\nகுவளை மலர்நிற வண்ணர்மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)\nநிர்மலமாய்ப் பருவம் நிரம்பாத சந்திரன் உதித்தவாறே அனைவரும் ஆநந்தமாகக் கண்டு கொண்டிருக்க, பாவியேனுக்குமாத்திரம் அவன் நெருப்பயிருப்பதே; அனைவரும் கடற்கரையிலே போய் உலாவி ஆநந்தத்திற்குப் போக்குவிடாநிற்க, அதுவும் பாவியேனுக்கு விஷமாயிருப்பதே; அனைவரும் கடற்கரையிலே போய் உலாவி ஆநந்தத்திற்குப் போக்குவிடாநிற்க, அதுவும் பாவியேனுக்கு விஷமாயிருப்பதே; எல்லோரும் தென்றல் வீசுகிறவழியே எதிர்பார்த்து நின்று அது மேலேபட இன்பம் நுகராநிற்க, அது பாவியேனுக்கு மாத்திரம் ��ீக்கதுவினாற்போல் ஆவதே; எல்லோரும் தென்றல் வீசுகிறவழியே எதிர்பார்த்து நின்று அது மேலேபட இன்பம் நுகராநிற்க, அது பாவியேனுக்கு மாத்திரம் தீக்கதுவினாற்போல் ஆவதே: அன்றிற் பறவைகளின் தொனி அனைவர்க்கும் காணாம்ருதமாயிருக்க, வல்வினையேனுக்கு மாத்திரம் கொன்னவிலுமொஃகிற கொடிதாவதே: அன்றிற் பறவைகளின் தொனி அனைவர்க்கும் காணாம்ருதமாயிருக்க, வல்வினையேனுக்கு மாத்திரம் கொன்னவிலுமொஃகிற கொடிதாவதே; கீழ்ச்சொன்னவை யெல்லாம் தனித்தனியே என்னுயிரை மாய்க்கப் போதுமானவை; அராஜகமான தேசத்தில் எதிரிகளடங்கலும் ஸங்கேதம் செய்துகொண்டு உள்ளே புகுந்து நாலு வாசலையும் பற்றிக் குறும்பு செய்யுமாபோலே இவை நான்கும் கூடித் திரண்டு ஒருமுகஞ்செய்து பண்ணுகிற ஹிம்ஸை பேச்சுக்கு நிலமன்று; ஏற்கனவே நாயகனைப் பிரிந்த ஆற்றாமையினால் தரைபற்றி யிருக்கிற என் நெஞ்சு துவளும்படியாகவும் சோரும்படியாகவும் ஈர்க்கின்றன. இக்காலமோ பனிகாலம்; “ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்க அஞ்சிறை கோலித் தழுவு நள்ளிருள்” என்னும்படியே, அணைத்த நாயகனுடைய கைக்குள்ளே அடக்க வேண்டுமிக்காலத்திலே அவனைப் பிரிந்து பாதகவஸ்துக்களின் கையிலே அகப்பட்டுக் கண்ணுறங்காதே துடிக்கின்றேன்: ;சிறுமியான இவள் இவற்றுக்கெல்லாம் ஆடல்கொடுக்க வல்லளோ; கீழ்ச்சொன்னவை யெல்லாம் தனித்தனியே என்னுயிரை மாய்க்கப் போதுமானவை; அராஜகமான தேசத்தில் எதிரிகளடங்கலும் ஸங்கேதம் செய்துகொண்டு உள்ளே புகுந்து நாலு வாசலையும் பற்றிக் குறும்பு செய்யுமாபோலே இவை நான்கும் கூடித் திரண்டு ஒருமுகஞ்செய்து பண்ணுகிற ஹிம்ஸை பேச்சுக்கு நிலமன்று; ஏற்கனவே நாயகனைப் பிரிந்த ஆற்றாமையினால் தரைபற்றி யிருக்கிற என் நெஞ்சு துவளும்படியாகவும் சோரும்படியாகவும் ஈர்க்கின்றன. இக்காலமோ பனிகாலம்; “ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்க அஞ்சிறை கோலித் தழுவு நள்ளிருள்” என்னும்படியே, அணைத்த நாயகனுடைய கைக்குள்ளே அடக்க வேண்டுமிக்காலத்திலே அவனைப் பிரிந்து பாதகவஸ்துக்களின் கையிலே அகப்பட்டுக் கண்ணுறங்காதே துடிக்கின்றேன்: ;சிறுமியான இவள் இவற்றுக்கெல்லாம் ஆடல்கொடுக்க வல்லளோ நாம் இவளை இத்தனை கொலைபாதகர் கையில் காட்டிக்கொடுத்து வருத்துவது தருமமன்று; என்று அப்பெரியவருக்குத் தன்னடையே, திருவுள்ளத்தில் இ���க்கம் பிறக்கவேணும்; என்னுடைய தெளர்ப்பாக்யத்தாலே அவர் இரக்கமற்றொழிந்தார் தம்மைப் பிரிந்து பத்துமாஸம் தரித்திருந்த பிராட்டியைப்போலே என்னையும் நினைத்தாரேயன்றி என்னுடைய வைலக்ஷண்ய மறிந்து இரங்குகின்றிலர் ஆயினுமாகுக; என்னுடைய நினைத்தாரேயன்றி என்னுடைய வைலக்ஷண்ய மறிந்து இரங்குகின்றிலர் ஆயினுமாகுக; என்னுடைய பஞ்சேந்திரியங்களின் வ்ருத்திகளையும் கொள்ளைகொண்டு அவர் சென்று வாழுமிடமான திருக்குறுங்குடியிலே என்னைக்கொண்டு சேர்த்து விடுங்கோள் என்றாளாயிற்று. என் நலமைந்தும் கொண்டுபோன = இதற்கு இரண்டு வகையான நிர்வாஹமுண்டு; -செவி வாய் கண் மூக்கு உடல் என்னும் ஐந்து உறுப்புகளின் அறிவையும் வேறு விஷயங்களுக்கு ஆக வொண்ணாதபடி செய்து. தனக்கே ஆக்கிக்கொண்டுபோன; (அதாவது) பகவத் விஷய வார்த்தைகள் தவிர வேறு எந்த வார்த்தையையும் காது க்ரஹிக்க வொண்ணாமலும், வேறு எந்த விஷயத்தையும் வாய்பேச வொண்ணாமலும், வேறு எதையும் கண் காண வொண்ணாமலும், அவனுடைய திருத்துழாய்ப் பரிமளந் தவிர வேறு எந்த மணத்தையும் மூக்கு க்ரஹிக்க வொண்ணாமலும், உடல் வேறு எந்த வஸ்துவையும் அணைய விரும்பாதபடியும் செய்துபோன என்றபடி, இனி இரண்டாவது நிர்வாஹமாவது-திருநெடுந்தாண்டகத்தில் “மின்னிலங்கு திருவுருவம் பெரியதோளும்” (25) என்கிற பாட்டில் “என் நலனும் என்நிறையும் என்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு” என்று ஐந்து வஸ்த்துக்களைக் கொண்டதாகச் சொல்லிற்றே; அவை ஐந்து - என்று அமுதனார் நிர்வஹிப்பராம்.\nதாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த* தண்மதியின் இளவாடை இன்னே,*\nஊதை திரிதந்து உழறிஉண்ண* ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*\nபேதையர் பேதைமையால் இருந்து* பேசிலும் பேசுக பெய்வளையார்,*\nகோதை நறுமலர் மங்கைமார்வன்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்\nமலர்கின்ற மல்லிகைப் பூவிலே தோய்ந்து அங்குள்ள மணம் முதலியவற்றை வாரிக்கொண்டு இங்கே வந்து வீசித் திரிகின்ற குளிர்காற்றானது என்னுயிரை முடிக்கப் பார்க்கின்றது; அதற்கு வருந்தி ஓரிரவும் கண்ணுறங்காதிருக்கின்றேன்; நாயகரைப் பிரிந்தாலுண்டாகும் வருத்தம் இப்படியிருக்குமென்று அடியோடு அறியாத சில பேதைப்பெண்கள் தாங்கள் போதுபோக்கற்று நம்மைப் பற்றிப் பழிப்பாக எது சொல்லினும் சொல்லுக; அவர்கள் பேச்சைக்கொண்டு நம��்கு என்ன நம்முடைய ப்ராவணத்தைக் குற்றமாகக் கொள்ளாமல் நற்றமாகக் கொள்பவன் வாழ்கிற திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்கிறாள். இன்னே - இங்ஙனே என்றபடி; வாடை நலிகிறபடியை வாய்விட்டுச் சொல்லமாட்டாமையாலே ;இன்னே; என்னுமித்தனை. ஊதை - குளிர்காற்று; “ஊதையும் கூதையும் குளிர்பனிக்காற்று; என்பது நிகண்டு.\nகாலையும் மாலை ஒத்துண்டு* கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*\nபோல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்* பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*\nமாலவன் மாமணி வண்ணன் மாயம்* மற்றும் உள அவை வந்திடாமுன்,*\nகோலமயில் பயிலும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.\nஇராப்பொழுதில் விரஹநோயால் வருந்தின பரகாலநாயகியை நோக்கித் தோழியானவள் ;நங்காள் வருந்தாதே; சிறிது பல்லைக்கடித்துப் பொறுத்திரு; இதோ காலைப்பொழுது வந்திடும்; ஆறியிருக்கலாம்;, என்று சொல்ல, அதுகேட்ட நாயகி ;அந்தோ வருந்தாதே; சிறிது பல்லைக்கடித்துப் பொறுத்திரு; இதோ காலைப்பொழுது வந்திடும்; ஆறியிருக்கலாம்;, என்று சொல்ல, அதுகேட்ட நாயகி ;அந்தோ எனக்குக் காலைப் பொழுதாகிலென் இரண்டும் வாசியற்றிருக்கின்றது காண்; என்கிறாள். இதன் கருத்து யாதெனில்; திருக்குறளில்-1. “காலைக்குச் செய்த நன்றி என்கொலல் எவன்கொல்யான், மாலைக்குச்செய்த பகை” என்று ஒரு குறளுண்டு; அதாவது காலைப்பொழுது வருத்துகின்றதில்லை, மாலைப்பொழுது மாத்திரம் வருத்துகின்றது; இப்படியாகுமாறு நான் காலைக்கு என்ன வுபகாரம் செய்தேனோ மாலைக்கு என்ன அபகாரம் செய்தேனோ மாலைக்கு என்ன அபகாரம் செய்தேனோ அறியேன் என்பதாம் 2. “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந்நோய்” என்று மற்றொரு குறளுமுண்டு; அதாவது- காமநோயாகிய பூ காலைப்பொழுதில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் போரும்பாய் முதிர்ந்து மாலைப் பொழுதின்கண் மலராநிற்குமென்பதாம். காலை தூங்கியெழுந்த பொழுதாதலால் கனவிலே புணர்ந்தமை நினைந்து பொறுத்தல் பற்றி ;காலையரும்பி; என்றும், பிறகு பொழுது செல்லச் செல்ல அதுமறந்து பிரிவு நினைத்துப் பொறாளாதல்பற்றிப் ;பகலெல்லாம் போதாகி; என்றும், தம்தம் துணைகளை நினைத்து மீண்டுவந்து சேரும் விலங்குகளையும் மக்களையுமுண்டு தான் அக்காலத்து அநுபவித்த இன்பத்தை நினைந்து பொறாமைமிகுதல்பற்றி ;மாலைமலரும்; என்றும் சொல்��ிற்று. ஆகவே, காலைப் பொழுது சிறிது ஆறியிருத்தற்கு உறுப்பானது என்று பொதுப்படையாகக் கொள்ளப்படும்; இக்கொள்கை கொண்டே தோழியானவள் ;நங்காய் அறியேன் என்பதாம் 2. “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந்நோய்” என்று மற்றொரு குறளுமுண்டு; அதாவது- காமநோயாகிய பூ காலைப்பொழுதில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் போரும்பாய் முதிர்ந்து மாலைப் பொழுதின்கண் மலராநிற்குமென்பதாம். காலை தூங்கியெழுந்த பொழுதாதலால் கனவிலே புணர்ந்தமை நினைந்து பொறுத்தல் பற்றி ;காலையரும்பி; என்றும், பிறகு பொழுது செல்லச் செல்ல அதுமறந்து பிரிவு நினைத்துப் பொறாளாதல்பற்றிப் ;பகலெல்லாம் போதாகி; என்றும், தம்தம் துணைகளை நினைத்து மீண்டுவந்து சேரும் விலங்குகளையும் மக்களையுமுண்டு தான் அக்காலத்து அநுபவித்த இன்பத்தை நினைந்து பொறாமைமிகுதல்பற்றி ;மாலைமலரும்; என்றும் சொல்லிற்று. ஆகவே, காலைப் பொழுது சிறிது ஆறியிருத்தற்கு உறுப்பானது என்று பொதுப்படையாகக் கொள்ளப்படும்; இக்கொள்கை கொண்டே தோழியானவள் ;நங்காய் விரைவில் காலைப்பொழுது வந்திடும்; பொறுத்திரு; என்றாள். இப்பரகால நாயகிக்கு இரவில் சிறிதேனும் உறக்கமிருந்தாலன்றோ கனவு நோவும், அதில் எம்பெருமானோடு புணர்ந்தமை பாவிக்கவும், உறங்கி யெழுந்ததும் அதனை நினைந்து பொறுத்திருக்கவும் இவ்வழியாலே காலைப்பொழுதை ஆறியிருத்தற்குடலாகக் கொள்ளவும் ப்ரஸக்தியுண்டாகும்; இவை யொன்றுமில்லாமையாலே மாலையோடு காலையோடு வாசியில்லை என்றாளாயிற்று. தோழீ விரைவில் காலைப்பொழுது வந்திடும்; பொறுத்திரு; என்றாள். இப்பரகால நாயகிக்கு இரவில் சிறிதேனும் உறக்கமிருந்தாலன்றோ கனவு நோவும், அதில் எம்பெருமானோடு புணர்ந்தமை பாவிக்கவும், உறங்கி யெழுந்ததும் அதனை நினைந்து பொறுத்திருக்கவும் இவ்வழியாலே காலைப்பொழுதை ஆறியிருத்தற்குடலாகக் கொள்ளவும் ப்ரஸக்தியுண்டாகும்; இவை யொன்றுமில்லாமையாலே மாலையோடு காலையோடு வாசியில்லை என்றாளாயிற்று. தோழீ உன் கருத்தின்படியே காலைப்பொழுதை ஆச்வாஸஹேதுவாகக் கொண்டாலும் அந்தப் பொழுது வருவதற்கு வழியொன்றுங்காணோமே; (கங்குல் நாழிகை ஊழியின் நீண்டுலாவும் போல்வதோர்தன்மை புகுந்து நிற்கும்) என்கிறாள். நாயகனைப் பிரிந்த நாயகி ஆற்றதாளாய் அவனில்லாமல் இரவுகழிக்க முடியாதபடியைச் சொல்லும்போது ;ஒ���ு நாழிகைப் பொழுதானது எத்தனையோ யுகமாய்ப் பெருகிச் செல்லுகின்றதே உன் கருத்தின்படியே காலைப்பொழுதை ஆச்வாஸஹேதுவாகக் கொண்டாலும் அந்தப் பொழுது வருவதற்கு வழியொன்றுங்காணோமே; (கங்குல் நாழிகை ஊழியின் நீண்டுலாவும் போல்வதோர்தன்மை புகுந்து நிற்கும்) என்கிறாள். நாயகனைப் பிரிந்த நாயகி ஆற்றதாளாய் அவனில்லாமல் இரவுகழிக்க முடியாதபடியைச் சொல்லும்போது ;ஒரு நாழிகைப் பொழுதானது எத்தனையோ யுகமாய்ப் பெருகிச் செல்லுகின்றதே; என்று இரவு நீட்டித்தலைச் சொல்லுவது வழக்கம்; அப்படியே இப்பரகால நாயகியும் சொல்லுகின்றாள் ; நாயக நாயகிகள் கூடியிருக்கும் காலத்தில், நீண்ட காலங்களும் ஒருநொடிப் பொழுதாய்க் கழிந்து விடுவமென்பதும், பிரிந்தகாலத்து ஒரு கணப்பொழுதும் பல்லூழியூழிகளாய்க் கழியுமென்பதும் அநுபவஸித்தம் ; “பலபலவூழிகளாயிடும், அன்றியோர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும்..... அன்பர் கூடிலும் நீங்கிலும்யாம் மெலிதும்” என்ற திருக்குறளையும், “காதலரொடு நாம் இன்புற்ற முன்னாட்களில் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்” என்ற அதன் உரையையும் இங்கு உணர்க. நாழிகை - ;நாகொ;; என்னும் வடமொழியின் திரிபு. ஊழியின் நீண்டுலாவும் போல்வதோர்தன்மை புகுந்து நிற்கும் - ஊழிப்பொழுது தான் மிகநீண்டதென்று கேள்விப்பட்டிருந்தேன் ; அதிற்காட்டிலும் நீண்டது போலிருக்கின்றதென்கை. மாயவன் மாமணிவண்ணன் மாயம் மற்றுமுள ஸ்ரீ நம்மை மாய்ப்பதற்கு அவன் பலபல மாயங்களைப் படைத்து வைத்திருக்கிறான்; இராப்பொழுது, வாடை என்ற இவ்வளவேயல்ல; அன்றில், தென்றல், கடலோசை, குழலோசை, திங்களம்பிள்ளை என்றாற்போலே மற்றும் பல மாயங்களையும் படைத்திருக்கிறான்; அவையும் நம்மை முடிக்கத் தலைநாட்டுக்கு முன்னமே இவையெல்லாம் நமக்கு அநுகூலமாம்படியான இடத்திலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்களென்றாளாயிற்று.\nகருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து* கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*\nஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள* ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*\nபெருமணி வானவர் உச்சிவைத்த* பேர்அருளாளன் பெருமைபேசி,*\nகுருமணி நீர்கொழிக்கும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.\nமாட்டின் கழுத்துமணியோசை செவிப்பட்டு ஆற்றாத தலைவி உரைக்கும் பாசுரமிது. மாட்டின் மணியோசை மாலைப்பொழுதில் (ஸாயம் ஸந்தியாஸமயத்தில்) அன்றே செவிப்படும் ; கீழ்ப்பாட்டில் “கங்குல் நாழிகை ஊழியின் நீண்டுலாவும்; என்று நடுநிசியின் துயரந் தோற்றச் சொல்லிவைத்து இப்பாட்டில் ஸாயங்காலத்துத் துயரம் சொல்லுவது பொருந்துமோ என்று சங்கிக்க வேண்டா; பிரிவாற்றமையைத் தெஜீவிப்பது மாத்திரமே இங்கு விவக்ஷிதமாதலால். வயல்களில் மேய்ந்து, மீண்டு ஊர்புகுகின்ற மாடுகளின் கழுத்தில் தொங்கும் மணிகளின் ஒலி விரஹித்ரிகளின் செவியிற்பட்டவாறே ;அந்தோ என்று சங்கிக்க வேண்டா; பிரிவாற்றமையைத் தெஜீவிப்பது மாத்திரமே இங்கு விவக்ஷிதமாதலால். வயல்களில் மேய்ந்து, மீண்டு ஊர்புகுகின்ற மாடுகளின் கழுத்தில் தொங்கும் மணிகளின் ஒலி விரஹித்ரிகளின் செவியிற்பட்டவாறே ;அந்தோ பகற்பொழுது கழிந்திட்டதே; இராப்பொழுது அணுகிற்றே, இன்னமும் காதலரைக் காணோமே; என்று வருத்தமுண்டாகும்; அதுவே இப்பாட்டின் முன்னடிகளிற் கூறப்படுகின்றது. சேக்களும் நாகுகளும் கூட்டமாய்க் கலந்து வரும்போது சேக்கள் நாகுகளோடே அணைந்து மேல்விழ, நாகுகள் இறாய்க்க, அதுகண்டு ஏற்கனவே ஸம்ச்லேஷ காலங்களில் நாயகன் மேல்விழவும், நாயகியாகிய தான் ஸ்த்ரித்வத்தாலே இறாய்க்கவுமான ஸம்பவங்கள் நினைவுக்கு வந்து அதனாலும் வருத்தம் மிகுகிறபடியை வெண்ணாகணைந்து; என்றதனால் தெஜீவித்தபடி. “வெண்ணா கணைந்த காரிமிலேற்றணர் தாழ்ந்துலாவும் ஒருமணியோசை யென்னுள்ளந்தள்ள; என்றால் போதுமே, முதலில் “கருமணிபூண்டு” என்றது எதுக்கு பகற்பொழுது கழிந்திட்டதே; இராப்பொழுது அணுகிற்றே, இன்னமும் காதலரைக் காணோமே; என்று வருத்தமுண்டாகும்; அதுவே இப்பாட்டின் முன்னடிகளிற் கூறப்படுகின்றது. சேக்களும் நாகுகளும் கூட்டமாய்க் கலந்து வரும்போது சேக்கள் நாகுகளோடே அணைந்து மேல்விழ, நாகுகள் இறாய்க்க, அதுகண்டு ஏற்கனவே ஸம்ச்லேஷ காலங்களில் நாயகன் மேல்விழவும், நாயகியாகிய தான் ஸ்த்ரித்வத்தாலே இறாய்க்கவுமான ஸம்பவங்கள் நினைவுக்கு வந்து அதனாலும் வருத்தம் மிகுகிறபடியை வெண்ணாகணைந்து; என்றதனால் தெஜீவித்தபடி. “வெண்ணா கணைந்த காரிமிலேற்றணர் தாழ்ந்துலாவும் ஒருமணியோசை யென்னுள்ளந்தள்ள; என்றால் போதுமே, முதலில் “கருமணிபூண்டு” என்றது எதுக்கு என்னில்; மணியின் கொடுமை சொல்லுவித்ததினை. ;அணர் எனினும் ;அணர் எனினும் ஒக்கும் ; “இடவணரை யிடத்தோளொடு; என்றும் “இருந்தார் நடுவே சென்றணார்சொறிய” என்றுமுள்ள பெரியாழ்வார் பிரயோகங்களும் காண்க. மூன்றாமடியின் முடிவில் “பேசி” என்றும் “பேச” என்றும் பாடபேதமுண்டு; போருளாளன் பெருமைபேசி ஓரிரவு முறங்காதிருப்பேன்; என்று கீழோடே அந்வயிக்கவுமாம் ; போருளாளன் பெருமை பேசிக் குறுங்குடிக்கே யென்னையுய்த்திடுமின்; என்று மேலோடே அந்வயிக்கவுமாம். ;பேச; என்னும் பாடத்திலும் இங்ஙனே இரண்டு வகையான அந்வயங்களும் கூடும்:\nதிண்திமில் ஏற்றின் மணியும்* ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*\nகொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற* கோல இளம்பிறையோடு கூடி,*\nபண்டைய அல்ல இவை நமக்கு* பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,*\nகொண்டல் மணிநிற வண்ணர் மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.\nமாட்டின் மணியோசை, தென்றல்காற்று, மாலைப்பொழுது, இளம்பிறை ஆகிய இவை பலகாலும் நம்மை வருத்தியிருந்தாலும் இப்போது வருத்துகிறபடி இதற்கு முன்பு ஒருநாளுமில்லை; இவை ஒவ்வொன்றும் தனித்தனியே கொலைசெய்யப் போதுமானவை; கூட்டமாகக் கூடி வந்து நலிகிற இந்நாள் அந்தோ பாதை பொறுக்கப் போகின்றதில்லை; ஸாதாரண விஷயங்களை ஆசைப்படாதே * உயர்வற வுயர்நலமுடையவனாய் அயர்வறுமரர்களதிபதியானவனை ஆசைப்படும்படியான பாவத்தைப் பண்ணின என்னுடைய ஆவி இனித் தரிக்கவிரகில்லை; நான் வாழவேண்டில் திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்ந்திடுங்கள்; அங்கே எழுந்தருளியிருக்கின்ற கொண்டல் மணிநிறவண்ணரைக் கண்டவாறே என்வாட்டமெல்லாம் தீரும்; மேகத்தையும் மணியை யுங்கண்ட பின்பும் வாட்டம் நிற்குமோ பாதை பொறுக்கப் போகின்றதில்லை; ஸாதாரண விஷயங்களை ஆசைப்படாதே * உயர்வற வுயர்நலமுடையவனாய் அயர்வறுமரர்களதிபதியானவனை ஆசைப்படும்படியான பாவத்தைப் பண்ணின என்னுடைய ஆவி இனித் தரிக்கவிரகில்லை; நான் வாழவேண்டில் திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்ந்திடுங்கள்; அங்கே எழுந்தருளியிருக்கின்ற கொண்டல் மணிநிறவண்ணரைக் கண்டவாறே என்வாட்டமெல்லாம் தீரும்; மேகத்தையும் மணியை யுங்கண்ட பின்பும் வாட்டம் நிற்குமோ ஆகையாலே பாதகவஸ்துக்களின்கையிலே அகப்பட்டு நான் நலிவுபடாதே இவையெல்லாம் எனக்கு அநுகூலங்களாகப் பெறும் தேச விஷேயத்திலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்��ாளாயிற்று. ;இமில்; எனினும் ;திமில்; எனினும் மாட்டின் முசுப்பு. ஆயன் தீங்குழலோசை = ஸாதாரணமான இடையார் ஊதும் புல்லாங்குழலோசையும் கோபாலக்ருஷ்ணனுடைய குழலோசையை நினைப்பூட்டி வருத்துமென்க. தீம்-இனிமை. கொண்டதோர் மாலை = ;இன்று இவளை முடித்தே விடுவது, என்னுங்கோட்பாடுடைய மாலைப்பொழுது,\nஎல்லியும் நன்பகலும் இருந்தே* ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,*\nநல்லர் அவர் திறம் நாம்அறியோம்,* நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*\nவல்லன சொல்லி மகிழ்வரேலும்* மாமணி வண்ணரை நாம்மறவோம்,*\nகொல்லை வளர் இளமுல்லை புல்கு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.\nஊர்ப்பெண்டுகள் இரவும் பகலும் வேறு போதுபோக்கற்று எனது நிகழ்ச்சியைப் பற்றியே வம்புகள் பேசிப் பழிகூறினும் கூறுக; அவர்களுக்கும் நமக்கும் என்ன சேர்த்தியுண்டு அவர்களுடைய வகுப்பு வேறு, நம்முடைய வகுப்பு வேறு; நாமோ விரஹத்தாலே உடலிளைத்து வளையிழந்து வருந்துகின்றோம்; அவர்களோ ஏந்திழையார் - ஆபரணங்களைச் சுமந்துகொண்டிருக்க வல்லவர்கள். நாம் உற்ற விஷயத்தை அவர்கள் கனவிலும் கண்டறியார்கள்; தத்தம் நாயகரைப் பிரிந்துமறியார்கள்; ஆகவே அவர்கள் பாக்யவதிகள்; அன்னவர்கள் எதைச்சொல்லிலும் சொல்லுக அவர்கள் சங்கதி நமக்குத் தெரியாது; அவர்கள் நாண் மடம் அச்சம் முதலிய பெண்மைக்குணங்களைக் காத்துக்கொண்டு நிலைகுலையாதே யிருக்கவல்லவர்கள்; நமக்கோ அவை அற்றுப்போயின நம்மைவிட்டுப் போனவன் அவற்றையும் கொள்ளைகொண்டு போயினான் போலும்; அவர்கள் தங்களாலான மட்டும் வசைகூறிச் சிரிக்கட்டும்; அவர்கள் தாம் என்னவென்று சொல்லப்போகிறார்கள் அவர்களுடைய வகுப்பு வேறு, நம்முடைய வகுப்பு வேறு; நாமோ விரஹத்தாலே உடலிளைத்து வளையிழந்து வருந்துகின்றோம்; அவர்களோ ஏந்திழையார் - ஆபரணங்களைச் சுமந்துகொண்டிருக்க வல்லவர்கள். நாம் உற்ற விஷயத்தை அவர்கள் கனவிலும் கண்டறியார்கள்; தத்தம் நாயகரைப் பிரிந்துமறியார்கள்; ஆகவே அவர்கள் பாக்யவதிகள்; அன்னவர்கள் எதைச்சொல்லிலும் சொல்லுக அவர்கள் சங்கதி நமக்குத் தெரியாது; அவர்கள் நாண் மடம் அச்சம் முதலிய பெண்மைக்குணங்களைக் காத்துக்கொண்டு நிலைகுலையாதே யிருக்கவல்லவர்கள்; நமக்கோ அவை அற்றுப்போயின நம்மைவிட்டுப் போனவன் அவற்றையும் கொள்ளைகொண்டு போயினான் போலும்; அவர்கள் தங்களாலான மட்டும் வசைகூறிச் ��ிரிக்கட்டும்; அவர்கள் தாம் என்னவென்று சொல்லப்போகிறார்கள் ;அவனை மறந்திலன்; என்றுதானே சொல்லிச் சிரிக்கப்போகிறார்கள்; அப்படியே சொல்லிச் சிரிக்கட்டும்; அவனை நாம்மறக்கக் கடவோமல்லோம்; மறப்பு நம்கையிலே கிடக்கிறதோ ;அவனை மறந்திலன்; என்றுதானே சொல்லிச் சிரிக்கப்போகிறார்கள்; அப்படியே சொல்லிச் சிரிக்கட்டும்; அவனை நாம்மறக்கக் கடவோமல்லோம்; மறப்பு நம்கையிலே கிடக்கிறதோ அவனுடைய மாமணிவண்ணவடிவு நம்மை மறக்கப்பண்ணுமோ அவனுடைய மாமணிவண்ணவடிவு நம்மை மறக்கப்பண்ணுமோ இவர்கள் ஏசுவதெல்லாம் இன்னமும் அவனையே ஸ்மாpப்பதற்கு எருவிட்டதாகுமத்தனைசிரிப்பார்கண்வட்டத்திலே நமக்கு என்ன காரியம் இவர்கள் ஏசுவதெல்லாம் இன்னமும் அவனையே ஸ்மாpப்பதற்கு எருவிட்டதாகுமத்தனைசிரிப்பார்கண்வட்டத்திலே நமக்கு என்ன காரியம் மறக்கவொண்ணாத வடிவைக் கண்ணாரக்கண்டு அநுபவிக்கலாம்படியான திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள் என்றாளாயிற்று. நாண்மடம் அச்சம் = இவை பெண்டிர்க்கு உரிய குணங்கள் ; நாணமாவது-தகாத காரியத்தில் மனமொடுக்கி நிற்பது, மடமாவது-எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல். அச்சமாவது-மிகச்சிறிய காரணத்தினாலும் மனம் நடுங்குதல். (‘பயிர்ப்பு’ என்பது நான்காவது குணம்; அதாவது-பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பாட்டால் அருவருப்புக்கொள்வது.) நாண்மடமச்சம் நமக்கிங்கில்லை; என்றது-ப்ராவண்யம் மீதூர்ந்தபடியைச் சொன்னவாறு. வரம்புகடந்த அன்பின்மே லெல்லையில் நிற்பார்க்கு நாணம் முதலியவற்றைக் காத்துக்கொள்ளல் ஆகாதன்றோ. குறுங்குடிக்கு “இளமுல்லைபுல்கு” என்ற விசேஷணமிட்டதற்கு ஒரு கருத்துண்டு; கொடிகள் ஆதாரமற்றுத் தரைக்கிடை கிடக்கவேண்டாமல் கொள்கொம்பிலே படரும் தேசமன்றோ அது; அப்படியே எனக்கும் தரிப்புக்கிடைக்குமே அங்கு-என்றவாறு. “கோல்தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம்,”\nசெங்கண் நெடிய கரியமேனித்* தேவர் ஒருவர் இங்கே புகுந்து,* என்-\nஅங்கம் மெலிய வளைகழல* ஆதுகொலோ\nஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு* ஆடும் அதனை அறியமாட்டேன்,*\nகொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.\nஅவருடைய கண்ணழகையும் கண்களின் பரப்பையும் என்ன சொல்லுவேன்; கண் ஒரு தலையும் வடிவெல்லாம் ஒரு தலையுமானால் பின்��ையும் கண்ணழகே விஞ்சியிருக்குங் காண்மின்; உள்ளுள்ள வாத்ஸயமெல்லாம் கண்ணிலே தோற்றும்; அக்கண்களுக்கு ஒருவாறு தப்பினாலும் வடிவில் குளிர்ச்சிக்குத் தப்பவொண்ணாது; (தேவர்) கண்ணழகும் வடிவழகும் பேசி முடித்தாலும் அவருடைய வைலக்ஷண்யம் வாசாமகோசரம் ; ‘அவரும் ஒருவரே; கண் ஒரு தலையும் வடிவெல்லாம் ஒரு தலையுமானால் பின்னையும் கண்ணழகே விஞ்சியிருக்குங் காண்மின்; உள்ளுள்ள வாத்ஸயமெல்லாம் கண்ணிலே தோற்றும்; அக்கண்களுக்கு ஒருவாறு தப்பினாலும் வடிவில் குளிர்ச்சிக்குத் தப்பவொண்ணாது; (தேவர்) கண்ணழகும் வடிவழகும் பேசி முடித்தாலும் அவருடைய வைலக்ஷண்யம் வாசாமகோசரம் ; ‘அவரும் ஒருவரே’ என்று வாய்வெருவ வேண்டும்படி யிருப்பவர் காண்மின். அப்படிப்பட்டவர் தம்முடைய வடிவழகையும் மேனமையையுங்கண்டு; இவையுடைய நம்மிடத்தே எல்லாரும் வரவேமேயன்றி நாம் ஓரிடத்துக்குப் போகலாமோ’ என்று வாய்வெருவ வேண்டும்படி யிருப்பவர் காண்மின். அப்படிப்பட்டவர் தம்முடைய வடிவழகையும் மேனமையையுங்கண்டு; இவையுடைய நம்மிடத்தே எல்லாரும் வரவேமேயன்றி நாம் ஓரிடத்துக்குப் போகலாமோ; என்று பரத்வம் பாராட்டியிருக்க வேண்டியிருந்தும் அதுசெய்யாதே தம்முடைய எளிமைக் குணத்தையே விலைசெலுத்தி நானிருக்குமிடத்தே வந்து புகுந்தார் புகுந்தவர் ஒருவார்த்தை சொன்னார் அது சொல்லிப் பிரிந்துபோனது முதலாக மன்மதன் என்னைத் தாய் என்றும் பாராதே என்னிடத்தில் காட்டும் பராக்ரமங்களை நெஞ்சால் நினைக்குவும்கில்லேனானபின்பு வாய்கொண்டு எங்ஙனே சொல்லப்போகிறேன்; என்று பரத்வம் பாராட்டியிருக்க வேண்டியிருந்தும் அதுசெய்யாதே தம்முடைய எளிமைக் குணத்தையே விலைசெலுத்தி நானிருக்குமிடத்தே வந்து புகுந்தார் புகுந்தவர் ஒருவார்த்தை சொன்னார் அது சொல்லிப் பிரிந்துபோனது முதலாக மன்மதன் என்னைத் தாய் என்றும் பாராதே என்னிடத்தில் காட்டும் பராக்ரமங்களை நெஞ்சால் நினைக்குவும்கில்லேனானபின்பு வாய்கொண்டு எங்ஙனே சொல்லப்போகிறேன் இந்த நலிவுக்கென்னை ஆளாக்காதே திருக்குறுங்குடியில் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்-என்றாளாயிற்று. ஆது கொலோ வென்று- ‘அது’ என்பது ‘ஆது’ என நீண்டுகிடக்கிறது. கூடியிருந்த காலத்தில்; உன்னை ஒருநாளும் விட்டுப் பிரியமாட்டேன்; என்று காதலர்கூறும் வார்த்தையுண்டே; அது���ே இங்குலிவக்ஷிதம்; ஸம்ச்லேஷரஸம் அநுபவிக்குங்காலத்தில் ‘பிரியேன்’ என்று சொல்லுவதானது, திடீரென்று பிரிந்துபோனால் இறந்துபடுவள் என்று, உலகில் பிரிவு என்று ஒன்று உண்டென்று உபாயமாகப் பிரிவைப்பிரஸ்தாவித்துப் பிறகு பிரியவேணுமென்று கருதியேயாம். ஆகவே, ‘பிரியேன்’ என்ற வார்த்தையில் பிரிவை உணர்த்துவதே முக்கிய நோக்கமாகும் என்பது நாயகியின் கொள்கையாம் அந்த வார்த்தையையும் இப்போது தன்வாயாற் சொன்னால் வாய் வெந்துபோம் என்று நினைத்துப்போலும் ‘ஆதுகொலோ’ என்கிறாளிவள். ‘பிரியேன்’ என்கிற வார்த்தை செவிப்பட்டவளவிலேயே பிரிவு உண்டானதாகவே நிச்சயித்து மேனி மெலிந்து வளைகழலப் பெறுவது இயல்பாதலால்; அங்கம் மெலிய வளைகழல்; என்றது. ஐங்கணைவில்லி = ‘பஞ்சபாணன்’ என்பது மன்மதனுக்கு வழங்கும்பெயர் “மதனன் பஞ்ச பாணமாவன, முல்லை யசோகு முழுநீலம் சூதப்பூ, அல்லி முளரியோடைந்தென மொழிப.” என்ற திவாகதநிகண்டினால் பஞ்சபாண வகைப்பெயர் உணர்க. ஈற்றடிக்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் காண்மின்:- “அவன்கையிலம்புதானே தாரகமான தேசத்திலே கொடுபோய்ப் பொகப்படப்பாருங்கோள். அவனோடே கூடினவாறே பூக்கொய்கையும் ஜலக்கிரிடை பண்ணுவதுமாய் தாரகமாமிறே.” என்று. (இதன் கருத்தாவது-) மன்மதன் இப்போது நம்மை வருத்துவது புஷ்யமயமான அம்புகளைக் கொண்டுதானே; ஆக அம்பாகிய புஷ்பங்கள் தாமே அவனுள்ளவிடத்தே நாம் சென்று சேர்ந்தபின்பு நமக்குப்பாதமாகாதே போக்யமாகுமன்றோ; இருவருமாய்ச்சேர்ந்து பூப்பறிக்கவும் ஜவக்ரிடைக்கு உபகரணமாகவும் பெற்று அந்தப்பூக்களே போக்யமாகுமே; ஆகையாலே அவ்விடத்திலே கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள் என்பதாம் ஈற்றடியில் ‘பணை’ என்பதை ‘பண்ணை’ என்பதன் தொகுத்தலாகக்கொண்டு நீர்நிலையென்று பொருளுரைக்கவுமாம்.\nகேவலம் அன்று கடலின் ஓசை* கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,* என்-\nஆவி அளவும் அணைந்து நிற்கும்* அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,*\nஏவலம் காட்டி இவன்ஒருவன்* இப்படியே புகுந்து எய்திடாமுன்,*\nகோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.\nஇதுவரையிலும் கடலோசைகள் பலபல செவிப்பட்டிருந்தாலும் இப்போது செவிப்படும் கடலோசை அவைபோல்வதன்று; இதுஇன்று முடித்தே விடுமதாய்ப் பிரபலமாயிராநின்றதென்கை. ஸுக்ஜீவமஹாராஜா; ஸ்ரீராமபிரானை அண்டைகொண்டுவந்து வாலியின் மனைவாசலிலே சென்று அறை கூவினபோது அவருடைய மிடற்றோசைக்கு எப்படிப்பட்ட மிடுக்கு இருந்ததோ, அப்படிப்பட்ட மிடுக்கு இக்கடலோசைக்கு உண்டுபோலும். கடலோசை தனக்குப் பாதகாமாயிருப்பது போலவே மற்றையோர்க்கும் பாதகமாகவே யிருக்குமெனக் கருதி ‘கேண்மின்கள்’ என்கிறாள்; இக்கடலோசை உங்கள் காதில் படுகிறதில்லை போலும்; சிறிது உற்றுச் செவிகொடுத்துக் கேட்டுப்பாருங்கள்; இது படுத்துகிறபாடு உங்களுக்கே தெரியவரும் என்கிறாள் போலும். இஃது ஒன்றையோ இடையன் ஊதுகிற புல்லாங்குழலின் ஓசையும் வந்துஎன் உயிரை முடிக்குமளவிலே நிற்கின்றது பாரீர் என்கிறாள் ஆயன் கையாம்பல் வந்து என்னாவியளவுமணைந்து நிற்கும் என்று. ஆம்பல்-இலைக்குழல். அதற்குமேலே, ‘இவள் கடலோசைக்கும் குழலோசைக்கும் முடிந்தாளாக்கூடாது, நம்முடைய கையிலுள்ள அம்புகளாலே முடிந்தாளகவேணும்’ என்று கருதிய * கருப்புவில் மலர்க்கணைக் காமனானவன் பெண்களை வதை செய்யத்தகாதே என்றும் நோக்காமல் கண்ணற்று முடிக்கவல்ல சில அம்புகளை ஆராய்ந்து தொடுத்துத் தன்னுடைய பிரயோகஸாமர்த்தியத்தைக் காட்டுதற்கு முன்னே என்னைத் திருக்குறுங்குடியிற் கொண்டு சேர்த்திடுங்கள் என்கிறாள். ஏவலம் = ஏ-எய்வதில், வலம்-வல்லமை என்றபடி. இவனொருவன் = பெண்களைக் கொலை செய்ய வல்லவர்களை எண்ணத் தொடங்கினால் இவனை யெண்ணிப் பின்னை யெண்ணுதற்கு வேறு ஆளில்லாத அதிவிதீயன் என்றபடி. ‘இப்படியேபுகுந்து’ என்றவிடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையருளிச் செய்வது;- “இதுக்கு இட்டுச் சொல்லலாவதொரு பாசுரமில்லை; புண்ணறைகளைக் காட்டுமித்தனை.” என்று “ஓர்மீனாய கொடி நெடுவேன் வலிசெய்ய மெலிவேனோ” என்றாள் கீழே திருவாலிப்பதிகத்திலும். ஆசை ஆதிகரித்துச் செல்லுவதையும், அதுகைகூடாமையாலே கஷ்டம் மீதூர்ந்து செல்லுவதையும் காமனுடைய ஹிம்ஸையாகச் சொல்லுவது மரபு. கோவலர்கூத்தன் குறிப்பறிந்து = தான் ஆடுகிற கூத்தின்; இனிமையாலே முரட்டாண்களான கோவலர்களையும் ஈடுபடுத்திக் கொள்பவன் என்பது ‘கோவலர்கூத்தன்’ என்றதன் உட்கருத்து. வன்னெஞ்சர்களான தன்னோடொத்த பருவத்துப் பிள்ளைகளைப் படுத்துகிறபாடே அதுவானால் அபலைகளான நமக்குச் சொல்ல வேணுமோ என்கை. அவனுடைய திருவுள்ளக் கருத்தையறிந்து அங்கே கொண்டு சேர்த்திடுங்கள் என��றதன் கருத்தாவது-அவன் வேணுமென்றிருந்தானாகில் அங்கே கொண்டுபோய்ப் பொகடுங்கோள்; வேண்டாவென்றிருந்தானாகில் இவ்விடத்தே முடித்திடுங்கோள் என்பதாம்.\nசோத்துஎன நின்று தொழ இரங்கான்* தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்*\nபோர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்* போயின ஊர்அறியேன்,* என்கொங்கை-\nமூத்திடுகின்றன* மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,*\nகூத்தன் இமையவர்கோன் விரும்பும்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)\nசோத்தம்+என, சோத்தமென - என்றாக வேண்டுவது ‘சோத்தென’ என்றானது தொகுத்தல் விகாரம். அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுரூபமாகத் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சப்தமாம் சோத்தமென்பது. ஸ்தோத்ரமென்னும் வடசொல்லின் திரிபு என்பாருமுண்டு. சோத்தம் என்பது கடைக்குறையாய்ச் ‘சேர்த்து’ என்று கிடக்கிற தென்பாருமுளர். அப்பெருமானை ஓயாதே அஞ்ஜலி பண்ணி வணங்கி வழிபட்டாலும் அவன் இரங்குவதில்லையே இரக்கமென்பது குடிபெயர்த்துக் கொண்டு எங்குப் போயிற்றே தெரியவில்லையே யென்கிறாள். இரக்கமில்லாமையை விவரிக்கிறாள் மேலே தொன்னவங்கொண்டு இத்யாதியால், என்னுடைய பெண்மைக்கு உரிய நாண்மடமச்சம் முதலிய நலங்களைக் கவர்ந்துகொண்டுபோய் (அதாவது-என்னுடைய ஸர்வஸ்வத்தையுங் கொள்ளைகொண்டுபோய்) தான் எனக்கொரு பொன்மயமான பீதாம்பரம் போர்த்துப் போயினான் என்கிறாள். அதாவது என்னென்னில்; நாயகவிரஹத்தினால் மேனியில் தோன்றும் பசலைநிறமென்ற வைவர்ணியமானது பொன்னிறத்ததாக வருணிக்கப்படும்; அதைச் சொன்னபடி, “பொன்குலாம்பயலை பூத்தன மென்தோள்” என்றாள் திருவிடவெந்தைப் பதிகத்திலும். என்மேனி நிறத்தை யழித்துப்பிரிந்துபோனான் என்றவாறு. இன்றுதாறும் = இன்றுவரைக்கும், காறு என்பதுபோலத் தாறு என்பதும் எல்லைப் பொருளது. “தனையும் காறும் தாறும் துணையும், வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும், அளவின் பெய ரென்ளறைந்தனர்புலவர்” என்பது பிங்கலநிகண்டு. போயினவூரறியேன் = போனானாகிலும் போன வூரின்பெயரைச் சொல்லிப் போனானாகில் ஒருவாறு ஆறியிருக்கலாமே; அதுதானுஞ் சொல்லாதொழிந்தானென்கிறாள், போனவூர்தெரியாதாகில் “குறுங்குடிக்கே யென்னையுய்த்திடுமின்” என்பானேன் இரக்கமென்பது குடிபெயர்த்துக் கொண்டு எங்குப் போயிற்றே தெரியவில்லையே யென்கிறாள். இரக்கமில்லாமையை விவரிக்��ிறாள் மேலே தொன்னவங்கொண்டு இத்யாதியால், என்னுடைய பெண்மைக்கு உரிய நாண்மடமச்சம் முதலிய நலங்களைக் கவர்ந்துகொண்டுபோய் (அதாவது-என்னுடைய ஸர்வஸ்வத்தையுங் கொள்ளைகொண்டுபோய்) தான் எனக்கொரு பொன்மயமான பீதாம்பரம் போர்த்துப் போயினான் என்கிறாள். அதாவது என்னென்னில்; நாயகவிரஹத்தினால் மேனியில் தோன்றும் பசலைநிறமென்ற வைவர்ணியமானது பொன்னிறத்ததாக வருணிக்கப்படும்; அதைச் சொன்னபடி, “பொன்குலாம்பயலை பூத்தன மென்தோள்” என்றாள் திருவிடவெந்தைப் பதிகத்திலும். என்மேனி நிறத்தை யழித்துப்பிரிந்துபோனான் என்றவாறு. இன்றுதாறும் = இன்றுவரைக்கும், காறு என்பதுபோலத் தாறு என்பதும் எல்லைப் பொருளது. “தனையும் காறும் தாறும் துணையும், வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும், அளவின் பெய ரென்ளறைந்தனர்புலவர்” என்பது பிங்கலநிகண்டு. போயினவூரறியேன் = போனானாகிலும் போன வூரின்பெயரைச் சொல்லிப் போனானாகில் ஒருவாறு ஆறியிருக்கலாமே; அதுதானுஞ் சொல்லாதொழிந்தானென்கிறாள், போனவூர்தெரியாதாகில் “குறுங்குடிக்கே யென்னையுய்த்திடுமின்” என்பானேன் என்னில் ; அவன் கூடியிருந்த காலத்தில் பலகாலும் திருக்குறுங்குடியின் இனிமையை வாய்வெருவக்கேட்டிருந்தவளாகையாலே அவ்விடத்தே புகுந்திருக்கக்கூடுமோ வென்று கருதிச் சொல்லுகிறாள்போலும். அவன் போனது இன்னவூரென்று ஸ்பஷ்டமாகத் தெரியாதிருக்கும்போது இங்குத் தானே விழுந்து கிடந்தாலாகாதோ என்று சிலர்சொல்ல: ஐயோ என்னில் ; அவன் கூடியிருந்த காலத்தில் பலகாலும் திருக்குறுங்குடியின் இனிமையை வாய்வெருவக்கேட்டிருந்தவளாகையாலே அவ்விடத்தே புகுந்திருக்கக்கூடுமோ வென்று கருதிச் சொல்லுகிறாள்போலும். அவன் போனது இன்னவூரென்று ஸ்பஷ்டமாகத் தெரியாதிருக்கும்போது இங்குத் தானே விழுந்து கிடந்தாலாகாதோ என்று சிலர்சொல்ல: ஐயோ இம்முலைகள் படுத்துகிறபாடு பார்த்திலீர்களோ என்கிறாள் மூன்றாமடியால். “கொள்ளும்பயனொன்றில்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடும், அள்ளிப்பறித்திட்டு அவன் மாஜீவிலெறிந்து என்னழலைத் தீர்வேனே” என்றாள் ஆண்டாள் ; அவள் மெய்யே பெண்ணாய்ப் பிறந்தவளாகையாலே முலைபடைத்துப் படுகிற வருத்தமெல்லாந் தோற்ற அப்படி சொன்னாள்; அங்ஙனன்றிக்கே இவ்வாழ்வார்பாவநாப்ரகர்ஷத்தால் மாத்திரம் பெண்மையை ஏறிட்டுக்கொண்டவராதலால் அவ்வளவு ரோஷங்கொண்டு சொல்லமாட்டாமல் இங்ஙனே சொல்லுகிறரென்க.\nசெற்றவன் தென்இலங்கை மலங்க* தேவர்பிரான் திருமாமகளைப்,*\nபெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட* பேர்அருளாளன் பெருமைபேசக்-\nகற்றவன்* காமரு சீர்க் கலியன்* கண்அகத்தும் மனத்தும் அகலாக்--\nகொற்றவன்,* முற்று உலகுஆளி நின்ற* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)\nமற்ற திருமொழிகளின் கடைப்பாசுரத்தில் பயனுரைத்துக் தலைக் கட்டுமாபோலே இப்பாசுரத்தில் இல்லை, ஆயினும் இதுகற்றார்க்குத் திருக்குறுங்குடி சேருவதே பயனாகும் என்று உணர்த்துகின்றமை உய்த்துணரத்தக்கது.\nஅக்கும் புலியின்* அதளும் உடையார்* அவர்ஒருவர்\nபக்கம் நிற்க நின்ற* பண்பர்ஊர் போலும்*\nதக்க மரத்தின் தாழ்சினைஏறி,* தாய்வாயில்-\nகொக்கின் பிள்ளை* வெள்இறவு உண்ணும் குறுங்குடியே. (2)\nஎம்பெருமானுக்கு ஆகாதாரில்லையென்கிறார் முன்னடியால். ‘தானேஈச்வரன்’ என்று ;அபிமாநித்திருக்குமொருவனுக்கு முகங்கொடத்துக் கொண்டிருக்கிறவன் அநுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகந்தரச் சொல்லவேணுமோ என்பது உட்கருத்து. பக்கம் நிற்க நின்ற பண்பர் - அப்படிப்பட்ட தாமஸனையும் தனது திருமேனியின் வலப்பக்கத்தில் இடங்கொடுத்து ஆதரிக்கும் சீலகுணமுடையவன் எம்பெருமான். திருவாய்மொழியில் “வலத்தனன் திரிபுரமெரித்தவன்“ (1-3-9) என்ற பாசுரத்தி்ன் வியாக்கியானத்தில் “பச்யைகாதசமே ருத்ராந்தக்ஷிணம் பார்ச்வமாச்ரிதாந்,“ என்ற மோக்ஷதர்மவசந்தை எடுத்துக் காட்டியிருப்பது இங்கே அநுஸந்தேயம். “தபஸா தோஷிதஸ் தேந விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா -ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போ, நிவாஸ, பரிகல்பித,“ என்றொரு வசநமும் இருபத்தினாலாயிரப்படியிற் காண்பதுண்டு (சிவன் பண்ணின தவத்தினால் திருவுள்ளமுவந்த திருமால் அவனுக்குத் தனது வலவருகிலே வாஸஸ்தானம் அமைத்துக் கொடுத்தருளினன் - என்பது இதன் பொருள். (தக்க மரத்தின் இத்யாதி) இதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர், அவ்விடத்து எம்பெருமான் எப்படி ஸௌசீல்யகுணம் வாய்ந்தவனோ அப்படியே அங்குள்ள மரமும் சிறுவர்க்கும் தவழ்ந்து ஏறலாம்படி தாழ்ந்திருக்குமென்பதுபற்றித் “தக்கமரம்“ எனப்பட்டது, எம்பெருமானோடு தகுதியையுடைய மரம் (அதாவது -எம்பெருமானோடு குணஸாம்யமுடைய மரம்) என்றபடி. இது பட்டர் நிர்வஹிக்கும்படியாம். ���ங்ஙன்றியே, மேலே “நொக்கின் பிள்ளை“ என்கையாலே இங்குத் ‘தக்கமரம்’ என்றது -அந்தக் கொக்குகன்னோடு ஸமாநமான நாமமுடைய மரம் என்றபடியாய் மாமரத்தைச் சொல்லுகிறது என்னவுமாம். கொக்கு என்று மாமரத்துக்கு பெயர் “சூதஞ் சேதாரம் ஆம்பிரங் கொக்கு, தோமா மரத்திவை தேமாவாகும்“ என்பது திவாகர நிகண்டு, “எக்கலிடுநுண்மணல்மேல் எங்குங் கொக்கின் பழம் வீழ் கூடலூரே“ என்றார் கீழும். தாய்ப்பறவை நீர்நிலங்களிலலைந்து உணவு தேடிக்கொடுக்க, குட்டிப்பறவை மரக்கிளையிலிருந்துகொண்டு வாயவகினால் வாங்கியுண்ணுமிடமான திருக்குறுங்குடி யென்க.\nதுங்கஆர் அரவத் திரைவந்து உலவ* தொடுகடலுள்,-\nபொங்குஆர் அரவில் துயிலும்* புனிதர்ஊர் போலும்,*\nசெங்கால் அன்னம்* திகழ்தண் பணையில் பெடையோடும்,*\nகொங்குஆர் கமலத்து* அலரில் சேரும் குறுங்குடியே.\nதிருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளுமழகு எளியர்க்குக் கிட்ட வொண்ணாதிருக்குமென்பது மாத்திரமேயல்லாமல் பிரமன் முதலியோர்க்குங்கூட இக்கரையிலே நின்று கூப்பிட வேண்டும்படியிருக்குமாதலால் அவ்வருமையைப் போக்கி எல்லார்க்குமெளியனாக எழுந்தருளியிருக்குமிடம் திருக்குறுங்குடி யென்கிறார். துங்கார் -துங்கம் என்பது வடசொல், உந்நதம் என்றபடி, ‘துங்கார்’ என்றது விகாரப் புணர்ச்சி. பொங்கு+பொங்கார், பொங்கு-முதனிலைத் தொழிற்பெயர், பொங்குதல் நிறைந்த அரவம் என்றபடி, எம்பெருமான் இடைவிடாது தன்மேல் சாய்ந்தருளப் பெறுவதனுலுண்டாகிய மகிழ்ச்சி மிக்கவன் என்றபடி.\nவாழக் கண்டோம்* வந்து காண்மின் தொண்டீர்காள்,*\nகேழல் செங்கண்* மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*\nஏழைச் செங்கால்* இன்துணை நாரைக்கு இரை தேடி,*\nகூழைப் பார்வைக்* கார்வயல் மேயும் குறுங்குடியே.\nபாசுரந் தொடங்கும்போதே “வாழக்கண்டோம்“ என்று தொடங்குகிற ஆழ்வாருடைய களிப்பை என் சொல்லுவோம், கீழ்த்திருமொழியில் “என்னெஞ்சகம் சோரவீரும்“ என்றும் “ஓரிரவுமுறங்கா திருப்பேன்“ என்றும், “பாவியேனாவியை வாட்டஞ் செய்யும்“ என்றும் கூறின அலமாப்பெல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல் அகன்றொழிந்தமை தோன்ற “வாழக்கண்டோம்“ என்று களித்துப் பேசுகிறார். “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்“ என்றாற்போலே தொண்டுபூண் டமுதமுண்பதில் பாரிப்புக் கொண்டிருக்குமவர்களே, கீழ்த்திருமொழியில் “என்னெஞ்சகம் சோரவீரும்“ என்றும் “ஓரிரவுமுறங்கா திருப்பேன்“ என்றும், “பாவியேனாவியை வாட்டஞ் செய்யும்“ என்றும் கூறின அலமாப்பெல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல் அகன்றொழிந்தமை தோன்ற “வாழக்கண்டோம்“ என்று களித்துப் பேசுகிறார். “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்“ என்றாற்போலே தொண்டுபூண் டமுதமுண்பதில் பாரிப்புக் கொண்டிருக்குமவர்களே நாம் ஸத்தை பெறுவதற்கு ஒரு நல்விரகு கண்டோம் திருக்குறுங்குடியை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறார். பிரளயப் பெருவெள்ளத்தில் அழுந்திப் பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்காக வராஹமூர்த்தியாய்த் திருவவதரித்தவரும், அப்படி ஸம்ஸாரப் பெருவெற்றத்தில் அழுந்திக் கிடக்கின்ற நம்மையெல்லாம் கரை சேர்ப்பதற்காகக் கொண்ட கொந்தளிப்பு திருக்கண்களில் விளங்கும்படி யிருப்பவரும், கண்ட மாத்திரத்தில் தாபமெல்லாமாறும்படியாய்க் குளிர்ந்து முகில்போன்ற வடிவையுடையராயிருப்பவர் அவதாரம்போலே தீர்த்தம் பிரஸாதித்துப் போய்விடாதே நித்யவாஸம் பண்ணகிறவிடங் காண்மின் திருக்குறுங்குடி.\nசிரம்முன் ஐந்தும் ஐந்தும்* சிந்தச் சென்று,* அரக்கன்-\nஉரமும் கரமும் துணித்த* உரவோன்ஊர் போலும்,*\nஇரவும் பகலும்* ஈன்தேன் முரல,* மன்றுஎல்லாம்-\nகுரவின் பூவே தான்* மணம் நாறும் குறுங்குடியே.\nசிரஸ், உரஸ் என்ற வடசொற்கள் மறையே சிரம், உரம் எனத் திரிந்தன. கரம் -தற்சம வடசொல். உரவோன் -உரமுடையவன், உரமாவது வலிமை. மன்று நாற்சந்தி.\nகவ்வைக் களிற்று மன்னர் மாள* கலிமாத்தேர்-\nஐவர்க்குஆய்,* அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*\nமைவைத்து இலங்கு* கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,*\nகொவ்வைக் கனிவாய்க்* கிள்ளை பேசும் குறுங்குடியே.\nபாரதப்போரில் பாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து எதிரரசர்கள் தொலையும்படியாகப் பார்த்தஸாரதியாய்த் தேரைநடத்தின பெருமான் அப்படிப்பட்ட ஆச்ரிதபக்ஷபாதம் இன்னமும் விளங்கத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருக்குறுங்குடி. இத்தலம், கிளிகள் பெண்களைப்போலே அழகாகப் பேசும்படியான நிலைமை வாய்ந்தது. களிறு+மன்னர், களிற்று மன்னர் கவ்வை என்று இரைச்சலுக்குப் பெயர், பெரிய கோஷம் செய்யவல்ல யானைகளென்றபடி. கொவ்வைக் கனினாய்க்கிள்ளை -கிளிகளுக்குக் கோவைப்பழம் இனிய உணவாதலால் கொவ்வைக் ���னியை வாயிலையுடைய கிளி என்று முரைக்கலா மென்ப.\nதீநீர் வண்ண* மாமலர் கொண்டு விரை ஏந்தி,*\nதூநீர் பரவித்* தொழுமின் எழுமின் தொண்டீர்காள்\nமாநீர் வண்ணர்* மருவி உறையும்இடம்,* வானில்-\nகூன்நீர் மதியை* மாடம் தீண்டும் குறுங்குடியே..\nஅல்லல் சிந்தை தவிர* அடைமின் அடியீர்காள்\nசொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,*\nகொல்லை முல்லை* மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே.\nஎம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருக்கக் கூடிய ஸ்வரூபம் வாய்ந்த பாகவதர்களே, விஷயாந்தரத்தில் துக்ககரமான சிந்தனையைத் தவிர்த்துத் திருக்குறுங்குடியை அடையப் பாருங்கள், பெண்களின் பற்களைப்போல முல்லையரும்புகள் உண்டாகப் பெற்ற தலம் இது. விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பகவத் விஷயத்தைப் பற்றும்படி உபதேசிக்கிற ஆழ்வார்களை வருணித்துப் பேசுவது எதுக்காக, விஷயாந்தரத்தில் துக்ககரமான சிந்தனையைத் தவிர்த்துத் திருக்குறுங்குடியை அடையப் பாருங்கள், பெண்களின் பற்களைப்போல முல்லையரும்புகள் உண்டாகப் பெற்ற தலம் இது. விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பகவத் விஷயத்தைப் பற்றும்படி உபதேசிக்கிற ஆழ்வார்களை வருணித்துப் பேசுவது எதுக்காக என்று கேட்ககூடும், இதற்கு நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வதாவது -உலகத்தில் வாக்குப்படைத்தவர்கள் பலவகைப்படுவர், சிலர் உள்ளதை உள்ளபடியே பேசுவர்கள், சிலர் சிறந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமை போராமையினால் குறைபடிப் பேசுவர்கள், சிலர் நாவீறுடைமையினால் அற்பவிஷயங்களையும் கனக்கப்பேசுவர்கள், இப்படி பேச்சில் பலவகைகளுண்டு, பேசுகிறவர்களின் வாக்கின் பொக்கை அநுசரித்து விஷயங்கள் சிறுத்துப் பொவதம் பெருத்துப் பொவதுமுண்டு, திருமங்கையாழ்வாருடைய நாவீறு லோகவிலக்ஷணமாகையால் அற்பவிஷயங்களைப் பற்றிப் பேசும்போதும் பெருகாறுருடைய சொற்போக்கு. “வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள் மாதரார்வனமுலை“ என்றாப்போலே பெருத்திருக்கும், ஆகவே விஷயங்கள் அற்பமென்பதில் தடையில்லை, இவருடைய வாக்குத்தான் பரமகம்பீரமாகையால் அற்பவிஷயத்தையும் கனக்கப் பேசுகின்றது, என்றாம். கீழ் ஆறாம்பத்தில் “துறப்பேனல்லேன்“ என்னுந்திருமொழியில் “நான்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப பெள்ளத்தாழ்ந்தேன்“ என்ற நான்காம்பாட்ட��ன் வியாக்கியானத்தில் இக்கரத்துப்படப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்துள்ளவை காண்க. வல்லி -வடசொல். அல்லல்சிந்தை -விஷயபோகங்கள் தற்காலத்தில் இன்பம் நுகர்வதுபோலிருந்தாலும் முடிவி்ல் துன்பமாகவே தலைக்கட்டுதல் பற்றி “அல்லல்சிந்தை“ எனப்பட்டது.\nநார்ஆர்இண்டை* நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,*\nஆரா அன்போடு* எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*\nதாரா ஆரும்* வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*\nகூர்வாய் நாரை* பேடையொடு ஆடும் குறுங்குடியே.\n நல்ல புஷ்பங்களையும் தொடுத்த மாலைகளையும் கையிற்கொண்டு பரிபூர்ணபக்தியுடனே திருக்குறுங்குடியைச் சென்று சேருங்கள், அத்தலத்தில் அஃறிணைப் பொருள்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழுமாதலால் நீங்களும் அங்குச் சென்று வேண்டினபடி கிஞ்சித்கரிக்கப் பெற்றுக் களித்து வாழலாமென்றாராயிற்று. தாரா - நீர்வாழ்பறவை.\nநின்ற வினையும் துயரும் கெட* மாமலர்ஏந்தி,*\nசென்று பணிமின் எழுமின்* தொழுமின் தொண்டீர்காள்,*\nஎன்றும் இரவும் பகலும்* வரிவண்டு இசைபாட,*\nகுன்றின் முல்லை* மன்றிடை நாறும் குறுங்குடியே..\nசிலையால் இலங்கை செற்றான்* மற்றுஓர் சினவேழம்,*\nகொலைஆர் கொம்பு கொண்டான் மேய* குறுங்குடிமேல்,*\nகலைஆர் பனுவல் வல்லான்* கலியன் ஒலிமாலை*\nநிலைஆர் பாடல் பாடப்* பாவம் நில்லாவே (2)\nராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் செய்தருளி விரோதி நிரஸநம் பண்ணின பெருமாள் இன்னமும் ஆச்ரித விரோதிகளைத் தொலைக்கும்பொருட்டு எழுந்தருளியிருக்குமிடமான திருக்குறுங்குடித் திருப்பதி விஷயமாகத் திருமங்கையாழ்வார்ருளிச் செய்த இத்திருமொழியைக் கற்று வல்லவர்கள் பாவம் தொலையப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.\nமுளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* மூவா- மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற*\nஅளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய- அந்தணனை* அந்தணர்-தம் சிந்தையானை*\nவிளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*\n என்று* மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே\nசொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்றது கீழ்ப்பாட்டில். ‘இவள் தானே சில திருநாமங்களை முதலெடுத்துக் கொடுத்துச் சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்; நாம் சொன்னதுவே இவளுக்கு மோஹ ஹேதுவாயிற்றே‘ என்று கவ��ை கொண்ட கிளியானது, முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம் என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி “வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது. முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும், மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும் அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும் திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும் இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிளி. முளைக்கதிர் = சிற்றிஞ் சிறுகாலை உதிக்கின்ற ஸூரியனைப் போலே கண்ணாலே முகந்து அநுபவிக்கலாம்படி யிருக்கிற திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையவன் என்றபடி. “ப்ரஸந்நாதித்யவர்ச்சஸம்“ என்றதுங் காண்க. தன்னை அடியிலே அவன் விஷயாந்தரங்களில் நின்று மீட்டதும் தன் பக்கலில் ருசியைப் பிறப்பித்தது வடிவைப் காட்டியாதலால் அதனையே கிளிக்கு முந்துற உபதேசித்து வைத்தாள் போலும். ‘முளைக்கதிர்‘ என்பதை வினைத்தொகையாகக் கொண்டால் ‘முளைக்கதிர்‘ என்று இயல்பாக வேண்டும்; தகரவொற்று இருப்பதனால் ‘முளைத்தலையுடைய கதிர்‘ என்று பொருள் கொள்ளவேணும்; அப்போது, முளை – முகனிலைத் தொழிற்பெயர். குறுங்குடியுள் முகில் = கீழ்ச்சொன்ன வடிவைப் பிரகாசித்தது சாஸ்திர முகத்தாலுமன்று, ஆசார்யோபதேசத்தாலுமன்று. திருக்குறுங்குடியிலேயாயிற்றுப் பிரகாசிப்பித்தது. இன்னமலையிலே மேகம் படிந்ததென்றால் மழைதப்பாதென்றிருக்குமாபோலே, திருக்குறுங்குடியிலே நின்றானென்றால் உலகமெல்லாம் க்ருதார்த்தமாம்படி யிருக்குமென்க. ஒருகால் தோன்றி வர்ஷித்துவிட்டு ஒழிந்துபோம் மேகம்போலன்றியே சாச்வதமாய் நிற்கும் மேகம் என்பதுதோன்ற ‘உள்முகில்‘ எனப்பட்டது. திருக்குறுங்குடியில் வந்து நின்றருளின சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்லுகிறது மூவா மூவுலகுமென்று தொடங்கி. பரமபதத்தில் நின்றும் திருக்குறுங்குடியிலே போந்தருளினான் ஆயிற்று. ‘மூவா மூவுலகுங் கடந்து‘ என்றது – பத்தாத்மாக்களென்றும் முக்தாத்மாக்களென்றும் நித்யாத��மாக்களென்றும் மூவகையாகச் சொல்லப்படுகின்ற ஆத்மவர்க்கங்களுக்கு எம்பெருமான் அவ்வருகுபட்டிருக்கின்றமையைச் சொன்னவாறு. மூவா என்றது ஒருகாலும் அழிவில்லாமையைச் சொன்னபடி. நித்ய முக்த்ர்களுக்குத் தான் அழிவு இல்லை; பத்தர்களெனப்படுகிற ஸம்ஸாரிகளுக்கு அழிவு உண்டே யென்று சிலர் சங்கிப்பர்கள்; ஆத்மாக்கள் கருமவசத்தால் பரிக்ரஹித்துக் கொள்ளுகிற சரீரங்களுக்கு அழிவுண்டேயன்றி ஆத்மாக்களுக்கு ஒரு போழ்தும் அழிவில்லை யென்றுணர்க. முதலாய் நின்ற என்றது – உபயவிபூதிக்கும் ஸத்தாஹேதுவாய் நின்ற என்றபடி. நித்யஸூரிகளுக்கு போக்யதையாலே ஸத்தாஹேதுவாய், ஸம்ஸாரிகளுக்குக் கரணகளேபர ப்ரதாநத்தாலே ஸத்தாஹேதுவா யிருக்குமென்க. அளப்பரிய ஆரமுது = ஸ்வரூபரூப குணங்களால் எல்லை காண வெண்ணாதவனாய் அமுதக்கடல்போலே இனியனா யிருக்குமவன். அரங்கம் மேய் அந்தணன் – அந்த அமுதக்கடலில் நின்றும் ஒரு குமிழி புறப்பட்டு ஒரு தடாகத்திலே வந்து தேங்கினாற்போலேயாயிற்று திருவரங்கம் பெரியகோயிலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறபடி. அந்தண னென்றது பரிசுத்தனென்றபடி; தன் வடிவழகைக் காட்டி அஹங்காரமும் விஷயாந்தர ப்ராவணயமுமாகிற அசுத்தியைப் போக்கவல்ல சுத்தியை யுடையவனென்றவாறு. அந்தணர்தம் சிந்தையான் – “நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம், என்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன், நின்றது மிருந்ததும் கிடந்தது மென்னெஞ்சுகளே‘‘ என்று கவலை கொண்ட கிளியானது, முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம் என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி “வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது. முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும், மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும் அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும் திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும் இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிள���. முளைக்கதிர் = சிற்றிஞ் சிறுகாலை உதிக்கின்ற ஸூரியனைப் போலே கண்ணாலே முகந்து அநுபவிக்கலாம்படி யிருக்கிற திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையவன் என்றபடி. “ப்ரஸந்நாதித்யவர்ச்சஸம்“ என்றதுங் காண்க. தன்னை அடியிலே அவன் விஷயாந்தரங்களில் நின்று மீட்டதும் தன் பக்கலில் ருசியைப் பிறப்பித்தது வடிவைப் காட்டியாதலால் அதனையே கிளிக்கு முந்துற உபதேசித்து வைத்தாள் போலும். ‘முளைக்கதிர்‘ என்பதை வினைத்தொகையாகக் கொண்டால் ‘முளைக்கதிர்‘ என்று இயல்பாக வேண்டும்; தகரவொற்று இருப்பதனால் ‘முளைத்தலையுடைய கதிர்‘ என்று பொருள் கொள்ளவேணும்; அப்போது, முளை – முகனிலைத் தொழிற்பெயர். குறுங்குடியுள் முகில் = கீழ்ச்சொன்ன வடிவைப் பிரகாசித்தது சாஸ்திர முகத்தாலுமன்று, ஆசார்யோபதேசத்தாலுமன்று. திருக்குறுங்குடியிலேயாயிற்றுப் பிரகாசிப்பித்தது. இன்னமலையிலே மேகம் படிந்ததென்றால் மழைதப்பாதென்றிருக்குமாபோலே, திருக்குறுங்குடியிலே நின்றானென்றால் உலகமெல்லாம் க்ருதார்த்தமாம்படி யிருக்குமென்க. ஒருகால் தோன்றி வர்ஷித்துவிட்டு ஒழிந்துபோம் மேகம்போலன்றியே சாச்வதமாய் நிற்கும் மேகம் என்பதுதோன்ற ‘உள்முகில்‘ எனப்பட்டது. திருக்குறுங்குடியில் வந்து நின்றருளின சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்லுகிறது மூவா மூவுலகுமென்று தொடங்கி. பரமபதத்தில் நின்றும் திருக்குறுங்குடியிலே போந்தருளினான் ஆயிற்று. ‘மூவா மூவுலகுங் கடந்து‘ என்றது – பத்தாத்மாக்களென்றும் முக்தாத்மாக்களென்றும் நித்யாத்மாக்களென்றும் மூவகையாகச் சொல்லப்படுகின்ற ஆத்மவர்க்கங்களுக்கு எம்பெருமான் அவ்வருகுபட்டிருக்கின்றமையைச் சொன்னவாறு. மூவா என்றது ஒருகாலும் அழிவில்லாமையைச் சொன்னபடி. நித்ய முக்த்ர்களுக்குத் தான் அழிவு இல்லை; பத்தர்களெனப்படுகிற ஸம்ஸாரிகளுக்கு அழிவு உண்டே யென்று சிலர் சங்கிப்பர்கள்; ஆத்மாக்கள் கருமவசத்தால் பரிக்ரஹித்துக் கொள்ளுகிற சரீரங்களுக்கு அழிவுண்டேயன்றி ஆத்மாக்களுக்கு ஒரு போழ்தும் அழிவில்லை யென்றுணர்க. முதலாய் நின்ற என்றது – உபயவிபூதிக்கும் ஸத்தாஹேதுவாய் நின்ற என்றபடி. நித்யஸூரிகளுக்கு போக்யதையாலே ஸத்தாஹேதுவாய், ஸம்ஸாரிகளுக்குக் கரணகளேபர ப்ரதாநத்தாலே ஸத்தாஹேதுவா யிருக்குமென்க. அளப்பரிய ஆரமுது = ஸ்வரூபரூப குணங்களால் எல்லை காண வெண்ணாதவனாய் அமுதக்கடல்போலே இனியனா யிருக்குமவன். அரங்கம் மேய் அந்தணன் – அந்த அமுதக்கடலில் நின்றும் ஒரு குமிழி புறப்பட்டு ஒரு தடாகத்திலே வந்து தேங்கினாற்போலேயாயிற்று திருவரங்கம் பெரியகோயிலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறபடி. அந்தண னென்றது பரிசுத்தனென்றபடி; தன் வடிவழகைக் காட்டி அஹங்காரமும் விஷயாந்தர ப்ராவணயமுமாகிற அசுத்தியைப் போக்கவல்ல சுத்தியை யுடையவனென்றவாறு. அந்தணர்தம் சிந்தையான் – “நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம், என்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன், நின்றது மிருந்ததும் கிடந்தது மென்னெஞ்சுகளே‘ என்கிறபடியே பரிசுத்தருடைய ஹ்ருதயத்திலே நித்யவாஸம் பண்ணுமவன். எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமாலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞசிலே வந்து சேர்வதற்கதாகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறனென்றும், ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், விடுமென்றும் உணர்க. விளக்கொளியை – விளக்கின ஒளியானது எப்படி வெளிச்சத்தை யுண்டாக்கிப் பதார்த்தங்களை விளங்கச்செய்யுமோ அப்படி ஸ்வஸ்வரூபம் ஜீவாத்மஸ்வரூபம் உபாயஸ்வரூபம் விரோதி ஸ்வரூபம் ஆகிற அர்த்த பஞ்சகத்தையும் தனக்கு விளங்கச் செய்தருளினவன் என்றவாறு. மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய தீபப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்; திருத்தண்கா ‘விளக்ககொளி கோயில்‘ என்றே வழங்கப்பெறும். இத்தலத்துப் பெருமான் பண்டைக்காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரையினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது. திருத்தண்காவில் மரகதத்தை – இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்மின்:- “அருமணவனானை என்னுமாபோலே திருத்தண்காவில் மரதகம் என்கிறார். இன்ன தீவிலேபட்ட ஆனையென்றால் விலக்ஷணமாயிருக்குமாபோலே தி���ுத்தண்காவில் கண்வளர்ந்தருளுகிறவனுடைய வடிவென்றால் விலக்ஷணமாயிருக்கிறபடி. * பச்சைமா மலை போல் மேனி என்கிற வடிவையுடையவன். வடதேசத்தினின்றும் பெருமாளை யநுபவிக்க வருமவர்கள் இளைத்து விழுந்தவிடத்திலே அவர்களை எதிர்கொண்டு அநுபவிப்பிக்கக் கிடக்கிற கிடை.“ வெஃகாவில் திருமாலை-“வில்லறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தா யென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே யென்றும்“ என்று பிராட்டியைத் திருமணம் புணர்ந்த மணக்கோலத்தோடே கூட இருவரும் வந்து கிடக்கிற கிடையாகக் கீழே அருளிச் செய்தாரிறே; திருவெஃகாவிலே வந்து திருக்கண் வளர்ந்தருளின பின்பு ச்ரியபதித்வம் நிறம் பெற்றபடி. ஆக இப்படிப்பட்ட திருநாமங்களை மடக்கிளி எடுத்துப் பாடினவளவிலே ஆனந்தமாகக் கேட்கலுற்ற என்மகளானவள் ‘கிளிப்பிள்ளாய் என்கிறபடியே பரிசுத்தருடைய ஹ்ருதயத்திலே நித்யவாஸம் பண்ணுமவன். எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமாலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞசிலே வந்து சேர்வதற்கதாகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறனென்றும், ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், விடுமென்றும் உணர்க. விளக்கொளியை – விளக்கின ஒளியானது எப்படி வெளிச்சத்தை யுண்டாக்கிப் பதார்த்தங்களை விளங்கச்செய்யுமோ அப்படி ஸ்வஸ்வரூபம் ஜீவாத்மஸ்வரூபம் உபாயஸ்வரூபம் விரோதி ஸ்வரூபம் ஆகிற அர்த்த பஞ்சகத்தையும் தனக்கு விளங்கச் செய்தருளினவன் என்றவாறு. மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய தீபப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்; திருத்தண்கா ‘விளக்ககொளி கோயில்‘ என்றே வழங்கப்பெறும். இத்தலத்துப் பெருமான் பண்டைக்காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரையினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது. திருத்தண்காவில் மரகதத்தை – இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்மின்:- “அருமணவனானை என்னுமாபோலே திருத்தண்காவில் மரதகம் என்கிறார். இன்ன தீவிலேபட்ட ஆனையென்றால் விலக்ஷணமாயிருக்குமாபோலே திருத்தண்காவில் கண்வளர்ந்தருளுகிறவனுடைய வடிவென்றால் விலக்ஷணமாயிருக்கிறபடி. * பச்சைமா மலை போல் மேனி என்கிற வடிவையுடையவன். வடதேசத்தினின்றும் பெருமாளை யநுபவிக்க வருமவர்கள் இளைத்து விழுந்தவிடத்திலே அவர்களை எதிர்கொண்டு அநுபவிப்பிக்கக் கிடக்கிற கிடை.“ வெஃகாவில் திருமாலை-“வில்லறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தா யென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே யென்றும்“ என்று பிராட்டியைத் திருமணம் புணர்ந்த மணக்கோலத்தோடே கூட இருவரும் வந்து கிடக்கிற கிடையாகக் கீழே அருளிச் செய்தாரிறே; திருவெஃகாவிலே வந்து திருக்கண் வளர்ந்தருளின பின்பு ச்ரியபதித்வம் நிறம் பெற்றபடி. ஆக இப்படிப்பட்ட திருநாமங்களை மடக்கிளி எடுத்துப் பாடினவளவிலே ஆனந்தமாகக் கேட்கலுற்ற என்மகளானவள் ‘கிளிப்பிள்ளாய் உன்னை வளர்த்ப்ரயோஜனம் பெற்றேன்; ஆபத்துக்கு உதவுபனென்று பேர்பெற்ற அவன் ஆபத்தை விளைவித்துப்போனான், அந்தநிலைமையில் நீ உதவப்பெற்றாயே உன்னை வளர்த்ப்ரயோஜனம் பெற்றேன்; ஆபத்துக்கு உதவுபனென்று பேர்பெற்ற அவன் ஆபத்தை விளைவித்துப்போனான், அந்தநிலைமையில் நீ உதவப்பெற்றாயே, அருகேவந்திடாய்‘ என்று சொல்லி உபகாரஸ்மிருதி தோற்றக்கையெடுத்துக் கும்பிட்டாளென்றதாயிற்று. புத்திரனாகவுமாம், சிஷ்யனாகவுமாம், பகவத் விஷயத்திற்கு உசரத்துணையாகப் பெற்றால் கௌரவிக்கவேணும் என்னுமிடம் ஈற்றடியால் அறிவிக்கப்பட்டதாயிற்று. “கணபுரங்கைதொழும் பிள்ளையைப் பிள்ளையென்றெண்ணப் பெறுவரே“ என்றதும் நோக்குக.\nமின்இடையாள் நாயகனை விண்நகருள் பொன்மலையை,*\nபொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,*\nதென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,*\nமன்னிய தண்சேறை வள்ளலை, -மாமலர்மேல்-\nவிசேஷணங்களால் விபவாவதார சரித்திரங்களிற் சிலவற்றைப் பேசி இனி அர்ச்சாவதாரங்களிலுஞ் சிலவற்றை அநுசந்திக்க விரும்பித் திருவிண்ணகரிலே வாய்வைக்கிறார். பல திருப்பதிகளையும் பற்றி அருளிச் செய்துகொண்டு போகிற இக்கண்ணிகளில் “கோயில் திருமலைபெருமாள் கோயில்“ என்னும் அநாதி வ்யவஹாரத்திற்கு ஏற்ப, “மன்னுமரங்கத்தெம் மாமணியை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும் “மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை“ ��ன்ற வளவில் ஒரு பகுதியாகவும், “வெஃகாவிலுன்னிய யோகத்துறக்கத்தை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும், அதற்குமேல் வினைமுற்று வருமளவில் ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு உரையிடுகின்றோம். விண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி. “தன்னொப்பாரில்லப்பன்“ என்று நம்மாழ்வார்ருளிச் செயல் “ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா வென்னப்பா“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர். குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம் குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தத்து நம்பியே. சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும். ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாம்மாயிற்று. எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருதியான உள் எவ்வுள்“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர். குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம் குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தத்து நம்பியே. சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும். ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாம்மாயிற்று. எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருத��யான உள் எவ்வுள் என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளுரென்று திருநாம்மாயிற்றென்ப கிம்க்ருஹம் எனபர் வடமொழியில்\nநம்பியை* தென் குறுங்குடி நின்ற,* அச்\nசெம்பொனே திகழும்* திரு மூர்த்தியை,*\nஉம்பர் வானவர்* ஆதி அம் சோதியை,*\nஎம் பிரானை* என் சொல்லி மறப்பனோ\nஅழகிய திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை, அந்தச் செம்பொன் போன்று விளங்குகிற அழகிய திருமேனியையுடையவனை, பரமபதத்தில் எழுந்தருளியிருக்கின்ற நித்தியசூரிகளுடைய தொழில்கட்கெல்லாம் காரணனான பரஞ்சோதியை, எனக்கு உதவியைச் செய்தவனை நான் என்ன காரணத்தைக் கூறி மறப்பேன்\nஉளனாகவே எண்ணி* தன்னை ஒன்றாக தன் செல்வத்தை*\nவளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடி என்,*\nகுளன் ஆர் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*\nஉளனாய எந்தையை* எந்தை பெம்மானை ஒழியவே\nஉண்மையாயும் பர்பூர்ணமாயுமுள்ள கல்யாணகுண சும்பத்துக்களை யுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத்கல்பராய் அற்பு ஸம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவி பாடுவாரை நிந்திக்கிறார். எல்லையில்லாத பெருஞ் செல்வத்தையுடைவனாய் * உயர்வற வுயர்நலமுடையனாயிருந்த எம்பெருமானை யொழிய, தன்னையும் ஒரு வஸ்துவாகப் பார்த்துத் தன் செல்வத்தையும், ஒரு செல்வமாக மத்திருக்கிற இவ்வற்ப மனிதர்களைக் கவிபாடி என்ன பலன் பெறலாகுமென்று கர்ஹிக்கிறார். உளனாகவேயெண்ணி = பிறருடைய கவிக்கு விஷயபூதரான அற்பமசர்களில் எண்ணத்தைக் கூறுவது இது. “அஸந்நேவ ஸ பவதி” என்னுங்கணக்கிலே, இல்லையென்னலாம்படி யிருக்கிற தங்களை உள்ளவர்களாக ப்ரமித்திருக்கின்றார்களாம். ப்ரஹ்மஜ்ஞானமுண்டாகிலன்றோ “ஸந்தமேநம் ததோ விது” என்கிறபடியே உள்ளவர்களாவர். அப்படிப்பட்டவர்கள் பாகவதோத்தமர்களாதலால் அன்னவர்களைத் துதிப்பது ஸ்வரூபாநுரூபமேயாகும்; அது நரஸ்துதிக் குற்றத்தின்பாற் படாதென்றுணர்க. தன் செல்வத்தை வளனாமதிக்கும் = தானே இல்லையாம்போது தன்செல்வமென்று ஒன்றுண்டோ இல்லாத செல்வத்தை இருப்பதாக நினைத்ததுமல்லாமல் அது தன்னைப்போரப் பொலியவும் நினைப்பதே இல்லாத செல்வத்தை இருப்பதாக நினைத்ததுமல்லாமல் அது தன்னைப்போரப் பொலியவும் நினைப்பதே என்று கர்ஹிக்கிறபடி வளன்- வளம்; மகரனகரப்போலி.\n* என்னை முனிவது நீர்\nநங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nசங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*\nசெங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2)\n என்னை நீங்கள் சீறுவது எதற்கு சீறிப் பயனென் வேறுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள் ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய் ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்” என்று நம்பியைச் சீறில் சிறுமந்தனையொழிய என்னைச் சீறுவது முறைமையன்று. நான் ஏதேனும் ஒரு காமருஷனை கண்டு மோஹித்துப் படுகிறோனோ” என்று நம்பியைச் சீறில் சிறுமந்தனையொழிய என்னைச் சீறுவது முறைமையன்று. நான் ஏதேனும் ஒரு காமருஷனை கண்டு மோஹித்துப் படுகிறோனோ அழகுதானே உருக்கொண்ட திருகுருங்குடி நம்பியையன்றோ நான் ஸேவிக்கப் பெற்றது. அப்படி ஸேவிக்கப்பெற்ற க்ஷணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றாநிற்க, நான் அவற்றை வாய் பெவருவாதே பின்னை எதை வாய்பெருவுவேன் அழகுதானே உருக்கொண்ட திருகுருங்குடி நம்பியையன்றோ நான் ஸேவிக்கப் பெற்றது. அப்படி ஸேவிக்கப்பெற்ற க்ஷணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றாநிற்க, நான் அவற்றை வாய் பெவருவாதே பின்னை எதை வாய்பெருவுவேன் ஆதலால் என்னை நீங்கள் முனிவது முறைமையன்று என்றாளாயிற்று. திருக்குறுங்குடி = இது பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று. குறுகியவனான வாமனனது க்ஷேத்ரமாதலால் இத்தலத்திற்குக் குறுங்குடியென்று திருநாமமாயிற்றென்பர். இத்தலத்திலுள்ள எம்பெருமான்களுள் ஒரு எம்பெருமான் ஸ்ரீபாஷ்யகாரர் பக்கலிலே திருமண்காப்பு சாத்திக்கொண்டு வேதாந்தார்ததமுங்கேட்டு சிஷ்யனாய் ‘நாமும் நம்பிராமானுசனையுடையோம்’ என் கையாலே அப்பெருமாளுக்கு வைஷ்ணவாம்பியென்று திருநாமம். ஆனது பற்றியே ‘வைஷ்ணவவாமண க்ஷேத்ரம்’ என்றும் இத்தலம் வழங்கப்படும். ஆசார்யஹருதயத்தில், “வைஷ்ணவவாகமத்தில்- நிறைந்த நீலமேனியின் ருசி ஜுக விபவஸாவண்யம் பூர்ணம்” என்றருளிச் செய்தலும், அங்கு மணவாளமா முனிகள் வியாக்கியானத்தில்- “வாமகாவதாரத்தில் தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியானாய்ப்போலே அர்த்தியாம் நின்று பாஷ்யகாரர் பக்கலிலே வேதாந்தார்த்தம் கேட்டு சிஷ்யனாய் “நாமும் பமி���ாமானுசனையுடையோம் என்கையாலே ஸ்ரீவைஷ்ணன் நம்பியென்று திருநாமம். வாமாவதாராம்சமாக புராணஸிதத்தராயிருக்கிற நம்புடைய திருப்பதியென்கை. அன்றிக்கே *அறியச் கற்றுவல்லார் வைட்டணவர் என்று இத் திவ்யதேச விஷயமான திருவாய்மொழியைக் கற்றவர்கள் வைஷ்ணவராவென்கையாலே வைஷ்ணவர்களுடையதாய் ஸாமாக்ஷேத்ரரமாயிருக்கிற கோத்திலென்னவாம்” என்றருளிச் செய்வதும் இங்கு அனுஸாதேமம். நம்மாழ்வாருடைய திருவதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தலத்து நம்பியே.\nஎன் நெஞ்சினால் நோக்கிக் காணீர்* என்னை முனியாதே\nதென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nமின்னு நூலும் குண்டலமும்* மார்பில் திருமறுவும்*\nமன்னு பூணும் நான்கு தோளும்* வந்து எங்கும் நின்றிடுமே*.\n திருக்குறுங்குடி நம்பியை நீ மாத்திரையோ கண்டது; நாங்கள் கண்டதில்லையோ நாங்களும் ஸேவித்தே யிருக்கிறோம்; ஆனாலும் உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது’ என்று தாய்மார் சொல்ல, அதற்குத் தலைமகள் கூறுகின்றாள். “என்னெஞ்சினால் நோக்கிக் காணீர்” என்று. என்னெஞ்சை இரவலாக வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் நம்பியை ஸேவித்தீர்களாகில் இங்ஙனே என்னைப் பொடியமாட்டீர்களென்கை. நீ கண்ட காட்சிக்கு வாசியென் நாங்களும் ஸேவித்தே யிருக்கிறோம்; ஆனாலும் உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது’ என்று தாய்மார் சொல்ல, அதற்குத் தலைமகள் கூறுகின்றாள். “என்னெஞ்சினால் நோக்கிக் காணீர்” என்று. என்னெஞ்சை இரவலாக வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் நம்பியை ஸேவித்தீர்களாகில் இங்ஙனே என்னைப் பொடியமாட்டீர்களென்கை. நீ கண்ட காட்சிக்கு வாசியென் என்று தாய்மார் கேட்க, நம்பியை நான் கண்டபின், மேகத்திலே மின்னினாப்போலேயிருக்கிற யஜ்ஞோபவிதமும், பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலேயிருக்கிற மகர கண்டலமும், வெறுப்புறத்திலே ஆலத்திலழிக்க வேண்டும்படியிருக்கிற திருமார்பிலேகிடக்கிற ஸ்ரீவத்ஸலமும் திருவாபரணங்களும் திருத்தோள்களும் சுற்றும் வந்து என்னை நெருங்கா நின்றனவே என்று தாய்மார் கேட்க, நம்பியை நான் கண்டபின், மேகத்திலே மின்னினாப்போலேயிருக்கிற யஜ்ஞோபவிதமும், பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலேயிருக்கிற மகர கண்டலமும், வெறுப்புறத்திலே ஆலத்திலழிக்க வேண்டும்படியிருக்கிற திருமார்பிலேகிடக்கிற ஸ���ரீவத்ஸலமும் திருவாபரணங்களும் திருத்தோள்களும் சுற்றும் வந்து என்னை நெருங்கா நின்றனவே இதுவாயிற்று நான் கண்ட காட்சிக்கு வாசி யென்கிறாள். ‘தென்னவன் சோலை’ என்பதை, தென் நான் சோலை என்று பிரித்து, தெற்குத் திக்கிலேயுள்ளதாய் அழகியவான சோலையையுடைய என்றுரைப்பது தவிர, ‘தென்னன்’ என்று பாண்டியனுக்குப் பெயராய் அவன் கொண்டாடுமிடமாய் சோலைகளையுடையதான திருக்குறுங்குடி என்றுரைப்பதுமொன்று.\nநின்றிடும் திசைக்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*\nகுன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nவென்றி வில்லும் தண்டும் வாளும்* சக்கரமும் சங்கமும்*\nநின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா* நெஞ்சுள்ளும் நீங்காவே*.\n(நின்றிடுந் திசைக்கும்.) நம்பியழகை நினைத்துச் சற்றுப்போது ஸ்தம்பித்து நிற்பது, பின்னை அறிவுகெட்டு அசேதநவஸ்துபோலே நிற்பது, உருகி நிற்பது இப்படியான நிலைமைகளைத் தலைமகள் அடைந்துவாரா நிற்க. தாய்மார் இதைச் சொல்லிச் சொல்லிப் பழிதூற்றத் தொடங்கினார்கள்; அதற்குத் தலைமகளுரைக்கின்றாள்; நான் ஒரு ஸ்யாபாராக்ஷமையன்றியே ஸ்தப்தையாய் நிற்பது வாஸ்தவம்; அறிவழிந்து நிற்பதும் வாஸ்தவம்; நைந்து கிடப்பதும் வாஸ்தவம்; இதற்காக நீங்கள் சீறுகைக்கு என்ன ப்ரஸக்தியுண்டு குன்றம்போல் மணிமாடநீடு திருக்குறுங்குடி நம்பியை நான் ஸேவித்தது போல நீங்களும் ஸேவிக்கப்பெற்றாலன்றோ தெரியும். -***-வ்ருக்ஷே வ்ருக்ஷேச பச்யாமி சீரக்ருஷ்ணாஜிநாம்பரம் என்ற மாரிசனுடைய நிலைமையன்றோ எனக்குமாயிற்று. எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களேயன்றோ என்னைச் சூழ்ந்து கிடக்கின்றன. இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், ஸாவீர்; வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள் குன்றம்போல் மணிமாடநீடு திருக்குறுங்குடி நம்பியை நான் ஸேவித்தது போல நீங்களும் ஸேவிக்கப்பெற்றாலன்றோ தெரியும். -***-வ்ருக்ஷே வ்ருக்ஷேச பச்யாமி சீரக்ருஷ்ணாஜிநாம்பரம் என்ற மாரிசனுடைய நிலைமையன்றோ எனக்குமாயிற்று. எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களேயன்றோ என்னைச் சூழ்ந்து கிடக்கின்றன. இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், ஸாவீர்; வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள்\nநீங்கநில்லா கண்ண நீர்கள்என்று* அன்னையரும் முனிதிர்*\nதேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nபூந்தண் மாலைத் தண் துழாயும்* பொன் முடியும் வடிவும்*\nபாங்கு தோன்றும் பட்டும் நாணும்* பாவியேன் பக்கத்தவே*.\n(நீங்க நில்லா.) = ஆஹ்லாதசீத நேத்ராமபு: புகீக்ருசகாத்ரவார், ஸதா வர சணாவிஷ்டர் த்ரஷ்டவ்யஸ் ஸர்வதே ராமபுரி புலகீக்ருசகாத்ரவார், ஸதா வரதணாவிஷ்டர் த்ரஷ்டவாஸ் ஸர்வதேஹிபீ: என்று பகவத் குணங்களிலே யீடுபட்டுக் கண்ணும் காணீருமாயிருக்கிற நிலைமையைக் காண்கைக்கு ஆசைப்பட வேணுமென்று சொல்லியிருக்க, அன்னையீர் அந்த நிலைமையைக் கண்டு அந்தோ அந்த நிலைமையைக் கண்டு அந்தோ நீங்கள் பெறு* * என்ன நீதி நீங்கள் பெறு* * என்ன நீதி; திருக்குறுங்குடியிலுள்ள சோலைகளில் தேன் வெள்ளம் மாறினாலும் மாறும், என் கண்களில் கண்ணீர் மாறாதுதான். ஏனென்றில்; (பூந்தண்மாலை யித்யாதி) உபாஸ்பூதிக்கும் தானே கடவனென்பது தோன்ற அணிந்த செவ்வித் திருத்துழாய் தணி மாலையும், உபயவிபூதியும் தன் முடியிலே செல்லுங்படி நவித்த திருவபிஷேகமும், அந்த மாலைக்கும் முடிக்கும் ஏற்றிருக்கும்படியான திவ்யமங்கள விக்ரஹமும், திருவரை பூந்தாற்போலே அங்குத்சைக்குப் பாங்காய் தோற்றுகிற திருப்பீதாம்பரமும் அதன் மேலாபரணமான வீடு காணும் இடைவிடாது என்னருகே நின்று பிரகாசியா நின்றனவே; திருக்குறுங்குடியிலுள்ள சோலைகளில் தேன் வெள்ளம் மாறினாலும் மாறும், என் கண்களில் கண்ணீர் மாறாதுதான். ஏனென்றில்; (பூந்தண்மாலை யித்யாதி) உபாஸ்பூதிக்கும் தானே கடவனென்பது தோன்ற அணிந்த செவ்வித் திருத்துழாய் தணி மாலையும், உபயவிபூதியும் தன் முடியிலே செல்லுங்படி நவித்த திருவபிஷேகமும், அந்த மாலைக்கும் முடிக்கும் ஏற்றிருக்கும்படியான திவ்யமங்கள விக்ரஹமும், திருவரை பூந்தாற்போலே அங்குத்சைக்குப் பாங்காய் தோற்றுகிற திருப்பீதாம்பரமும் அதன் மேலாபரணமான வீடு காணும் இடைவிடாது என்னருகே நின்று பிரகாசியா நின்றனவே இப்படியான பின்பு என் கண்ணீரால் மாற வழி ஏது இப்படியான பின்பு என் கண்ணீரால் மாற வழி ஏது என்கிறாள். இந்தக் கண்ணீர் ஆனந்தத்தாலுமாகாலும், சோகத்தாலுமாகலாம்; உருவெளிப்பாடாய்த் தோற்றுமையாலே ஆனந்தமுள்ளது; அநுபவிக்கக்கிடையாமையாலே சோகமுள்ளது. அது தோன்றலே ‘பாலியேன்’ என்றது\nபக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*\nதக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nதொக்க சோதித் தொண்டை வாயும்* நீண்ட புருவங்களும்*\nதக்க தாமரைக் கண்ணும்* பாவியேன் ஆவியின் மேலனவே*.\n- (பக்கம் நோக்கி நிற்கும்) எம்பெருமான் எழுந்தருளுவதற்கு ஸம்பாவனாயுள்ள பக்கங்களிலேயே பாராங்குச நாயகியின் கண்ணோக்கம் செல்லுகின்றபடியால் அதைக் கண்டு தாய்மார்கள் முனிகின்றார்கள். அந்தோ இப்படியும் முனியலாமோவென்கிறாள் தலைவி. சொன்ன சொன்னபடியெல்லாம் தரும்படியிருக்கிற கீர்த்திவாய்ந்த திருக்குறுங்குடி நம்பியை, அர்த்தக் கீர்த்திகளைப் பேசிக்களித்தே போது போக்கும் நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு, என்னை இவர்கள் முனிவதற்கு என்ன ப்ரஸக்தியுண்டு இப்படியும் முனியலாமோவென்கிறாள் தலைவி. சொன்ன சொன்னபடியெல்லாம் தரும்படியிருக்கிற கீர்த்திவாய்ந்த திருக்குறுங்குடி நம்பியை, அர்த்தக் கீர்த்திகளைப் பேசிக்களித்தே போது போக்கும் நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு, என்னை இவர்கள் முனிவதற்கு என்ன ப்ரஸக்தியுண்டு மற்றபேர்கள் ஸேவிக்குமாபோலேயோ நான் ஸேவித்தது மற்றபேர்கள் ஸேவிக்குமாபோலேயோ நான் ஸேவித்தது அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவுகொண்டாற்போன்றதான திருவதரமும், *தன்கைச் சார்ங்களதுவேபோல் அழகியவாம் நீண்டு விளங்குகின்ற தீருப்புறாவங்களும், அப்பருவங்களுக்குத் தகதியாய் திகழ்கின்ற திருக்கண்களும் தோற்புரையே போதையன்றிக்கே உயிர் நிலையிலே நின்று நஸியா நின்றனவே; இப்படிப்பட்ட நான் பக்கம் நோக்கி நில்லாதே வேறு என் செய்யவல்லேன் அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவுகொண்டாற்போன்றதான திருவதரமும், *தன்கைச் சார்ங்களதுவேபோல் அழகியவாம் நீண்டு விளங்குகின்ற தீருப்புறாவங்களும், அப்பருவங்களுக்குத் தகதியாய் திகழ்கின்ற திருக்கண்களும் தோற்புரையே போதையன்றிக்கே உயிர் நிலையிலே நின்று நஸியா நின்றனவே; இப்படிப்பட்ட நான் பக்கம் நோக்கி நில்லாதே வேறு என் செய்யவல்லேன் அவன் வரக் காணாமையாலே நைவதும் செய்கின்றேன்; இதற்காகத் தாய்மார்கள் நம் க்ருஷியலித்ததேயென்று உகக்கவேண்டியிருக்க, வெறுப்பது வழக்கோனென்றாயிற்று.\nமேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*\nசோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nகோலநீள் கொடி மூக்கும்* தாமரைக் கண்ணும் கனிவாயும்*\nநீலமேனிய���ம் நான்கு தோளும்* என் நெஞ்சம் நிறைந்தனவே*.\n(மேலும் வன்பழி.) படி கடவாப் பத்தினியாயிருக்க வேண்டிய இவள் படிகடந்து நடக்கின்றாளாதலால் நம் குடிக்கு இவள் பெரும்பழியை விளைப்பவளாயிராநின்றாளென்று கருதித் தாய்மார்கள் ‘இனி இவன் திருக்குறுங்குடி நம்பியைக் காணவொண்ணாதபடி செய்து விடுவதே கருமம்” என்று பேசிக்கொள்ளுகின்றார்கள்; அந்தோ தண்ணீர்பெருகிச் சென்றபின்பு அணைக்கட்ட பாரிக்கு மாபோலேயிரா நின்றதாயிற்று இது; திருக்குறுங்குடி நம்பியை நான் காணப்பெறுவதற்கு முன்னமே இவர்கள் சேமித்திருக்கவேணும்; அது செய்யாதே இன்று மறுக்கப் பார்க்குமிவர்கட்குப் பயன் யாதாகுமோ தண்ணீர்பெருகிச் சென்றபின்பு அணைக்கட்ட பாரிக்கு மாபோலேயிரா நின்றதாயிற்று இது; திருக்குறுங்குடி நம்பியை நான் காணப்பெறுவதற்கு முன்னமே இவர்கள் சேமித்திருக்கவேணும்; அது செய்யாதே இன்று மறுக்கப் பார்க்குமிவர்கட்குப் பயன் யாதாகுமோ நான் நம்பியை ஸெவிக்கப்பெற்ற நாள் தொடங்கி, அப்பெருமானது திருமூக்கும் திருக்கண்ணும் திருவாயும் திருமேனியும் திருந்தோள்களுமே என்னெஞ்சை இடடைத்துக்கொண்டு கிடக்க இவர்களுடைய நிபந்தனைகள் இனி என்னாவது என்கிறாள்.\nநிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*\nசிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nநிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த* நீண்ட பொன் மேனியொடும்*\nநிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்* நேமி அங்கை உளதே*.\n(நிறைந்த வன்பழி.) கீழ்ப்பாட்டிற்கே ‘நம் குடிக்கு இவள் வன்பழி” என்று சொல்லித் தாய்மார் முனிந்தமை சொல்லிற்கு. “மனங்குற்றமாந்தர் பழிக்கில் புகழ்” என்கிறபடியே பழியையே பரமபோக்யமாகக் கொள்ளுனானாகையாலே, தாய்மார் பழிக்கப் பழிக்க, தலைமகளினுடைய அதிப்ரவ்ருத்தி அதிகரிக்கத் தொடங்கிற்று; அதனால் “நிறைந்த வன்பழி நங்குடிக்கு இவன் என்று பின்னையும் கைநடுக்கி வையத் தொடங்கினால் தாய்; அது கண்டு தலைவி சொல்லுகிறாள்; “ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து ஈர நெல்வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள் யோவர் காதல் கடல் யுரைய விளைவித்த காதமர்மேனி” என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறபடி பழியே விளைநீராகத தன்னிடத்துக் காதலை வளரச் செய்யுமிதுதானே தனக்குச் சிறந்த கீர்த்தியாகப்பெற்ற திருக்குறுங்குடி நம்பியை நான் காண்பதற்கு முன்பே இவர்கள் இங்ஙனே முனிந்தாலும் பயனுள்ளதாம்; காணப்பெற்றபின்பு இவர்களின் முனிவு என் செய்ய நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த விலக்ஷணமான திருமேனியழகும், அல்லாத அழகிற்காட்டில் கையும் திருவாழியுமான அழகும் என்னெஞ்சிலே வேர் விழுந்தனவானபின்பு, பழியென்றாலென் நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த விலக்ஷணமான திருமேனியழகும், அல்லாத அழகிற்காட்டில் கையும் திருவாழியுமான அழகும் என்னெஞ்சிலே வேர் விழுந்தனவானபின்பு, பழியென்றாலென் பாவமென்றாலென்\nகையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று* அன்னையரும் முனிதிர்*\nமைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nசெய்யதாமரைக் கண்ணும் அல்குலும்* சிற்றிடையும் வடிவும்*\nமொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்* பாவியேன் முன் நிற்குமே*.\n(கையுள் கண் முகம்.) உலகத்தில் துக்கம் விஞ்சினால் முகத்தைக் கைத்தலத்திலே வைத்துக்கொண்டு சிந்தை கலங்கிக் கிடப்பதென்று ஒன்றுண்டு; அந்த நிலைமை பாராங்குசநாயகிக்கு முண்டாயிற்று; அங்ஙனே முகத்தைக் கையிலேயிட்டுக் கொண்டு நைந்து கிடந்தாள்; அதுகண்ட தாய்மார் ‘சாண் நீளச் சிறுக்கிக்கு இப்படியும் ஒரு இருப்புண்டோ’ என்று முனிய, அதற்குத் தலைவி கூறுகின்றாள்; திருக்குறுங்குடி நம்பியின் செந்தாமரைக் கண்ணும், அந்நோச்ருக்குத் தோற்றவர்கள் இளைப்பாறுமல்குலும் கீழையும் மேலையுங்கொண்டு அநுமித்து அறியவேண்டும்படியான இடையும், இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும், களிவண்டெங்குங் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று* என்கிறபடியே திருதுழல்கள் அலைய நின்ற திருத்தோள்களும் என்முன்னே தோன்றா நின்றனவே’ என்று முனிய, அதற்குத் தலைவி கூறுகின்றாள்; திருக்குறுங்குடி நம்பியின் செந்தாமரைக் கண்ணும், அந்நோச்ருக்குத் தோற்றவர்கள் இளைப்பாறுமல்குலும் கீழையும் மேலையுங்கொண்டு அநுமித்து அறியவேண்டும்படியான இடையும், இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும், களிவண்டெங்குங் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று* என்கிறபடியே திருதுழல்கள் அலைய நின்ற திருத்தோள்களும் என்முன்னே தோன்றா நின்றனவே அவை அணைக்குமாறு கைக்கு எட்டாமையினாலே கையுள் முகம் வைத்து நையவேண்டியதாயிற்று, என் செய்வேனென்றோளாயிற்று. மைகொள் மா���ம் = உள்ளுள்ள எம்பெருமானுடைய நிழலீட்டாளே கருமைபூண்ட மாடங்களையுடையது திருக்குறுங்குடி.\nமுன் நின்றாய் என்று தோழிமார்களும்* அன்னையரும் முனிதிர்*\nமன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nசென்னி நீள்முடி ஆதிஆய* உலப்பு இல் அணிகலத்தன்*\nகன்னல் பால் அமுதுஆகி வந்து* என் நெஞ்சம் கழியானே*.\n(முன்னின்றா யென்று.) மகளிர்க்கு நாணமே பெருஞ்செல்வமாதலால் ஒருவர் கண்ணிலும் புலப்படாமே மறைந்து நிற்கை முறைமையாயிருக்க, இப்பெண்பிள்ளை பலருங்காண முன்னிற்கையாவதென் என்று தோழியரும் அன்னையரும் சிறுபாறென்றிருப்பது கண்ட தலைவியுரைக்கின்றாள்; *செங்கமச் சுழலில் சிற்றிதழ்போல் விரலில் நேர்திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதரமும் கிறியும் மங்கல வைப்படையும் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும் கட்டியுமென்னும்படியான திவ்யாபரணங்கள் திருக்குறுங்குடி நம்பியினுடையவை என்னெஞ்சைவிட்டு இறைப் பொழுதுமகலாமல் முன்னே தோன்றா நிற்க. நான் பின்னே நிற்பது எங்ஙனம் என்று தோழியரும் அன்னையரும் சிறுபாறென்றிருப்பது கண்ட தலைவியுரைக்கின்றாள்; *செங்கமச் சுழலில் சிற்றிதழ்போல் விரலில் நேர்திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதரமும் கிறியும் மங்கல வைப்படையும் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும் கட்டியுமென்னும்படியான திவ்யாபரணங்கள் திருக்குறுங்குடி நம்பியினுடையவை என்னெஞ்சைவிட்டு இறைப் பொழுதுமகலாமல் முன்னே தோன்றா நிற்க. நான் பின்னே நிற்பது எங்ஙனம் நாண்மடமச்சமெல்லாம் பெயர்ந்துபோம்படி அவை என்னெஞ்சை ஆக்கிரமித்த பின்பு நாண் நாணங் காத்திருக்கவொண்ணுமோ வென்றாளாயிற்று\nகழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று* அன்னை காணக்கொடாள்*\nவழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*\nகுழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*\nஎழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்* ஆர்க்கும் அறிவு அரிதே*.\n(கழியமிக்கதோர்.) லோகத்தில் அமேத விஷயங்களைப் பிரிந்தால் நாட்செல்ல நாட்செல்ல ஸ்நேஹம் குறைந்து வருவதைக் காணாகின்றோம்; அப்படியிருக்கவும் இப்பெண்பிள்ளை தான் கலந்து பிரிந்த விஷயத்தில் மேன்மேலும் காதல்மையல் ஏறுகின்றாள். ஆதனால் இனி இவள் ஒருகாலும் திருக்குறுங்குடி அம்பியை ஸேவிக்கவொண்ணாமே செய்துவிடவேணும்’ என்று அன்னை சொல்லிக்கொண்டிருக்க அது கேட்ட தலைவி கூறுகின்றாள். உலகத்தாருடைய காதலின் நியாயமோ எவ்விடத்தும் பார்ப்பது லெளகிகர் ஈடுபடும் விஷயத்திலோ நான் ஈடுபட்டது; குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நமபி பக்கலின்றோ நாள் ஈடுபடப்பெற்றது. நித்யஸூரிகளினுடைய திரளானவை பெரு வெள்ளத்திலிழிவாரைப் போலே கை கோத்தக்கொண்டு இழியவேண்டும்படி தேஜோ ராசிமயமானதோர் திருவுருவம் என்னெஞ்சினுள்ளே திகழா நின்றது; *** = நித்யமிந்த்ரியபதாதிகம் மஹோ யோகிநாமபி ஸுதுரகம் திய: அப்யநுச்ரவ சிரஸ்ஸு துர்க்கரஹம் * என்னுமாபோலே அதுதான் யார்க்கும் நிலமல்லாதது; அன்னதோருரு என்னெஞ்சினுள்ளே எழாநிற்க, தாய்மார் காணக்கொடுத்தாலென்ன லெளகிகர் ஈடுபடும் விஷயத்திலோ நான் ஈடுபட்டது; குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நமபி பக்கலின்றோ நாள் ஈடுபடப்பெற்றது. நித்யஸூரிகளினுடைய திரளானவை பெரு வெள்ளத்திலிழிவாரைப் போலே கை கோத்தக்கொண்டு இழியவேண்டும்படி தேஜோ ராசிமயமானதோர் திருவுருவம் என்னெஞ்சினுள்ளே திகழா நின்றது; *** = நித்யமிந்த்ரியபதாதிகம் மஹோ யோகிநாமபி ஸுதுரகம் திய: அப்யநுச்ரவ சிரஸ்ஸு துர்க்கரஹம் * என்னுமாபோலே அதுதான் யார்க்கும் நிலமல்லாதது; அன்னதோருரு என்னெஞ்சினுள்ளே எழாநிற்க, தாய்மார் காணக்கொடுத்தாலென்ன காணக்கொடாவிடிலென்ன\nஅறிவு அரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*\nநறிய நன் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*\nகுறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன்மேல்*\nஅறியக் கற்று வல்லார் வைட்டவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)\n(அறியவரிய பிரானை) கையுந் திருவாழியுமாயிருக்கிற தன்னுடைய அழகு ஒருவர்க்குமறியவொண்ணாதபடியிருக்கிற எம்பெருமானையே அலற்றித் திருக்குறுங்கடி நம்பி விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த இத்திருவாய்மொழியை அறியக் கற்றுவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவ ஸார்பௌமர்களாய் வீறு பெறுவார்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று. நிற நன்மலர்நாடி = ஆசார்யஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் *** மலர்நாடி ஆட்செய்ய உய்யக்கொண்டு ஆரைக் கொண்டு வாளம் வில்லுங் கொண்டென்கிற இழவுகள் தீரப்பெற்றது” என்கி��� சூர்ணிகையின் வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள், “* நறிய நன்மலர் நாடி என்கிறபடியே சேஷத்வபரிமளயுக்தமாய் ச்லாக்க்யமான ஆத்மபுஷ்பங்களைத்தேடி” என்று பொருளருளிச்செய்தலும், “ஸர்வவ்யாக்யானங்களிலும் ‘பரிமளத்தையுடைத்தாய் ச்லாக்யமான புஷ்பங்கள்போலே ஆராய்ந்து சொன்னவாயிரம்’ என்று ப்ரபந்த விசேஷமானச் சொல்லியிருக்கையில், இவர்க்கு நினைவு ஆத்மபுஷ்பங்களைத் தேடி யென்கிறவிது என்றுகொள்ளவேணும்” என்றருளிச்செய்ததும் இங்கு அறியத்தக்கன. நாடி என்பதை வினையெச்சமாகவும் கொள்ளலாம்; இ விருதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம். குறிகொள் என்கிற அடைமொழி ஆயிரத்திற்குமாகலாம், இப்பத்துக்குமாகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/12/06/30636/", "date_download": "2019-05-22T17:12:50Z", "digest": "sha1:NBCGOHSO6BZW7EVIWJWTCK2PGNGKQI7X", "length": 3934, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "“தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா தயாரிக்க ஆரம்பிக்கும்”- ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\n“தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா தயாரிக்க ஆரம்பிக்கும்”- ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை \nபனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் அதன்மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஏவுகணைகளை ரஷ்யாவும் தயாரிக்க ஆரம்பிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்கெனவே மீறிவிட்டது என நேட்டோ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், புடினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் குறுகிய மற்றும் இடைநிலை தாக்குதல் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டன.\nஅமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான பூர்வாங்க குற்றச்சாட்டுதான் இது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.\nஇடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களை பல நாடுகள் தயாரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ரஷ்யாவின் நடவடிக்கைகளால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதியின் முதல் சம்பளம�� எவ்வளவு தெரியுமா\nபோராட்டம் காரணமாக மருந்து பொருட்களின் விநியோகம் பாதிப்பு .\nஇந்தியாவுடனான மகளிர் ICC கிண்ண 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/actor-jai-thanks-to-sasikumar/", "date_download": "2019-05-22T18:03:33Z", "digest": "sha1:XY4HNMVPPKUPF4RIEK6UJSCKB3SFU2GP", "length": 6897, "nlines": 111, "source_domain": "www.cineicons.com", "title": "சுப்ரமணியபுரம் படத்திற்காக ஜெய் சசிகுமாருக்கு நன்றி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசுப்ரமணியபுரம் படத்திற்காக ஜெய் சசிகுமாருக்கு நன்றி\nசுப்ரமணியபுரம் படத்திற்காக ஜெய் சசிகுமாருக்கு நன்றி\n2008ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சுப்ரமணியபுரம்’. இப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் ஜெய், சமுத்திரகனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.\nதமிழ் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்போது நீங்கள் நடிகராகி விட்டீர்கள். சுப்ரமணியபுரம் போன்ற படங்களை தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளதோடு இப்படம் தான் “கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படம் எடுக்க தனக்கு ஊக்கமாக அமைந்ததாகவும் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.\nதற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய், ‘சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து அழகர் வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய ரசிகர்கள் என்னை நடிகராக நிலைக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் இல்லையென்றால் நான் ஒன்றும் இல்லை. இயக்குனர் சசிகுமாருக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி. எப்பவும் ரசிகர்கள் பாராட்டும் படத்தை கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.\n’இரும்புத்திரை’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கார்த்தி\nகஜினிகாந்த் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்��� டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/07/blog-post_90.html", "date_download": "2019-05-22T17:18:55Z", "digest": "sha1:J6VAKAYTLT3ARO2ZOGCZMMQGOKIA7WM3", "length": 4235, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "உகந்தையில் காரைதீவு பொதுமக்களினால் அன்னதானம். - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu உகந்தையில் காரைதீவு பொதுமக்களினால் அன்னதானம்.\nஉகந்தையில் காரைதீவு பொதுமக்களினால் அன்னதானம்.\nஉகந்தைமலை முருகன் ஆலயத்தில் நேற்று காரைதீவு பொதுமக்களினால் அன்னதானம் வழங்கப்பட்டது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/prenom/numerology_benefit.php?n=23", "date_download": "2019-05-22T16:56:29Z", "digest": "sha1:Y2LSMK55RCR4TYL2KWGFDLP2NN6LKJ2U", "length": 2201, "nlines": 21, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nபெயர் எண் கூட்டுத்தொகை: 23\n23. 5 வரும் எண்களிலேயே இது மிகவும் அதிர்ஷ்டமானது. இந்த எண் வருகிற பெயரை உடையவர்களுக்கு எடுத்த காரியங்களிலும், எண்ணுகிற எண்ணங்களிலும் வெற்றி உண்டாகும். இவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக வெற்றி பெறும். பிறருக்குச் செய்வதற்கு அரியதாகத் தோன்றும் காரியங்களும் இவர்களுக்கு எளிதாகக் கைகூடிவிடும். பெரிய திட்டங்களை மேற்கொண்டால் பிரபலமாவர். அதன் பயனாக உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதர்களின் ஆதரவும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பும் கிடைக்கும். என்வே, இவர்கள் எப்போதும் பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதே நல்லது. இல்லையெனில் சோம்பல் நிறைந்த சுகவாழ்க்கையாக வாழ்வு முடிந்து விடும். இதை ராஜவசியம் மிகுந்த எண் என்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/O7LSQ5FL-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:31:38Z", "digest": "sha1:2VVE6BEBDDWYGGN7SIENPLMH66NJ2HQO", "length": 16908, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "வசந்த பெருமாள் கோயில் » Vasantha Perumal Koyil | Vokal™", "raw_content": "\nவசந்த பெருமாள் கோயில் ...Vasantha perumal koyil\nவரவணை வசந்த நாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், வரவணை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.\nவரவணை வசந்த நாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், வரவணை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது. Varavanai Vasantha Narayanapperumal Koil Tamilnattil KARUR Mavattam Varavanai Ennum Url Amaindulla Perumal Koyilakum Ikkoyilil Mottham Irantu Kopurankal Ullana Ikkoyil Tokuppuk Koil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Am Antin Aranilaiyap Pathukappuch Chattappati Arasu Niruvaka Aluvalaral Nirvakikkappatukirathu\nவசந்த பெருமாள் கோயில் பற்றிக் கூறுக\nகரூரில் உள்ள கடவூர் கிராமத்தில் வசந்த பெருமாள் கோயில் உள்ளது. ஒரு பிரபலமான ஆகும். வசந்த பெருமாள் ��ோயில் கடவுள் விஷ்ணுக்கு அர்பணிக்கப்பட்டது. வசந்த பெருமாள் கோயில் ஒரு அழகான சிறிய கோவில்.கரூர் மாவட்டத்जवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோயில் தொலைபேசி எண் என்ன\nவசந்த பெருமாள் கோயில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி जवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோயில் எந்த பாணியிலான கட்டிடக்கலை பின்பற்றப்படுகிறது\nதென்னிந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் (வேடப்பேரர்ஸ்வரர் - வரதராஜர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது நजवाब पढ़िये\nநாகப்பட்டினத்திலிருந்து வசந்த பெருமாள் கோயில் வரை செல்ல எவ்வளவு நேரம்\nவசந்த பெருமாள் கோயில் சென்னை மாநகரில், தமிழ்நாட்டில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து வசந்த பெருமாள் கோயில் வரை செல்ல 7 மணி நேரம் 9 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (317.2 கிலோமீட்டர்). நாகப்பட்டினத்திலிரजवाब पढ़िये\nதிருச்சியில் இருந்து வசந்த பெருமாள் கோயில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு\nவசந்த பெருமாள் கோயில் கரூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து வசந்த பெருமாள் கோயில் வரை பயணிக்க 1 மணி நேரம் 41 நிமிடங்கள் ஆகும். திருச்சியில் இருந்து வசந்த பெருமாள் கோயில் வரை உள்ள தூரம் (82.6जवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோவில் எங்குள்ளது\nவசாந்த பெருமாள் கோயில், கடவூர், கரூர் நகரத்தில் அமைந்துள்ளது.கரூரில் உள்ள கடவூர் கிராமத்தில் வசந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. முக்கிய தெய்வம விஷ்ணு.கரூர் மாவட்டம் 57.1 கிலோமீட்டர் இணைப்பு சாலை வழியजवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோவில் எப்போது கட்டப்பட்டது\nவசந்த வல்லபாராயர் கோவில்,இந்தியாவின் பெங்களூரில் உள்ள வசாந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது இந்து கடவுளான விஷ்ணுவை வஸ்திரம் வல்லபராயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கजवाब पढ़िये\nசேலம் முதல் வசந்த பெருமாள் கோயில் வரை பயணம் செய்வது எப்படி\nவசந்த பெருமாள் கோவில் தாம்பரத்தில் உள்ளது மற்றும் இக்கோவிலுக்கு சேலம் முதல் பயணம் செய்ய விழுப்புரம் மற்றும் மாமல்லபுரம் வழியே சுமார் 5 மணி 43 நிமிடம் 353 கிலோ மிட்டர் தூரம் வரை பயணம் செய்ய வேண்டும் जवाब पढ़िये\nஎந்த கடவுளுக்கு அர்பணிப்பது வசந்த பெருமாள் கோவில்\nஏழுமலை பெருமாள் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது जवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோவில் தரிசன நேரம்\nவசந்த பெருமாள் கோவில் தரிசன நேரம் : காலை 7:30 மணி முதல் பகல் 12:00 மணி வரை பின்பு மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.जवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோயிலின் அற்புதங்கள் கூறுக\nவசந்த வள்ளலாரை கோயில் வரலாறு வரலாற்று பதிவாக, ரிஷி மந்தவ்யாவின் காலங்களுக்கு சொந்தமானது. இந்த ஆலயத்தைக் கட்டியதாக கூறப்படும் பழங்குடியினரின் கூற்றுப்படி, \"விஷ்ணுவுக்கு அர்ப்பணித்த\" வசந்த வள்ளுவர் சன்னजवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோவிலின் கதை கூறுக\nவசந்த பெருமாள் கோவில், இந்தியாவின் பெங்களூரில் உள்ள வசாந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது இந்து கடவுளான விஷ்ணுவை வஸ்திரம் வல்லபராயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சோழ சாம்ராஜ்யத்திற்கு முந்தையது ஆகும்जवाब पढ़िये\nதஞ்சாவூரிலிருந்து வசந்த பெருமாள் கோயிலுக்குச் செல்லும் தூரம் எவ்வளவு\nவசந்த பெருமாள் கோயில் கரூர் மாவட்டம் கடவூரில் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து வசந்த பெருமாள் கோயிலுக்குச் செல்லும் தூரம் 2 மணிநேரம் 33 நிமிடங்கள் (129.8 கிலோமீட்டர்) ஆகும். जवाब पढ़िये\nதர்மபுரியில் இருந்து வசந்த பெருமாள் கோவிலுக்குச் செல்லும் தூரம் எவ்வளவு\nதர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி, ஆம்பூர், வேலூர் வழியாக 5 மணிநேரம் 32 நிமிடத்தில் (307.1 கிலோமீட்டர்) வசந்த பெருமாள் கோவிலுக்குச் செல்லலாம். जवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோவில் கண்ணோட்டத்தை குறிப்பிடுக\nவசந்த பெருமாள் கோயில் இந்தியாவின் பெங்களூரில் உள்ள வாசுமத்தூரில் அமைந்துள்ளது. இது இந்து கடவுளான விஷ்ணுவை வஸ்தரா வல்லபயாயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சோழ சாம்ராஜ்யத்திற்கு முன்பே உள்ளது. அங்கजवाब पढ़िये\nராமநாதபுரத்தில் இருந்து வசந்த பெருமாள் கோயிலுக்குச் செல்லும் தூரம் எவ்வளவு\nராமநாதபுரத்திலிருந்து வசந்த பெருமாள் கோவில் வரை பயணிக்கும் நேரம் 6 மணி நேரம் 48 நிமிடம் ( 329.1 கிலோமீட்டர்) வரை பயணிக்க வேண்டும்.NH 87 தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.जवाब पढ़िये\nதிருவாரூரிலிருந்து வசந்த பெருமாள் கோவிலுக்கு எப்படி செல்வது\nதிருவாரூரிலிருந்து வசந்த பெருமாள் கோவில் வரை சேலை சுமார் 6 மணி 27 நிமிடம் (294.6 கிலோமீட்டர்)தூரம் ஆகும்.திருவாரூரிலிருந்து காடூர்,சேங்காலிபுரம்,நாச்சியார்கோவில், கும்பகோணம்,தேவனஞ்சேரி,விருதாச்சலம்,சजवाब पढ़िये\nவசந்த பெருமாள் கோவிலின் உயரம் என்ன\nஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகியவற்றிற்கு பிறகு இந்த கோயில் 192 அடி உயரமும், 59 மீட்டர் கொண்டது.जवाब पढ़िये\nவிழுப்புரம் முதல் வசந்த பெருமாள் கோவிலுக்கு எவ்வாறு பயணிப்பது\nவசந்த பெருமாள் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் உள்ள கடவூர் பகுதியில் அமைந்துள்ள கோவில் ஆகும். தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள வசந்த பெருமாள் கோவில் செல்ல விழுப்புரம் முதல் கजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=22115", "date_download": "2019-05-22T18:11:47Z", "digest": "sha1:QHU3RYIEDTFPFMYJLQTLV5FZPEWINDA2", "length": 15486, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Dinamalar Temple | நாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nமேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் ... ஓணம் இன்று துவக்கம்: செப்.16 ல் திருவோண ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nநாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை\nகடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, கோவில் நிலங்களை வாடகைக்கு கொடுப்பதற்கும், மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றில், ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள கோவில்கள் எண்ணிக்கை, 234.கோவில்களுக்கு, சொந்தமாக திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிக்கான மண்டபங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. இதில், நிகழ்ச்சிகள் நடத்த எந்த கட்டுப்பாடும் இல்லை.\nஇழுக்கு: கடந்த மாதம், திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில், தி.க.,வினர் நிகழ்ச்சிக்கு கோவில் மண்டபம் அளிக்கப்பட்டது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.இது குறித்து, \"ஜோதிமலை இறைபணி திருக்கூடம் சார்பில், முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் உள்ள தகவல் குறித்து, அதன் நிர்வாகிகள் கூறியதாவது: திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் அருகிலுள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் உள்ள சிவாலயத்துக்கு உட்பட்ட திருமண மண்டபத்தில், திராவிடர் கழக கூட்டம், சமீபத்தில் நடந்தது. இப்பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில், கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, இடம் தரப்படுகிறது. ஆன்மிகத்துக்கு இழுக்கான இச்செயலை, அறநிலையத்துறை அனுமதிப்பது தவறு. இதுபோன்ற மண்டபங்களை, பக்தர்கள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு விட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து, கோவில் செயல் அலுவலர்களுக்கும், புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nஅனுமதிக்காதீர்கள்: இனி, வரும் காலங்களில், கோவிலுக்குச் சொந்தமான திருமண மண மண்டபங்கள், கோவிலை சுற்றியுள்ள வளாகத்தில��, இந்து சமயம் வளர்ச்சி சம்பந்தப்படாத கொள்கை உடையவர்களுக்கும், நாத்திகவாதத்தை கொள்கையாக கொண்டவர்களுக்கும் இடம் அளிக்க கூடாது. மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங் களுக்கும் இது பொருந்தும். மண்டபங்களை சமய வழிபாடு, தெய்வீக தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே, அனுமதிக்க வேண்டும்; வாடகைக்கு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=91849", "date_download": "2019-05-22T18:18:17Z", "digest": "sha1:HORMKR5K56QOGIXCY6AM7U3ICUIBS5RE", "length": 13027, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Meenakshi thirukalyanam at Paramakudi temple | பரமக்குடி ஈஸ்வரன் கோயில்களில் மீனாட்சி - விசாலாட்சி திருக்கல்யாணம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nவிழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் ... செஞ்சி செத்தவரை சொக்கநாதர் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபரமக்குடி ஈஸ்வரன் கோயில்களில் மீனாட்சி - விசாலாட்சி திருக்கல்யாணம்\nபரமக்குடி : பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் சித்திரை திருவிழாவை யொட்டி திருக்கல்யாணம் நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நேற்று காலை 11:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளை திருக்கோலத்துடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு விசாலாட்சி அம்மனுடன்ஊஞ்சலில்தோன்றினார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரம் முழங்க 11:35 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் தங்களது தாலிக்கயிற்றைமாற்றிக் கொண்டனர்.\nதொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.மாலை சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும்வீதிவலம் வந்தனர்.இதே போல் இரவு 7:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஜவுளிவியாபாரிகள் மகாலில் இருந்து மாப்பிள்ளை திருக்கோலத்தில்ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்தார். அங்கு மீனாட்சிக்கும்,சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 9:00மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டணப்பிரவேசம் வந்தனர். இன்று இரண்டு கோயில்களிலும் காலை 9:30 மணிக்கு சுவாமி,அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறத���.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/1033", "date_download": "2019-05-22T17:41:40Z", "digest": "sha1:DMT77KNXX644JT5V34IQAVQFCZLSXEIT", "length": 8826, "nlines": 100, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க உதவும் இயற்கை எண்ணெய்கள்!!! - Tamil Beauty Tips", "raw_content": "\nஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க உதவும் இயற்கை எண்ணெய்கள்\nஅழகு குறிப்புகள், சரும பராமரிப்பு\nஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க உதவும் இயற்கை எண்ணெய்கள்\nஅழகைக் கெடுக்கும் விஷயங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க் முக்கிய பிரச்சனையாக உள்ளது.. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உடலின் வயிறு, தொடை, பேக் போன்ற இடங்களில் தான் பெரும்பாலும் வரும். சில சமயங்களில் சிலருக்கு மார்பகங்களில் கூட வரும்.\nஇந்த ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் சென்று பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, தழும்புகளாக மாறுகின்றன.\nஆகவே இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குளை போக்குவதற்கு பல க்ரீம் மற்றும் ஜெல் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவை எந்த ஒரு பலனையும் தருவதில்லை. அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், நிச்சயம் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம்.\nஅதிலும் இயற்கை எண்ணெய்கள் கொண்டு தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம், விரைவில் சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைய வைக்கலாம். அதுமட்டுமின்றி, சருமத்தில் வறட்சி ஏற்படுவதையும் தடுக்க முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்..\n• ரோஸ்மேரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தழும்பானது படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.\n• ஆலிவ் ஆயிலைக் கொண்டு, மசாஜ் செய்து வந்தாலும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கலாம். மேலும் இதனால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் வறட்சியடையாமல் இருக்கும்.\n• பாதாம் எண்ணெயில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்குவது. அதற்கு பாதாம் எண்ணெயை, ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் 15 நிமிடம் மசாஜ் செய்து கொண்டு படுக்க வேண்டும். இதனால் நாளடைவில் தழும்புகள் மறைந்துவிடும்.\nஉங்கள் அழகின் ரகசியம் ஆப்பிளிலும் ஒளிந்திருக்கலாம்\nநகங்களின் நலன் காக்க பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக போக்க எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்\nஉங்க தொடை கருப்பா இருக்கா அதைப் போக்க இதோ சில எளிய வழிகள்\nமுகத்திற்கும் மட்டுமல்ல உடலுக்கும் ஸ்கரப்\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal/item/372-vayalum-vairavarum", "date_download": "2019-05-22T17:35:21Z", "digest": "sha1:JIUALZVLI73U4GTBSBHHY3BVC5HNDGCN", "length": 19543, "nlines": 72, "source_domain": "tamilamutham.com", "title": "வயலும் வைரவரும் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஎழுத்துரு அளவு: + –\nவயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.\nயாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தக் கடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இரண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு. ஏனெண்டால் வைரவர் செலவில்லாத சாமி். ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி. அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை. எங்கையாவது ஒரு மரம், முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதி இருந்தால் சின்னனாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான்.\nயாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரேயொரு வைரவர் கோயில் எனக்குத் தெரிந்து சண்டிலிப்பாய் பக்கம் இரட்டையர்புலம் வைரவர் எண்டிற கோயில்தான். மற்றப்படி வைரவரை காவல்தெய்வமாய் கும்பிடுறதாலை ஒரு ஊருக்கு நாலைஞ்சு வைரவர் இருப்பினம். வைரவர் ஏழைகளின் கடவுள். அவரின்ரை பொரும்பாலான கோயில்களிலை உண்டியலே இருக்காது. அதாலைதான் எங்கடை மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலை எந்த நாட்டிலையும் யாரும் வைரவருக்கு கோயில் கட்டவேயில்லை என்று நினைக்கிறன்.\nஎங்கடை ஊர் வயற்கரையிலை இருந்த ஒரு புளிய மரத்துக்குக் கீழை யாரோ எங்கடை முன்னோர் வயலை காவல் காக்கவெண்டு ஒரு வைரவர் சூலத்தை நட்டுவிட்டிருந்தவை. பிறகு யாரோ அதுக்கு நாலு கம்பத்தை நட்டு கொட்டிலும் ஒண்டு போட்டிருந்தது. ஊரிலை நெல்லு விதைக்கிற காலத்திலை வயற்காரர் இந்த வைரவருக்கு தேங்காயுடைச்சு கற்பூரத்தை கொழுத்தி விதைக்க ஆரம்பிப்பினம். பிறகு அறுவடை காலத்திலைதான் அதே மாதிரி தேங்காய் கற்பூரத்தை வைரவர் பாப்பார். அறுவடை காலத்திலை மேலதிகமாய் வெட்டின நெல்லிலை அரிசியாக்கி வைரவருக்கு பொங்கலும் கிடைக்கும். பிறகு பாவம் வைரவரை யாரும் கவனிக்கிறேல்லை. அதுக்குப் பிறகு அவரோடை பொழுது போக்கிறது நானும் இளுள்அழகனும்தான். ஆனால் ஊரிலை அந்த காலத்திலை யாராவது ஒரு வாகனம் வைச்சிருந்தாலே அவர்தான் ஊரிலை பெரியாள் பணக்காரர். அவருக்கெண்டு ஒரு தனி மரியாதையும் இருக்கும். ஆனால் பாவம் இருக்க ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர். நாய்தானே அவரின்ரை வாகனம் எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும்தான் வைரவருக்கு துணை. யாராவது எப்பவாவது தேங்கா���் உடைச்சால் கல்லிலை வடிஞ்ச இளனியை நக்கிப்போட்டு அங்கையே படுததிருக்குங்கள். நாங்களும் வயலிலை விதை பொறுக்க வாற பறவைகளை கலைக்கிறதுக்காக ஒரு பெரிய தகரம் ஒண்டை வைரவரின்ரை கூரையிலை கட்டித் தொங்க விட்டிடடிட்டு இரும்பு கம்பியாலை அடிச்சு சத்தம் எழுப்புவம்.\nஅதுமட்டுமில்லை.. அதுதான் வைரவர் கோயில் மணியும். 2 இன் 1 எண்டு பயன்படும். அதுமட்டுமில்லை மலைநேரத்திலை அந்தக் கொட்டிலுக்குள்ளை இருந்துதான் நாங்கள் தாயம் ஆடுபுலியாட்டம் எண்டு விழையாடுறது மட்டுமில்லை, யாரின்ரையும் தோட்டத்துக்குள்ளை களவாய் பிடுங்கின வெள்ளரிக்காயை வைச்சு சாப்பிடுறது, முக்கியமாய் கள்ள பீடி அடிக்கிறதும் அங்கைதான். ஒரு பீடியை பத்தவைச்சு ஆள் மாறி மாறி இழுத்து சுருளாய் புகைவிட முயற்சி செய்து புது பழக்கத்திலை பிரக்கடிச்சு (புரையேறி) கண்ணெல்லாம் கலங்கி தொண்டை நோவெடுத்தாலும் மீண்டும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போல அடுத்தநாளும் பீடியை பத்தவைச்சு சுருள்புகைவிட முயற்சிப்பது. வீட்டை போகேக்கை வாயிலை பீடி நாத்தம் போறதுக்கு தோட்டத்திலை வெங்காயத்தை பிடுங்கி சப்பிறது. இப்பிடி எத்தனையோ விடயங்கள் சுமூகமாய் போய்க்கொண்டு இருக்கேக்குள்ளை அதுக்கு ஒரு தடை வந்திட்டிது. அதுக்கு காரணம் அந்தக் கோயிலுக்கு பக்கத்திலை குடியிருந்த ஒருவர். அவர் வேலை வெட்டிக்கு அதிகம் போகமாட்டார். அன்றாடம் தண்ணியடிக்க செலவுக்குமட்டும் ஊரிலை ஏதாவது ஒரு சின்ன வேலையள் செய்வார். ஆனால் ஒவ்வொரு நாளும் இரவு தண்ணியடிச்சிட்டு கத்தறதுதான் அவரின்ரை முக்கிய வேலை.\nஒரு அறுவடைக்காலம். சிலர் வைரவருக்கு பொங்கிப் படைச்சுக்கொண்டு இருக்கேக்குள்ளை அங்கை நிண்ட அவர் திடீரெண்டு உருவந்து (சாமியாட) ஆடத்தொடங்கிட்டார். ஆடினவர் இந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யப்போறன், பல உண்மையள் சொல்லப்போறன் என்று கத்தினபடி ஆட, அதை பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள் நினைச்சம் எங்கடை அநியாயம் தாங்க ஏலாமல் வைரவர்தான் உண்மையிலை வந்து கள்ள வெள்ளரிக்காய் புடுங்கிறது, கள்ள பீடியடிக்கிறதைப்பற்றி சொல்லப் போறாராக்கும் எண்டு நினைச்சு எங்களுக்கு சாதுவாய் கலக்கத் தொடங்கிட்டுது. ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை.\nஅவரும் வேறை என்னவோ எல்லாம் புலம்பிப்போட்டு மயங்கி விழுந்திட்டார். ச��த்திவர நிண்டவை அவருக்கு முகத்திலை தண்ணியை தெளிச்சதும் எழும்பிப் பாத்தவர் எல்லாத் தமிழ் சினிமாவிலையும் மயங்கி விழுறவை எழும்பிக் கேக்கிற அதே வசனமான 'ஆ... நான் எங்கையிருக்கிறன் எனக்கு என்ன நடந்தது' எண்டு கேட்டார். அதுவரை காலமும் அவரை 'டேய்' எண்டு கூப்பிட்டவை எல்லாரும் அண்டைக்கு மரியாதையாய் 'அய்யா உங்களிலை வைரவர் வந்தவர்' எண்டு சொல்லவும், அவர் 'அப்பிடியா' எண்டு கேட்டிட்டு, வைரவரைப் பாத்து விழுந்து கும்பிட்டிட்டு விபூதியை அள்ளி எல்லாருக்குமேலையும் எறிஞ்சுபோட்டு போட்டார். அதுக்குப் பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கோயிலை கூட்டிசுத்தம் செய்து, மழை வந்தால்மட்டுமே குளித்துக்கொண்டிருந்த வைரவரை குளிக்கவாத்து ஒரு பட்டுத்துணியும் கட்டி பூ எல்லாம் வைச்சு மணியடிக்கத் தொடங்கிட்டார். அது கேள்விப்பட்டு சனங்களும் வரத்தொடங்க இறுதி உச்சக்கட்ட காட்சியாய் அவரும் உருவாடி முடிக்க வைரவர் சூலத்தடியில் சில சில்லறைகளும் விழத்தொடங்கவே, உருவாடியவர் ஒரு நெஸ்பிறே பால்மா பேணியொண்டை உண்டியலாக்கி வைரவர் சூலத்தில் கட்டிவிட்டார். அதுவரை காலமும் நிம்மதியாய் இருந்த வைரவருக்கும் எங்களுக்கும் பூசை எண்டு சனம் வரத்தொடங்கினதாலை நிம்மதியும் போய் கொஞ்சம் வளையமாய் புகைவிடப் பழகியிருந்ததும் மறந்து போகும் அபாயம் இருந்தது. ஆனால் எங்களிற்கு ஒரு சந்தேகம். அதுவரை காலமும் எவ்வளவு நட்பாய் வைரவரும் நாங்களும் பழகியிருப்பம்' எண்டு கேட்டிட்டு, வைரவரைப் பாத்து விழுந்து கும்பிட்டிட்டு விபூதியை அள்ளி எல்லாருக்குமேலையும் எறிஞ்சுபோட்டு போட்டார். அதுக்குப் பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கோயிலை கூட்டிசுத்தம் செய்து, மழை வந்தால்மட்டுமே குளித்துக்கொண்டிருந்த வைரவரை குளிக்கவாத்து ஒரு பட்டுத்துணியும் கட்டி பூ எல்லாம் வைச்சு மணியடிக்கத் தொடங்கிட்டார். அது கேள்விப்பட்டு சனங்களும் வரத்தொடங்க இறுதி உச்சக்கட்ட காட்சியாய் அவரும் உருவாடி முடிக்க வைரவர் சூலத்தடியில் சில சில்லறைகளும் விழத்தொடங்கவே, உருவாடியவர் ஒரு நெஸ்பிறே பால்மா பேணியொண்டை உண்டியலாக்கி வைரவர் சூலத்தில் கட்டிவிட்டார். அதுவரை காலமும் நிம்மதியாய் இருந்த வைரவருக்கும் எங்களுக்கும் பூசை எண்டு சனம் வரத்தொடங்கினதாலை நிம்மதியும் போய் ���ொஞ்சம் வளையமாய் புகைவிடப் பழகியிருந்ததும் மறந்து போகும் அபாயம் இருந்தது. ஆனால் எங்களிற்கு ஒரு சந்தேகம். அதுவரை காலமும் எவ்வளவு நட்பாய் வைரவரும் நாங்களும் பழகியிருப்பம் ஒரு நாள்கூட எங்களிலை வராமல் தண்ணியடிச்சிட்டு இரவிரவாய் கத்தி எங்கடை நித்திரையை கலைக்கிறவரிலை ஏன் வரவேணும் எண்டு யோசிச்சு அதுக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானிச்சம்.\nஒருநாள் இரவு அவர் தண்ணியடிச்சிட்டு சத்தம் போட்டபடி வந்துகொண்டிருக்க சனநடமாட்டம் இல்லாத வயற்பகுதியில் சாக்கு ஒன்றுடன் தயாராய் பதுங்கியிருந்த நாங்கள் பாய்ந்து அவரது தலையை சாக்கால் மூடிக்கட்டி வயலுக்குள் போட்டு, 'வைரவர் உண்மையாகவே உன்னிலை வந்தவாரா' எண்டு கேட்டு அவருக்கு உருவாடிவிட்டம். அவருக்கு நாங்கள்தான் உருட்டி உருட்டி உருவாடினது எண்டு தெரிஞ்சிட்டுது. 'தம்பியவை நான் இனி கோயில் பக்கமே வரமாட்டன்' என்று மன்னிப்பு கேட்டது மட்டுமில்லை, அதுக்கு பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் ஊரிலையே நிக்கமாட்டார்.\nஅடுத்த வெள்ளிக்கிழைமையும் வழமைபோல பூசைக்கு தயாராய் வந்த சனங்கள் அவரை காணாமல் அவரது வீட்டில் விசாரித்தனர். அவர் ஊரில் இல்லையெண்டதும் குழப்பத்துடன் போய்விட்டனர்.\nசனங்களின் தொல்லை குறையவே, வெளியே துரத்தப்பட்ட நாய்களும் மீண்டும் வந்து மண்ணை விறாண்டி படுத்துக்கொள்ள கோயில் கூரையில் செருகியிருந்த பீடியை தேடியெடுத்து நாங்கள் சுருள் சுருளாய் விட்ட புகையை பார்த்து வைரவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும்.\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2019 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/killing-love-with-violence-and-politics/", "date_download": "2019-05-22T17:25:46Z", "digest": "sha1:5P4VHNWTDTC4ZHXHLXXXPSYBHX7BVNQN", "length": 13915, "nlines": 114, "source_domain": "www.envazhi.com", "title": "காதலுக்கு எதிரான தமிழகத்தின் சாதி காட்டுமிராண்டித்தனம் ஒரு தொடர்கதை… | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome அரசியல் Nation காதலுக்கு எதிரான தமிழகத்தின் சாதி காட்டுமிராண்டித்தனம் ஒரு தொடர்கதை…\nகாதலுக்கு எதிரான தமிழகத்தின் சாதி காட்டுமிராண்டித்தனம் ஒரு தொடர்கதை…\nதமிழகத்தின் சாதி காட்டுமிராண்டித்தனம் ஒரு தொடர்கதை…\nகாதல் திருமணங்கள் இயல்பாய் நடக்கின்றன… அதற்கு எதிரான வன்முறைகள்தான் காலகாலமாய் சாதி வெறியர்களாக நாடகங்களைவிட திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன.\n2010-ம் ஆண்டு ஒரத்தநாட்டுக்கு அருகில் உள்ள சூரக்கோட்டையைச் சேர்ந்த கள்ளர் இனப் பெண் 24 வயது அபிராமியும், தலித் இளைஞன் மாரிமுத்துவும் காதலில் விழுந்தனர்.\nவிஷயம் தெரிந்ததும், அபிராமி வீட்டில் 35 வயது குடிகாரன் ஒருவனிடம் இரண்டாம் தாரமாகப் பிடித்துக் கொடுக்க முயற்சித்தனர். அதிலிருந்து தப்பி, மாரிமுத்துவுடன் ஓடிப் போனார்கள். அடைக்கலம் தர ஆளில்லை. ஊரூராய் அலைந்து, கடைசில் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தஞ்சமடைந்தனர். அவர்கள் ஆதரவில் திருமணம் செய்து கொண்டனர்.\nகும்பகோணத்தில் செட்டிலானார்கள். இரண்டு ஆண்டுகள் போராட்டமும் சந்தோஷமுமாக ஓடியது வாழ்க்கை. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. மீண்டும் சூரக்கோட்டைக்கே போய் வாழும் ஆசையுடன் கிராமத்துக்குத் திரும்பினர் இருவரும்.\nமாரிமுத்துவின் வீட்டில் ஏற்றுக் கொண்டனர். ஒரு நாள் அபிராமியின் அண்ணன் திடீரென போனில் வந்தான். குழந்தைக்கு தாய்மாமன் சீராக தங்க சங்கிலி வாங்கி வைத்திருக்கிறேன். உன் கணவரை அனுப்பி வாங்கிக்கம்மா என்று கூற, யதார்த்தமாய் மச்சானை சந்திக்கப் போனான் மாரிமுத்து.\nபோனவன் அன்று திரும்பவே இல்லை. அவனது பிணம், காவிரி ஆற்றங்கரையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சிதறிக் கிடந்தது. அன்றே அந்தக் கொலைக்குப் பொறுப்பேற்று அபிராமியின் அப்பனும் அண்ணனும் சரணடைந்தார்கள். ஆனால் சாட்சிகள் இல்லை என்று நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துவிட்டது.\nவெளிச்சத்துக்கு வராத மாரிமுத்துகள், இளவரசன்கள் எத்தனை பேரோ.. போலீஸ், சட்டம், நீதி எல்லாவற்றிலுமே நீக்கமற நிற்கிறது சாதி… அதன் விளைவு இந்தக் கொடுமைகளை ஆரம்பத்திலேயே தடயமின்றி அவர்களால் அழிக்க முடிகிறது\nPrevious Postஇளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை Next Postராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறியர்களை தப்ப விடக் கூடாது\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ர�� on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/1500_9.html", "date_download": "2019-05-22T17:07:27Z", "digest": "sha1:QSNPOD4JL2GIJWCG2OSVGDNDTURZJZ7I", "length": 10139, "nlines": 196, "source_domain": "www.thamizhkadal.com", "title": "1,500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்1,500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\n1,500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசென்னை: தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். தேர்ச்சி பெறாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக் கோரி தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களைப் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அனுப்பி வருகிறது.\nஇதையடுத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. இதையடுத்து அந்த நோட்டீஸுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க 10 நாள்கள் அவகாசம் வழங்கப்��டும். பின்னர் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதேவேளையில் நீதிமன்ற உத்தரவுப்படி 1,500 ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.\n1,500 ஆசிரியர்களின் பணி நீக்க உத்தரவை திரும்பப் பெறுமாறு ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2012/12/", "date_download": "2019-05-22T17:14:23Z", "digest": "sha1:AEWRHOPH6ZDSOIQNAD7QB2PCRP2H3J2I", "length": 4742, "nlines": 175, "source_domain": "sudumanal.com", "title": "December | 2012 | சுடுமணல்", "raw_content": "\nமை கார்.. மை றோட்.. மை பெற்றோல் \nIn: டயரி | முகநூல் குறிப்பு\nமை கார்.. மை றோட்.. மை பெற்றோல். இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர் எனது ஊர் இங்கிலீஷ் தங்கராசா. அவர் கள்ளுக் கோப்பரேசனுக்குப் போகும்போது தமிழில் பேசுவார். திரும்பிவரும்போது அதிகம் இங்கிலீஷ் பேசுவார். அவரே தனது இங்கிலீசை அப்பப்போ தமிழாக்கமும் செய்வார். எனக்கும் நண்பர்களுக்கும் அவரை நன்றாகப் பிடிக்கும். தண்ணியடிச்சால் பறக்கும் தூசணவார்த்தைகளை வெறிக்குட்டிகளிடமிருந்து கேட்டுப் பழகிய எமக்கு, தங்கராசா அந்த றூட்டிலை வராத ஒருவர் என்றளவில் மனம்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவ��யாளனாகத் தெரிந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-05-22T16:46:58Z", "digest": "sha1:JG3RU5IHUV5Z6Q2TECRNANNH2HVOMJWF", "length": 7526, "nlines": 184, "source_domain": "sudumanal.com", "title": "உரை | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | இதழியல் | உரை | பதிவு | விமர்சனம் | Uncategorized\n01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.\nநோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.\nTags: சோஃபியின் உலகம், தத்துவம், யொஸ்டைன் கார்டெர்\nIn: அறிமுகம் | உரை | பதிவு | விமர்சனம்\nஏ.ஜி.யோகராஜா அவர்களின் “புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்“ நூல் வெளியீட்டு விழா சுவிஸ் இல் 20.12.2014 அன்று நடைபெற்றது. அதில் மேலுள்ள தலைப்பில் நான் ஆற்றிய உரை இது – ரவி\nபுலம்பெயர் நாடக எழுத்துருக்கள் என்ற இந் நூலின் அறிமுக ஒன்றுகூடலில் நாம் இருக்கிறோம்;. நாடக எழுத்துரு பற்றிய, அதாவது பிரதி பற்றியதுதான் எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு. “நாடகப் பிரதியில் மரபும் நவீனத்துவமும்“ என்று தரப்பட்டிருக்கிறது.\nகலை இலக்கிய வரலாற்றில் கிளாசிசம் முதல் இருத்தலியம் வரையிலான பல கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் உருவாகியிருக்கின்றன. மாற்றம் என்பதே மாறாதது என்பார்கள். இந்தக் கோட்பாடுகளின் உருவாக்கமும் அவ்வாறே நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த மேற்குலகக் கோட்பாடுகள் கீழைத்தேயத்துக்கு நகர்ந்து வருகிறபோது அதை எமது சூழலுக்கு எப்படி எதிர்கொள்வது என்பது சவால்களாக ஆகிவிடுவது இயல்பு.\nசுனந்த தேசப்பிரிய ஆற்றிய உரை…\nIn: உரை | விமர்சனம்\nகடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று சூரிச் இல் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,\n“இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்”\nஎன்ற தலைப்பில் சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/gm-decided-to-close-their-plants-in-us-canada-justin-trudeau-trump-disappointed-016353.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-22T17:41:48Z", "digest": "sha1:ONAGXXLYQYFX65HWCRO7XNWP3G6GANT5", "length": 26542, "nlines": 377, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்ற ஜஸ்டின் ட்ரூடோ செய்த அதிரடி.. வேடிக்கை பார்த்த மோடி.. - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n4 hrs ago மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n4 hrs ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n6 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n6 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்ற ஜஸ்டின் ட்ரூடோ செய்த அதிரடி.. வேடிக்கை பார்த்த மோடி..\nதிடீரென ஏற்பட்ட ஒரு பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.\nநீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் மக்கள், உலகமெங்கும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங��கிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வருகின்றனர்.\nவேலை நிமித்தமாக சென்றவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் உயர் பதவிகளையும் தமிழர்கள் அலங்கரித்து கொண்டுள்ளனர். தங்கள் வளர்ச்சியுடன் சேர்த்து, தாங்கள் வசிக்கும் நாட்டையும் அவர்கள் வளர்ச்சியடைய செய்து வருகின்றனர்.\nஇதனால் தமிழர்களுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு உள்ளது. இப்படி தமிழர்கள் மிக அதிக அளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று கனடா. கனடா நாட்டு அரசின் பல்வேறு உயர் பதவிகளிலும் தமிழர்கள் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர். ஒரு முறை பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்தினார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.\nஇதன்பின்தான் வந்தது வினை. எதற்கெடுத்தாலும் ஜஸ்டின் ட்ரூடோவை மையமாக வைத்து மீம்ஸ்கள் உலா வர தொடங்கின. ஒரு சில மீம் கிரியேட்டர்கள் போலியாகவே அந்த மீம்ஸ்களை தயாரித்து சமூக வலை தளங்களில் பரவ விட்டனர்.\nMOST READ: ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் செல்லும் அதிவேக ரயில் திட்டம்\nகுறிப்பாக தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க கனடாவில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ சில ஹெலிகாப்டர்களை அனுப்பியதாகவும், அதில் ஒரு ஹெலிகாப்டரை ஜஸ்டின் ட்ரூடோவே ஓட்டி வந்ததாகவும் உலா வந்த மீம்ஸ்கள் வேற லெவல் ரகம்.\nஇதுதவிர இந்திய பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன், ஜஸ்டின் ட்ரூடோ கை குலுக்க மறுத்ததாகவும் ஒரு முறை மீம்ஸ்கள் உலா வந்தன. இடையில் சிறிது நாட்கள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீம் கிரியேட்டர்கள் லீவ் கொடுத்து விட்டார்கள் போல.\nஅதனால் கொஞ்ச நாட்களாக அவரைப்பற்றிய போலியான மீம்ஸ்கள் உலா வராமல் இருந்தன. ஆனால் மீண்டும் சர்க்கார் பட சர்ச்சையின்போது அவரைப்பற்றிய மீம்ஸ்கள் மீண்டும் வைரலாக தொடங்கின.\nஅந்த மீம்ஸ்களில் கூறப்பட்டிருந்த தகவல் குபீர் சிரிப்பை வரவழைத்து விடும் ரகத்தில் இருந்தது. அதாவது சர்க்கார் படத்திற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் முழு ஆதரவு உண்டாம். தேவைப்பட்டால் தியேட்ட���்களுக்கு பாதுகாப்பு வழங்க கனடா படைகளை அனுப்பவும் அவர் தயாராக இருக்கிறாராம்.\nஜஸ்டின் ட்ரூடோ இதனை கூறுவது போல் மீம்ஸ்களை தயாரித்து சமூக வலை தளங்களில் பரவ விட்டனர் மீம் கிரியேட்டர்கள். ஜஸ்டின் ட்ரூடோ தொடர்பான மீம்களில் கட்டாயம் ஒரு வார்த்தை இடம்பெறும். 'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்' என்பதுதான் அது.\nMOST READ: இனி ஆண்டு முழுவதும் லடாக் செல்வதற்கான வாய்ப்பு: புதிய சாலை திறப்பு\nஇந்த சூழலில் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ உண்மையிலேயே ஒரு விஷயத்திற்கு கவலை தெரிவித்துள்ளார். அதனையும், தமிழர்களையும் தொடர்படுத்தி இன்னும் மீம்ஸ்கள் வராமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.\nஅதாவது அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஜெனரல் மோட்டார்ஸ். இது சுருக்கமாக ஜிஎம் மோட்டார்ஸ் என அழைக்கப்படுகிறது. உலகம் முழுக்க மொத்தம் 37 நாடுகளில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.\nஅமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சூழலில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.\nஎனவே அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ஒரு சில தொழிற்சாலைகளை மூடிவிட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த தொழிற்சாலைகள் மூடப்படும் என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன்மூலம் தற்போது உள்ளதை காட்டிலும் 15 சதவீத பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வீட்டிற்கு அனுப்பி விட ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. அதாவது சுமார் 14,700 தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்.\nMOST READ: டோல்கேட்களை மூடி விட மத்திய அரசு திடீர் முடிவு.. மோடி திடீரென கரிசனம் காட்டுவதற்கு காரணம் இதுதான்..\nஇதன்மூலமாக சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதே ஜெனரல் மோட்டார்ஸின் திட்டம். ஆனால் ஜெனரல் மோட்டார்ஸின் இந்த முடிவிற்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஎனவே அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் தற்போது இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸின் இந்த நடவடிக்கை காரணம���க பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காகதான் ஜஸ்டின் ட்ரூடோ தற்போது கவலை தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் நின்று விடாமல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்தும் பேசியுள்ளார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோவும், டொனால்டு ட்ரம்ப்பும் ஆலோசனை நடத்தினர்.\nதலைப்பிற்கும், செய்திக்கும் என்ன தொடர்பு என யோசிக்கிறீர்களா நாங்கள் மீம் கிரியேட்டர்களுக்கு அதிக சிரமம் கொடுக்க விரும்பவில்லை. அவர்களுக்கான அடுத்த கான்செப்ட்டை நாங்களே உருவாக்கி கொடுத்துள்ளோம். அவ்வளவே.\n'ஜெனரல் மோட்டார்ஸின் முடிவால் வேலையிழந்து நடு ரோட்டில் தவித்த தமிழர்களை காப்பாற்றிய உலக தமிழர்களின் தலைவர் அண்ணன் ஜஸ்டின் ட்ரூடோ. கை கட்டி வேடிக்கை பார்த்த மோடி'. இந்த கான்செப்ட் எப்படி இருக்கு கான்செப்ட் கிடைக்காமல் அல்லாடி கொண்டிருக்கும் மீம் கிரியேட்டர்ஸ்களா ஆர் யூ ஹேப்பி நவ்\n(பின்குறிப்பு: தமிழனாய் இருந்தால் இந்த செய்தியை ஷேர் செய்யவும்)\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஉசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...\nஉலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...\nகாருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக் இந்திய அறிமுக தேதி வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/148?doing_wp_cron=1558544278.3716568946838378906250", "date_download": "2019-05-22T16:57:58Z", "digest": "sha1:TZ27VUEA7M76P6NYGK2WPYGI4TDBNPIO", "length": 7699, "nlines": 102, "source_domain": "tamilbeauty.tips", "title": "நாவல் பழம் (நவ்வா பழம் )..! - Tamil Beauty Tips", "raw_content": "\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\nநாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.\nமேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.\nசிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.\nநன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.\nஅஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.\nதூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.\nமெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.\nநாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nநாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.\nஉங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கா…\nஇரத்த சோகையிலிருந்து மீள குழந்தைகளுக்கான உணவுகள்\nவாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்\nஐஸ்க்ரீம் சாப்பிட்டா பெண்களின் கருவளம் அதிகரிக்குமா\nவயிறு கோளாறுகளை சரிசெய்யும் இஞ்சி தயிர் பச்சடி\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sanatan.org/tamil/category/deity", "date_download": "2019-05-22T17:41:11Z", "digest": "sha1:CVFGLI3XEXXIDMMHEEVYDOBPJ4OY3SHU", "length": 10135, "nlines": 103, "source_domain": "www.sanatan.org", "title": "தெய்வம் Archives - ஸனாதன் ஸன்ஸ்தா", "raw_content": "\nஸனாதன் ஸன்ஸ்தா > தெய்வம்\nபிரபு ஸ்ரீராமனுடன் சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கா மற்றும் பாரதத்தில் உள்ள சில இடங்களை பக்திபூர்வமாக தரிசனம் செய்யுங்கள்\nஇராமாயண காலம் என்பது த்ரேதா யுகத்தில் அதாவது லக்ஷக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்த காலம். அதன் மூலம் ஹிந்து கலாச்சாரத்தின் மகத்துவம், புராதன தன்மை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.\nCategories ஸ்ரீ���ாம், ஹிந்து கோவில்கள்\nஸ்ரீ கணபதிக்கு அருகம்புல் மற்றும் மலர்களை எவ்வாறு அர்ப்பணிக்க வேண்டும்\nஅருகம்புல் மற்றும் புல்லின் இலைகளை எப்பொழுதும் ஒற்றைப்படையில் (குறைந்தபட்சம் 3, 5, 7, 21) அர்ப்பணிக்கவும்.\nஎந்த தெய்வத்திற்கு எந்த மற்றும் எவ்வளவு பத்ரத்தை (இலையை) சமர்ப்பிக்க வேண்டும்\nதெய்வத்திற்கு உகந்த பூச்செடிகளின் பத்ரத்தை (பூஜையில் உபயோகிக்கப்படும் குறிப்பிட்ட இலைகள்) அர்ப்பணிப்பது அதிக பலனைத் தரும்.\nகணேச சதுர்த்தி விரதத்தை யார் அனுஷ்டிக்க வேண்டும்\nஅழிவைத் தரக்கூடிய, தமோகுணம் நிறைந்த யம அதிர்வலைகள், பூமியில் ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை நூற்று இருபது நாட்கள் அதிக அளவில் வருகின்றன.\nபுனர்பூஜை செய்த பிறகு மூர்த்தியை நீர்நிலையில் விஸர்ஜனம் செய்கின்றனர். விஸர்ஜனத்திற்காக செல்லும்போது, கணபதி மூர்த்தியோடு தயிர், அவல், தேங்காய் மற்றும் மோதகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். நீர்நிலைக்கருகில் மூர்த்திக்கு ஆரத்தி எடுத்து, மற்ற பொருட்களுடன் சேர்ந்து மூர்த்தியை விஸர்ஜனம் செய்ய வேண்டும்.\nதூ: + அவம் என்பதே தூர்வா ஆயிற்று. தூ: என்றால் தூரத்தில் இருப்பது; அவம் என்றால் அருகில் வரவழைப்பது; எனவே தூர்வா என்றால் தொலைவிலுள்ள கணபதியின் பவித்ர துகள்களை அருகில் வரவழைப்பதாகும்.\nஎந்த ஒரு விழாவையும் துவங்கும்முன், அது கிராம திருவிழாவாவோ, திருமண விழாவாவோ, புதுமனை புகுவிழாவாவோ, முதலில் கணேச பூஜை செய்யப்படுகிறது. ஏனென்றால் கணபதி என்பவர் தான் விக்னஹர்தா.\nஹிந்துக்களிடம் தர்மப்பற்று, தேசப்பற்று ஏற்பட வேண்டும், ஹிந்துக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற உன்னத லக்ஷியத்தோடு பால கங்காதர திலகர் இந்த சமூக கணேஷோத்ஸவங்களைத் துவங்கி வைத்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் சமூக உற்சவங்களில் நடக்கும் அநாசாரங்கள் மற்றும் தவறுகள் இந்த மூல லக்ஷியத்தை மறைத்து விட்டன.\nசதுர்த்தியன்று ஏன் சந்திர தரிசனம் கூடாது\nஎந்த நாளன்று கணேசனின் அதிர்வலைகள் முதன் முதலாக பூமியில் வந்தனவோ, என்று கணேசனின் பிறப்பு ஏற்பட்டதோ அந்த நாளையே மாசி சுத்த சதுர்த்தி என்கிறோம்.\nகணேச சதுர்த்தி சமயத்தில் பூமியில் கணேசனின் அதிர்வலைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த அதிர்வலைகளை பூஜை அறையில் இருக்கும் கணேச வடிவத்தில் ஆவாஹன���் செய்தால் அது அதிக சக்தி உள்ளதாக ஆகிவிடுகிறது.\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை\nCategories Select Category ஆசாரதர்மம் (11) உணவு (1) உறக்கம் (3) ஆயுர்வேதம் (1) ஆன்மீக ஆராய்ச்சி (1) ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி (3) இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி (3) இறைவனை அடைவதற்கான கலை (1) கண்மூடித்தனத்தைக் கைவிடுங்கள் (1) குரு (6) செய்திகள் (4) தார்மீக காரியங்கள் (11) பிரார்த்தனை (8) தெய்வம் (20) பகவான் சிவன் (4) ஸ்ரீ கணபதி (14) ஸ்ரீராம் (1) பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் (36) பராத்பர குரு டாக்டர் ஆடவலே (1) ராஷ்ட்ர-தர்ம (2) ஸாதனை (23) குருக்ருபாயோகம் (6) ஹிந்து தர்மம் (1) ஹிந்து கோவில்கள் (1) ஹிந்து ராஷ்டிர (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-22T17:44:54Z", "digest": "sha1:VEG57Z4C75HAB4HCWQVQXZPE2IYPOJVS", "length": 14149, "nlines": 215, "source_domain": "ippodhu.com", "title": "மக்களவைத் தேர்தல் : பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைக்கத் தடை | Ippodhu", "raw_content": "\nHome POLITICS மக்களவைத் தேர்தல் : பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைக்கத் தடை\nமக்களவைத் தேர்தல் : பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைக்கத் தடை\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று(வியாழக்கிழமை) தடைவிதித்து உத்தரவிட்டது.\nஇது தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் :\nகடந்த 2009 இல் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் வரை அரசியல் கட்சியினரால் கொடுக்கப்பட்டது.\nஇதேபோன்று 2014 மக்களவைத் தேர்தலில் வாக்குக்கு பணம் வழங்கியது தொடர்பாக 3,742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.27.93 கோடி கைப்பற்றப்பட்டது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பணம் பெறுவதும், பணம் கொடுப்பதும் குற்றம் என அதிகளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.\nஅதிகளவில் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும்.\nஅரசியல் கட்சியினர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ சாலைகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாத��.\nதேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, அதற்கு காரணமான கட்சியிடம் இருந்து தேர்தலுக்காகச் செலவு செய்யப்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கத் தடைவிதித்தனர்.\nமேலும் பிரசாரப் பொதுக் கூட்டத்திற்கு லாரி, வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பொதுமக்களை அழைத்து வரவும் தடை விதித்தனர்.\nஇந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nமேலும் வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nPrevious articleநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு – உயிர்தப்பியது வங்கதேச கிரிக்கெட் அணி\nகடின உழைப்புக்கு பலனில்லாமல் போகாது; பயம் வேண்டாம் – ராகுல் காந்தி\nஸ்டெர்லைட்டுக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\nகாங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் சோனியா, ராகுல் காந்தி தலையிட்டதில்லை – முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே அந்தோணி\n‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்‘ வசூல் : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கருத்து\nயூடியூப் சானல் தொடங்கிய ரஜினி மக்கள் மன்றம்\nஜோதிகாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா; 32 நிபந்தனைகள் விதித்த சுற்றுச்சூழல் அமைச்சகம்\nகஜா புயல் ; பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் கூட சென்று பார்க்கவில்லை – கமல்ஹாசன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஜாக்டோ – ஜியோ போராட்டம் : 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/12/07/30677/", "date_download": "2019-05-22T17:19:08Z", "digest": "sha1:VW2TDFPNZ2JFK67FKC6BXJ3IS2OOI45R", "length": 2840, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "இதனால் தான் நயன்தாரா கமலுடன் இணைந்து நடிக்கவில்லை ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஇதனால் தான் நயன்தாரா கமலுடன் இணைந்து நடிக்கவில்லை \nதமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ள நடிகை நயன்தாரா தற்போது விசுவாசம், விஜய்63 என பல படங்களில் கதாநாயகியாக தோன்றவுள்ளார்.\nஅடுத்ததாக ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் படத்தில் நடிகை காஜல் நடிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நயன்தாராவை அணுகியபோது 6 கோடி சம்பளம் கேட்டு ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nஅது மட்டுமல்லாமல் தயாரிப்பு நிறுவனம் போட்ட சில நிர்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்ளமுடியாது என நயன்தாரா கடுமையாக கூறிவிட்டாராம். அதனால் தான் வேறொரு நடிகையை தெரிவு செய்ததாக கூறப்படுகிறது.\nவிஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபோராட்டம் காரணமாக மருந்து பொருட்களின் விநியோகம் பாதிப்பு .\nஇந்தியாவுடனான மகளிர் ICC கிண்ண 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0315052019/", "date_download": "2019-05-22T17:06:46Z", "digest": "sha1:INA6TC4ECC3IAE3FQ7D6BVXZE7DBPIEZ", "length": 6212, "nlines": 69, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nதொடரும் உயிரிழப்புக்கள் – ரொறன்றோவில் ஆடை நன்கொடை தொட்டியை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஆடை நன்கொடைத் தொட்டிகளை இன்னும் கட்டுப்படுத்துவதற்கு ரொறன்றோ நகரசபை நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.\nரொறன்றோவில் தற்போதுவரை 200 ற்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆடை நன்கொடைத் தொட்டிகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் கடந்த குளிர்கால பகுதியில் வீடற்ற பெண்ணொருவர் குறித்த தொட்டிக்குள் சிக்கி உயிரிழந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முடிவை அடுத்து நாளை (வியாழக்கிழமை) உரிமம் வழங்குவது தொடர்பான குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇந்த கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பெட்டிகள் பாதுகாப்பாக இருப்பதை நிரூபிக்க சில ஆவணங்களை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nப்ரூர் ஸ்ட்ரீட் மற்றும் டோவர் சௌர்ட் வீதி அருகே வீடற்றவர்கள் இருக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆடை நன்கொடைத் தொட்டியில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுனித மருந்தென்ற பெயரில் 50000 பேருக்கு பினோலை வாயில் ஊற்றிய பாதிரியார் கைது\nதொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்குதாரர் – பிரதமர்\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://broadcastlivevideo.com/ta/2018/11/", "date_download": "2019-05-22T18:12:39Z", "digest": "sha1:EVJXXGPWOXEKJSMMPSSZFIARKT5XHPGO", "length": 6699, "nlines": 68, "source_domain": "broadcastlivevideo.com", "title": "November 2018 – நேரடி வீடியோ ஸ்க்ரிப்ட் – ஆயத்த தயாரிப்பு ஸ்ட்ரீமிங் தளத்தை உருவாக்கி", "raw_content": "\nபயனர்பெயர் கடவுச்சொல் என்னை ஞாபகம் வைத்து கொள்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nவலை இருந்து PC வெப்கேம்\nRTSP இணைய நெறிமுறை ஒளிப்பதிவுக் கருவி பிரசுரி / வலைத்தளம் நீரோடை\nஅமைப்பது எப்படி உங்கள் சொந்த நேரடி ஒலிபரப்பு தள\nவலை இருந்து PC வெப்கேம்\nRTSP இணைய நெறிமுறை ஒளிப்பதிவுக் கருவி பிரசுரி / வலைத்தளம் நீரோடை\nஅமைப்பது எப்படி உங்கள் சொந்த நேரடி ஒலிபரப்பு தள\nஉங்கள் தளத்தில் இருந்து ஒளிபரப்பு நேரடி வீடியோ, அணுகல் மற்றும் உள்ளடக்கம் முழு அதிகாரம் உண்டு. வரம்பற்ற சேனல்கள் ஸ்ட்ரீம்செய். அமைப்பு உங்கள் சொந்த உறுப்பினர், விளம்பரங்கள் மற்றும் விதிகள்.\nஇந்த தீர்வு மூலம் இயக்கப்படுகிறது VideoWhisper லைவ் ஸ்ட்ரீமிங், வீடியோவைப் பகிர், VOD மற்றும் வேர்ட்பிரஸ் கட்டமைப்பை .\nபதிப்புரிமை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2015\nதட்டச்சு செய்யத் தொடங்கும் தேட Enter ஐ அழுத்தவும்\nசிறந்த உலாவல் அனுபவத்தை உங்களுக்கு வழங்க இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.\nமேலும் தெரிந்துகொள்ள அல்லது சரிசெய் உங்கள் அமைப்புகளை.\nGDPR சொருகி மூலம் இயக்கப்படுகிறது\nஎன்று நாம் சாத்தியமான சிறந்த பயனர் அனுபவத்தை உங்களுக்கு வழங்க முடியும் இந்த வலைத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. குக்கீ தகவலை உங்கள் உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள போன்ற நீங்கள் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள கண்டுபிடிக்க வலைத்தளமான பிரிவுகளை புரிந்து கொள்ள நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் மீண்டும் வரும்போது அங்கீகரித்து எங்கள் வெல்ல உதவியது செயல்பாடுகளை செய்கிறது உள்ளது.\nநாங்கள் குக்கீ அமைப்புகளை உங்கள் விருப்பங்களை சேமிக்க முடியும் என்று கண்டிப்பாக அவசியம் குக்கீ எல்லா நேரங்களிலும் இயக்கப்பட வேண்டும்.\nநீங்கள் இந்த குக்கீ முடக்கினால், நாங்கள் உங்கள் விருப்பங்களை காப்பாற்ற முடியாது. இந்த நீங்கள் மீண்டும் குக்கீகளை இயக்கலாம் அல்லது முடக்க வேண்டும் என்று நீங்கள் இந்த இணையதளங்களைப் பார்வையிடுகின்றனர் ஒவ்வொரு முறையும் பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/business/2019/may/05/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%823500-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3145834.html", "date_download": "2019-05-22T17:26:33Z", "digest": "sha1:UA7V373BW7ITSM2BE4HGES63OMLSJWKK", "length": 4290, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் ரூ.3,500 கோடி திரட்ட திட்டம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nஆதித்ய பிர்லா கேப்பிட்டல் ரூ.3,500 கோடி திரட்ட த���ட்டம்\nஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனம் கடன்பத்திரங்களின் மூலம் ரூ.3,500 கோடியை திரட்டவுள்ளதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.3,500 கோடியை திரட்டவுள்ளது. இதற்கான அனுமதியை நிறுவனத்தின் நிர்வாக குழு வழங்கியுள்ளது. பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் இதர வழிமுறைகள் மூலமாக இந்த நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.\nபங்குகள் மற்றும் பங்கு சார்ந்த திட்டங்கள் வாயிலான வெளியீடுகளை ஒன்று அல்லது பல கட்டங்களாக மேற்கொண்டு இந்த நிதி திரட்டப்படும். ரூ.3,500 கோடி திரட்டும் இந்த திட்டத்துக்கு ஏற்கெனவே நிர்வாக குழுவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தற்போது பங்குதாரர்களின் அனுமதியை நிறுவனம் கோரவுள்ளது என மும்பை பங்குச் சந்தையிடம் ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க ஹூவாவெய் தயார் நிலையில் உள்ளது: ரென் செங்ஃபெ\nவருவாயில் ஐஓசி-யை விஞ்சி முதலிடத்தை பிடித்தது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்\nஹுண்டாய் வென்யூ கார் அறிமுகம்\nஜெட் ஏர்வேஸில் முதலீடு: ஹிந்துஜா குழுமம் ஆலோசனை\nசுந்தரம் பிஎன்பி பரிபா லாபம் 64% உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_8%E0%AE%8E_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-05-22T17:03:59Z", "digest": "sha1:CT4KBQ5H3URDGQA2AUN5V6VWEX3VRHJJ", "length": 9655, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 8எ (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய நெடுஞ்சாலை 8எ (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலிம்ப்டி - சாய்லா - வாங்கர் - மொர்வி - கண்ட்லா\nதேசிய நெடுஞ்சாலை 8எ (NH 8A) குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலையாகும். இச்சாலை அகமதாபாத்தை நாராயண் சரோவர் பகுதியுடன் இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 618 கிமீ (384 மைல்) ஆகும்.[1]\nதேசிய விரைவுசாலை 1 • தேசிய விரைவுசாலை 2\nமும்பை-பூனே • டெல்லி குர்கான் • டிஎன்டி • பெங்களூர் - மைசூர் • சென்னை எச்.எஸ்.சி.டி.சி • ஐதராபாத் உயர்வு விரைவுசாலைகள்\nபீகார் • அரியானா • இமாச்சலப் பிரதேசம் • கர்நாடகா • கேரளா • குஜராத் • மத்திய பிரதேசம் • மகாராஷ்டிரா • ராஜஸ்தான் • தமிழ்நாடு • உத்தரப் பிரதேசம் • மேற்கு வங்காளம்\nதேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் • தங்க நாற்கரச் சாலைத் திட்டம் • வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பெருவழிச் சாலை\nஇந்தக் குறுங்கட்டுரை இந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துடன் தொடர்புடையது. ஆகையினால் இதனை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2015, 18:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/heart-attack-rise-peaks-christmas-evening/", "date_download": "2019-05-22T18:08:45Z", "digest": "sha1:PBBIYZZLCEZ6Q7MMJPQ5QUSQWYIQXTWP", "length": 15398, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Heart attack - கிறிஸ்துமஸ் இரவு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து! சுவீடன் பல்கலை ஆய்வு முடிவு அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nகிறிஸ்துமஸ் இரவில் அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்ஸ் ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்\nகடந்த 16 வருடங்களாக இதற்கான ஆய்வை நடத்தி வந்திருக்கிறது அந்தக் குழு\nசுவீடனில் உள்ள பிரபல லன்ட்(Lund) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு பற்றிய செய்தி இது. பொதுவாக, குளிர் காலங்களில் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல் அதிகரித்து, ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைத் தான் இந்த ஆய்வுக் குழு இன்னும் சற்று ஆழமாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு நம்மை பீதியடைய வைத்துள்ளது.\nஅவர்கள் ஆய்வு முடிவின் படி, குளிர் கால விடுமுறைகளில் தான் ஹார்ட் அட்டாக்குகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், குறிப்பாக கிறிஸ்துமஸ் அன்று மாலை, விடுமுறை காலங்களிலேயே மிக ���திக எண்ணிக்கையிலான ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுவும், மற்ற விடுமுறை நாட்களை விட, கிறிஸ்துமஸ் அன்று இரவு 10.00 மணியளவில் 37 சதவிகிதம் அதிகமாக ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதாக அந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது ஏதோ, இன்று நேற்று நடத்தி வெளியிட்ட ஆய்வு முடிவு ஐல்லை. ஸ்கான்டினேவியன் நாட்டில், கடந்த 16 வருடங்களாக இதற்கான ஆய்வை நடத்தி வந்திருக்கிறது அந்தக் குழு. அங்கே, 75 வயதுக்கு மேல் சர்க்கரை, இதயம் தொடர்பான பிரச்சனை கொண்டிருப்பவர்கள், கிறிஸ்துமஸ் அன்று அதிகளவில் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, அந்த ஆய்வின் முடிவின் படி,\nஎன்று மேற்கூறிய தருணங்களில் ஹார்ட் அட்டாக்குகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசத்தில்லாத உணவு, பானங்கள், எமோஷனல் மன அழுத்தம், விடுமுறை காலங்களில் ஏற்படும் சோர்வு போன்ற காரணிகளால் ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதற்கு பெரும் பங்கு வகிப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஹார்ட் அட்டாக்கை தவிர்ப்பதற்கான 5 வழிமுறைகள்:\nஆரோக்யமான டயட் எடுத்துக் கொள்வது அவசியம். கலவையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், ஒமேகா -3 fatty acids கொண்ட உணவுகள் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும். பல வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், உங்கள் உடல் அதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் அதுவாகவே எடுத்துக் கொள்கிறது.\nஅதிக உப்பு, கொழுப்பு நிறைந்த உணவு, இனிப்புகள், Red meats எனும் சிகப்பு இறைச்சிகள் போன்றவற்றை அறவே தவிர்ப்பது பெட்டர் என்கிறார்கள் மருத்துவர்கள். மதுவை தவிர்ப்பது நல்லது. அப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமெனில், அளவோடு சாப்பிடுவது நல்லது.\nஹார்ட் அட்டாக் ஏற்பட முக்கிய காரணியாக இருப்பது புகைப் பிடிக்கும் பழக்கம். அதனை முற்றிலும் ஒழித்துவிடுவது நல்லது.\nஉடலை புத்துணர்ச்சியோடும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயம் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம், உங்கள் இரத்த ஓட்டம் சீராகி, அதன் அழுத்தம் சமநிலையில் இருக்கும். நடை பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்றவை உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்பட வைக்கும். உங்கள் எடையையும் சீராகவே வைத்திருக்கும��.\nஇரத்தத்தில் உள்ள கொழுப்பு, இரத்த அழுத்தம், சுகர் போன்றவை சீராக உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்து அறிய வேண்டியது அவசியம்.\nஸோ, விடுமுறை காலங்களில் எச்சரிக்கையோடு இருங்க\nHealthy Diet : இதய ஆரோக்கியத்தை பேணும் வால்நட்ஸ்…\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉடல் எடையைக் குறைக்கும் ஆரோக்கியமான டையட் முறை\nகோடை காலத்தில் சரும பராமரிப்பு இவ்வளவு எளிமையா\nஇந்த சம்மரை சமாளிக்க உங்க குழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம்\n இந்த எண்ணெய்ல சமையல் செய்ங்க\nமுட்டை சாப்பிட்டால் இதய நோய் வருமா ஷாக் தரும் சர்வதேச இதழ்\nWeight loss tips: கடும் உடற்பயிற்சி…. கடும் டயட்…. இது போதுமா உடல் எடை குறைக்க\nஉலகின் முதல் ஃபோல்டபிள் ( foldable ) போனை அறிமுகம் செய்கிறது சாம்சங்\nவிஜய் போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\n'Fake Love' பாடல் இசைக்கப்பட்ட போது, நிலநடுக்கம் வந்தது போல உணர்ந்தோம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/junior-india-shooters-stranded-at-bangkok-airport-after-emergency-landing/articleshow/65797905.cms", "date_download": "2019-05-22T17:06:57Z", "digest": "sha1:HSLPK6HZ7E6PWG6X7VGI7LABYOIGORYP", "length": 17370, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "World Championship: தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேங்காக் விமான நிலையத்தில் தவித்த இந்திய வீரா்கள் - junior india shooters stranded at bangkok airport after emergency landing | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பேங்காக் விமான நிலையத்தில் தவித்த இந்திய வீரா்கள்\nஉலக துப்பாக்கிச்சூடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இளம் இந்திய வீரா்கள் பயணம் செய்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேங்காக்கில் அவசரமாக தரையிரக்கப்பட்டதால் வீரா்கள் தத்தளித்தனா்.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பேங்காக் விமான நிலையத்தில் தவித்த இந்திய வீரா்கள்\nஉலக துப்பாக்கிச்சூடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இளம் இந்திய வீரா்கள் பயணம் செய்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேங்காக்கில் அவசரமாக தரையிரக்கப்பட்டதால் வீரா்கள் தத்தளித்தனா்.\nஉலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சான்குவான் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தில் இந்திய வீரா்கள் பல்வேறு பிரிவுகளில் பங்குபெற்று விளையாடி வருகின்றனா். இந்நிலையில் இளம் இந்திய துப்பாக்கிச்சுடும் வீரா்கள் 11 போ் தங்கள் போட்டியை முடித்துக் கொண்டு புதன் கிழமை தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானத்தில் டெல்லி புறப்பட்டனா். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரம் அவசரமாக பேங்காக்கில் தரை இறக்கப்பட்டது. இளம் வீரா்களுடன் உரிய வழிகாட்டிகள், பயிற்சியாளா்கள் இல்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவாின் தந்தை கூறுகையில், இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவா்கள் அனைவரும் இளம் வயதுடையவா்கள். அவா்களுடன் பயிற்சியாளா்கள், வழிகாட்டிகள் என்று யாரும் உடன் வராததால் அவா்கள் விமான நிலையத்தில் தத்தளித்துள்ளனா். ���வா்கள் டெல்லி வருகையை எதிா்நோக்கி இருந்த நிலையில் நான் எனது மகனை தொடா்பு கொண்டேன். அப்போது அவா்கள் விமான நிலையத்தில் இருப்பது தொியவந்தது என்று தொிவித்துள்ளாா்.\nஇது தொடா்பாக தேசிய துப்பாக்கிச்சுடும் வீரா்கள் குழு தலைவா் ரனீந்தா் சிங் பேசுகையில், வீரா்களுடன் 2 பயிற்சியாளா்கள் சென்றிருந்தனா். மேலும் மூத்த துப்பாக்கிச்சுடும் வீரரான சிவம் சுக்லாவும் அவா்களுடன் இருந்தாா். நாங்கள் அவா்களுடன் தொடா்ந்து தொடா்பு கொண்டு பேசினோம். இருப்பினும் விமானம் எதிா்பாராத விதமாக பேங்காக்கில் தரையிரக்கப்பட்டது. அவா்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா். இன்று இரவு இளம் வீரா்கள் அனைவரும் நாடு திரும்புவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்....\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nமற்ற விளையாட்டுகள்: சூப்பர் ஹிட்\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்து...: நான்கு ஆண...\nபெண்ணை காதலிப்பதால் வீட்டை விட்டு விரட்ட முயலும் சகோதிரி: து...\nதிடீரென உயிரிழந்த இளம் WWE ஸ்டார் ஆஷ்லே மாஸரோ\nமெஸ்சி, ரொனால்டோவை மிஞ்சும் அபூர்வ திறமை ....: அலறவைக்கும் 5...\nWWE புகழ் சில்வர் கிங் போட்டியின் போது மரணம்- ரசிகர்கள் சோகம...\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்து...: நான்கு ஆண்டு தடையா\nசுதிர்மன் கோப்பை: மலேசியாவிடம் வீழ்ந்த இந்திய அணி\nமுன்னாள் ‘ஃபார்முலா-1’ சாம்பியன் வீரர் நிக்கி லாடா காலமானாா்\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பேங்காக் விமான நிலையத்தில் தவித்த இந்...\nஹாக்கி: முன்னாள் இந்திய கேப்டன் சர்தார் சிங் ‘திடீர்’ ஓய்வு\nஜப்பான் ஓபன்: பி.வி.சிந்து, பிரனாய் வெற்றி...\nகோவக்கார செரினாவுக்கு அமெரிக்க கூட்டமைப்பு அபராதம்: பெண்கள் கூட்...\nNovak Djokovic: மூன்றாவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/07/blog-post_2.html", "date_download": "2019-05-22T17:20:09Z", "digest": "sha1:7XSS7JMYMY57K4F4ACEKDCPKYSCOQ32G", "length": 32555, "nlines": 276, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு வெலிகம ரிம்ஸா முஹம்மத்", "raw_content": "\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nகிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.\nகாவி நரகம் என்ற இச்சிறுகதைத் தொகுதியில் புத்தன் வந்த பூமியிலே, இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய தலைப்புக்களிலான ஏ. நஸ்புள்ளாஹ்வின் 13 சிறுகதைகளைக் காண முடிகின்றது. 08 கதைகள் போர்க்காலச் சூழல் சம்பந்தமானவையாகவும், ஏனைய 05 கதைகள் இன்னோரன்ன விடயங்;கள் சம்பந்தமானவையாகவும் என்று இரண்டு பகுதிகளாகவே பிரித்துப் பார்க்கும் அமைப்பில் இந்த 13 சிறுகதைகளும் அமைந்துள்ளன.\nபோர்க்காலச் சூழல் சம்பந்தமான கதைகள் யாவும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள், கஷ்டங்கள் நிறைந்த வாழ்வியலை வெளிக்காட்டி நிற்கின்றன.\nநிலை குலைவு பற்றிய விமர்சனப் பார்வை என்ற தலைப்பில் கே.ஆர். டேவிட்டும், காவி நரகத்தின் கதைகள் என்ற தலைப்பில் ஜே. பிரோஸ்கானும், நஸ்புள்ளாஹ்வின் கதைகளில் நான் என்ற தலைப்பில் ஏ.எம்.எம். அலியும், நான் நேசிக்கின்ற சகோதர சமூகத்திற்காக என்ற தலைப்பில் நூலாசிரியரின் குறிப்புக்களையும் நூலில் காண முடிகின்றது.\n2007 இல் முதலாவது சிறுகதை லண்டன் புதினம் சர்வதேச சிறுகதைப் போட்டியிலும், பூபாள ராகங்கள் சர்வதேச சிறுகதைப் போட்டியிலும், 2009 இல் வந்தாறு மூலை கிழக்கொளி சிறுகதைப் போட்டியிலும் (மூன்றாமிடம்) பரிசுகள் கிடைத்துள்ளதோடு, நோர்வே சர்வதேச தமிழர் கவிதை சிறப்பிதழ் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளதோடு, தேசிய பிரதேச மட்டங்களிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் பெற்றுள்ளார். இவற்றை இவரது சிறுகதைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கலாம்.\n2008 இல் திருகோணமலை நூலக அபிவிருத்திச் சங்கம் சிறந்த எழுத்தாளருக்கான விருதும், கிண்ணியா பிரதேச சாகித்திய விழாவில் இலக்கிய ஒளி பட்டமும், விருதும் வழங்கப்பட்டுள்ளதோடு, கிண்ணியா நகர சபையினால் கௌரவிக்கப்பட்ட சமூகம் என்னும் சிறப்பு விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டுதான் இவரது சிறுகதைகளை ஆ���ாய்ந்து பார்ப்பது சாலப் பொருத்தம் என்று கருதுகின்றேன்.\nஇனி நஸ்புள்ளாஹ்வின் முதலாவது கதையான புத்தன் வந்த பூமியிலே (பக்கம் 23) என்ற சிறுகதையை நோக்குவோமேயானால் மனிதம் மரித்துப் போன தேசத்தின் வரலாற்றை அது குறித்து நிற்கின்றதெனலாம். இனவெறிகளால் ஆளப்பட்டு இன்பமான வாழ்வை தொலைத்து நிற்பவர்களுக்கு இதுவொரு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. கருணையும், காரூண்யமுமே வாழ்வின் ஆதாரம் என்று போதித்த புத்தன் வாழ்ந்த இந்த பூமி இரத்த வெள்ளத்தாலும், பிரேத வாடையாலும் மாசுபட்டுவிட்டது. வரலாற்றுக் கறையை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகளில் பெரும்பாலும் அப்பாவிகளே கொல்லப்பட்டமை கண்டுகூடு. இந்தக் கதையிலும் அவ்வாறாதோர் சம்பவமே கருவாக சொல்லப்பட்டுள்ளது. சந்திரபால என்ற சிங்கள மனிதன், மாணிக்கம் என்ற இந்து மனிதனை எதிரியாக நோக்குவதினூடாகவே கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. கதையின் இறுதியில் மாணிக்கத்தின் மகனை சந்திரபால தன் வாகனத்தால் விபத்துக்குள்ளாக்குகின்றான். தனது அண்ணனின் சொந்த மகனையே, தான் கொன்றுவிட்டதாக சந்திரபால பின்னர் அறிகின்றான். காட்டேறி மனிதர்களின் கசந்த மனது இக்கதையில் இழையோடியிருக்கிறன்றது.\nநிலைகுலைவு (பக்கம் 55) என்ற சிறுகதையிலும் யுத்தமே கருவாக்கப்பட்டிருக்கின்றது. அதில் மனித நேயத்தின் சாயல்களை இனங்காட்டியிருக்கின்றார் நஸ்புள்ளாஹ். காயத்திரி என்ற முதிர் கன்னியின் வேதனைகளும், அவஸ்தைகளும் தத்ரூபமாக இக்கதையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. கலவரம் நடந்த ஒரு பயங்கர இரவில் கருணாரட்னவின் மனைவிக்கு பிரசவம் பார்க்கிறார்கள் காயத்திரியும் அவளது நண்பி உமாவும். ஐந்து நாட்களுக்குப் பிறகு இரவோடிரவாக கருணாரட்ன கண்டிக்குச் சென்றுவிடுகிறான். கருணாரட்ன என்ற மத வெறியன் மனதினாகிறான். சில நாட்களின் பின் நன்றி தெரிவித்து காயத்திரிக்கு கடிதம் எழுதுகின்றான். புரிந்துணர்வு வந்துவிட்டால் பூமி ஆனந்தமாக இயங்கும் என்ற உண்மை இக்கதை மூலம் உணர்த்தப்பட்டிருப்பது அவதானத்துக்குரியது.\nஇப்படிக்கு பூங்காற்று (பக்கம் 79) என்ற சிறுகதை மெல்லிய காதல் உணர்வினை மனதில் விதைத்துச் செல்கின்றது. ரம்மியமான முறையில் கதை சலனமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற அதிகபட்ச ஆர்வத்��ை இக்கதை ஏற்படுத்துகின்றது. கதையின் ஆரம்பத்தில் தாயிடம் பயணம் சொல்லிக்கொண்டு நாச்சியாதீவுக்கு வரும் இளைஞன் என்ன செய்கிறான் என்ற எதிர்பார்ப்பே எட்டி நிற்கின்றது. எனினும் கதையின் இறுதியில் ஏற்படும் தாயின் மரணம் மனதை துண்டாடுகின்றது. சோகம் அப்பிக்கொள்கின்றது. தாய்ப் பாசத்தையும், காதலையும், மனித நேயத்தையும் ஒருசேர உணர்த்தியிருக்கும் பாங்கு சிறப்புக்குரியதெனலாம்.\nமகுடக் கதையான காவி நரகம் (பக்கம் 90) என்ற சிறுகதையிலும் யுத்தமே சொல்லப்பட்டிருக்கின்றது. கர்ப்பம் தரித்து நிற்கும் குகநாயகியின் கணவன் ஒரு ஊடகவியலாளன். செய்திகளை அழுத்தந் திருத்தமாக வெளியிட்ட காரணத்தால் அவன் வெள்ளை வேனில் கடத்தப்படுகின்றான். ஐந்துமாத கர்ப்பத்துடன் அவள் வாழ்தல் பற்றிய நம்பிக்கையையே இழந்து காணப்படுகின்றாள். காலம் அதன் பாட்டுக்கு நகர்ந்து செல்கின்றது. பசி, தாகம், தூக்கம் எதிலும் பிடிமானம் இல்லாமல் சராசரி மனுசியாகக்கூட இல்லாமல் அவள் தன் வாழ்வை தொலைத்து நிற்கின்றாள். சாப்பிடுமாறு அவளது தாய் கூறியபோது தனக்கு பசிக்கவில்லை என்கின்றாள். ஆனால் வயிற்றில் வளரும் தன் குழந்தைக்காகவே சாப்பிடுகின்றாள்.\nதிட்டமிடப்பட்ட கொலையால் கணவனை இழந்த ஒட்டுமொத்த பெண்களின் வலி இக்கதையால் புலப்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் எவரும் இரவில் வெளியில் செல்லக்கூடாது என்ற ஆயுததாரிகளின் கட்டளை குகநாயகி பிரசவ வேதனையில் துடிக்கும் போது கரையுடைகின்றது. மகளின் பிரசவ வேதனை தாங்க இயலாமல் அவளது தாய் உதவிக்கு அழைக்க அயல்வீட்டுக்குச் செல்கிறாள். அத்தருணத்தில் காவலரண் அமைத்து அதிலிருந்தவர்கள் அவளை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்குகின்றனர். 'கடவுளே என்ற அம்மா' என்று தன் வேதனையையும் மறந்து குகநாயகி வெளியே செல்கையில் அவளும் சுட்டுக் கொல்லப்படுகின்றாள். அநியாயங்கள் மலிந்த.. அரக்கர்கள் நிறைந்த.. அந்த சூழலுக்கு காவி நரகம் என்ற தலைப்பை நூலாசிரியர் வைத்திருப்பதிலிருந்து அவரது மன வேதனை வெளிப்படுகின்றது.\nகாதல் ஒன்று சேராவிட்டால் அது தரும் காயங்கள் வாழ்நாள் முழுக்க தொடரும். வருடங்கள் பல கழிந்தாலும் காதல் தந்த வடு சிறிதும் மாறாமல் அப்படியேதான் இருக்கும் என்பதை சுதா, சுங்கன் மீன் போல அழகு (பக்கம் 110) என்ற சிறுகதை உணர்த்���ி நிற்கின்றது. முபாரக் என்ற இளைஞன் பள்ளிக் காலத்தில் சுமையாவின் மீது கொள்கின்ற பாசம் அவனது தாய் பள்ளிக்கூடம் மாற்றியதால் மறைந்து போகிறது. கனவுகள் வளர்த்த காதலர்கள் பிரிந்து போனாலும் வாழ்க்கை என்பது உரிய காலத்தில் அவரவர்க்கான துணையை தேடிக்கொடுக்கின்றமை நிதர்சனம். அதற்கிணங்க இருவரும் இருவேறு துருவத்தில் வாழ்தலை மேற்கொள்கின்றனர்.\nகாலம் கழிகிறது. முபாரக்கிற்கு இரு குழந்தைகள். அவர்களை சுற்றுலா பயணத்துக்காக அழைத்துச் செல்கின்றபோது எதிர்பாராத விதமாக சுமையாவைக் காண்கின்றான் முபாரக். நீண்ட நாட்களுக்கு பின் அவனைப் பார்க்கும் எந்தவித பரபரப்புமின்றி அவள் காணப்படுகின்றாள். அவளது மாற்றத்துக்கான காரணத்தை முபாரக் வினவியபோது, பிற ஆண்களுடன் பேசுவது தன் கணவனுக்கு விருப்பமில்லை என்று வெடுக்கென்று பதில் கூறுகிறாள் சுமையா. முபாரக்கிற்கு கன்னத்தில் அறைந்தது போல இருக்கின்றது. இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவிக்கிறான். அவனது கடந்த காலத்தை அறிந்திருந்த மனைவி அவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது.\nகவிதை யாத்தலில் தன் பெயரை இலக்கிய உலகில் நிலைநிறுத்திக்கொண்டுள்ள நஸ்புள்ளாஹ் காவி நரகம் என்ற இந்த சிறுகதைத் தொகுதி மூலம் தான் ஒரு சிறந்த சிறுகதைப் படைப்பாளி என்பதையும் நிரூபித்திருக்கின்றார். மேலும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட நஸ்புல்லாஹ்வுக்கு எனது வாழ்த்துக்கள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் தொல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-ப���ண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190315-25649.html", "date_download": "2019-05-22T16:56:05Z", "digest": "sha1:F3JVASFHNVWNCN2OK6Z3HQ26PZ6WRKEL", "length": 15193, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு, 49 பேர் மரணம், நால்வர் கைது | Tamil Murasu", "raw_content": "\nநியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு, 49 பேர் மரணம், நால்வர் கைது\nநியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு, 49 பேர் மரணம், நால்வர் கைது\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தி அதை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பியவன் என சந்தேகிக்கப்படும் 'பிரெண்டன் டேரண்ட்' எனும் பெயர் கொண்ட ஆடவர். படம்: ஃபேஸ்புக்\nதுப்பாகிச் சூட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள். படம்: ராய்ட்டர்ஸ்\nகிறைஸ்ட்சர்ச் – நியூசிலாந்தின் துப்பாகிச்சூடு சம்பவத்தில் இதுவரை 49 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 41 பேர் ஒரே இடத்தில் கொல்லப்பட்டார்கள் என்றும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகள் உட்பட 48 பேர் காயங்களுக்காகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநியூசிலாந்தின் தென் தீவிலுள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசல்களில் உட்பட பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்ததைத் தொடர்ந்து, ஆயுதம் தாங்கிய போலிசார் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) கிரைஸ்ட்சர்ச்சின் மத்திய வட்டாரத்தில் திரண்டனர். இச்சம்பவத்தில் பலரும் சுடப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இதுவரை குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 பேர் கடுமையான காயங்களுக்கு உட்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குழந்தைகள் உட்பட 48 பேர் காயங்களுக்காகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅனைத்துப் பள்ளிவாசல்களையும் மூடிவைக்கும்படி கிறைஸ்ட்சர்ச் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.\nதுப்பாக்கிச்சூட்டின் தொடர்பில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ���ுக்கியமான குற்றவாளி என கருதப்படும் ஒருவன் பள்ளிவாசல் ஒன்றில் புகுந்து அங்குள்ள அனைவரையும் சரமாரியாகத் துப்பாக்கியால் சுடுவதை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பியிருந்தான். தனது தலையில் அணிந்திருந்த கேமரா மூலம் கிட்டத்தட்ட 17 நிமிடம் எடுக்கப்பட்ட அந்த காணொளியில் ஆண், பெண், சிறுவர் என்ற பேதமில்லாமல் கண்ணுக்குத் தெரிந்த அனைவரையும் சுட்டுத்தள்ளுவது தெரிகிறது. 28 வயதுடைய அனது பெயர் பிரெண்டன் டெரண்ட் என்றும் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது.\n20 வயதுகளில் இருக்கும் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆங்கில ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் நாளை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படுவார் என்றும் நியூசிலாந்து போலிசார் தெரிவித்தனர்.\nகிறைஸ்ட்சர்ச் நாடாளுமன்ற உறுப்பினரான ஏமி ஆடம்ஸ், “கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். இத்தகைய வெறுப்பை ஒருபோதும் நியாயப்டுத்தவே முடியாது” என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.\nசுமார் 388,000 மக்கள் வாழும் கிரைஸ்ட்சர்ச் நகரே நியூசிலாந்தின் தென் தீவிலுள்ள ஆகப்பெரிய நகரம்.\nநியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்குச் சற்று அதிகமானோரே முஸ்லிம்கள் என 2013ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜகார்த்தாவில் கலவரம்; அறுவர் பலி\nவெள்ளம், கனத்த மழையால் அவசரநிலை அறிவிப்பு\nஈஸ்டர் தாக்குதல்; அமைதிக்காகப் பிரார்த்தனை\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80181.html", "date_download": "2019-05-22T16:47:33Z", "digest": "sha1:X5OBAHXCCWH5IAPLT7VAZ62VJTV7HNBV", "length": 10581, "nlines": 90, "source_domain": "cinema.athirady.com", "title": "கேங்ஸ்டராக களமிறங்கிய யுதன் பாலாஜி..!! : Athirady Cinema News", "raw_content": "\nகேங்ஸ்டராக களமிறங��கிய யுதன் பாலாஜி..\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் தன்னுடைய தனி திறமையால் பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் யுதன் பாலாஜி. இதைத் தொடர்ந்து ‘பட்டாளம்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் பூபதி பாண்டியன் இயக்கிய ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது மட்டுமில்லாமல் சிறந்த நடிகருக்கான அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ‘மெய்யழகி’, ‘நகர்வலம்’ ஆகிய படங்களில் நடித்த பாலாஜி தற்போது, இணைய தொடரில் (வெப் சீரிஸ்) களமிறங்கியுள்ளார்.\nபாலிவுட் பிரபலங்கள் பலரும் தற்போது வெப் சீரிஸில் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அதுபோல் கோலிவுட்டிலும் நடிகர்கள் ஆர்வம் காண்பிக்க தொடங்கி இருக்கிறார்கள். பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி எனத் திரையுலகில் பிசியாக வலம் வரும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ‘வெள்ள ராஜா’ என்ற புதிய இணைய தொடரில் நடித்துள்ளனர். இதில் யுதன் பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த இணைய தொடரில் போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார். அவருடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யுதன் பாலாஜி நடித்துள்ளார்.\nஇணைய தொடரில் நடிப்பது குறித்தும், தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் யுதன் பாலாஜி கூறும்போது, ‘வெள்ள ராஜா’ என்ற இணைய தொடரில் 2வது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இளைஞர்கள் அதிகமாக இணைய தொடரை விரும்பி பார்க்கவும், இயக்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கும் இணைய தொடரில் நடிக்க விருப்பம் இருந்தது. சவாரி படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் ‘வெள்ள ராஜா’ பற்றி சொல்லும் போது எனக்கு மிகவும் பிடித்தது. உடனே நடிக்க சம்மதித்தேன்.\nஎன்னுடைய முழு திறமையை நிரூபிக்க காத்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘வெள்ள ராஜா’ கிடைத்தது மிகவும் சந்தோஷமான விஷயம். அதுவும் அமேசான் பிரைம் என்ற பெரிய நிறுவனம் தயாரிப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nபாபி சிம்ஹாவிற்கு வலது கையாக இதில் நடித்திருக்கிறேன். திரைப்படத்திற்கும் இணைய தொடருக்கும் பெரிய வேறுபாடு எனக்கு தெரியவில்லை. சொல்லபோனால், படத்தை விட இந்த இணைய தொடரை பெரும் பொருட் செலவில் ���டுத்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தை விட ஒரு படி மேலேயே வெள்ள ராஜா தொடரை இயக்கி இருக்கிறார்கள். பாபி சிம்ஹா, பார்வதி, காயத்ரி, காளி வெங்கட் ஆகியோருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.\nஎன்னை இதுவரை கதாநாயகனாக பார்த்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு நிறைய திறமையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் என்னுடைய திறமையையும், முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன். எந்த கதாபாத்திரம் என்றாலும் நான் நடிப்பேன் என்பதை நிரூபிப்பதற்காக இதில் நடித்திருக்கிறேன்.\nபாலாஜி என்றால், துறுதுறுவென இருக்கும் இளைஞன், சிறுவன், சிறப்பாக நடனம் ஆடுவான் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அதை உடைப்பதற்காகவே கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தேன். என்னுடைய திறமையை உணர்ந்து இயக்குனரும் சிறப்பாக என்னிடம் வேலை வாங்கினார். சாதாரண ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த ‘வெள்ள ராஜா’வில் இருக்கிறது’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20605266", "date_download": "2019-05-22T16:39:07Z", "digest": "sha1:WEH6K5N2GSQW3M5D6IQEVTCQUU32WYNY", "length": 67684, "nlines": 819, "source_domain": "old.thinnai.com", "title": "நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி | திண்ணை", "raw_content": "\nநான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி\nநான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி\n921ல் நடந்த மாப்பிள்ளைமார் கலவரம் சுரண்டலை எதிர்த்துப் பொங்கியெழுந்த பாட்டாளி வர்க்கப் போராட்டந்தான் என்றும், உழவுத் தொழில் செய்த முகமதியரான மாப்பிள்ளைமாருடன் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களும் இ��ைந்து தங்கள் உரிமைக்காகப் போராடினர் எனவும் ஆகையினால் அந்த எழுச்சியை முகமதியரான மப்பிள்ளைமார் ஹிந்துக்கள் மீது நடத்திய வகுப்புக் கலவரத் தாக்குதல் என விவரிப்பது தகாது என்றும் சொல்கிறார்களே, இதற்கு உங்கள் விளக்கம் என்ன என்று கேட்டு எனக்கு மின்னஞ்சல்கள் வருகின்றன.\nமீண்டும் சொல்கிறேன், பழையனவற்றைக் கிளறி துவேஷத்தை விதைக்கிற நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் ஒரு சம்பவம் பற்றித் தவறான தகவல் பதிவாகியிருக்குமானால் சரியான தகவலைத் தெரிவிக்கிற பொறுப்பை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. சுய சிந்தனையோ, எது பற்றியும் ஆழமானதும், முழுமையானதுமான வாசிப்போ இல்லாமலும், பல்வேறு கோணங்களிலிருந்து விவகாரத்தை ஆராயாமல் ஒரு தரப்புப் பிரசாரத்தை மட்டுமே உரத்துப் பேசுவது தமிழ்ச் சூழலில் வழக்கத்திற்கு வந்துவிட்டிருக்கிறது. மனம் போன போக்கிலும், தவறான கிரகிப்பின் விளைவாகவும் எதையாவது எகத்தாளமான நடையில் எழுதுவது இங்கு மிகவும் சாமர்த்தியமான தர்க்கமாகக் கருதப்படுகிறது போலும். தவறான தகவல்களையெல்லாம் சரியில்லை என எதிராளி வேலை மெனக்கெட்டு ஆதாரங்களைத் தேடித் துருவியெடுத்து உண்மை இன்னதென்று நிறுவ வேண்டும்; ஆனால் அதன் பிறகு தவறான தகவலைத் தந்தமைக்காக ஒரு சம்பிரதாயமான வருத்தம் தெரிவிப்பது கூட அவசியமாகப் படுவதில்லை. மாறாக, தவறான தகவல்களின் அடிப்படையில் வேறொரு எதிர்வினை எள்ளல் தொனியில் புறப்படும் அதனையும் கர்ம சிரத்தையாக ஆதார பூர்வமாக மறுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் தவறான தகவலே சரியானதாக அங்கீகரிக்கப்பட்டு விடும் போலும். நமது மரபில் மட்டுமின்றி, மேற்கத்திய சம்பிரதாயத்திலும் தர்க்க சாஸ்திரம் இம்மாதிரியான வரம்பற்ற வம்புகளை அனுமதிப்பதோ அங்கீகரிப்பதோ இல்லை. ஆனால் தமிழ்ச் சூழல் மட்டும் இதற்கு விதிவிலக்கு அதனையும் கர்ம சிரத்தையாக ஆதார பூர்வமாக மறுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் தவறான தகவலே சரியானதாக அங்கீகரிக்கப்பட்டு விடும் போலும். நமது மரபில் மட்டுமின்றி, மேற்கத்திய சம்பிரதாயத்திலும் தர்க்க சாஸ்திரம் இம்மாதிரியான வரம்பற்ற வம்புகளை அனுமதிப்பதோ அங்கீகரிப்பதோ இல்லை. ஆனால் தமிழ்ச் சூழல் மட்டும் இதற்கு விதிவிலக்கு இங்கே எதையும் கேலியும் கிண்டலும் ததும்ப ஆரவாரக் கூச���சலாகச் சொல்லி அதற்குக் கண்ணை மூடிக்கொண்டு பலத்த கைதட்டலைச் சிலர் வழங்கிவிட்டாலே போதும் போலும், வாதில் ஜயித்து, தனக்குத்தானே பூச்சொரிந்துகொள்ள இங்கே எதையும் கேலியும் கிண்டலும் ததும்ப ஆரவாரக் கூச்சலாகச் சொல்லி அதற்குக் கண்ணை மூடிக்கொண்டு பலத்த கைதட்டலைச் சிலர் வழங்கிவிட்டாலே போதும் போலும், வாதில் ஜயித்து, தனக்குத்தானே பூச்சொரிந்துகொள்ள அருகாமையிலுள்ள கேரள, கன்னட சிந்தனைச் சூழலில் இம்மாதிரியான சீரழிவுப் போக்கு இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறான முதிர்ச்சியின்மைக்கு என்ன காராணம் இருக்கக்கூடும் என யோசிக்கும் வேளையில், கடந்த அறுபது எழுபது ஆண்டுகளாக இங்கு காலூன்றிக் கொண்ட திராவிட இயக்கத்தின் தாக்கம்தான் நிதரிசனமாகப் புலப்படுகிறது.\nஎதுவும் தேவையின்றித் தோற்றம் கொள்வதில்லை. அவ்வாறு தோற்றம் கொள்ளும் எதுவும் வெறும் தீங்கானதாகவேயோ அல்லது முற்றிலும் நன்மையேயாகவோ இருப்பதற்கும் சாத்தியமில்லை. திராவிட இயக்கத்தின் தோற்றமும் இவ்வாறானதுதான். ஆனால் அது தேவைக்கு அதிகமாகவும் தன் இருப்பை நீட்டித்துக் கொள்ள முடிந்ததும், நன்மையைக் காட்டிலும் தீமையைக் கூடுதலான அளவில் அது விளைவித்ததும் தமிழ்நாட்டின் சகல துறைகளிலும் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டன.\nஇதற்கிடையே தமிழ் நாட்டில் மட்டுமின்றி, பாரதம் முழுவதுமே மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டை வேண்டுமென்றேயோ, அப்பாவித்தனமாகவோ அணுகியதன் விளைவும் எதிர்மறையான உணர்வுகளைத்தான் தூண்டிவிட்டிருக்கிறது. மக்களிடையே சமயங்களின் அடிப்படையில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்கிற பிளவை நிரந்தரமாகத் தோற்றுவித்திருப்பதுதான் நமது மதச் சார்பின்மையின் சாதனை\nமத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பல சம்பவங்களை வேண்டுமென்றே மூடி மறைப்பதும், திரித்துக் கூறுவதும் எதிர் விளைவுகளைத்தான் காலப்போக்கில் தோற்றுவித்துவிடுகிறது. வரலாறு என்பது அவரவர் பார்வைக்கு ஏற்றவாறு எழுதி வைக்கப்படுவதுதான் என்று சமாதானம் சொல்வது வரலாறு என்கிற இயலையே ஒரு தேவையற்ற பாடதிட்டமாக்கிவிடக்கூடும். அதன் பிறகு வரலாற்று நாவல் எழுதுபவர்கள் என்பதாக ஒரு பிரிவு நம் எழுத்தாளர்களின் மத்தியில் உள்ளது அல்லவா, அவர்களுக்கு மட்டுமே உபயோகப்படுகிற விஷ��மாக வரலாறு தன் பயன்பாட்டைச் சுருக்கிக்கொண்டுவிட வேண்டியதுதான்\nஇப்படித்தான் 1971ல் நடந்த பங்களா தேஷ் போரின் போது பாகிஸ்தான் சிப்பய்களாலும், அங்கு குடியேற்றப்பட்ட பிஹாரி முகமதியர்களாலும் சீரழித்துக் கொல்லப்பட்ட முப்பத்தைந்து லட்சம் கிழக்கு வங்காளியரில் இருபத்தைந்து லட்சம் மக்கள் ஹிந்துக்கள் என்ற உண்மையினை நமது மத்திய அரசே திட்டமிட்டு மறைத்தது, இங்கே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடும் என்பதாக. ஆனால் கிழக்கு வங்காளத்தில் திட்டமிட்ட ஹிந்து இன அழிப்பு நடந்துள்ளது என்கிற தகவலை அமெரிக்க உளவு ஸ்தாபனம் உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இது வெளிப்பட்ட பிறகும் மத்திய அரசு தயங்கியதுபோல் பெரிய கொந்தளிப்பு ஏதும் நிகழ்ந்துவிடவில்லை இன்றும் பாகிஸ்தானிலும் பங்களா தேஷிலும் எஞ்சியுள்ள ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் பலவாறான கொடுமைகளைப் பற்றி ஆதாரபூர்வமாகத் தகவல்கள் வெளியானாலுங்கூட பாரத அரசு அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை. மாவோயிஸ்ட்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் நேபாளத்தைத் தட்டிக் கேட்கிற முற்போக்கு அரசான இன்றைய மத்திய அரசுக்கு பாகிஸ்தானிடமோ பங்களா தேஷிடமோ அங்கு ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் அக்கிரமங்களைப் பற்றி விசாரிக்கும் அக்கரை இல்லை. அது அந்நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகிவிடுமாம் இன்றும் பாகிஸ்தானிலும் பங்களா தேஷிலும் எஞ்சியுள்ள ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் பலவாறான கொடுமைகளைப் பற்றி ஆதாரபூர்வமாகத் தகவல்கள் வெளியானாலுங்கூட பாரத அரசு அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை. மாவோயிஸ்ட்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் நேபாளத்தைத் தட்டிக் கேட்கிற முற்போக்கு அரசான இன்றைய மத்திய அரசுக்கு பாகிஸ்தானிடமோ பங்களா தேஷிடமோ அங்கு ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் அக்கிரமங்களைப் பற்றி விசாரிக்கும் அக்கரை இல்லை. அது அந்நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகிவிடுமாம் தானாகவே முந்திக்கொண்டு இவ்வாறு சமாதானம் சொல்லிக்கொள்கிறது, நமக்கு வாய்க்கிற மத்திய அரசு. அதே சமயம், இங்கு முகமதியருக்குச் சிறிது சங்கடம் என்றாலும் பாகிஸ்தான் அரசோ, இங்குள்ள அதன் தூதுவரோ பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்கத் தயங்குவதில்லை\nபாகிஸ்தானில் இன்று எ���்சியுள்ள ஹிந்துக்களில் எழுபது சதமானம் தலித்துகள்தான். உடலுழைப்புக்கும் துப்புரவுப் பணிகளுக்கும் ஆள் தேவை என்பதற்காகவே இந்த தலித்துகள் அங்கு நீடித்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் ஹிந்துக்கள் ஒரு சதவீதம்தான் இருப்பார்கள். இரண்டு சதம் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் சிந்து மாகாணத்தில்தான் உள்ளனர். பலுசிஸ்தான் போன்ற இடங்களிலும் பாரம்பரியமாக ஹிந்துக்கள் உள்ளனர். அனேகமாக இவர்கள் அனைவருமே போக்கிடம் இல்லாததால் அங்கு எல்லாவிதமான அவமானங்களையும் ஆபத்துகளையும் சகித்துக்கொண்டு தொடர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். இவர்களுக்கு எவ்விதமான ஜீவாதார உரிமைகளோ உத்தரவாதங்களோ இல்லை என்றும் இவர்களுக்கு எதிராக எத்தகைய அக்கிரமங்களும் அத்துமீறல்களும் நிகழ்ந்தாலும் கேட்பதற்கு நாதியில்லை என்றும் மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. ஹிந்துக் குடும்பங்களின் சிறுமியர் கடத்தி செல்லப்படுவதும் வலுக்கட்டாயமாக எவருக்கேனும் திருமணம் செய்விக்கப்படுவதும் சிறிது காலத்திற்குப் பிறகு அச்சிறுமியர் மீது சலிப்பு ஏற்பட்டதும் அவர்கள் அடிமாடுகளைப்போல் பாலியல் தொழில் சந்தையில் விற்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. இந்த அத்துமீறல்களையெல்லாம் சர்வ தேச அரங்கிற்கு எடுத்துச் சென்று பரிகாரம் தேட எவருக்கும் அவகாசம் இல்லை. இங்கே மதநல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இவற்றைப் பற்றிப் பேசுவதும் மதவாதம் என்று வர்ணிக்கப்படுகிறது.\nஏறத்தாழ எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் நிகழ்ந்த மாப்பிள்ளைமார் கலகமும் மத நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுக்களையும் எதிர்த்து ஏழை எளிய மக்கள் நிகழ்த்திய வீரஞ்செறிந்த உரிமைப் போராட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது போலும்.\nகாந்திஜி தாம் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்திற்கு முகமதியரின் ஆதரவையும் திரட்டவேண்டும் என்பதற்காக முகமது அலி, சவுக்கத் அலி என்ற இரு மதவாத சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டு கிலாபத் என்கிற பெயரில் ஒரு இயக்கத்தையும் தொடங்கி இரண்டு இயக்கங்களையும் ஒருங்கிணைத்தார். பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இத�� தவறான முன்னுதாரணமாகிவிடும் என எச்சரித்தனர். அரசியலில் மதத்தைக் கலக்காதீர் என்று கண்டனம் தெரிவித்தார், முகமதலி ஜின்னா முகமதியர் மீதான ஆளுமை தம் கையைவிட்டுத் தீவிர மதவாதிகளான அலி சகோதரர்களிடம் சென்றுவிடுமே என்கிற கவலை வேறு, அவருக்கு\nதுருக்கியரான எங்களுக்கே கலீபா என்கிற முகமதிய மதத் தலைமை அதிகாரம் எமது மன்னராட்சியின் கைவிட்டுப் போனதுபற்றிக் கவலை இல்லாதபோது இதில் எவ்வித சம்பந்தமும் இல்லாத இந்தியருக்கு என்ன அக்கரை என்று துருக்கியின் சீர்திருத்தவாதி கமால் அடாதுர்க் ஆச்சரியப்பட்டார். கலீபா அதிகாரம் துருக்கியர் கைவிட்டுப் போனதில் அராபியருக்கும் மகிழ்ச்சிதான். அவர்களுக்கும் இந்தக் கிலாபத் இயக்கத்தின் மீது எவ்வித ஈடுபாடும் இல்லை.\nஆனால் காந்திஜி எதையும் பொருட்படுத்தாமல், பாரத தேசத்து முகமதியரின் ஆதரவு தமக்குத் தேவை என்கிற ஒரே காரணத்திற்காகத் தமது ஒத்துழையாமை இயக்கத்துடன் கிலாபத்தை இணைத்துக் கொண்டார். விளைவு, முகமதியர்தான் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்களேயன்றி, காந்திஜிக்கு கிலாபத்தால் எவ்விதப் பயனும் கிட்டவில்லை முகமதியரின் ஆதரவைத் தாம் பெற வேண்டும் என்பதற்காக காந்திஜி மேற்கொண்ட விஷப் பரீட்சை, பல்லாயிரம் அப்பாவி ஹிந்துக்களைப் பலவாறு பலிகொண்டது, கொலை, கொள்ளை, பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றம், பலர் சேர்ந்து பாலியல் வன்முறையில் இறங்கி அகமகிழ்தல் என்றெல்லாம்\nஒத்துழையாமை இயக்கமும் கிலாபத்தும் ஒருங்கிணைந்தது ஹிந்துமுஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு என்று மனதார உண்மைக்கு மாறான செய்தியை காந்திஜி பரப்பினார். காந்திஜி நினைத்ததற்கும், சொன்னதற்கும் முற்றிலும் மாறாக, பாரதம் முழுவதுமே முகமதியர் தம் மதத்தைச் சேராத மாற்று மதத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்குத்தான் அந்த இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை சுயராஜ்ஜியம் என்பது முகமதிய மத அடிப்படையிலான ஆட்சியின் ஸ்தாபனம்தான். அதில் பிற மதத்தினருக்கு உரிமையில்லை.\nகிலாபத்தின் விளைவு வட கேரளத்தில் மிக மோசமாக இருந்தது. மலபார் என்று அறியப்பட்ட அப்பகுதி அன்று விசாலமான சென்னை ராஜதானியின் ஓர் அங்கமாக விளங்கியது. ஒத்துழையாமைகிலாபத் கூட்டு இய���்கத்தால் என்ன நடந்தது என்பது பற்றி தியாசபிகல் சொசைட்டியின் தலைவரும், ஹோம் ரூல் இயக்கத்தை முன்னின்று நடத்தியவருமான அன்னி பெசன்ட் தமது “நியு இந்தியா” இதழில் எழுதினார். கள்ளிக் கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாதவன் நாயரும் அது பற்றி ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.\nகிலாபத் இயக்கம் நடத்திய மாப்பிள்ளைமார், ஹிந்துக்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் சகலவிதமான அட்டூழியங்களையும் நிகழ்த்துவதற்கும் பலரை வலுக் கட்டாயமாக முகமதியராக மத மாற்றம் செய்வதற்கும்தான் அவ்வியக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். தமது ஆதிக்கம் மிகுந்த இடங்களில் சுயராஜ்ஜியம் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்து அரசாங்க அலுவலகங்கள் இயங்கிய கட்டிடங்களின் மீது கிலாபத் கொடி என்பதாகப் பச்சை நிறப் பிறைக் கொடியை ஏற்றி\nவைத்தனர். சுயராஜ்ஜியம் என்கிற பெயரில் எங்கும் அராஜகம்தான் கொடிகட்டிப் பறந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாப்பிள்ளைமார் மீது மிகக் கடுமையான அடக்குமுறையை கையாண்டது. உடனே, ஏதோ இரு நாடுகளுக்கிடையே யுத்தம் நடக்கிற மாதிரி, காந்திஜி “பிரிட்டிஷ் அரசாங்கம் தனது தாக்குதல் நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும்” என்று போர் நிறுத்த அறைகூவல் விடுத்தார்\nஇதற்கெல்லாம் பதில் சொல்கிற மாதிரி அமைந்திருக்கிறது, அன்னி பெசன்ட் அம்மையார் தமது பத்திரிகையில் எழுதிய கட்டுரை. இந்தக் கட்டுரையோடு, காங்கிரஸ் தலைவர் மாதவன் நாயர் தாக்கல் செய்த அறிக்கையையும் அப்படியே தருகிறேன், ஆங்கிலத்தில், எனது குறுக்கீடு இருக்க வாய்ப்பில்லாமல். திண்ணையின் அறிவார்ந்த வாசகர்களுக்கு எனது மொழியாக்கம் தேவைப்படாதுதான். ஆனால் அர்த்தத்தை அனர்த்தமாகப் புரிந்துகொண்டு விவாதிக்க முன்வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள எதிர்வினையாளர்கள் விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள விரும்பினால் மொழிபெயர்த்துத் தருகிறேன், பிற்பாடு.\nஅன்னிபெசன்ட் அம்மையார் தமது கட்டுரையின் இறுதியில் ஒரு மகத்தான தியாகச் செயலையும் பதிவு செய்துள்ளார். இழுத்து வரப்பட்ட இரு புலையர்கள், முகமதியராக மதமாற்றம் செய்யப்படுவதற்கு ஒப்பாமல், ஹிந்து சமூகத்தவர் தங்களைத் தீண்டாதவராக ஒதுக்கி வைத்துள்ள போதிலும் அது சமுதாயக் கோளாறேயன்றி, சமயத்தின் கோட்பாடு அல்ல என்பதைப் புரிந்துகொண்டவர்களாய், ஹிந்துக்களாகவே மரிக்க விரும்பி மகிழ்ச்சியுடன் மரணத்தை ஏற்றுக்கொண்டனர் என்கிற மெய்சிலிர்ப்பூட்டும் தகவலைத் தந்து தமது கட்டுரையை முடிக்கிறார், அன்னி பெசன்ட்.\nஇந்த உயிர்த் தியாக அருஞ்செயலைப் பதிவு செய்ததன் மூலம், மாப்பிள்ளைமாருடன் ஹிந்து சமூகத்து தாழ்த்தப்பட்டோரும் இணைந்து போராடியதாகக் கூறி மாப்பிள்ளைமார் கலவரத்திற்கு வர்ர்க்கப் போராட்டம் என்கிற போர்வையைப் போர்த்தும் முயற்சியை மெல்ல விலக்கி வைக்கிறார், அன்னி பெசன்ட். இப்போது, அன்னி பெசன்ட் அம்மையாரும் மாதவன் நாயரும் பதிவு செய்துள்ளதைப் படிப்போம்:\nமாதவன் நாயர் அளித்த அறிக்கைக்குப் பின்னர் எழுந்த விமர்சனம்:\nதேவைப்பட்டால் இவற்றுக்கெல்லாம் தமிழாக்கமும், மாப்பிள்ளைமார் கலவரம் குறித்து இனியும் எவருக்கேனும் சந்தேம் இருப்பின் மேலும் பல தகவல்களும் அடுத்த தவணையில் தர ஆயத்தமாயிருக்கிறேன்.\nதனிமரம் நாளை தோப்பாகும் – 4\nபுலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்\nபெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nநான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி\nஇட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்\nஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்\nஅரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்\nஇளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 6\nநரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு\nகீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nஇளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு\n” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nபூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்\nமரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..\nஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)\nPrevious:அஜீவன் நடத்த���ிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC\nNext: கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதனிமரம் நாளை தோப்பாகும் – 4\nபுலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்\nபெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nநான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி\nஇட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்\nஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்\nஅரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்\nஇளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 6\nநரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு\nகீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nஇளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு\n” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nபூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்\nமரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..\nஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/gvms-screen-presence-added-more-spice/", "date_download": "2019-05-22T18:03:05Z", "digest": "sha1:UOP5VOU4ZURQHWBP7F5XFLKQLZTYNHHD", "length": 4517, "nlines": 111, "source_domain": "www.cineicons.com", "title": "‘GVM’S SCREEN PRESENCE ADDED MORE SPICE’ – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/page/5/", "date_download": "2019-05-22T17:10:23Z", "digest": "sha1:HVQHIVOMBAPJW6SP55U7W33GAJTWSJXO", "length": 13370, "nlines": 180, "source_domain": "www.ismailsalafi.com", "title": "பொதுவானவை – Page 5 – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஅழைப்புப் பணியின் அடிப்படைகள் | Video.\nஉலகப்பற்றும் மறக்கடிக்கப்பட்ட மறுமை வாழ்வும் | Video.\nதலைப்பு: உலகப்பற்றும் மறக்கடிக்கப்பட்ட மறுமை வாழ்வும் காலம்: 29-01-2016 வெள்ளி மாலை. இடம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ருஸைபா இஸ்லாமிய அழைப்பகம் – மக்கா.\nதியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் | வீடியோ | கத்ர்.\nஉடத்தலவின்ன நலன்புரிச்சங்கம் Doha Qatar இப்தார் நிகழ்ச்சி. காலம்: 13-06-2016. தலைப்பு: தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்.\nகல்விப் பாதையில் மாற்றம் தேவை |கட்டுரை.\n உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன்” என்பதும் ‘பயனற்ற கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்பதும் ‘என் இரட்சகனே எனக்குக் கல்வியை அதிகரித்துத் தா எனக்குக் கல்வியை அதிகரித்துத் தா” என்பதும் நபி(ச) அவர்கள் கல்வி தொடர்பில் செய்த பிரார்த்தனைகளாகும். இந்தப் பிரார்த்தனைகள் கல்வியின் முக்கியத்துவத்தையும் கல்விப் பாதையின் பார்வை மாறுபட வேண்டியதன் தேவையையும் உணர்த்துகின்றது. இலங்கை முஸ்லிம்கள்; ஏனைய சிறுபான்மை முஸ்லிம்கள் அனுபவிக்காத ஒரு பெரும் பாக்கியத்தை அனுபவித்து வருகின்றனர். அதுதான் தனியான முஸ���லிம் பாடசாலைகளாகும். எமது முன்னோர்கள் கல்விக்காக மார்க்கத்தையும், கலாசாரத்தையும், தனித்துவத்தையும் இழந்துவிடக் ...\nநவீன உலக மாற்றமும் நிலைத்திருக்கும் மார்க்கமும் | UK.\nகுர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஹதீஸை மறுத்தால் குர்ஆனையே மறுக்கவேண்டிவரும் | லண்டன்.\nUK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 02: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் | UK இஃப்தார் நிகழ்ச்சி.\nUK – Leicester Masjid FIDA இஃப்தார் நிகழ்ச்சி, நாள் : 02: 07: 2016, சிறப்புரை : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nமரணத்தை நினைவு கூறுவோம் | UK இஃப்தார் நிகழ்ச்சி.\nUK – Leicester Masjid FIDA இஃப்தார் நிகழ்ச்சி, நாள் : 01: 07: 2016, சிறப்புரை : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nபிக்ஹுத் தஃவா: தவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nதஃவா என்பது இஸ்லாத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். இதற்கு நபி(ச) அவர்களது வாழ்வில் அழகிய வழிகாட்டல் உள்ளது. அவரவர் அவரவரது விருப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப தஃவா செய்ய முடியாது. உஸ்மான் (ர) அவர்களைக் கொலை செய்தவர்களும், முஸ்லிம்களுக்கு எதிராக வாள் ஏந்தியவர்களும் தஃவாவின் பெயரில் ‘தீமையைத் தடுத்தல்” என்ற போர்வையில்தான் இந்த அராஜகங்களை அரங்கேற்றினர். தஃவா என்பது சீர்திருத்தத்திற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. சில தஃவா அணுகுமுறைகளால் தீமைகள் அழிவதற்குப் பதிலாக வளரவும், நன்மைகள் குறையவும் ஆரம்பித்துவிடுகின்றன. எனவே, அழைப்புப் ...\nஶ்ரீ லங்கா அழைப்பு மையம் – கத்ர் வழங்கும்; SLDC Qatar வழங்கும் வாராந்த ஈமானிய அமர்வு. காலம்: 9.6.2016 (வியாழக் கிழமை) விஷேட ரமழான் நிகழ்ச்சி, இடம்: Masjid Abdul Azeez Khashabi, Near Toyota Signal, Doha, Qatar.\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sekar-reddy-and-jail.html", "date_download": "2019-05-22T17:19:26Z", "digest": "sha1:NRZQCG3VY3GFC3KNE3QRYUJYZJW7TMIU", "length": 7191, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ஜெயிலில் சேகர் ரெட்டி உயிருக்கு ஆபத்து…!? அச்சத்தில் திக், திக். திக்..!! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / சசிகலா / சிறை / தமிழகம் / தொழிலதிபர் / வருமான வரித்துறை / ஜெயிலில் சேகர் ரெட்டி உயிருக்கு ஆபத்து… அச்சத்தில் திக், திக். திக்..\nஜெயிலில் சேகர் ரெட்டி உயிருக்கு ஆபத்து… அச்சத்தில் திக், திக். திக்..\nThursday, December 29, 2016 அரசியல் , கருப்பு பணம் , சசிகலா , சிறை , தமிழகம் , தொழிலதிபர் , வருமான வரித்துறை\nஅதிமுகவின் பவா் செண்டா்களில் ஒருவரான சேகா் ரெட்டி, அதிமுகவின் ஒட்டு மொத்த அமைச்சா்களின் பினாமியாக இருந்து வந்தாராம்.\nஇவா் முதல்வா் ஒபிஎஸ் உள்ளிட்ட தலைமை செயலாளா் ராமமோகன ராவ் ஆகியோரின் பணங்களை தொழிலில் பினாமியாக முதலீடு செய்தும் வந்தாராம்.\nசேகா் ரெட்டியின் போன்கள் டேப் செய்தபோது, தமிழக தலைமை செயலாளா் உள்ளிட்ட அமைச்சா்கள், அமைச்சா்களின் மகன்கள் மற்றும் சசிகலா உள்ளிட்ட குடும்பத்தினா் சிக்கினார்களாம்.\nகட்டி கட்டியாக தங்கம், பலகோடி பணம் சிக்கியது. இருந்தாலும் நேற்று வரை அவா் மிகவும் தைரியமாக ஜெயிலையே நட்சத்திர ஓட்டலாக பயன்படுத்தி வந்தார்.\nஅதிமுக பொது செயலாளராக சசிகலா தோ்வு செய்யப்பட்ட தகவல் அறிந்த சேகா் ரெட்டி, பயம் சூழ்ந்த நிலையில் உள்ளாராம்.\nதமிழகத்தில் பலா் வருமானவரித்துறையிடம் சிக்க தான்தான் காரணம் என்று புலம்பும் சேகா் ரெட்டி, தன் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கருதுகிறாராம்.\nஇந்த நிலையில் தமிழக சிறை வேண்டாம். வேறு மாநில சிறைக்கு என்னை மாற்றுங்கள் என்று நீதி மன்றத்தில் மனு அளி்க்க கூட தயங்காத நிலையில் உள்ளாராம்.\nநான் மாட்டியதால் பலா் சிக்கலாம் என்பதால், அவா்களால் எனது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்சத்தில் உள்ளாராம் சேகா் ரெட்டி . இவ்வாறு ஜெயில் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32722-34-affected-for-dengue-fever-at-thanjavur-dist.html", "date_download": "2019-05-22T17:11:27Z", "digest": "sha1:VLA6WREVIAZ4RXLDXLOJ2XFOFC3O4AFS", "length": 10825, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தஞ்சையில் 34 பேருக்கு டெங்கு: கொசு ‌உற்பத்தியாக காரணமானவர்களுக்கு அபராதம் | 34 affected for dengue fever at thanjavur dist", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nதஞ்சையில் 34 பேருக்கு டெங்கு: கொசு ‌உற்பத்தியாக காரணமானவர்களுக்கு அபராதம்\nதஞ்சை மாவட்டத்தில் டெங்குவால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்தார்.\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், நூலகம், சந்தை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட மைய நூகலத்திற்குச் சென்ற ஆட்சியர், அங்கு தொட்டிகள் தூய்மையாக இல்லாததால், நூலக அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.\nஇதுகுறித்து பேசிய ஆட்சியர், கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுகாதாரமற்ற நிலையில் இருந்த ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளருக்கு இதுவரை 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்தார்.\nதீபாவளியையொட்டி மதுக்கடைகளில் அலைமோதியது கூட்டம்\nகெய்ல், தோனி வரிசையில் இணைந்தார் டிவில்லியர்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுப்பாக்கி உரிமம் கேட்டு காதல் தம்பதி மனு - ஆணவக்கொலை அச்சுறுத்தல்\n“இனி எந்த பெற்றோருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - திலகவதியின் பெற்றோர் மனு\nசந்திராயன் 2 திட்டம் உலகளவில் பேசப்படும் - மயில்சாமி அண்ணாதுரை\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nஉடையாளூரில் இருப்பது ராஜராஜ சோழனின் சமாதியா அகழ்வாராய்ச்சியை தொடங்கியது தொல்லியல் துறை \nபள்ளிவாசல் அருகே ‌வரிசையில் நின்று வாக்குசேகரித்த அரசியல் கட்சியினர்\nஅதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு\nஅதிமுக வேட்பாளர் விதிமுறை மீறல் : அமமுக வேட்பாளர் புகார்\nதஞ்சாவூர் அமமுக வேட்பாளரின் 2வது வேட்பு மனு வாங்க மறுப்பு\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீபாவளியையொட்டி மதுக்கடைகளில் அலைமோதியது கூட்டம்\nகெய்ல், தோனி வரிசையில் இணைந்தார் டிவில்லியர்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4774", "date_download": "2019-05-22T17:16:24Z", "digest": "sha1:OGOPCHJW4LANHURTN7NHMKHFATFQHQ3V", "length": 14596, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை 04-03-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nSundirect, Dish TV, Videocon, Airtel, Tatasky, Big TV போன்ற Satellite Antenna களுக்கு மலிவான விலையில் Recharge செய்து தரப்படும். (மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் கணக்கு ஆரம்பித்துத் தரப்படும்). உடனடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்புகளுக்கும் உடன் அழையுங்கள்: RB Sat: 076 6625979.\nBirds of Paradisee வயது வந்தவர்களுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச் சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தி யேகமான அதிவசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo –06, Pollhengoda, Colombo– 5 இடங்களில் வைத்தியர்களால் நடத்த ப்படும். பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.\nVijaya Service எமது சேவையினூடாக (VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள) பணி ப்பெண். House Maids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks (Male, Female), Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக்குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K. Vijaya Service. Wellawatte. 077 8284674 / 077 7817793 / 011 4386800.\nகடந்த 10 வருடகாலமாக நாடு பூராக வுள்ள எமது கிளைகளினூடாக, உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும் வயதெல்லை 20– 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.\nVIP Service கொழும்பின் பல கிளைகளைக் கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவன த்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகையான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கமுடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரி ப்பாளர்கள். காலை வந்து மாலை செல்ல க்கூடியவர்கள். Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தரவா தத்துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered. தொடர்புகளுக்கு:- 011 2714179, 072 7944586.\nKandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012/ 076 7378503.\nஅத்திவாரம் முதல் மேல் கூரை வரை நம்பிக்கையான விசுவாசமுள்ள Qualified எஞ்சினியரால் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். Sq.ft 2500 தொடர்பு. 076 4992433, 071 2425206.\nதர­மான முறையில் வெல்டிங் வேலைகள் உங்கள் இடத்­திற்கே வந்து செய்து தரப்­படும். (மட்­டக்­க­ளப்பு, ஏறாவூர், செங்­க­லடி, ஓட்­ட­மா­வடி, வாழைச்­சேனை, றிஜி­தென போன்ற இடங்­க­ளுக்கு) கிறில் கேட், றிமோட் றோலர் கேட், அமானா வீட்­டுக்­கூ­ரைகள் , செட்கள் படி­வே­லைகள் குறித்த தினத்தில் செய்து தரப்­படும். அழை­யுங்கள். 077 7887559.\nSun TV, KTV, Vijay TV, ZeeTamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாற��� செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).\nகடந்த10 வருடகால அனுபவம் வாய்ந்த அரசாங்க அங்கீகாரம் பெற்ற எமது சேவையில், முழு நம்பிக்கை பொறுப்பின்கீழ், உங்கள் வேண்டு கோளுக்கு இணங்க, House Maids, Drivers, Daily Workers, Baby sitters, Gardeners, Cooks, Attendants போன்ற வேலையாட்கள். எமது ஒரு வருட உத்தரவாதம். Siyomek Services. Contact Miss Manjula. 077 7970185, 072 1173415, 011 4343100.\nLife Care Home Nursing உங்கள் வீட்டில் வந்து முதியவர்களை பராமரிப்பதற்கு எங்களிடம் மிக திறமையான பயிற் சியுள்ள தாதியர்கள் உள்ளனர். நீங்கள் நாட வேண்டியது: 077 0696307.\nWe Care Elder's home, Home Nursing முதியோர், ஊனமுற்றோர் பராமரி க்கப்படும். அத்துடன் Home Nursing வசதியும் உண்டு. 077 7568349.\nமுதியோர் இல்லங்களில் இருக்க விரும்பாத பெண் முதியோர்களுக்கு சொந்த வீட்டில் வைத்து அழகாக பார்வையிடப்படும். அறை, சாப்பாட்டு வசதிகள் நல்ல முறையில் உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 077 4709743.\nவெள்ளவத்தையில் Airport மற்றும் தூர இடங்களுக்கு வேன் Hire க்கு விடப்படும். தொடர்புகளுக்கு: (076 9714421 பிருந்தாபன்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/blog-post_61.html", "date_download": "2019-05-22T17:19:43Z", "digest": "sha1:EKFXSRYL7VHS4UIMTFWXGSIAZ47OES7N", "length": 8261, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பொலிஸார் இருவர் கொலை ; முன்னாள் போராளிகளிடம் விசாரணை !! - Yarlitrnews", "raw_content": "\nபொலிஸார் இருவர் கொலை ; முன்னாள் போராளிகளிடம் விசாரணை \nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் அதன் உறுப்பினர் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், கட்சி உறுப்பினர் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேரை மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரவு காரியாலயத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இராசநாயகம் சர்வானந்தம் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவருடன் மட்டு. தாண்டியடி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் உட்பட இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 29ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/activist-mugilan-was-missing-cbcid-notice/articleshow/68411353.cms", "date_download": "2019-05-22T17:49:01Z", "digest": "sha1:JCRKJPETGSEK36D5QEJQUUK5KQZZDQIM", "length": 14007, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "mugilan missing: முகிலனை காணவில்லை: நோட்டீஸ் ஒட்டி தேடும் சிபிசிஐடி - activist mugilan was missing cbcid notice | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nமுகிலனை காணவில்லை: நோட்டீஸ் ஒட்டி தேடும் சிபிசிஐடி\nசமூகஆா்வலா் முகிலன் மாயமாக ஒருமாதமாகும் நிலையில், முகிலனை காணவில்லை என்று சிபிசிஐடி காவல் துறையினா் பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனா்.\nமுகிலனை காணவில்லை: நோட்டீஸ் ஒட்டி தேடும் சிபிசிஐடி\nசமூகஆா்வலா் முகிலனை காணவில்லை என்று சிபிசிஐடி பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.\nகூடங்குளம் அணு உலை எதிா்ப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவா் சமூக ஆா்வலா் முகிலன்.\nதமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவா், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி சென்னை பத்திாிகையாளா் மன்றத்தில், ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த சில ஆதாரங்களை வெளியிட்டாா்.\nசெய்தியாளா் சந்திப்புக்குப் பின்னா் மதுரை செல்வதற்காக எழும்பூா் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை. முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனைத் தொடா்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் முகிலனை காணவில்லை என்று சிபிசிஐடி காவல் துறையினா் ஆங்காங்கே நோட்டீஸ் ஒட்டியுள்ளனா். அவரது அங்க அடையாளங்களை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் முகிலன் குறித்து தகவல் தொிந்தவா்கள் 044 28513500 என்ற தொலைபேசி எண் மூலம் தகவல் தொிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களத��� சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- சென்னை ஆணையர்\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (22-05-2019)\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சத்யபிரதா சாஹூ\nஉத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது – முன்னாள் ஆணையா்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nமுகிலனை காணவில்லை: நோட்டீஸ் ஒட்டி தேடும் சிபிசிஐடி...\nதிமுக பிரமுகர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு...\n5 ஆண்டுகளுக்க��ப் பின்னா் விஜயகாந்தை சந்தித்த ராமதாஸ்...\nதேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/1036", "date_download": "2019-05-22T16:54:17Z", "digest": "sha1:QQZYUOI7GVRJXEIRJV4GQCADYMZJIJPS", "length": 5777, "nlines": 100, "source_domain": "tamilbeauty.tips", "title": "உடல் எடையை குறைக்க,, - Tamil Beauty Tips", "raw_content": "\nடிப்ஸ் 1: தினமும் குறைந்த்து 8 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம்.\nடிப்ஸ் 2: பழச்சாறுகள், கிரீம், காபி அல்லது டீ-யில் சர்க்கரை அனைத்தும் எடையை கூட்டிவிடும்.\nடிப்ஸ் 3: எடைக்குறைப்பிற்கு அருமருந்து தண்ணீர்.\nடிப்ஸ் 4: ஒரு நாளில் 5 முதல் 6 சிறிய அளவு சாப்பாடு அல்லது ஸ்னாக்ஸ் உட்கொள்ளவும்.\nடிப்ஸ் 5: நடப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளவும். தினமும் 45 நிமிடம் நடக்கவும்.\nடிப்ஸ் 6: சுரைக்காய், தக்காளி போன்ற காய்கனிகளை அதிகம் உண்ணவும்.\nடிப்ஸ் 7: பசி எடுக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளவும்\nஉடல் எடையை குறைக்கும் ப்ளாக் டீ\nவாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று தெரியுமா உங்களுக்கு அப்போ இத படியுங்கள்\nஎந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம் தெரியுமா\n“எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்\nஎடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்களா அப்ப சமையலுக்கு இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க…\nகருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்படும்\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendz.com/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-05-22T17:25:09Z", "digest": "sha1:YN3DELMWBI4YZZG6XG6HPOGGLTDRKREZ", "length": 24309, "nlines": 285, "source_domain": "tamiltrendz.com", "title": "யூத் பட நடிகையா இது - இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? அடக்கொடுமையே -புகைப்படம் உள்ளே !", "raw_content": "\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிரு���்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\nHome Cinema Celebrity News யூத் பட நடிகையா இது – இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nயூத் பட நடிகையா இது – இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nயூத் 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் . இந்தத் திரைப்படம் வின்சென்டு செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்டு செல்வா, விசய்பாற்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது\nஇந்தத் திரைப்படம் சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கேரக்டரில் ஒரு பெண் நடித்திருப்பார் தெரியுமா அவர் யார் தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா\nஇவருடைய உண்மையான பெயர் சாஹீன் கான். இவர் மும்பையில் பிறந்த வளர்ந்தாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுக்கூடியவர்.\nபள்ளியில் படிக்கும் போதே இவர் நடிப்பிலும் மற்றும் மாடலிங் துறையிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர் . இவர் முதன் முதலில் Fair And Lovely விளம்பரத்தில் நடித்து இந்திய முழுவதும் பிரபலம் ஆனார். இதனால் அனைவரது பார்வையும் இவர்பக்கம் திரும்பியது பின்னர் பல வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.\nஇவர் முதன் முதலாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார் அந்த படம் நல்ல வரவேற்பை . அதன் பின்னர் தமிழில் ஈர நிலா என்ற படத்தில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. பின்னர் 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் படத்தில் நடித்தார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.\nமீண்டும் பல படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தது ஆனால் தனக்கு உரித்த கதாபாத்திரம் கிடைக்காததால் அவர் அந்த படங்களில் நடிக்க வில்லை . பின்னர் திடீரென மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இருவருக்கும் ஆலம்கான் என்ற ஒரு குழந்தை உள்ளது. தற்போது எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் தானுண்டு தன் குடும்பம் உண்டு என மும்பையில் சேட்டில் ஆகிவிட்டார் சந்தியா.\nPrevious articleஅயன் படத்தை மிஞ்சும் நிஜ வாழ்கை திருடன் – படத்தை விட கொடூரமான திருடனாக இருக்கிறான் பாருங்கள்\nNext articleவீரம் படத்தில் நடித்த பேபி “யுவினா” யார் குழந்தை தெரியுமா – பார்த்த ஆச்சர்ய படுவீங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் – யார் தெரியுமா புகைப்படம் உள்ளே: அதிகார பூர்வ தகவல்\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், ���ஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nராஜா ராணி செம்பாவிடம் அசிங்கமான கேள்வி கேட்ட ரக்சன் – கோபத்தில் கத்திய செம்பா\nகவர்ச்சி உடையால் பொது இடத்தில அசிங்கப்பட்ட நடிகை – யார் தெரியுமா\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர் மாற்ற வேண்டிய அவசியமில்லை \nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nநடு ரோட்டில் ஆடும் போது திடீர்ன்னு வந்த பெண்ணின் தாய் – ஏன்னா...\n என்ன கருமம்டா.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\n 12 ராசிகளுக்கும் சனிபகவான் எப்படி அருள் புரிகிறார் \n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60254-rameswaram-fishermen-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T18:11:31Z", "digest": "sha1:ZKURIT5SWFRDQ77GMUUC7NQ3SL5QLE5S", "length": 10108, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது! | Rameswaram fishermen arrested", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது\nநெடுந்தீவு அருகே, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\nராமேஸ்வரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று, 562 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில், தங்கச்சிமடம், அந்தோணியார்புரத்தை சேர்ந்த அமலன், என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரெனிஸ்டன், முருகேஷன், முனியசாமி, சுப்பையா ஆக���யோர் மீன்பிடிக்க சென்றனர்.\nஇந்நிலையில் 4 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இன்று அதிகாலை, 2 மணியளவில் இலங்கை கடற்படையினர் அவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் Newstm நடத்தும், பிரத்யேக கருத்து கணிப்பு முடிவுகள்\nமுதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமஹாராஷ்டிரா- ஆபாச நடனமாடிய 13 பெண்கள் உள்பட 18 பேர் கைது\nபோலி பாஸ்போர்ட் வழக்கு: மேலும் 2 பேர் கைது\nமுதலாளியை ஏமாற்றி 450 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த ஊழியர் கைது\nசென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்��ிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/just-in-sridevis-death-new-reports-from-dubai/", "date_download": "2019-05-22T18:00:05Z", "digest": "sha1:G6FQIDDYUKL2KB7CIXHPLCZY6CPCKBXH", "length": 3692, "nlines": 109, "source_domain": "www.cineicons.com", "title": "JUST IN: SRIDEVI’S DEATH- NEW REPORTS FROM DUBAI – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_83.html", "date_download": "2019-05-22T17:28:18Z", "digest": "sha1:UVUCG2GL33N26JHVOJ4JUPLHMZJ3IN3H", "length": 26459, "nlines": 84, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: மகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்?", "raw_content": "\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்\nவழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட, இராணுவத்தின் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஏப்ரல் 30ம் திகதி அமுலுக்கு வரும் விதமாக நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளது. நிர்வாக நோக்கம் கருதி இப்பிரிவு நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயந்த் ஜெயவீர தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அதிபரின் பாதுகாப்புச் பிரிவுத் தலைவரான கேணல் மகேந்திர பெர்னாண்டோ இராணுவ சிறப்புப் புலனாய்வுப் பிரிவினராலும் குற்றப் புலனாய்வுப் பிரிவாலும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அங்குனகொலபெலஸ்ஸவில் இராணுவக் கோப்ரல் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே கேணல் மகேந்திர பெர்னாண்டோ விசாரணை செய்யப்பட்டார்.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி சந்திப்பில் கலந்து கொண்ட போது அவருக்கு அருகில் துப்பாக்கியை ஏந்தியவாறு இராணுவக் கோப்ரல் ஒருவர் நெருங்கிய சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதிபர் பாதுகாப்பிற்கான இராணுவப் பிரிவானது சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்கவில்லை. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு அதிபர் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சிறப்புக் காவற்துறை அதிரடிப்படை ஆகியவற்றின் பெயரில் காவற்துறைப் பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டது.\nஅதிபர் சந்திரிகா குமாரதுங்க பதவிக்கு வந்த போது, அதிபர் பாதுகாப்புப் பிரிவிலிருந்த காவற்துறை சிறப்பு அதிரடிப் படையினரை அகற்றினார். இதற்குப் பதிலாக இராணுவ வீரர்கள் இணைக்கப்பட்டனர்.\nமுன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் அவரது மகனான ரவி ஜெயவர்த்தனவின் ஆலோசனையின் பேரில், ஐக்கிய தேசியக் கட்சியின் துணை ஆயுதப்படையாக, சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டதன் காரணமாகவே சந்திரிகா தனது காலத்தில் சிறப்பு அதிரடிப் படையை அகற்றி அதற்குப் பதிலாக இராணுவ வீரர்களை நியமித்திருந்தார்.\nசிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினர் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாதுகாப்பிற்காக முதல் வரிசையில் நியமிக்கப்பட்டனர்.\nஇவர்கள் தொடர்ந்து அதிபர்களான பிறேமதாச மற்றும் டி.பி.விஜேயதுங்க ஆகியவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பாளர்களாகச் செயற்பட்டனர்.\nஅதிபர் சந்திரிகாவுக்கு சிறப்பு அதிரடிப் படையினரின் பாதுகாப்புத் தொடர்பில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் இவர் அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவை உருவாக்கினார்.\nமகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே தனக்கான பாதுகாப்பை வழங்கிய அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவின் மீது தான் அதிபராகப் பதவியேற்ற பின்னர் நம்பிக்கை கொண்டிருந்தார்.\nமகிந்த அரசாங்கம் இப்பிரிவை தரமுயர்த்தியதுடன், இதற்குள் இராணுவப் பிரிவையும் இணைத்து அதிபர் செயலகப் பாதுகாப்புப் படை எனப் பெயர் மாற்றம் செய்தது.\nசிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர், சிறப்பு அதிரடிப் படை மற்றும் அலரி மாளிகைளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட இராணுவத்தை நம்பினார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் முயற்சிகளிலிருந்து இராணுவத்தினர் தன்னைக் காப்பாற்றினர் என்பதால் தனது பாதுகாப்புப் பிரிவில் மைத்திரிபால சிறிசேன அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார்.\nஇறுதியாக, ஏப்ரல் 30ம் திகதி அமுலுக்கு வரும் விதமாக அதிபர் செயலகப் பாதுகாப்புப் படை அகற்றப்பட்டுள்ளது.\nஇராணுவத்தின் வரலாற்றில் இப்பிரிவானது மிகவும் குறுகிய காலம் வரை மட்டுமே செயலாற்றியுள்ளது. இப்பிரிவு கலைக்கப்பட்டதானது அதிபரின் பாதுகாப்பில் எவ்வித பாதிப்பையும் செலுத்தாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயந்த் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.\nஇப்பிரிவு கலைக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குப் பாதுகாப்பை வழங்குகின்ற இராணுவத்தினர் முன்னாள் அதிபருக்கான பாதுகாப்புப் பிரிவு என்ற புதிய பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளனர். இப்புதிய பிரிவின் தலைவராக கேணல் மகேந்திரா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிறிலங்கா அதிபருக்கான பாதுகாப்பானது முற்றிலும் மீள்வடிவமைக்கப்பட்டுள்ளமைக்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் மீதான சந்தேக நடவடிக்கையே காரணமாகும்.\nகுறித்த பாதுகாப்பு இராணுவ வீரர் துப்பாக்கியுடன் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நெருங்கிய சம்பவமானது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. நாட்டின் முதலாவது குடிமகனின் பாதுகாப்பை மீறியமைக்காக அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவு மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரமானது அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் தற்போது அதிகம் பேசப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்ட மாநாடு ஏப்ரல் 25 அன்று அங்குனகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற போதே அதிபரின் பாதுகாப்புப் பொறிமுறை மீறப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.\nதாடி வளர்த்திருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் அதிபரை நோக்கி நெருங்கிய வேளையில் காவற்துறை வீரர் ஒருவருக்கு குறித்த வீரரின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. குறித்த சந்தேக வீரரின் இடுப்பில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று உள்ளதை காவற்துறை வீரர் அவதானித்தார்.\nஇதன் பின்னர் சந்தேகத்திற்குரிய இராணுவக் கோப்ரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. இவர் தன்னை நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு வீரர் என அறிமுகப்படுத்தினார். இவர் இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் எனவும் கூறினார்.\nஅம்பாந்தோட்டை கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரி குறித்த சந்தேக நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருந்ததாலேயே குறித்த வீரர் கைது செய்யப்பட்டு இவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியும் மீட்டெடுக்கப்பட்டது.\nஇவர் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதியின்றி உள்நுழைந்தார் என்பது விசாரணை செய்யப்பட்டது.\nஅம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்த அதிபர், சபாநாயகர், அமைச்சர்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக அறிந்திருக்கவில்லை.\nஇந்த நிகழ்வு முடிவடைந்த பின்னரே, சந்தேக நபரைக் கைது செய்த சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த வீரர், இது தொடர்பாக தனது மூத்த உதவிக் காவற்துறை மா அதிபரான றோய் சுமணவர்தனவிடம் இச்சம்பவத்தைத் தெரியப்படுத்தினார்.\nகருத்தரங்கு இடம்பெற்ற அன்றைய தினம் அதிபர் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த மூத்த காவற்துறை அத்தியட்சகரான எம்.டி.ஆர்.எஸ்.தமிந்தவிடம் உதவிக் காவற்துறை மா அதிபர் சுமணவர்த்தன கைதுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தார்.\nஅதுவரை இந்த விடயம் தொடர்பாக காவற்துறை அத்தியட்சகரான தமிந்தவுக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக அவரின் கீழ் பணிபுரிந்த அதிகாரிகள் தமிந்தவுக்கு கைதுச் சம்பவம் தொடர்பாக அறிவிக்கவில்லை.\nகருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை சோதனை செய்யும் பொறுப்பு காவற்துறை உதவி அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலவிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவருக்குக் கூட இந்த விடயம் தொடர்பாக எதுவும் தெரியாது.\nகடமையில் ஈடுபட்டிருந்த எந்தவொரு காவற்துறை அதிகாரிகளும் இது தொடர்பாக இவருக்கு அறியப்படுத்தவில்லை. இறுதியாக, குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட காவற்துறை அதிகாரி அடையாளங் காணப்பட்டார்.\nஇவர் இது தொடர்பாக தனது மூத்த அதிகாரிகள் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை. சந்தேகிக்கப்பட்ட நபர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் எனத் தன்னை அடையாளங் காண்பித்ததால் அவர் அங்கிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.\nசிறிலங்கா அதிபர் கலந்து கொள்கின்ற நிகழ்விற்கு பிரதமர் கூடத் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை நிராயுதபாணியாகவே கூட்டிச் செல்ல முடியும்.\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் எனத் தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தனது கைத்துப்பாக்கியுடன் சிறிலங்கா அதிபர் கலந்து கொண்டிருந்த கருத்தரங்கில் உள்நுழைந்தமை தொடர்பாக காவற்துறை மா அதிபரின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தனிப்பட்ட 15 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போதிலும் நாமல் ராஜபக்சவிடம் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.\nஎனினும், துப்பாக்கி வைத்திருந்தவாறு அதிபரின் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்தேக நபர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி அல்ல எனவும் ஆனால் இவர் தன்னுடன் வந்திருந்தார் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇவர் தண்ணீர்ப் போத்தல் ஒன்றை வைத்திருந்ததாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.\nஎனினும், சந்தேக நபர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவராவார்.\nவி.ஐ.பி நுழைவாயிலின் ஊடாக கருத்தரங்கு மண்டபத்திற்குள் உள்நுழையாத நாமல் ராஜபக்ச, பொது நுழைவாயிலின் ஊடாகவே உள்நுழைந்தார் என்றும் இவர் குறித்த சந்தேக நபரைத் தனது மெய்ப்பாதுகாவலர் ���னவும் அறிமுகப்படுத்தியிருந்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.\nஇதன் பின்னர், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் நாமல் ராஜபக்சவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் எவ்வித சோதனைகளுக்கும் உட்படுத்தாது கருத்தரங்கு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்வதற்கு அனுமதித்திருந்தனர்.\nபிரதமரின் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட ஆயுதம் தரித்த எவரும் குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு அப்பால் உள்நுழைய முடியாது. அத்துடன் சிறிலங்கா அதிபரை நெருங்கவும் முடியாது.\nவேறெந்தத் தனிப்பட்டவர்களும் இப்பாதுகாப்புப் பொறிமுறையுடன் சவால் விட முடியாது. அதிபரின் பாதுகாப்பு மீறப்பட்டதானது மிகவும் மோசமான தவறாகும்.\nவழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.\nஅதாவது இவர் முன்னாள் அதிபரால் நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை அகற்றவுமில்லை. தனக்கான புதிய பாதுகாவலர்களை நியமிக்கவுமில்லை.\nஇந்த ஆபத்தான சம்பவமானது இவ்வாறான ஒரு தவறிலிருந்தே தோன்றியிருக்கலாம். இத்தவறானது அதிபருக்கான பாதுகாப்புப் பிரிவை அகற்ற வேண்டும் என்கின்ற தீர்மானத்தை எடுப்பதற்கு வழிவகுத்துள்ளது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/132480", "date_download": "2019-05-22T17:26:08Z", "digest": "sha1:3E4YQJDCEQWM3IKJMKK2Y2EKMGRCBWEP", "length": 4987, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 14-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉங்கள் ராசி��்கு இதோ ஒற்றை வரி மந்திரம்... தினமும் கட்டாயம் சொல்லிடுங்க\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nஉங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருக... இதை செய்யுங்கள்\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nவசூலை அள்ளும் பிரபல நடிகரின் படம் ரகுலுக்கு அடித்த அதிர்ஷடம் - வசூல் இதோ\nஒட்டுமொத்த இளைஞர்களை மயக்கிய தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8698.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T17:16:48Z", "digest": "sha1:OLJC6WL77IOKR7XXGM7AGL3NFHQLLXQF", "length": 42822, "nlines": 192, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஹரி பொட்டர் 6 ம் புத்தகம் - விமர்சனம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > ஹரி பொட்டர் 6 ம் புத்தகம் - விமர்சனம்\nView Full Version : ஹரி பொட்டர் 6 ம் புத்தகம் - விமர்சனம்\n ஐயோ ஹரியைப் பற்றி ஏதாவது எழுதித் தொலைத்திருக்கப் போகின்றான் என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. ஆயினும் என்ன செய்ய வாசித்து முடித் புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் போட வேண்டாமா\nThe Harry Potter and the Half Blood Prince ஹரி பொட்டர் தொடரில் கடைசியாக வந்ததும், ஒப்பீட்டளவில் கொஞ்சம் அலட்டல் நிறைந்த புத்தகமும் கூட. புத்தகத்தின் முதல் அரைப் பகுதி வெறுமனே சம்பவங்களைக் கோர்த்துக் கோர்த்து நகர்த்தப் படுகின்றது. வழமை போல கடைசி 200 பக்கங்களில் பொறி பறக்கின்றது. பக்கங்களைப் புரட்டும் போது கையும் புத்தகத்தின் பக்கமும் உரசிப் பொறி பறக்கும்மளவிற்கு வேகமாக பக்கங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தேன்.\nகதையின் ஆரம்பம் பிருத்தானிய பிரதமரைக் காட்டுவதுடன் தொடங்குகின்றது. அதாவது மகிள்ஸ்சின் (மந்திரம் தெரியாத சாதாரண மக்கள்) பிரதமருக்கு மந்திர தந்திர அமைச்சு எவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றனர். நாட்டில் பல பிரதேசங்களில் இயற்கை அழிவுகள் நடைபெறுகின்றன. இதை இயற்கை அழிவில்லை டெத் ஈட்டர்ஸ் (பிணத் தின்னிகள் என்று சொல்லலாம், வால்டமோட்டின் படையணி) நடத்திய முடித்த நாசகார வேலை என்று சொல்கின்றனர். விரைவில் அனைத்தும் தீர்க்க முயற்சிப்பதாகவும் மந்திர தந்திர அமைச்சு தெரிவிக்கின்றது. இதே வேளை பழைய மந்திர தந்திர அமைச்சர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் பதவி ஏற்கின்றார்.\nவழமையாக வித்தியாசமான முறையில் டட்லி வீட்டில் இருந்து வெளியேறும் ஹரியை இம்முறை டம்பிள்டோர் நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றார். அத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும் வரை டட்லி வீட்டில் அவனுக்கு இடம் வழங்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லி விட்டுச் செல்கின்றார். மந்திர உலகில் 17 வயதானதும் வயது வந்தவராகக் கணிக்கப்படுகின்றனர். ஆகவே அடுத்த வருடத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும். எனவே இந்த முறையும் பாடசாலை முடிந்ததும் டம்பிள்டோரின் வேண்டுதலின் படி மீண்டும் டட்லி வீட்டிற்கு செல்ல வேண்டிய தேவை ஹரியிற்கு இருக்கின்றது.\nhttp://www.privet-drive.com/images/chapters/hbp/5.jpg (http://www.privet-drive.com/images/chapters/hbp/5.jpg)ஹரியை அழைத்துச் செல்லும் டம்பிள்டோர் அவனை பரோவிற்கு (வீஸ்லி குடும்பத்தின் வீடு) அழைத்துச் செல்ல முன்பு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஹாக்வாட்சில் இப்போது ஒரு ஆசிரியர் தேவைப்படுவது நீங்கள் அறிந்ததே. அதாவது தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பித்த உம்பிரிச் இப்போது பாடசாலையில் இல்லாததால் புதிய ஆசிரியரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதனால் டம்பிள்டோர் புதிய ஆசிரியரைத் தேடி ஹரியுடன் செல்கின்றார். அந்தப் புதிய ஆசிரியர் பாடசாலைக்குத் திரும்ப ஹரியே முழுமுதற் காரணமாக அமைகின்றான்.\nhttp://www.privet-drive.com/images/chapters/hbp/6.jpg (http://www.privet-drive.com/images/chapters/hbp/6.jpg)பின்பு வீஸ்லி குடும்பத்தின் வீடு செல்லும் ஹரி அங்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் Fலோர் டெலகோர் (Tri Wizard championship - ரை விசார்ட் சம்பியன்சிப்பில் வந்த பெண்) பில்லை காதலிப்பதாகவும் விரைவில் மணம் முடிக்க இருப்பதாகவும் அறிகின்றார். இதே வேளை fலோர் இல் அவ்வளவாக நாட்டம் இல்லாத திருமதி வீஸ்லி டாங்ஸ்சை தன் பையன் பில்லுடன் சேர்த்துவைக்க விரும்புகின்றார். எது எதுவாயினும் அனைவரும் விரும்புவது நடப்பதில்லையே இதே வேளை பிரட்டும், ஜோர்ஜ்ஜூம் டயகன் அலியில் ஒரு கடை போட்டு நல்ல வருமானம் ஈட்டுகின்றார்கள். இம்முறை கதையில் இவர்களின் பங்கு மிகக் குறைவு. இவர்களின் குறும்புகளைப் பாடசாலை மிஸ் பண்ணுகின்றது என்றே சொல்ல வேண்டும்.\nகுறிப்பு : நீங்கள் Harry Potter and the Order of Phoenix திரைப்படம் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்காதீர்கள். அந்தக் கதையின் சில முடிவுகளை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.\nடாங்ஸ் வேறு ஒருவர் மேல் காதல் கொண்டிருப்பதை ஹரி தெரிந்துகொள்கின்றான். அது சிரியஸ் பிளக்காக இருக்குமோ என்று ஹரி சந்தேகப் படுகின்றான். ஆயினும் கதையின் இறுதியிலேயே அது யார் என்று தெரியவருகின்றது.\nசிரியஸ் பிளாக்கின் (ஹரியின் காட் fபாதர்) மரணம் ஹரியின் மனதில் தொடர்ந்தும் துன்ப அலைகளைத் தோற்றுவித்தவாறே இருக்கின்றது. இதற்கு மத்தியில் ஆச்சரியத்திற்கு ஏணி வைத்தாற் போல புதிய ஆசிரியரான ஸ்லொக்கன் மந்திரக் கசாயம் காய்ச்சும் பாடத்திற்கு அமர்த்தப்படுகின்றார். அப்போ தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பிக்கப் போவது யார் ஸ்னேப் அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்ததும் ஹரியின் உள்ளம் கொதிக்கின்றது.\nமந்திரக் கசாயம் காய்ச்சும் வகுப்பில் ஹரியிற்கு புதிய புத்தகம் ஒன்று இல்லாததால், பழைய புத்தகம் ஒன்றை ஆசரியர் ஸ்லோகனிடம் வாங்கி படிக்கின்றான். அந்தப் புத்தகம் தன்னை ஹாஃப் பிளட் பிரின்ஸ் (The Half Blood Prince) என அடையாளப்படுத்திக் கொண்டவரின் புத்தகமாகும். அந்த ஹாவ் பிளட் பிரின்சின் உதவியுடன் ஹரி பல்வேறு கசாயங்களை மிக இலகுவாகக் காய்ச்சி விடுகின்றான். வழமை பேல ஹர்மானிக்கு அந்தப் புத்தகத்தின் மேல் கடும் வெறுப்பு. குறுக்கு வழியில் இவ்வாறு செய்வது ஆபத்து என்றும், அந்தப் புத்தகத்தை எவ்வாறு நம்புவது என்றும் ஹர்மானி அடிக்கடி ஹரியை நச்சரித்தாலும் ஹரி மசியவில்லை. கதையில் கடைசி நிமிடங்களிலேயே யார் அந்த ஹாஃப் பிளட் பரின்ஸ் என்பது தெரியவருகின்றது.\nஇதே வேளை ஸ்னேப் பற்றி ��ரு தெளிவின்மை கதைகளில் தொடர்ந்து வருகின்றது. அவர் வால்டமோட் பக்கமா இல்லை டம்பிள்டோர் பக்கமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆயினும் இந்தக் கதை தொடக்கத்தில் அந்தப் பிரச்சனை தெளிவாக்கப்படுகின்றது. ஸ்னேப் எப்படிப்பட்ட நபர் என்பதை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் (அல்லது 2008 வரை பொறுத்திருங்கள் திரைப்படம் வரும்வரை).\nமால்ஃபோய் இந்தக் கதையில் முழு டெத் ஈட்டராக வடிவம் கொள்கின்றான். மல்ஃபோயின் மேல் சந்தேகம் கொள்ளும் ஹரி அவனைத் தொடர்ந்து கவனித்தாலும் அவனை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது. ரூம் ஆப் ரிக்குயார்மென்ட் (Room of requirement) இல் ஏதோ கள்ள வேலை செய்யும் மால்ஃபோயை உள்சென்று ஹரியால் மடக்க முடியாமல் இருக்கின்றது. இந்த அறையையே முன்பு ஹரி டம்பிள்டோர் ஆமி என்ற குழுவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தினார்.\nhttp://www.privet-drive.com/images/chapters/hbp/24.jpg (http://www.privet-drive.com/images/chapters/hbp/24.jpg)கதையின் முக்கியமான விடையம் டம்பிள்டோருடனான ஹரியின் வகுப்புகள். டம்பிள்டோர் தான் அறிந்த, அதாவது தனது வால்டமோட்டுடனான சந்திப்பு, வால்டமோட்டின் வாழ்க்கையில் நடந்த சில நினைவுகள் என்பவற்றை பென்சீவின் (நினைவுகளைச் சேமித்து வைக்க உதவும் பேளை) உதவியுடன் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் ஹரியை இறுதி யுத்தத்திற்குத் தயார் படுத்துகின்றார்.\nஇந்தப் பாடங்களின் மூலம் வால்டமேர்ட் தனது உயிரை ஏழு இடங்களில் வெவ்வேறு பொருட்களில் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கின்றனர். அதில் ஒன்று ஏற்கனவே ஹரியினால் அழிக்கப்பட் டயரியாகும். அதாவது அந்த டயரியே சேம்பர் ஒவ் சீக்ரட்டைத் திறந்து அந்தப் பாம்பை வெளியே வர வைத்தது(2ம் பாகம்). மற்றய ஒன்றை டம்பிள்டோர் அழித்திருந்தார். இன்னுமொன்று இப்போது இருக்கும் வால்டமோட்டின் உடலில் உள்ளது. இந்த உயிர் ஸ்தானங்கள் அனைத்தையும் அழித்தால் அன்றி வால்டமோட்டை அழிக்க முடியாது என்று அறிந்து கொள்கின்றனர். இந்த உயிர் ஸ்தானங்கள் ஹோகிரக்சஸ் (Horcruxes) என்று அழைக்கப்பட்டது.\nஇப்படிக் கதை சீரியசாகச் சென்றுகொண்டு இருக்கும் போது இடையில் நமது நண்பர்களான ரொண், ஹர்மாணி, ஹரி போன்றோரின் காதல் லீலைகளும் அரங்கேறுகின்றது. ரொண், ஹர்மாணி ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பெரும்பாலும் சண்டை இட்டுக்கொண்டனர். இது போதாதென்று ஹர்மானியை கோவப்படுத்த அந்த இந்தியப் பெண்ணான லவந்தருடன் சேரும் ரொண் பின்னர் லவந்தரிடம் இருந்து கழற்றுப்பட படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது.\nஹரியின் முன்னய காதலி சோவுடனான காதல் முறிவடைந்ததைத் தொடர்ந்து இப்போது இவருக்கு ஒன்றும் இல்லாமல் தனிமரமாகத்தான் இருக்கின்றார். ஆயினும் இப்போது ஹரி தான் காதலிப்பது தன் உற்ற நண்பனின் தங்கை என்பதை அறிந்து காதலைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் குற்ற உணர்வுகளுடன் அவஸ்தைப்படுகின்றார். இவர்களின் காதல் என்னாச்சு... ஜின்னி ஹரியைக் காதலித்தாரா என்பதை எல்லாம் புத்தகத்தில் வாசித்து அறிந்துகொள்ளுங்கள். கண்ணெதிரே தோன்றினாள் படத்தை ரெளலிங் பார்த்தாரோ தெரியாது\nகடைசியாக டம்பிள்டோருடன் ஹரி ஒரு Horcruxes ஐத் தேடி ஒரு குகைக்குச் செல்கின்றனர். இங்கேயே எல்லாம் தலைகீழாக மாறுகின்றது. அந்தக் குகையில் நடக்கும் நிகழ்ச்சிகள்பற்றிச் சொல்லி மாளாது. அத்தனை பரபரப்பு.. விறுவிறுப்பு.. வாசித்தால்தான் தெரியும் அந்த அனுபவம்.\nகிளைமாக்ஸ் ஹாக்வாட்ஸ் பாடசாலையில் நடக்கின்றது. முந்திய பாகத்தில் மந்திர தந்திர அமைச்சிலேயே கிளைமாக்ஸ் ஆனால் இம்முறை பாடசாலையினுள்ளேயே டெத் ஈட்டர்ஸ் நுழைந்துவிடுகின்றனர். கடும் சண்டை மூள்கின்றது. பாடசாலை ஆசரியர்கள், ஆடர் ஆப் பீனிக்ஸ்சைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஹரியினால் பயிற்றுவிக்கப்பட்ட DA (Dambledore�s Army) டம்பிள்டோர் ஆமியும் களத்தில் இறங்கி போராடுகின்றது. மயிர்கூச்செறியும் யுத்தம். ரொண், ஹர்மானி, லூனா, நெவில், ஜின்னி, மற்றும் பலர் களத்தில் போராடுகின்றனர். போராட்டம் என்றால் நிச்சயம் இழப்புக்கள் இருக்கும் அல்லவா இங்கும் அவாடா கெடாவ்ரா (மரணத்தை விளைவிக்கும் மந்திரம்) பாவிக்கப்படுகின்றது. யாரால் யார் மேல் என்பதுதான் நீங்கள் வாசித்து அறிய வேண்டும்.\nகடந்த பாகத்தில் சிரியஸ் பிளாக்கைக் முடித்து வைத்த ரெளலிங் இந்தப் பாகத்தில் இன்னும் ஒரு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக.............மிக..... முக்கியமான ஒரு பாத்திரத்தை முடித்துவிடுகின்றார். வர வர ரெளலிங் இப்படி கல்நெஞ்சக்காரியாகி வருவது நெஞ்சை உலுக்குகி்ன்றது. அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை.\nஆகமொத்தத்தில் ஹரிபொட்டர் தொடரில் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டமைந்த ஒரு புத்தகம். சர்வதேச ரீதியில் வெற்றி பெற்றமை பற்றி ஆச்சரியப்படுவதற்கி்ல்லை. லார்ட் ஆப் த ரிங்ஸ் கதைக்குப் பிறகு இப்படியான கதைகளை எழுத ஆங்கில எழுத்தாளர்கள் தொடந்து முனைகின்றர். தமிழில் இப்படியான கதைகள் எழுதப்படுமா எழுதப்பட்டாலும் அவை வெற்றி பெறுமா எழுதப்பட்டாலும் அவை வெற்றி பெறுமா என்பதெல்லாம் காலத்தின் மீதுள்ள கேள்விகள்.\nஅடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கின்றேன். நான் மட்டுமே இப்படி ஹரி பைத்தியம் என்று நினைத்த போது பல்கலையில் என்னைப் போல பல பைத்தியங்கள் இருக்குது என்பதை அறிந்துகொண்டேன். I just can�t wait till I lay my hands on the next book என்று சொன்ன சிங்கள நண்பியைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டேன். விசருகள் கனக்க இருக்குது. நான் இதுகளோட ஒப்பிட்டா எவ்வளவோ பரவாயில்லை. பொதுவாகப் பொடியங்களை விடப் பெட்டைகளே ஹரி பொட்டர் புத்தகத்தில் பைத்தியமாக இருப்பதையும் கவனித்தேன். எது எப்படியானாலும் பல்கலைக்கழகத்தில் ஒரு உத்தியோக பூர்வமற்ற ஹரி கிளப் இருக்குதுங்கோ\nஅடுத்த புத்தகத்தில் எல்லாம் சுபமாக முடிய ஹரிக்காக ஒரு நிமிட இறைவணக்கம் செலுத்தி இந்த நீண்ட பதிவை முடிக்கின்றேன்.\nதமிழ்மன்ற உத்தியோகபூர்வ ஹரி ரசிகர்மன்ற தலைவர் மயூரேசனுக்குப்\nகண்ணெதிரே தோன்றினாள் கதையை மேற்கோள் காட்டி\nபுது வார்த்தைப் பயன்பாடுகளில் ரௌலிங் பாதிப்பு -\nசென்னையில் பிரிட்டிஷ் தூதரகம் நடத்திய\nஹரி வினாவிடை போட்டியிலும் ஒரு பள்ளி மாணவியே வெற்றி\nஹரிக்கு ரசிகைகளே ரசிகர்களைக்காட்டிலும் அதிகம் என ஒப்புக்கொள்கிகிறேன்..\nமிக..மிக..மிக,, முக்கியமானவர் பற்றி மூடி மறைத்தவிதமும்\nபாதியிலியே பழைய கதைப்படம் பார்க்க விழைபவர்களை எச்சரித்ததும்\nஎவ்வளவு ஈடுபாடுள்ள ஹரி ரசிகர்&விமர்சகர் நம்ம மயூ\nஒரு சில சனங்களாலே இது முடியும்\nமயூரேசா இராகவன் அண்ணாவும் பிரதீப் அண்ணாவும் ஏழாவது பாகமும் படிச்சிட்டுப் பதிவுகள் போட்டுட்டாங்க...........\nஆனா தமிழ்மன்ற உத்தியோகபூர்வ ஹரி ரசிகர்மன்ற தலைவர் ஆன நீங்க இன்னமும் ஒரு பதிவும் போடலையே...............\nமயுரேசனின் விமர்சனம் பார்த்தாலே புத்தகத்தினை மேலோட்டமாக ஓடியது போல ஒரு உணர்வு வரும். அந்த வகையில் அமைந்திருந்தது பாகம் 6 இனுடைய விமர்சனம்.\nமயூரேசா ���ராகவன் அண்ணாவும் பிரதீப் அண்ணாவும் ஏழாவது பாகமும் படிச்சிட்டுப் பதிவுகள் போட்டுட்டாங்க...........\nஆனா தமிழ்மன்ற உத்தியோகபூர்வ ஹரி ரசிகர்மன்ற தலைவர் ஆன நீங்க இன்னமும் ஒரு பதிவும் போடலையே...............\nமயுரேசனிற்கு வலை ஏதும் விரிக்கேலையே\nமயூர். அருமையான விமர்சனம். முதல் ஆறு புத்தகங்களின் முன்வடிவை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா\nஅட அட அட... மயூரேசா இதை நான் எப்படி விட்டேன் என்று தெரியவில்லையே...\nஅருமையான விமர்சனம். அதிலும் பல பதங்களை நீ தமிழ்ப்படுத்தி இருக்கும் விதம் இருக்கிறதே... அக்மார்க் மயூரேசன் மார்க்...\n சீக்கிரம் 7வது புத்தகத்தையும் படித்து விட்டால் நாம் அடுத்த வேலையைப் பார்க்கலாம்... ஹி ஹி\nமயூரேசா இராகவன் அண்ணாவும் பிரதீப் அண்ணாவும் ஏழாவது பாகமும் படிச்சிட்டுப் பதிவுகள் போட்டுட்டாங்க...........\nஆனா தமிழ்மன்ற உத்தியோகபூர்வ ஹரி ரசிகர்மன்ற தலைவர் ஆன நீங்க இன்னமும் ஒரு பதிவும் போடலையே...............\nஅதுதானே ஓவியரே சொல்லியிருக்கிறன்.... கிளப் வேலை நாளைக்குக் காலை கூட ஒரு எயார் போர்ட் பிக்கப்புக்குப் போறன்.....\nமயுரேசனின் விமர்சனம் பார்த்தாலே புத்தகத்தினை மேலோட்டமாக ஓடியது போல ஒரு உணர்வு வரும். அந்த வகையில் அமைந்திருந்தது பாகம் 6 இனுடைய விமர்சனம்.\nமயுரேசனிற்கு வலை ஏதும் விரிக்கேலையே\nஇவருக்குப் பயந்தால் சீவிக்க ஏலாது விராடன்... ஹி.. ஹி....\nமயூர். அருமையான விமர்சனம். முதல் ஆறு புத்தகங்களின் முன்வடிவை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா\nஇராகவன் அண்ணா முன் வடிவு என்று எதைச் சொல்லுறீங்க\nஅட அட அட... மயூரேசா இதை நான் எப்படி விட்டேன் என்று தெரியவில்லையே...\nஅருமையான விமர்சனம். அதிலும் பல பதங்களை நீ தமிழ்ப்படுத்தி இருக்கும் விதம் இருக்கிறதே... அக்மார்க் மயூரேசன் மார்க்...\n சீக்கிரம் 7வது புத்தகத்தையும் படித்து விட்டால் நாம் அடுத்த வேலையைப் பார்க்கலாம்... ஹி ஹி\n 200 பக்கம் வாசித்துவிட்டேன்.... இன்னமுமு; இரண்டு மடங்கு வாசிக்கவேண்டும்.\nஇவருக்குப் பயந்தால் சீவிக்க ஏலாது விராடன்... ஹி.. ஹி....\n:ohmy: ஆச்ச*ரிய*மாக* இருக்கிற*தே ம*யுரேசா\nந*ம்ம* ம*யூவா இப்ப*டிக் க*தைப்ப*து:ohmy:\n:ohmy: ஆச்ச*ரிய*மாக* இருக்கிற*தே ம*யுரேசா\nந*ம்ம* ம*யூவா இப்ப*டிக் க*தைப்ப*து:ohmy:\nகடைசியில் சொல்றதுக்கு ஒரு மந்திரம் இருக்குது..... மந்திர உலகில் மன்னிக்க முடியாத 3 ��ந்திரங்களில் ஒன்று....\nகடைசியில் சொல்றதுக்கு ஒரு மந்திரம் இருக்குது..... மந்திர உலகில் மன்னிக்க முடியாத 3 மந்திரங்களில் ஒன்று....\nஇவருக்குப் பயந்தால் சீ விக்க ஏலாது விராடன்... ஹி.. ஹி...அட நான் உம்மோட வியாபாரத்தைக் கெடுக்கிறேனா/\nஎன்னப்பா சொல்லுறீர், நீர் சீ விற்பதே எனக்குத் தெரியாதே:D , உண்மையில் சீ எனபதும் தெரியாது, நீர் ஒரு வியாபாரி என்றும் தெரியாது:D , உண்மையில் சீ எனபதும் தெரியாது, நீர் ஒரு வியாபாரி என்றும் தெரியாது\nஓவியன் ஒரு புத்திசாலி பொடியன்...\n ஹாரிக்கு இவ்வளவு தீவிரமான ரசிகர்களா.. ஹாரி பாட்டர் கதை படிக்க விரும்புபவர்களுக்காக மின் புத்தகங்கள் பகுதியில் சமீபத்தில் வெளியான 7-வது ஹார்பாட்டர் கதையான Harry Potter and the Deathly Hallows-ஐ பதிவேற்றியிருக்கிறேன். படித்து மகிழுங்கள்..\nஹாரி பாட்டர் கதை பதிவிறக்க இங்கே சுட்டவும் (http://www.tamilmantram.com/vb/downloads.php\nஎனக்கு புத்தகம் 1ல் இருந்து 7வரை இலவசமாக .......ஹி ஹி கிடைக்குமா\nஎனக்கு புத்தகம் 1ல் இருந்து 7வரை இலவசமாக .......ஹி ஹி கிடைக்குமா\nநம் மன்றத்தின் புத்தகக் களஞ்சியத்தில் இது வரை 5 புத்தகங்கள் இருக்கின்றன அக்கா.........\nநண்பர்களே ஹரி போட்டர் கதைகளை (1 முதல் 6 வரையான பகுதி) ஆங்கில இ- புத்தக வடிவில் இலவசமாக எங்கே பதிவிறக்குவது என்று அறிய தருவீர்களா\nஇந்த கதைகள் தமிழ் இ- புத்தக வடிவில் இவை கிடைக்குமா \nஎனக்கு புத்தகம் 1ல் இருந்து 7வரை இலவசமாக .......ஹி ஹி கிடைக்குமா\nஐந்து புத்தகங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு சுட்டி: (http://www.tamilmantram.com/vb/downloads.php\nநண்பர்களே ஹரி போட்டர் கதைகளை (1 முதல் 6 வரையான பகுதி) ஆங்கில இ- புத்தக வடிவில் இலவசமாக எங்கே பதிவிறக்குவது என்று அறிய தருவீர்களா\nஇந்த கதைகள் தமிழ் இ- புத்தக வடிவில் இவை கிடைக்குமா \nஉங்களுக்கு அடுத்த பதிவில் உங்களின் கேள்விக்கான விடை இருக்கிறது.\nஐந்து புத்தகங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு சுட்டி: (http://www.tamilmantram.com/vb/downloads.php\n இல்ல வாணாம். இனி அக்கா 3 மாசத்திற்க்கு மன்றதிற்க்கு முழுக்குதான் (இதான் காலை கலக்கல் ஹி ஹி ஹி)\n இல்ல வாணாம். இனி அக்கா 3 மாசத்திற்க்கு மன்றதிற்க்கு முழுக்குதான் (இதான் காலை கலக்கல் ஹி ஹி ஹி)\nஅதில் முதல் 5 உம் இருக்கு, மீதி 6 வது 7 வது நம்ம மயூ ஏற்கனவே நம்ம இ−புத்தகப் பகுதியி பதிவேற்றி இருக்கார்.\nஆகவே இப்போ நம்மிடம் ஹரிப் போட்டரின் 7 பாகங்களுமே இருக்கு....\nஅதில் முதல் 5 உம் இருக்கு, மீதி 6 வது 7 வது நம்ம மயூ ஏற்கனவே நம்ம இ−புத்தகப் பகுதியி பதிவேற்றி இருக்கார்.\nஆகவே இப்போ நம்மிடம் ஹரிப் போட்டரின் 7 பாகங்களுமே இருக்கு....\nஅதானே அப்படியே காப்பியடிச்சு சேர்த்துவை.\nஅப்படியே தமிழாக்மும் ஃபிரியா கிடைத்தால் அனுப்பிவை...ஹி ஹி ஹி\nஅப்படியே தமிழாக்மும் ஃபிரியா கிடைத்தால் அனுப்பிவை...ஹி ஹி ஹி\n, இன்றைய யாகூ செய்திகள் பாக்கலையா..........\nமொழிபெயர்ப்பு செய்து இணையத்தில் பதித்த ஒருத்தர் மாட்டிக்கிட்டார்....:icon_wacko:\n, இன்றைய யாகூ செய்திகள் பாக்கலையா..........\nமொழிபெயர்ப்பு செய்து இணையத்தில் பதித்த ஒருத்தர் மாட்டிக்கிட்டார்....:icon_wacko:\nஹி.. ஹி.. எந்நத மொழிக்கு மொழி பெயர்த்தார்\nசிங்களத்தில் மொழிபெயர்ப்பு வேலைகள் தொடங்கி சில புத்தகங்கள் வந்துவிட்டன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/tamilsuvai18-the-imagination-of-the-eyes/", "date_download": "2019-05-22T18:06:17Z", "digest": "sha1:HGNLNQ7KDCTPTBQ5M73HL5TA57XC3KNX", "length": 14082, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை - Tamilsuvai18 : The imagination of the eyes", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\n எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.\nபெண்களின் கண்களை மீனுக்கு ஒப்பிட்டு வர்ணிப்பது புலவர்களின் வழக்கம். மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால்தான் மீனாட்சி என்ற பெயர் வந்தது.\nமீன் ஒத்த கண்கள். மீன் போன்ற கண்கள் என்று சொல்லி சொல்லி போரடித்துவிட்டது. கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்போம் என்று கருதினார் வண்ணக் களஞ்சியப் புலவர். ஆஹா என்ன அருமையாகக் கற்பனை செய்துள்ளார். வாருங்கள் பார்ப்போம்.\nபொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்\nதளம் குளிர் புனல்என நெடிய\nகருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்\nவிரிசிறை அசைத்து அந்தரத்தின் நின்று எழில்சேர்\nஎன்று பாடுகிறார் வண்ணக்களஞ்சியப்புலவர். என்ன சொல்கிறார்\nஅழகிய இளம் பெண் ஒருத்தி, வீட்டின் மேல் தளமான மொட்டை மாடியில் நி��்கிறாள். மாடியின் தளத்தில் வெண்ணிற பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த இளம் பெண், குனிந்து பார்க்கிறாள். அவளுடைய முகம் கண்ணாடியில் தெரிவது போல பளிங்குத் தளத்தில் தெரிகிறது.\nவானில் பறந்துகொண்டிருக்கும் மீன்கொத்திப் பறவை பார்க்கிறது. பளிங்குத் தரையில் தெரியும் இவள் முகத்தில் உள்ள கண்கள் மீன் போலக் காட்சியளிக்கிறது. மீன் கொத்திப் பறவை, சிறகுகளை மட்டும் அசைத்தபடி, அந்தரத்தில் அசையாமல் இருந்து கீழே பார்க்கிறது. பளிங்குத் தளம் தண்ணீர் போலவும் அவள் கண்கள் மீன் போலவும் காட்சியளிக்கிறது. சந்தேகம் இல்லை. மீன்கள்தான் என்ற முடிவுக்கு வருகிறது. மீனைக் கவ்விப் பிடிப்பதற்காக கீழே பாய்ந்து வருகிறது. பாவம் பளிங்குத் தரையில் மோதி வீழ்கிறது.\nஇதே பாணியில் நாலடியார் பாடல் ஒன்று. ஒரு படி மேலே போகிறது நாலடியார் பாடல். அதையும் பார்ப்போம்.\nகண்கயல் என்னுங் கருத்தினால் காதலி\nபின்சென்றது அம்ம சிறுசிரல்; பின்சென்றும்\nஅழகிய அவளது கண்களைப் பார்க்கிறது மீன் கொத்திப் பறவை. மீன் என ஏமாறுகிறது. ஆஹா இரை கிடைத்தது; கொத்திச் செல்லலாம் என்று அவள் முகம் நோக்கிப் பாய்கிறது. கொஞ்சம் அருகில் வந்ததும், கண்களுக்கு மேலே உள்ள புருவத்தைப் பார்க்கிறது. ஐயோ என்று பயந்து திரும்பி, வேகமாகப் பின்வாங்கி பறந்து சென்றுவிடுகிறது.\nபுருவம் கண்டு ஏன் பயந்தது பறவை\nஅவள் புருவங்கள் வில் போல இருந்ததாம். அதனால் அதைக் கண்டு பயந்து நடுங்கி, பின் வாங்கிவிட்டதாம் பறவை.\n எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nதமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ\nதமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\nஆர்.கே.நகரில் என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்\nஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்\nதமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி\nதமிழ்ச்சுவை 16 : கம்பர் காட்டும் பிரம்மாண்டம்\nதமிழ்ச்சுவை -15 : சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எப்படி\nகடைசி சொட்டு குடிநீரை ஏப்ரல் 12ம் தேதி பருகவுள்ள கேப்டவுன் நகரம்\nராகுல்காந்தி அணிந்திருந்த சூட்-பூட்டின் விலை ரூ. 70,000 : பிஜேபியின் பகீர் குற்றச்சாட்டு\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nKarthi's Next: ’தேவ்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இதனையும் தயாரிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசெல்வராகவன் பிறந்தநாளில் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்\nsurya's NGK Audio Release : இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு என்.ஜி.கே படத்தின் ஆடியோ குறித்தி சூப்பர் அப்டேட்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/24152214/1186197/Keerthy-Suresh-fear-to-act-in-Jayalalithaa-Biopic.vpf", "date_download": "2019-05-22T17:54:52Z", "digest": "sha1:VSQI5FQR3OU7FEQY52Y7NPE2DRLQMLCW", "length": 15459, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ் || Keerthy Suresh fear to act in Jayalalithaa Biopic", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். #KeerthySuresh\nநடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். #KeerthySuresh\nகீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. அடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார்.\nஅவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான வி‌ஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை.\nஅதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறினார். கேரள வெள்ளம் குறித்து ‘கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன.\nஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள், பாத்திரங்களாகக் கூட அனுப்பி வைக்கலாம்” என்றார். #JayalalithaaBiopic #KeerthySuresh\nJayalalithaa Biopic | Keerthy Suresh | Savithri | Nadigaiyar Thilagam | கீர்த்தி சுரேஷ் | ஜெயலலிதா வாழ்க்கைப் படம் | சாவித்ரி | நடிகையர் திலகம்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எ���்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nபோலி கணக்கு பிடியில் சிக்கி இருக்கும் பிரியா பவானி சங்கர்\nசிம்ரனை பாரீஸ் அழைத்து செல்லும் மாதவன்\nரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த அமலாபால்\nஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய சௌந்தரராஜா\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_741.html", "date_download": "2019-05-22T17:50:28Z", "digest": "sha1:3EYYXA62FW67RCSL2PE33UWMI4M3ONHS", "length": 7563, "nlines": 194, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பேராசிரியர் பணி: 'ரிசல்ட்' வெளியீடு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பேராசிரியர் பணி: 'ரிசல்ட்' வெளியீடு\nபேராசிரியர் பணி: 'ரிசல்ட்' வெளியீடு\nஅரசு சட்ட கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nஅரசு சட்ட கல்லுாரிகளில், 17 பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களுக்கு, 2018 அக்டோபரில் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள், ஜனவரியில் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு, நேர்முக தேர்வை நடத்தியது.\nஅதில், தேர்ச்சி பெற்று, பணியில் சேர தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது. இதில், 150 பதவிகளுக்கான உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் பதிவு எண் விபரங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்,http://trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10890.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T16:58:10Z", "digest": "sha1:ELDV37XMCA7NWMHEVWSMZZX4MGFGEI6J", "length": 3479, "nlines": 26, "source_domain": "www.tamilmantram.com", "title": "சாதனை வீரர்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > சாதனை வீரர்\nஇலங்கையின் சாதனை வீரர் முத்தையா முரளிதரன் பங்களதேச டெஸ்ட் தொடரில் 700வது விக்கெட்டை கைப்பற்றி, 700 விக்கெட்களை எடுத்தவர்களில் 2வது வீரர் முத்தையா. முதல் வீரர் ஆஸ்திரேலியாவின் வார்ன்.\nஇந்த சாதனையைத் தொடர்ந்து பல சாதனைகளை படைக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே முத்தையாவுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்.\nஇவ்வருட இறுதியில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போடியில் அதிக இலக்குகளை எடுத்தவர் என்ற பெருமையை எட்டிப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது..மிகவும் மென்மையான மனிதர் இவர்.இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.\nநெற்றிப்புருவம் உயருமளவு சாதனை படைத்தவர்..படைப்பவர்..���டைக்கப்போகிறவர்.\nஒதுக்க ஒதுக்க வீறுகொண்டெழுந்த வீரர்\nஅவர் வாழ்வில எல்லாமே வெற்றியாகட்டும்.\nஅவர் கையில் பந்து விளையாடும் அழகே தனி. இம்முறை வோர்ன் இன் சாதனையை அவுஸ்திரேலியாவிலேயே முறியடிக்கவேண்டும். இறைவனை பிரார்த்திப்போம். அருக்கு பல தேவையற்ற குற்றச்சாட்டுக்களை போட்டு முட்டுக்கட்டைகளை போட்ட ஒரு நாடு என்ற பெருமையும் அவுஸ்திரேலியாவிற்கு உண்டு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_93.html", "date_download": "2019-05-22T16:55:01Z", "digest": "sha1:ABZ2ITG7MUOAI6LXMXJVZTCBKKQWTRZE", "length": 11152, "nlines": 53, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்\nதமிழர்களுக்கு துரோகம் செய்த ஹிலாரி கிளிண்டன், 2016 தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவுக்கு விசுவாசமான வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள், ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தி வரவேற்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஹிலாரி கிளிண்டன், 2007 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நேரம், அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO கோடிக்கணக்கான டாலர்கள் தேர்தல் நிதியாக வழங்கியிருந்தது. அதே ஆண்டு, புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியதற்கான சன்மானம் அது.\nபுலிகளிடம் இருந்து தேர்தல் நிதி வாங்கிக் கொண்ட ஹிலாரி கிளிண்டன், அதற்கான நன்றிக் கடனாக, 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளை அழிப்பதற்கு துணை போனார். முள்ளிவாய்காலில் பிரபாகரனை கொல்வதற்கு உடந்தையாக இருந்த அதே ஹிலாரி கிளிண்டன், 2011ம் ஆண்டு, லிபியாவில் கடாபியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தார்.\nஹிலாரி போன்ற தமது மேற்கத்திய நண்பர்களின் துரோகம் குறித்து வாயே திறக்காத போலித் தமிழ் தேசியவாதிகள், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கியூபா போன்ற நாடுகளை வம்புக்கு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தைரியம் தானே\n\"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்\" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் கியூபா எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது, இந்தப் புகைப்படத்தையும் காட்ட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகேள்வி: \"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்\"இனி ஈழ விவகாரத்தில் ஐ நா வில் அமெரிக்காவுக்கு அதரவாக ஒட்டு போடுமா\nபதில்: ஐ.நா.வில் ஈழ விவகாரம் ராஜபக்ச ஒரு \"சிங்களப் பிரபாகரனாக\" வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகத் தான்., அமெரிக்கா ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வந்தது. பிரபாகரனை அகற்றுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஆனால் ராஜபக்சவை அகற்றுவதற்கு தேர்தல் போதுமானதாக இருந்தது. அத்துடன் அமெரிக்காஅல்லது ஐ.நா.வின் கவலையும் மறைந்து விட்டது.\nபல வருட காலமாகவே, புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தயவை நம்பி இருந்தார்கள். அதற்காக, மேற்கத்திய விசுவாசிகளாக பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள். அதனால், கியூபா போன்ற சோஷலிச நாடுகளின் அனுதாபத்தை இழந்ததில் வியப்பில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை.\nதமிழ்தேசியவாதிகளின் அலட்சிய மனோபாவத்தை, இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உண்மை. அதே நேரம், ஐ.நா. கூட்டங்களில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தை காட்டித் தான், கியூபா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.\nதுரோகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு அமெரிக்கா கப்பல்அனுப்பிகாப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள். அந்தளவு அமெரிக்கா மீதான நம்பிக்கை. ஆனால், எதிர்பார்த்த படி அமெரிக்க கப்பல் வரவில்லை. அது தான் உண்மையான துரோகம். இந்த உண்மைகளை பேச மறுப்பது ஏன்\nசமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலாவது, புலிகள் ஒரு குழுவை கியூபாவுக்கு அனுப்பி இருக்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்களுக்கு, இதுவும் முக்கியம் என்பது தெரியாமல் போனது ஏனோ நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நிய��யம் இருக்கிறதுகுறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமாகுறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமா அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த நேரம், அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோமா\nவெனிசுவேலா கம்யூனிச நாடல்ல. ஆனால், சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது. அதே நேரம், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சலைக்காட்டியுள்ளது. வன்னியில் இருந்த de facto தமிழீழம் நடைமுறைப் படுத்திய சோஷலிசம் பற்றிக் கூறமுடியுமா புலிகள் அமெரிக்காவுக்கு சவால் விட்ட உரைகளை எடுத்துக் காட்டமுடியுமா\n\"தமிழ் தேசியவாதிகள்\" என்று அழைத்துக் கொள்ளும் நாங்கள், எப்போதும் அமெரிக்காவுக்கும், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான \"கம்யூனிச\" நாடுகள், எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/4_8.html", "date_download": "2019-05-22T17:15:14Z", "digest": "sha1:QHP5PYNYLL3R2GLZY7QMFDNVHVTGFK77", "length": 7612, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "4 வயது சிறுமியை திருமணம் செய்த தந்தை ; நெகிழ வைக்கும் காரணம் !! - Yarlitrnews", "raw_content": "\n4 வயது சிறுமியை திருமணம் செய்த தந்தை ; நெகிழ வைக்கும் காரணம் \n4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது\nகுறித்த சிறுமி யக்சினுக்கு(4) கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தங்கி அதற்கான சிகிச்சையை எடுத்து வருகிறார்.\nஇந் நிலையில் தனது தந்தையை சிறுமி மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார்.\nமேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினேன்.\nஇது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.\nஸ்ர�� விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/389", "date_download": "2019-05-22T16:44:48Z", "digest": "sha1:YOSFQC5L6QXPBYW4OSM2WYDBD75TZHKO", "length": 5753, "nlines": 104, "source_domain": "tamilbeauty.tips", "title": "பிரியாணி மசாலா மீன் வறுவல் - Tamil Beauty Tips", "raw_content": "\nபிரியாணி மசாலா மீன் வறுவல்\nபிரியாணி மசாலா மீன் வறுவல்\nமிளகாய் தூள் – 1 மேசைகரண்டி\nபிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி\nலெமன் சாறு – 2 மேசை கரண்டி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் -சிறிதளவு\nகார்ன் ப்ளார் பவுடர் – 2மேசைகரண்டி\nமிளகாய்தூள், பிரியாணி மசாலா, லெமன்சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன் ப்ளார் பவுடர், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு பேஸ்டாக்கி மீனின் இருபுறமும் தடவி 1 மணிநேரம் ஊறவைக்கவும். மீனை வறுப்பதற்கு தேவையான ஒரு கடாயை எடுத்து கடாய் சூடானதும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மீனை கருகவிடாமல் இருபக்கமும் திருப்பி போட்டு எடுக்த்தால் சுவையான பிரியாணி மசாலா மீன் வறுவல் ரெடி.\nருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….\nசுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/sarkar-mp3-songs", "date_download": "2019-05-22T17:17:05Z", "digest": "sha1:WQUYVXQDHUCYDAQ3M6EHII46HA2AK46E", "length": 8123, "nlines": 99, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: sarkar mp3 songs", "raw_content": "\nசர்க்கார் படம் பார்க்க உங்களுக்கு டிக்கெட் வேணுமா இங்கே தொடர்பு கொள்ளவும்\nவிஜய் ரசிகர்களுக்கு ஓர் இனிய செய்தி. சர்க்கார் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டுமா கிழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளவும். குறிப்பு மதுரையில்...\nதளபதி விஜய் நடித்து அடுத்து வெளிவரவுள்ள சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் மிரட்டலாக பேசியுள்ளார். இதுவரை இவர் இந்த அளவு மேடைகளில் பேசி இருந்திருக்க மாட்டார். அந்த...\nSarkar Oru Viral Puratchi song – Vijay, Keerthy Suresh, AR Rahman.. சர்க்கார் படத்தின் முதல் பாடல் தற்போது வெளிவந்���ு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. பலர்...\nசிம்டாங்காரன் சர்க்கார் பாடல் வெளிவந்து வைரலாக பரவி வருகிறது Simtaangaran Video song – Sarkar\nரஜினி,விஜய் ஒரே மேடையில் – சன் பிச்சர்ஸ் அதிரடி முடிவு \nசன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டியிருக்கும் படங்கள் சர்கார் மற்றும் பேட்ட. இந்த இரண்டு படங்களுமே இரண்டு முன்னணி நடிகரான விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து...\nசர்கார் கதை கசிந்தது – இதுதானா கதை\nஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் சர்கார். இந்த படத்தின் first look போஸ்டர் தற்போது (சில வாரங்களுக்கு முன்பு ) வெளியாகி ரசிகர்கள் மத்தியில்...\nவிஜய்62 : சர்க்கார் படத்தின் போஸ்டரிற்க்கு தொடர்ந்து வலுத்து வரும் சர்ச்சை\nவிஜயின் மெர்சல் படத்திற்கு பிறகு அவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும் விஜய்62 படத்தை ஏ.ஆர், முருகதாஸ் இயக்கிறவருகிறார் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதற்கு முன்பு இந்த படத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-may-22/humour/150987-jokes.html", "date_download": "2019-05-22T16:41:00Z", "digest": "sha1:PVISIHQFB2BRM5FCHFHOSIJQMLROADQG", "length": 19098, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோக்ஸ் - 3 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 22 May, 2019\nகோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’\n“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்\n“எங்கள் சினிமாவை உங்களால் எடுக்க முடியாது\n“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்\n“நிறைய விஷயங்களுக்கு நான் வருத்தப்படுறதில்லை”\n“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது\nஅயோக்யா - சினிமா விமர்சனம்\n100 - சினிமா விமர்சனம்\nகீ - சினிமா விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nகல்விப் பிரச்னைகள்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்\nஆன் லைன்... ஆஃப் லைன்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1\nஇறையுதிர் காடு - 24\nசோறு முக்கியம் பாஸ் - 61\nபரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு\nவாசகர் மேடை - ரஜினிக்கு ஏன் அந்த சின்னம்\nமுள்ளிவாய்க்கால் பாடல் - கவிதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)\n``நாங்களாக வருமானவரி கட்டினால் நம்பிக்கை வராது என்பதால்தான், நீங்களாகவே ரெய்டு செய்து எடுத்துக்கொள்ளுங்���ள் என்று தலைவர் சும்மா இருந்தார் என்பதை...’’\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவருமானவரி நம்பிக்கை ரெய்டு தலைவர் தொகுதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூல\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்க\nஇந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்த சோனி... என்ன காரணம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகர��\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www1.mp3loading.trade/download-mp3/Durgai+Amman", "date_download": "2019-05-22T17:26:16Z", "digest": "sha1:CBUP534VODTKPPRBKCVDQO73LIOP3HEE", "length": 8839, "nlines": 76, "source_domain": "www1.mp3loading.trade", "title": "Durgai Amman Audio Mp3 Download", "raw_content": "\nHow To Light Up Lemon Deepam For Durgai Amman துர்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம்ஏற்றும் போது என்ன Mp3 Download How To Light Up Lemon Deepam For Durgai Amman துர்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம்ஏற்றும் போது என்ன.mp3\nதுர்க்கை அம்மனை இப்படி வழிபடுங்கள் கஷ்டம் நீங்கி செல்வம் கொழிக்குமாம் Durgai Amman Astrology Tamil Mp3 Download துர்க்கை அம்மனை இப்படி வழிபடுங்கள் கஷ்டம் நீங்கி செல்வம் கொழிக்குமாம் Durgai Amman Astrology Tamil.mp3\nஎலுமிச்சையால் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் தவறாமல் பாருங்கள் ஆன்மீக நேரம் Lemon Deepam Mp3 Download எலுமிச்சையால் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் தவறாமல் பாருங்கள் ஆன்மீக நேரம் Lemon Deepa.mp3\nதுன்பங்கள் போக்கும் பட்டீஸ்வரம் துர்க்கை L Patteeswaram Durgai Amman Story Mp3 Download துன்பங்கள் போக்கும் பட்டீஸ்வரம் துர்க்கை L Patteeswaram Durgai Amman Story.mp3\nதினமும் காலையில் கேட்கும் துர்கையம்மன் பாடல்கள் Dinamum Kaalaiyil Ketkkum Durgai Amman Padalgal Mp3 Download தினமும் காலையில் கேட்கும் துர்கையம்மன் பாடல்கள் Dinamum Kaalaiyil Ketkkum Durgai Amman Padalgal.mp3\nசெவ்வாய் தோறும் தவறாமல் கேட்க வேண்டிய பாடல்கள் Durga Devi Tamil Devotional Songs Live Mp3 Download செவ்வாய் தோறும் தவறாமல் கேட்க வேண்டிய பாடல்கள் Durga Devi Tamil Devotional Songs Live.mp3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80578/", "date_download": "2019-05-22T17:25:13Z", "digest": "sha1:KG2O6RCRMZDPLQ6E73T2A4HCA6O7SHVH", "length": 11892, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் கைது -எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் கைது -எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் :\nபாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் சிலர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெலியத்த காவல்துறைப் பிரிவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுத்து எமது எதிர்கால சந்ததியினரை போதை பாவனைகளில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஇது விடயமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,\nஇன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போதைபொருட்கள் பாடசாலை மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக பரிமாறப்பட்டு வருகிறதாக அறிகிறோம்.பாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் சிலர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெலியத்த காவல்துறைப் பிரிவில் பதிவாகியுள்ளதாக இன்று எமக்கு அறியக்கிடைத்தது.இது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல முழு நாடும் முகம்கொடுத்துள்ள பிரச்சினை .\nபோதை பொருள்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிக்கிய பாதாள உலகத்தை சேர்ந்தவர்களின் திருமண வீடுகளுக்கு இந்த அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியமையின் விளைவே இன்று போதைபொருட்கள் பாடசாலை மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக பரிமாறப்பட்டு வருகிறது.\nஎம்மை சிறையில் அடைக்க எடுக்கும் கவனத்தை இந்த விடயங்களில் எடுத்து எமது பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவணைகளில் இருந்து மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news எதிர்கால சந்ததியினரை கஞ்சா விற்பனை கைது நடவடிக்கை எடுக்கவும் நாமல் ராஜபக்ஷ பாடசாலைக்குள் பாதுகாக்க மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nயாழ் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கில் திருத்தும் இடத்தில் பதுக்கி வைத்து மாவா பாக்கு விற்பனை செய்த இருவர் கைது\nகொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிய��ு.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5123&id1=62&issue=20181001", "date_download": "2019-05-22T16:57:53Z", "digest": "sha1:PVENPQT2VQ4DKP3J3UIXHJAFKYRSL4R4", "length": 30683, "nlines": 60, "source_domain": "kungumam.co.in", "title": "வனப்பேச்சி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசுமதி என்பது சொந்த பெயர். ‘தமிழச்சி தங்கபாண்டியன்’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். பேச்சி என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு. சிறந்த கவிஞரும் கட்டுரையாளருமான தமிழச்சி ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று சென்னை ராணிமேரிக் கல்லூரியில் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவர். பரதநாட்டியத்தினை முறையாகப் பயின்றிருக்கின்ற இவர், இலக்கியத் தளம் மட்டுமல்லாது அரங்கம் எனப்படுகின்ற மேடை நாடகத் தளத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். இதையும் தாண்டி இவர் ஒரு சிறந்த அரசியல் பேச்சாளர் என்பதும் பலர் அறிந்த விஷயம். இப்படி பன்முகத் திறமையாளராக இருக்கும் தமிழச்சி தம் எழுத்துலகம் பற்றி மனம் விட்டு நம்மோடு பகிர்ந்து கொண்��� விஷயங்கள் இங்கே.\n“சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லாங்கிணறு. அப்பா தங்கபாண்டியன் தலைமை ஆசிரியர். அம்மா ராஜாமணியும் ஆசிரியர். ஐந்தாம் வகுப்பு வரை ஊரில் உள்ள பள்ளியில்தான் படித்தேன். பின்னர் விருதுநகரில் உள்ள பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்தேன்.13 வயது வரை விடுமுறை நாட்களில் பெரும்பாலும் எங்கள் கிராமத்தில்தான் இருப்பேன். அம்மா, பெரியம்மா, பாட்டி என கிராமத்துப் பெண்கள் சொல்லும் கதைகளை கேட்டு வளர்ந்தவள் நான். அதுமட்டுமில்லாமல் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் என்னிடம் வாசிக்கிற பழக்கம் இயல்பாக இருந்தது. சிறுவயதில் விக்ரமாதித்தன் கதைகள், அம்புலி மாமா கதைகள் போல சிறுவர்களுக்கான புத்தகங்கள் வாசித்தேன்.\nவளர்ந்த பிறகு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற காலக்கட்டத்தில் எங்கள் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்து கல்கி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன் என சிறந்த இலக்கியப் புத்தகங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்பா 1949 ல் இருந்து திராவிட இயக்கத்தில் இருந்ததால் மாநாடு, கூட்டங்களுக்கெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார். எனவே இயல்பாகவே தமிழ் மீது ஆர்வம் வந்தது.ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றாலும் பள்ளியில் நடக்கும் தமிழ் நாட்டியங்கள், நாடகங்கள் போன்றவற்றில் ஆர்வமாக பங்கேற்பேன். பலவிதங்களில் நான் படித்த பள்ளியும் என் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தது.16 வயதில் ‘மாரி’ என்றொரு கவிதை எழுதினேன். வானம் பார்த்த பூமியான எங்கள் விவசாய நிலத்தைப் பற்றிய கவிதை அது.இப்படியாக என் வாசிப்புக்கும் எழுத்துக்குமான துவக்கப் புள்ளியாக இருந்தது என் ஊரும் ஊரைச் சேர்ந்த பெண்களும்தான். என் மண் சார்ந்த விஷயங்களைத்தான் நான் எப்பொழுதும் எழுதுகிறேன்.\nஇன்னும் அங்கே சொல்லித் தீராத விஷயங்கள் நிறைய இருக்கின்றன.கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்திற்கென்று ஒரு மரியாதை எப்போதும் இருக்கும். அதனால் அவர்களைப் பொறுத்த வரை நான் எப்போதும் ‘சார் மக’ ‘டீச்சர் மக’ தான். நான் நானாக இருக்கும் இடம் என் ஊர் தான். படைப்பிற்கான ஒரு இடம் அது. என்னைப் பொறுத்தவரை எந்தப் பூச்சுகளும் கட்டுப்பாடுகளும் அற்ற ஓர் இடம். கிராமத்தில் பெறும் அனுபவ ஞானங்களைத்தான் நான் என் எழுத்தில் கொடுக்கிறேன். அந்தக் கரிசல் ���ாட்டு பூமியின் பெண்கள் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலைக் கொடுக்கிறார்கள். படிப்பில்லாதவர்களாக இருந்தாலும் சுயமாக வாழ்க்கையை எப்படி தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.நாம் படித்து எழுதி தெரிந்து கொள்ளும் பலப்பல விஷயங்களை பெண்ணியக் கருத்துக்களை தன் இயல்பான வாழ்க்கையின் மூலம் உணர்ந்துள்ள அவர்களின் சாதாரண பேச்சில் சுலபமாக பெண்ணியப் பார்வையை, ஒரு சொலவடையில் கூட சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். அந்தளவு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் அவர்களிடம் இருக்கிறது.\nதொன்மவியலும், நாட்டுப்புற வழக்காற்றியலும், சடங்குகளும், சிறுதெய்வ வழிபாட்டு முறையும், நாட்டார் கலைகளும், செவிவழிச் சொலவடைகளும், நம்பிக்கைகளும், பழ மரபுக் கதைகளும் கொண்ட உலகம் என்னுடையது. நான் அந்த கரிசல் நிலத்தின் பேச்சி.பள்ளி முடித்ததும் சென்னை மீனாட்சி கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றேன். நான் படித்த ஆங்கிலஇலக்கியம் உலக இலக்கியங்களுக்கான திறவுகோலாக இருந்தது. அத்துடன் கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப் பெற்ற நாட்டிய நாடகங்கள் கலைகளின் வழியாக எனக்கு தமிழ் இலக்கியத்தை மேலும் உணர்த்தின.\nமதுரை தியாகராஜ கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயிலும் போது சுப்பாராவ் எனும் பேராசிரியர் (கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்) எங்களிடம் பிறமொழி இலக்கியங்களை படிப்பதோடு நம் தாய் மொழியின் செவ்வியல் இலக்கியங்களை பயில வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். குறைந்த பட்சம் தாய் மொழி இலக்கியங்களிடத்தில் பரிச்சயமாவது இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால் அந்த காலகட்டத்துக்கு நவீன இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். சைவ சமய இலக்கியங்கள் அங்கே எனக்கு அறிமுகமாகின.அம்மா வைணவத்தில் ஈடுபாடு கொண்டவர். அம்மாவிடமிருந்து வைணவ இலக்கியங்களை கற்றுக்கொண்டேன். ஆண்டாள் அப்படித்தான் எனக்கு ஆதர்சமான கவி ஆனாள்.முதுகலை படிக்கும்போது கல்லூரியில் ‘அருவி’ என்றொரு இதழ் நடத்தினோம். அதில் தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்ற பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை பற்றிய குறிப்புகளைப் பகிர்வாக எழுதினேன்.\nபின்னர் கவிதைகளும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அப்பாதான் என் படைப்பின் முதல் வாசகர். என்னை எழுதச் சொல்லி எப்போதும் உற்சாகப்படுத்துவார்.படைப்புகள்கரிசல் மண் மக்களது வாழ்க்கையினைப் பதிவு செய்திருக்கின்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘எஞ்சோட்டுப் பெண்’. இந்நூலின் கவிதைகள் பல கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘வனப்பேச்சி’, உயிர்மை பதிப்பகத்தில் டிசம்பர் 2007 ல் வெளிவந்தது. வனப்பேச்சி என்பது சிறு தெய்வம். சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாத சக்தியின் வடிவம். அவள் என் துணையுமானவள். அவளை முன்னிறுத்தி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்புதான் வனப்பேச்சி. இந்த தொகுப்பிற்கு பின்தான் எல்லோரும் என்னை பேச்சி என செல்லமாக அழைக்கின்றனர்.\nசிறு பத்திரிக்கைகளில் வெளியான எனது கவிதைகளின் தொகுப்பு ‘மஞ்சணத்தி’ எனும் கவிதை நூலாக டிசம்பர் - 2009ல் வெளிவந்தது.தீராநதியில் வெளியான எனது கவிதைகளின் தொகுப்பு ‘அருகன்’ எனும் கவிதை நூலாகவும், பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த எனது நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு ‘பேச்சரவம் கேட்டிலையோ’ எனும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன.பத்திரிகைகளில் வெளியான எனது கட்டுரைகளின் தொகுப்புகளான ‘மயிலிறகு மனசு’ மற்றும் ‘மண்வாசம்’ ஆகிய நூல்களும் வெளியாகி இருக்கின்றன.டிசம்பர் 2015ல் ‘அவளுக்கு வெயில் என்று பெயர்’ (கவிதைத் தொகுப்பு),‘பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை’ விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு எனும் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.\nஎர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கின்டையர் எனும் நாடக ஆசிரியரது ஆங்கில நாடக ஆக்கங்களை முன்வைத்து சென்னைப் பல்கலைக் கழகத்தில், நான் செய்த முனைவர் (Ph.D) பட்டம் ஆய்வினை ‘Island to Island’ எனும் ஆங்கிலப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். சா.தேவதாஸ் அவர்களால் இப்புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘நிழல் வெளி’ எனும் நூலாக வெளிவந்தது சிலர் இள முனைவர் பட்டத்திற்காகவும், முனைவர் பட்டத்திற்காகவும் எனது புத்தகங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு பல்கலைக்கழகங்களில், அவர்களின் ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.மரியா ரேமோந்தஸின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தேன். அவை ‘கல்லின் கடுங்கோபம்’ எனும் கவிதை நூலாக செப்டம்பர் 2017ல் வெளிவந்தது.\nஇதுவரை வெகு குறைவாகவே சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். இன்னும் சிறுகதைத் தொகுப்புப் போடவில்லை. நாவல் என்பதும் பிரமிப்பான வடிவம். அதற்குள்ளும் நான் இன்னும் போகவில்லை. நான் எழுதும் கட்டுரைகளைப் படித்துவிட்டு கி.ராஜ நாராயணன் ஐயா இதில் சிறுகதைக்கான விஷயங்கள் இருக்கின்றன... இதனை கதையாகவே எழுதி இருக்கலாம் என்று அடிக்கடி சொல்லுவார்.என்னைப் பொறுத்தவரை கருதான் படைப்பின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது. திட்டமிட்டெல்லாம் படைப்பை எழுத முடியாது. கவிதை என்பது மொழியின் அரசி. கவிதை என்பது சவாலான விஷயம். சமயங்களில் தலைப்பு கொடுத்து எழுதச் சொல்லும்போது கவிதைகள் பிறப்பதில்லை. செய்யப்படுகின்றன என்றே சொல்லுவேன். கவிதை என்பது படிமம், உவமை, உருவகம் என்ற பல விஷயங்களால் ஆனது. எனவே அதனை வடிக்க மெனக்கெடக் கூடாது. கவிதை என்பது தானே இயல்பாக பிறக்க வேண்டும்.\nஎன்னுடைய படைப்புகளில் பிராந்தியத் தன்மை அதிகம் இருப்பதாகச் சொல்வார்கள். வட்டார வழக்குச் சொல்லாடல்கள் அதிகம் இருக்கும். வட்டார வழக்குதான் எனது கரிசல் மொழியின் முக்கிய அடிப்படை. சிலர் “நீங்கள் பொதுமொழியில் எழுதினால் உங்கள் படைப்பை மொழிபெயர்த்து சர்வதேச அளவில் கொண்டுச் செல்லலாமே” என்பார்கள். என் மொழி என்பது ரத்தமும் சதையுமாக இயல்பாக வருவது. சர்வதேச அங்கீகாரத்துக்காக என் பிராந்தியத் தன்மையை காவு கொடுக்க வேண்டியதில்லை. எனக்கான மொழியில் எனக்கான விஷயங்களை எழுதுகிறேன். இயல்பான உணர்வோடு புனைவும் கலந்து வரும்போது படைப்பு வெகு நேர்த்தியாக அழகாகிறது.பிற மொழி இலக்கியங்களிலும் (குறிப்பாக ஆங்கிலம்), தத்துவங்களிலும், கோட்பாடுகளிலும் தீவிர ஈடுபாடும், விருப்பமும், சிறிதளவு அறிமுகமும் உள்ள நான், முழுக்க எனது கவிதைகளில் ‘சர்வ தேசியத்திற்கு’ எதிராக அல்லது மாற்றாக எனது நிலம் சார்ந்த அடையாளங்களை முன்வைப்பது என்பது ஒரு பின் நவீனத்துவ செயல்பாடுதான்.\nபாடலாசிரியர் மிஷ்கின் எனது நண்பர். அவர் மூலமாக கவிஞராக இருந்த நான் ‘பிசாசு’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானேன். மெட்டுக்குப் பாட்டெழுதுதல் என்பது கொஞ்சம் சவாலான விஷயம்.‘பிசாசு’, ‘சவரக்கத்தி’, ‘நாச்சியார்’ மற்றும் ‘பாரீஸ் பாரீஸ்’ போன்ற படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். என்னை புரிந்து கொண்டு சுதந்திரமாக செயல்பட விடும் இயக்குனர்களின் படங்கள��ல் மட்டும் பணி புரிய விரும்புகிறேன்.எழுத வரும் பெண்கள் மனதில் சரி என்று படுவதை துணிச்சலோடு எழுத வேண்டும். ஆனால் அதற்கு முன் நிறைய வாசிக்க வேண்டும். பயணங்கள் நம் அறிவை விசாலப்படுத்துவது போல் வாசிப்பும் நம் அறிவை விசாலப்படுத்தும். தமிழ் நூல்கள் மட்டுமின்றி பலவிதமான மொழிகளின் மொழிபெயர்ப்புகளையும் படிக்க வேண்டும். பல மொழி நூல்களைப் படிப்பதன் மூலம் பல்வேறு பண்பாடுகளைப் புரிந்து கொள்ள இயலும். அதன் பின் நீங்கள் சொல்ல விரும்பும் விஷயத்தைத் தெளிவோடு எழுதுங்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை பொதுவாக பெண்கள் புரிதலான அன்புடன் ஆணுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து வாழ வேண்டும். வாழ்க்கையை எளிமையாய், பகுத்தறிவோடு, சுயசிந்தனையோடும் அனுபவ ஞானத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியமா பணம், பதவி, புகழ் அவசியமா என்பதை அந்தப் பெண்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பெண்களே பணம், பதவி, புகழ் அவசியமா என்பதை அந்தப் பெண்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பெண்களே முதலில் உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். பெண்கள் தன் குடும்பத்தினருக்காக தியாகத் திருவுருவங்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தங்களை அவர்கள் முதலில் அவர்கள் நேசிக்க வேண்டும். அப்போது தான் குடும்பத்தையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கை முக்கியம் தான். ஆனால் அது சரியில்லாத போது வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது. நல்ல பணியைத் தேர்ந்தெடுத்து தன்னம்பிக்கையோடு வெற்றிகரமாக வாழ வேண்டும்” என்னும் தமிழச்சி தங்க பாண்டியனின் கணவர் சந்திரசேகர் ஐஜியாக இருந்து ஓய்வு பெற்றவர். மகள்களில் ஒருவர் இன்ஜினியர். இன்னொருவர் மருத்துவர்.\n*‘எஞ்சோட்டுப் பெண்’ கவிதை நூலிற்கு ‘கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது’ 2004,\n*மகாகவி பாரதியார் அறக்கட்டளையின் கல்வியியல் விருதான ‘மகாகவி பாரதியார் விருது’ 2005,\n*‘வனப்பேச்சி’ தொகுப்பிற்கு ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஏலாதி இலக்கிய விருது’ - 2008 மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது- 2009,\n*தமிழ்நாடு அரசின் 2009ம் ஆண்டிற்கான ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’,\n*‘களம் புதிது’ இலக்கியக் குழு வழங்கிய 2010ம் ஆண்டிற்கான ‘சிறந்த கவி ஆளுமை விருது’,\n*கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளையின் 2013ம் ஆண்டிற்கான ‘சிறந்த கவிஞர் விருது‘,\n*பாரதியார் சங்கத்தின் 2015ம் ஆண்டிற்கான ‘பாரதி பணிச் செல்வர் விருது’,\n*கலகம் கலை இலக்கியத் தமிழ்த் தேசியத்தடம் 2015ம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் விருது,\n*மார்ச் 2017ல் விடியல் அறக்கட்டளையின் சார்பாக படைப்புத் திறன், பன்முக ஆற்றலைப் பாராட்டி பாரதி விருது,\n*கவிமுகில் அறக்கட்டளை வழங்கிய ‘கவிஞாயிறு தாராபாரதி விருது- ஜூன் 2017,\n*ஆகஸ்ட் - 2017ல் கம்பன் கழகம் சென்னை, நீதியரசர் மு. மு. இஸ்மாயில் நினைவுப் பரிசு,\nநீராலானது இவ்வுலகு01 Oct 2018\nப்ரியங்களுடன் 01 Oct 2018\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்01 Oct 2018\nமழைக்கால மருந்து01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/title-logo-of-vikram-and-haris-saamy-square/", "date_download": "2019-05-22T17:59:15Z", "digest": "sha1:VLROTKTV7QTSZM5ZZDPQDZVKDKVKQLO6", "length": 4267, "nlines": 119, "source_domain": "www.cineicons.com", "title": "Title logo of Vikram and Hari’s ‘Saamy Square’ – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjY4MTE0NjM1Ng==.htm", "date_download": "2019-05-22T17:11:46Z", "digest": "sha1:L5KJSYJ2QXZ5F25BBIZFFTRNT6SRZFAH", "length": 32988, "nlines": 209, "source_domain": "www.paristamil.com", "title": "ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்னரான தமிழர் அரசியல்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித���தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்னரான தமிழர் அரசியல்\nஒரு சில நிமிடங்களுக்குள் நிகழ்ந்து முடிந்த, ISIS இன் தற்கொலை தாக்குதல்கள், ஒரே நாளில் இலங்கையை உலகின் பார்வைக்குள் கொண்டுசென்றிருக்கிறது. இலங்கை முன்னரைவிடவும் அதிகம் உலகத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலகளின் முப்பது வருடங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்தினால் ஏற்படாத உலக அவதானம் இந்தத் ஒரு சில நிமிடத் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒருவர் – இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். எட்டுத் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களை விசாரணை செய்வதற்கு ஒன்பது நாடுகளின் புலனாய்வுத் துறைகள் கொழும்பில் முகாமிட்டிருக்கின்றன. இதிலிருந்து இலங்கை எவ்வாறானதொரு சர்வதேசநிகழ்சிநிரலுக்குள் சென்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.\nமீண்டும் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலொன்று தமிழர் அரசியலில் குறுக்கிட்டிருக்கிறது. மீண்டும் என்று கூறும் போது இதற்கு முன்னர் என்ன நிகழ்ந்தது என்னும் கேள்வி எழலாம். தமிழர்களில் அனேகர் – ஏன் கருத்துருவாக்கிகள் என்போரும் அதனை மறந்திருக்கலாம். 2001 செப்டம்பர் 11இல் அல்ஹய்டா என்னும் உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு அமெரிக்காவின் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதில் 2977 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை அமெரிக்கா பிரகடணம் செய்தது. இதனைத் தொடர்ந்து அதுவரையான உலக அரசியல் ஒழுங்கு மாறியது.\nஇவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான உடன்பாடு கைச்சாத்தானது. ஆனால் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரகடணத்தால் ஏற்பட்டிருந்த புதிய உலக நிலைமை, விடுதலைப் புலிகளை இல்லாமலாக்குவதற்கான வாய்ப்பை மகிந்த அரசாங்கத்திற்கு வழங்கியது. ஏனெனில் உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமானது அரசல்லாத ஆயுத அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு இலக்கிற்குள் கொண்டுவந்தது. உண்மையில் அமெரிக்காவின் இலக்கு இஸ்லாமிய பின்னணி கொண்ட அமைப்புக்கள்தான் ஆனாலும் இந்தச் சூழல் தாங்கள் அழத்தொழிக்க நினைக்கும் அமைப்புக்கள் ஒவ்வொன்றையும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புக்களை ஒவ்வொரு நாடுகளுக்கம் வழங்கியது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டது. ��ந்த பின்புலத்தில் பார்த்தால் அல்ஹய்டாவால் அதிக நன்மை பெற்ற நாடென்றால் அது இலங்கைதான்.\nவிடுதலைப் புலிகள் அரசியல் அரங்கில் இல்லாமல் போய், பத்து வருடங்களாகின்றன. அந்த பத்து வருடங்களை நினைவு கூர்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதுதான், மீண்டுமொரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் தமிழர் அரசியலில் குறுக்கிட்டிருக்கிறது. இது என்னவகையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் கச்சிதமாக பயன்படுத்திக்கொள்வதில் மிகுந்த ஆற்றல் கொண்ட கொழும்பின் அதிகார தரப்பினர் இதனையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வர். இந்த புதிய நிலைமை இதுவரையில் தமிழர் தரப்பு கூறிவந்த பல விடயங்களை வலுவிழக்கச் செய்யும். வடக்கில் இராணுவம் தேவைக்கதிகமாக இருக்கிறது – அதனை வெளியேற்ற வேண்டும் என்னும் வாதம் முற்றிலும் வலுவிழக்கும். ஏனெனில் இப்போது இராணுவம் நிற்பதை நியாயப்படுத்துவதற்கான புறச் சூழலொன்று ஏற்பட்டிருக்கிறது. இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் இனி சர்வதேச அரங்குகளில் பெரிய கவனிப்பை பெறாது. வேண்டுமானால் உதட்டசைவு அழுத்தங்களை கொடுக்கலாம் ஆனால் அது தொடர்பில் உண்மையான ஈடுபாடு எவரிடமும் இருக்காது.\nஇலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு விசாரணையையும் அவர்கள் இதுவரை ஏற்றுக் கொண்டதில்லை. இந்த நிலையில்தான் இவ்வாறானதொரு புதிய நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு தரப்பில் காணப்பட்ட பலவீனங்களே இதற்கு முக்கிய காரணம் என்னும் விமர்சனம் பொதுவாக முன்வைக்கப்படுகிறது. முக்கியமாக புலனாய்வு கட்டமைப்புக்களில் காணப்பட்ட பலவீனமே இவ்வாறானதொரு இஸ்லாமிய வலையமைப்பு நாடு தழுவிய ரீதியில் இயங்குவதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.\nஇந்த பின்புலத்தில்தான், இலங்கையின் இராணுவத்தையும் புலனாய்வு கட்டமைப்புக்களையும் பலப்படுத்த வேண்டும் என்னும் வாதம் மேலெழுந்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் இலங்கை இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு வாதத்திற்கும் சர்வதேச அரங்கில் பெரிய வரவேற்புக்கள் இருக்காது. ஏனெனில் இலங்கையின் படைக்கட்டமைப்புக்களை பலமான நிலையில் வைத்திருப்பது என்பது இப்போது இலங்கையின் தேவை மட்டுமல்ல அது ஒரு உலகளாவிய தேவையாகவும் மாறிவிட்டது. அதே வேளை, பல்வேறு வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களும் இலங்கையின் புலனாய்வுத் துறையோடு முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு நெருங்கிச் செயற்படுவதற்கான சூழலும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், தமிழர் தரப்பின் இனப்படுகொலை இராணுவம் என்னும் பிரச்சாரம் முற்றிலுமாகவே பலவீனமடையும். இராணுவத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்கக் கூடியவாறான ஒரு சூழலும் பேணப்படும். இராணுவத்திற்கு அதிகாரம் இல்லாவிட்டால் இந்த நிலைமையை இராணுவம் எவ்வாறு எதிர்கொள்வது என்னும் கேள்வி முன்வைக்கப்படும். அது நியாயமான ஒன்றாகவே நோக்கப்படும். இராணுவத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும் – அவ்வாறானதொரு நிலைமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென்று கொழும்பு வாதிடுமானால் அந்த வாதத்தை மறுதலிக்க எவரும் முயற்சிக்க மாட்டார்கள்.\nஅரசியல் தீர்வு முயற்சிகள் மற்றும் பொறுப்புக் கூறலை எடுத்து நோக்கினால் – அங்கும் முன்னைய கரிசனைகள் இருக்காது. சாதகமான அரசாங்கம் என்று புகழாரம் சூட்டப்பட்ட அரசாங்கமே எதனையும் செய்யாத நிலையில் 2020இல் எவ்வாறானதொரு அரசாங்கம் இருந்தாலும் இந்த விடயங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடப்பில் போடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம். என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் கூட, 2020இல் ஒரு ஸ்திரமான அரசாங்கமே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கொழும்பு ஸ்திரமாக இருக்க வேண்டியதும், இப்போது வெறுமனே ஒரு உள்நாட்டு தேவையல்ல. அதுவும் ஒரு சர்வதேசத் தேவைதான். இந்த பின்புலத்தில் பார்த்தால், ஜெனிவா வாக்குறுதிகளை அவசரமில்லாமல் அணுகுவதற்கான போதுமான கால அவகாசத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.\nஅனைத்தையும் தொகுத்து நோக்கினால் ஈஸ்டர் தின தாக்குதலின் விளைவுகள் தமிழ் தேசிய அரசியலை பெருமளவில் பாதிப்பதற்கான வாய்புக்களே தென்படுகின்றன. இவ்வாறானதொரு சூழலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது அதனால் எதிர்கொள்ள முடியுமா கடந்த பத்து வருடகால தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால் இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை. அந்த வக���யில் நோக்கினால் களத்திலும் புலத்திலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. கூட்டமைப்பின் பாதை தவறானது என்பதை நிரூபித்து, அதற்கு மாற்றான தலைமை ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்னும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான நம்பிக்கையாக பார்க்கப்பட்டவர்கள் எவரும் இப்போது நம்பிக்கை தரத்தக்கவர்களாக இல்லை. மாற்றுத் தலைமை ஒன்றை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட கருத்துருவாக்கங்களும் தோற்றுவிட்டன. இவ்வாறானதொரு சூழலில்தான், தற்போது ஐளுஐளு இன் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முற்றிலும் ஒரு உலகளாவிய நிகழ்சிநிரலுக்குள் சென்றிருக்கிறது. இனி அது தொடர்ந்தும் அவ்வாறானதொரு நிகழ்சிநிரலுக்குள்தான் இருக்கும்.\nஇவ்வாறானதொரு சூழலில், தமிழரின் நியாயங்களை எப்படி சர்வதேச அரசங்குகளில் விற்பனை செய்வது என்பது பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கும். இதனை எதிர்கொள்வதற்கு அதிகம் அறிவுமயப்பட்ட அரசியல் இயங்குதளம் ஒன்று தமிழர்களுக்கு தேவை. அதற்கான ஆற்றலுள்ள அணி ஒன்று தேவை. தமிழ் அரசியல் பரப்பை அதிகம் உடைக்காமல் ஒட்டவைக்க வேண்டிய தேவையும் எழலாம். எவ்வாறு உலக அரசியல் அரங்கில் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னரான அரசியல் போக்கொன்று உருவாகியிருந்ததோ – அவ்வாறானதொரு அரசியல் போக்குத்தான் தற்போது இலங்கையிலும் ஏற்பட்டிருக்கிறது. ஏப்பிரல் 21 ஈஸ்டருக்கு பின்னரான அரசியல் என்னும் அடிப்படையில்தான் இனிவரப் போகும் இலங்கையின் அரசியல் உரையாடல்கள் இடம்பெறவுள்ளன. முதலில் இது தொடர்பில் தமிழ் அரசியல் பரப்பில் விரிவான உரையாடல்கள் அவசியம். அதற்கான மனப்பக்குவம் அவசியம். இதுவரையில் ஏற்பட்ட உரையாடல் போன்று யாழ்வீரசிங்கம் மண்டபத்திற்குள் முடங்கிப் போகும் உரையாடல்கள் அதற்கு போதுமனதல்ல. விரிவாகவும் பரந்த தளங்களிலும் உரையாட வேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாது அதிகம் சூத்திரங்களில் சுகம் காண முற்பட்டால் தமிழர் அரசியல் அதிகம் தனிமைப்பட்டு, இறுதியில் கவனிப்பாரற்ற நிலைக்கு செல்லநேரிடும்.\nஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் முகநூலும் இலங்கைத்தீவும்\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nஇலங்கையில் யுத்த முடிவுக்���ுப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=92114", "date_download": "2019-05-22T18:15:39Z", "digest": "sha1:EVW26Z5ISZ2Q5VZJ52IMHLP757MGFMNQ", "length": 12209, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Triplicane parthasarathy temple car festival | திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்டம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nதிருத்தணி முருகன் கோவிலில் தினமும் ... தேவகோட்டை கோதண்ட ராமசுவாமி கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்டம்\nசென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கல்நது கொண்டனர்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான, இன்று (25ம் தேதி) தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை, 7:30 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 26ம் தேதி, வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில், பல்லக்கு சேவை நடக்கிறது. 27ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு, 7:30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. 28ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது. 29ம் தேதி முதல் மே., 8ம் தேதி வரை, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/no-benefits-for-small-business-entrepreneurs-in-union-budget-2018/", "date_download": "2019-05-22T18:02:09Z", "digest": "sha1:WHE3KI5UEN5B5FAUHZN67XMR75TU3FH6", "length": 12057, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்! - குறுந்தொழில் முனைவோர் சங்கம் வேதனை! - No Benefits for Small Business Entrepreneurs in Union Budget 2018", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\n2018-19ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.\nமத்திய பட்ஜெட் குறித்து குறுந்தொழில் முனைவோர் சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் அளித்துள்ள பேட்டியில், “வழக்கம் போல இந்த பட்ஜெட்டும், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு ஏமாற்றமான பட்ஜெட்டாக தான் அமைந்துள்ளது. குறுந்தொழில் நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக முத்ரா வங்கியின் மூலம் 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு என்று இவ்வளவு நிதி என்பது பொதுவாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படுவது இயல்பு. அது இந்த முறை முத்ரா வங்கியின் மூலம் ஒதுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்கள். இதுதான் ஒரு மாற்றமே தவிர, வேறு எந்த புது மாற்றமும் இல்லை. சராசரி மக்களின் தேவையான தனிநபர் உச்ச வரம்பு 2 லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் என கோரிக்கை வைத்தோம். அதைக் கூட இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.\nமுத்ரா வங்கி திட்டம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. புதிதாக ஒருவர் அங்கு கடன் கேட்டு செல்லும் போது, அவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கடன் கிடைப்பதில்லை. இதுகுறித்து தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் புகார்கள் உள்ளது. முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் கடன் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மேலும், தொழிலை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nவாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு : மனு தள்ளுபடி\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nமறக்க முடியாத துயரம்.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாமாண்டு நினைவு தினம்\nசண்முக பாண்டியன் நடிப்பில் ‘மதுர வீரன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇந்திய நாட்டின் ஏற்றுமதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது: பட்ஜெட்டில் அருண் ஜெட்லி தகவல்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nTamil News Live: தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.\nகமலின் சர்ச்சைக் கருத்திற்கு பதில் அளிக்க விருப்பமில்லை – முதல்வர்\nஇதுவரை இவ்விவகாரத்தில் நடந்தவை என்ன என்பதை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கர�� முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ind-vs-pak-2019-world-cup-clash-bcci-refuses-to-take-a-stand-on-boycott-pakistan-in-world-cup/articleshow/68111913.cms", "date_download": "2019-05-22T17:08:54Z", "digest": "sha1:ZOXGLKWU5ZAOLZFESPB3KDMLZOAJIMOJ", "length": 16140, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "bcci: Ind vs Pak: உலக கோப்பை இனி பிரதமர் மோடி கையில் : பிசிசிஐ முக்கிய முடிவு - ind vs pak 2019 world cup clash; bcci refuses to take a stand on boycott pakistan in world cup | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nInd vs Pak: உலக கோப்பை இனி பிரதமர் மோடி கையில் : பிசிசிஐ முக்கிய முடிவு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதா இல்லையா என்ற முடிவை மத்திய அரசு தான் எடுக்கும் என இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nInd vs Pak: உலக கோப்பை இனி பிரதமர் மோடி கையில் : பிசிசிஐ முக்கிய முடிவு\nபுதுடெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதா இல்லையா என்ற முடிவை மத்திய அரசு தான் எடுக்கும் என இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nமே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்க உள்ளது. ரவுண்ட்ராபின் முறையில் நடக்க உள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி ஜூன் மாதம் 16 விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.\nஉலகக் கோப்பை 2019 போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கக் கூடிய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த செய்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலும் பொது ராணுவ தளவாடங்களின் தலைவராக இருந்த ரவீந்திர தோட்கே உடன் பிசிசிஐ தலைவர் வினோத் ராய் உள்ளீட்டோர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.\nபாகிஸ்தான் உடன் இந்தியா உலகக் கோப்பையில் விளையாடாவிட்டால் என்ன ஆகும் யாருக்கு இழப்பு : ஐசிசி விளக்கம்\nஇதில் எந்த முடிவும் தனியாக எடுக்க முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் அது மத்திய அரசு தான் எடுக்க வேண்டும். இது இருநாடுகளுக்கிடையே உள்ள பிரச்னை. அதில் பிசிசிஐ தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் வினோத் பேசியுள்ளார்.\nமத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதன் படி பிசிசிஐ நடக்கும் என தெரிவித்துள்ளது. இதன் மீதான முடிவை பிரதம் தான் தீர்மானிக்க வாய்ப்புள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்....\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nYuvraj Singh: இந்திய அணிக்கு இல்லன்னா, வெளிநாட்டு அணிக்கு வி...\nஉலகக் கோப்பைக்கு முன் நடந்த கொடுமை - அணியின் எல்லா வீரர்களும...\nMS Dhoni: ஓய்வுக்கு பின்னர் என்ன செய்வது.. இப்போதே தோனி எடுத...\nBangladesh Cricket: வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ந...\nENG vs PAK 5th ODI: தோனியை போல் ஸ்டெம்பை பார்க்காமல் ரன் அவு...\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nரெண்டு பேரும் இந்தியாவுக்கு தான் விளையாடுறோம்..: விமர்சனத்துக்கு மூக்குடை கொடுத்..\nTeam India: ‘தல’... ‘தளபதி’ தலைமையில் கெத்தா கிளம்பிய இந்திய படை....: கோப்பையுடன..\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வை���லாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nInd vs Pak: உலக கோப்பை இனி பிரதமர் மோடி கையில் : பிசிசிஐ முக்கிய...\n2019 IPL:உலகக் கோப்பையா, ஐபிஎல் போட்டியா- ஹர்திக் பாண்டியா விளை...\nIndia vs Australia: எங்ககிட்டயும் வகையா கவனிக்க ஆள் இருக்குபா......\nMS Dhoni: தல தோனிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த ஆந்திரா மக்கள்...\nWorld Cup 2019: இந்த உலகக்கோப்பை இவங்களுக்கு தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/60577-walking-gives-you-the-power-to-walk-and-exercise.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T18:09:20Z", "digest": "sha1:5JSKYEXG5INMKKOWMVQR7GQIZIQWSO3N", "length": 14184, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும் | Walking gives you the power to walk and exercise", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nஆசனங்களுக்கெல்லாம் ஆசானாய் இருப்பது தோப்புக்கரணம். முன்பெல்லாம் வாரம் தவறாமல் குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வோம். பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டால்தான் வழிபாடு செய்த திருப்தியே வரும். பிள்ளையாரை எங்கு பார்த்தாலும் கைகள் காதுக்கு போய் தோப்புக்கரணம் போட்டுவிடுவோம். இப்போது பிள்ளையாருக்கு வணக்கம் வைப்பதோடு சரி.. இது ஆன்மிக சமாச்சாரம் ஆனால் தோப்புக்கரணம் நம்மை அறிவாளியாக ஆக்கிவிடுகிறது என்பது தெரியுமா\nமுன்பெல்லாம் படிக்காமல், வீட்டுப்பாடம் செய்யாமல் வரும் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய தண்டனை தோப்புக்கரணம் தான். காரணம் மனித உடலின் மூளை பகுதியில் வலது இடது இரண்டு பக்கமும் நரம்புகளைத் தூண்டி ஆற்றலை அளித்து நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது தோப்புக்கரணம்.. அன்றாடம் செய்யும் போது மூளை உடலில் உள்ள மந்தத்தையும் சோர்வையும் நீக்கி அறிவார்ந்த வேலைகளை திறம்பட செய்ய வைக்கிறது...\nமருத்துவ ரீதியாகவும் தோப்புக்கரணம் மூளைக்கு சக்தியை தருவதை நிரூபணம் செய்திருக்கிறது, தோப்புக்கரணம் போடுவதால் அக்குபஞ்சர் புள்ளிகள் உடலில் தூண்டப்படுகிறது. மூளையுடன் தொடர்புடைய அனைத்து நரம்புகளும் சக்தி பெறுகிறது என்கிறது ஆய்வு ஒன்று.. ஆனால் தோப்புக்கரணம் எப்படி போடுவது என்று தெரியுமா\nஇருகைகள் மாறிய நிலையில் இரு காது மடல்களை பிடித்து குனிந்து அமர்ந்து எழுவதல்ல. இதையும் முறையாக செய்தால் மட்டுமே முழு பலனை பெறமுடியும். தோப்புக்கரணம் போடுவதற்கு முன்பு நிமிர்ந்து நின்று கால்களை விரித்து இடது கை வலது காது மடலையும் வலது கை இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.\nஇங்கு வலது கை இடது கையின் மேல் இருப்பது அவசியம்.. கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் காதுகளை பிடிக்க வேண்டும். அதிலும் கட்டை விரல் காதுமடலின் வெளிப்புறமும் ஆள்காட்டி விரல் காது மடலின் உள்புறமும் இருக்க வேண்டும்.\nநிமிர்ந்து நின்று விரல்கள் காது மடல்களைப் பிடித்ததும் மூச்சை உள் இழுத்து முதுகு வளையாமல் உட்கார வேண்டும். பிறகு மூச்சை வெளியிட்டபடி எழ வேண்டும். இப்படி முறையாக செய்தால் தான் முதுகுதண்டுவடத்திற்கு கிடைக்க வேண்டிய மூலாதார சக்தி முழுவதும் கிடைக்கும்.\nஇச்சக்தி தூண்டப்பட்டு உடல் முழுவதும் உள்ள சோர்வை நீக்கி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வை தரும்.. மனதில் இருக்கும் பலவீனத்தை அடக்கி பலத்தை உண்டாக்கும். மனவலிமையை அதிகரிக்கும்.. நடைபயிற்சியும், உடற் பயிற்சியும் எளிதில் தராத சக்தியை ஐந்து நிமிட தோப்புக்கரணம் தந்துவிடும்..\nஇனி பிள்ளையாரிடம் மட்டுமல்ல வீட்டிலும் தோப்புக்கரணம் போடுங்கள்.. 10 நாட்களில் பலனை உணர்வீர்கள்..\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிரைவில் உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பானங்கள்\n கவலையை விடுங்க... வயதுவாரியாக தீர்வுகள் இதோ \n100% ஆரோக்யம் தரும் ‘நல்ல��� எண்ணெய் நல்லெண்ணெய் தான் \n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி\nஇந்தியாவில் மேலும் 12 புதிய அணு உலைகள்\n'மிஷன் சக்தி' சாதனையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25325", "date_download": "2019-05-22T16:40:26Z", "digest": "sha1:TNHLOUEOCMHKUPYRGFIT7OUS3CTCTFT3", "length": 20904, "nlines": 428, "source_domain": "www.arusuvai.com", "title": "தக்காளி உருளை கடைசல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - ஒன்று\nகாய்ந்த மிளகாய் - 2\nகறிவேப்பிலை - 2 இணுக்கு\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nதேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.\nதக்காளி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅடுப்பில் பாத்திரம் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.\nஅதனுடன் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தக்காளி, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். ஓரளவு வதங்கியவுடன் உப்பு சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு மூடி வேக வைக்கவும்.\nநன்றாக வெந்ததும் மத்தினால் நன்கு கடைந்து விட்டு மல்லித் தழை தூவி இறக்கவும்.\nசுவையான தக்காளி உருளை கடைசல் தயார். சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஅருள் ரொமப் அருமையா இருக்கு சுலபமாகவும் இருக்கு வாழ்த்துக்கள் :)\nஅருள் தக்காளி உருளை கடைசல் செய்துட்டேன். ரொம்ப சுவையாகவும் செய்ய சுலபமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் அருள்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசுலபமான குறிப்பு.சுவையாவும் இருக்கும்.நிச்சயம் செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் :)\nதக்காளி உருளை கடைசல் நல்லா செய்து காண்பிச்சிருக்கீங்க. படங்களும் அழகு - வாழ்க வளமுடன்\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமிக்க நன்றி சுவா பதிவிற்கும் வாழ்த்திற்கும் :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகவி செய்து பார்த்து பதிவிட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசுதா பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nதக்காளி உருளை கடைசல் செய்து சாப்பிட்டாச்சு அருள் சோ ஈஸிங்க டேஸ்ட் நல்லா இருந்துச்சு எல்லாருக்கும் பிடிச்சது. ந���்றி\nசூப்பர் குறிப்பு. எனக்கு பிடித்ததும் கூட. எங்க அம்மாவும் சேம் இப்படி தான் செய்வாங்க. டேஸ்ட் ரொம்பவே நல்லா இருக்கும். அழகா செஞ்சு காமிச்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள் :-)\n\"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்\nஇரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்\nகவி பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nதேவி சமைச்சு பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசுதா பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nதக்காளி உருளை கடைசல் பார்க்கவே அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஇன்று தக்காளி உருளை கடைசல் சப்பாத்திக்கு சைடிஷாக செய்தேன்... செம யம்மி... செய்வதும் சுலபம்...\nஉருளை கிழங்கை மட்டும் தனியே மைக்ரோவேவ் அவனில் வேக வைத்து சேர்த்தேன் :) சேர்த்து வேக வைக்க பொறுமை இல்லை... குக்கரில் வேக வைத்தால் குக்கர் கழுவனுமே :P\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nஅம்மா-வும் இதெ மெதொடில் தான் செய்வாங்க பட் சீரகத்துக்கு பதிலா மல்லி விதை யூஸ் பண்ணூவாங்க...எனக்கு ரொம்ப பிடிச்ச sidedish for idly,dosa...\nசப்பாத்திக்கு இந்த சைட் டிஷ் செய்தேன், நல்ல ருசியாக இருந்தது.\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/how-much-lingaa-collected-in-tamil-nadu/", "date_download": "2019-05-22T16:39:10Z", "digest": "sha1:3I5XECJKT5CJ4HFNGGZFOVYXCHQP3FBE", "length": 23934, "nlines": 177, "source_domain": "www.envazhi.com", "title": "தமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி? விநியோகஸ்தரின் ஒப்புதல் வாக்குமூலம்!! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் க��வித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Entertainment Celebrities தமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி\nதமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி\nதமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி\nசென்னை: தமிழகத்தில் லிங்கா படத்தின் வசூல் எவ்வளவு என்பதை, அதை வாங்கி விநியோகித்த ஒருவரை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார்.\nஅவர் கணக்குப்படி இந்தப் படம் ரூ 140 கோடி வரை தமிழகத்தில் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்துள்ளது\nமெரீனா பிக்சர்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம் மூலம் திருச்சி தஞ்சாவூப் பகுதியில் லிங்கா படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், லிங்கா படத்தின் வசூலில் 21 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nபடத்துக்கு வரிவிலக்கு கொடுத்ததன் மூலம் இந்தத் தொகை தமிழக அரசுக்கு இழப்பாக ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்கள்தான் இத்தனை நாளும் லிங்கா படத்தில் எங்களுக்கு பெரும் நஷ்டம் என்று கூறி பிச்சையெடுக்கும் போராட்டத்தை அறிவித்து வந்தனர்.\nதமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும், ஒரு படத்தின் தியேட்டர் வசூல் எவ்வளவோ, அதற்குத்தான் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது அல்லது விலக்கு அளிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் யு சான்று பெற்ற படங்களுக்கு சில நிபந்தனைகளுடன் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.\nஅப்படித்தான் விலக்குப் பெற்றது லிங்கா.\nஇந்த நிலையில், அந்தப் படம் வெளியானபோது குறைந்தது ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 1000 வரை டிக்கெட் விலையை நிர்ணயித்து வசூல் செய்து பெரும் லாபம் பார்த்தனர் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.\nஆனால் படம் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என மூன்றாவது நாளிலிருந்தே திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்ததாக லிங்கா தயாரிப்பாளர் குற்றம் சாட்டினார்.\nஇப்போது லிங்கா நஷ்டப் பிரச்சினை, பிச்சையெடுப்பது போன்றவற்றை விட்டுவிட்ட லிங்கா விநியோகஸ்தர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, லிங்காவுக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரி விலக்கை ரத்து செய்துவிட்டு, பட வசூலில் ரூ 21 கோடியை வரியாக வசூலிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.\nஒரு படம் ரூ 21 கோடியை கேளிக்கை வரியாகச் செலுத்த வேண்டும் என்றால் அதன் உண்மையான வசூல் எவ்வளவு என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅவர்கள் சொல்வதுபடி கணக்கிட்டுப் பார்த்தால்..\nதமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் படி புதிய படங்களுக்கு 15 சதவீதம் வரை வசூலிக்கலாம். ரஜினியின் லிங்கா படம் ரூ 140 கோடி வசூலித்திருந்தால் மட்டுமே, அதில் 15 சதவீதமான ரூ 21 கோடியை வரியாகக் கட்ட முடியும்.\n‘ஒருவேளை ரஜினி படம் என்பதால் அதிகபட்ச கேளிக்கை வரி’யாக 30 சதவீதம் விதியுங்கள் என இந்த விநியோகஸ்தர்கள் புது வழக்கு தொடர்ந்தால்கூட படத்தின் மொத்த வசூல் ரூ 70 கோடிக்கு மேல் என வருகிறதே\nஇதையொட்டி ரஜினியின் ரசிகர்கள் பகிரங்கமாக சமூக வலைத் தளங்களில் கீழ்வரும் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.\nலிங்கா விநியோகஸ்தர்கள் கூறுவதில் எதுதான் உண்மை..\nபடம் படு நஷ்டம் என்றார்களே… அதுவா\nஅல்லது படம் ரூ 140 கோடியைக் குவித்திருக்கிறது, அதில் ரூ 21 கோடியை தமிழக அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்கிறார்களே, அதுவா\nஅப்படிப் பார்த்தால் வசூலித்த தொகை முழுவதும் யாரிடம் இருக்கிறது தியேட்டர்காரர்களிடமா, விநியோகஸ்தர்களிடமா மீதிப் பணத்தை எப்போது திருப்பித் தருவார்கள்\nசரி வரி கட்டுவதாகவே வைத்துக் கொள்வோம்.. அதைக் கட்ட வேண்டியது தயாரிப்பாளரோ, ரஜினியோ அல்ல.. தியேட்டர்கள்தானே\nஇதற்கான பதிலை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் தரப்பு வெளியிட்டால், நாமும் வெளியிடத் தயாராக உள்ளோம்\nTAGBox Office lingaa Rajini ரஜினி லிங்கா வசூல் விநியோகஸ்தர்கள்\nPrevious Postலிங்கா பிரச்சினை... பெரும் தொகையை 'பிச்சை போட்டார்' ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை Next Postலிங்கா தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் படம் இல்லையாம்.. - அட.. என்னா ஒரு கண்டுபிடிப்பு\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n14 thoughts on “தமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி விநியோகஸ்தரின் ஒப்புதல் வாக்குமூலம்\nஇப்படி இல்லாத ஒன்ன சொல்லி … அதுக்காக பணம் போடு புப்ளிசிட்டி பண்றான் பா அவன்..\nஇதே பணத்தை செலவு பண்ணா. ரெண்டு நாள் Pizza Ad மாறி போடுவனா\nThalaivar கிட்ட ஓரசினா international popularity கிடைக்கும்னு பிளான் பண்ணான்\nஇது ஒரு முகம் இல்லாதவன், முகம் தேட செய்யும் சதி \nஒரு பிராடு பய தொடர்ந்து உளறி வருகிறான்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nதலைவரின் unmaiyana அன்புக்கு கட்டுப்பட்டு …அனைத்து ரசிகர்களும் அமைதிகாத்து உள்ளார்கள்…..தலைவர் மட்டும் ஒரு வார்த்தை சொல்லடூம்…..அப்புறம் பாருங்கள்….இந்த சிங்கரவேலங்களை என்ன என்ன பண்ணுவார்கள் நம் ரசிகர்கள்………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்…………..\nபுலி பதுங்குவது பாய்வதற்காக என்பது தெரியாமல் தலைவரை அவமதித்து வருகிறார்கள் (சிலர் ), கண்டிப்பாக அசிங்காரவேலன் & கோ சிக்குவார்கள் .\nஇந்த ஆளை சும்மா விடக் கூடாது நடுத்தெருவுக்கு கொண்டு வரணும். ராக்லைன் வெங்கடேஷும் ஒரு நய பைசாவும் தரக்கூடாது.\nதலைவர் next படம் ஈடுதுதன் இவனுங்க வாய moodanum\nரஜினி அடுத்த படம் பற்றி ஒரு announcement கொடுத்தாலே போதும்.\nதலைப்பு, டைரக்டர், தயாரிப்பாளர் பிறகு பார்த்துக்கலாம்..\nசிங்காரவேலன் ஒடுங்கி அடங்கியபின் தான் அடுத்த படம் என்றால்\nஅதற்கு சில ஆண்டுகள் ஆகும்.. ரசிகர்கள் பொறுமை இழக்கலாம்..\n-=== மிஸ்டர் பாவலன் ==-\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிக��்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/03/highcourt-madurai-branch-allows-sofr-drink-factory--to-take-water.html", "date_download": "2019-05-22T17:35:28Z", "digest": "sha1:NR4YW6JLB6CJSJKIFBFUS2EIGRMDJO4M", "length": 7061, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு அனுமதி! - News2.in", "raw_content": "\nHome / உயர் நீதிமன்றம் / குளிர்பானங்கள் / தமிழகம் / தாமிரபரணி / தொழிற்சாலைகள் / வணிகம் / தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு அனுமதி\nதாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு அனுமதி\nThursday, March 02, 2017 உயர் நீதிமன்றம் , குளிர்பானங்கள் , தமிழகம் , தாமிரபரணி , தொழிற்சாலைகள் , வணிகம்\nநெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பான ஆலைகள் தண்ண���ர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது.\nதிருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் கங்கை கொண்டானில் அமைந்துள்ள குளிர்பான ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த நவம்பர் மாதம் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து குளிர்பான ஆலைகள் சார்பில் மனு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமிரபரணியில் இருந்து வெளியேறும் உபரி நீரை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றும், இதனால் தாமிபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.\nஇந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், தாமிபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.\nதாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தந்து வீட்டுக்கு வீடு தண்ணீர் வரவழைத்தவர் கலைஞர். தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சியை அனுமதித்தவர் ஜெ.\nஅதிமுக மக்கள் விரோத அரசு ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_794.html", "date_download": "2019-05-22T16:35:46Z", "digest": "sha1:IJCV2BH4YDMZXGLYXLVMKRA5LVYGI4DX", "length": 9580, "nlines": 195, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தபால் ஓட்டுகள் பதுக்கல்?ஆசிரியர் சங்கத்தினர் புகார்", "raw_content": "\nதமிழகத்தில் நடந்துள்ள, லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், தபால் ஓட்டுகளை பெற்ற பலர், அதை பதிவு செய்யாமல், பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nபலருக்கு தபால் ஓட்டு களே தரவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், ஏற்கனவே நடந்து முடிந்து உள்ளது.இன்னும் நான்கு சட்ட சபை தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு பதிவுக்கான வாய்ப்புகள் தரப்பட்டன.\nதேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளின் போது, இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு, அவற்றை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். பின், அவர்களுக்கு, தபால் ஓட்டுகளை பதிவு செய்யும் விண்ணப்பம் தனியாக வழங்கப்பட்டது.ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பத்தை மட்டும் பெற்று, அவற்றை பதிவு செய்யாமல், பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதபால் ஓட்டுகளை பதிவு செய்ய, மே, 22 வரை அவகாசம் உள்ளதால், கடைசி நேரத்தில், அதற்கான பெட்டியில் போடலாம் என, வைத்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலருக்கு, தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை. பலரிடம், சுய விபரங்கள் மட்டும் பெற்று, ஓட்டு போடும் விண்ணப்பங்களை, ஒரு தரப்பினர், தாங்களே நிரப்பி போட்டு விட்டதாக, ஆசிரியர் - அரசு ஊழியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/apr/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3141941.html", "date_download": "2019-05-22T17:38:15Z", "digest": "sha1:XDUJJEAQA2GAZD5F36FIM6U5RVGONWCK", "length": 21283, "nlines": 51, "source_domain": "m.dinamani.com", "title": "சிலுவையில் மீண்டும் இயேசுபிரான் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளாகிய ஈஸ்டர் திருநாளில் (ஏப்.21) இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பக்திப் பெருக்குடன் மக்கள் வழிபாடு செய்து கொண்டிருந்த வேளையில் குண்டுகள் வெடித்து 250 பேருக்கு மேல் உயிரிழந்து, 500 பேருக்கு மேல் படுகாயமடைந்த செய்தி உலகையே உலுக்கியுள்ளது.\nஇலங்கை தலைநகரான கொழும்புவில் கொச்சுக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடு செய்துகொண்டிருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. இந்த குண்டுவெடிப்புகள் நடந்த சற்றுநேரத்தில், கொழும்புவில் உள்ள முக்கிய நட்சத்திர தங்கும் விடுதிகள் மூன்றில் மக்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் குண்டுகள் வெடித்துப் பலர் மாண்டனர். மேலும், சில இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், பல இடங்களில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகளையும், வெடி மருந்துகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்தக் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்கள் தற்கொலைப் படையினர் என்றும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், சர்வதேச அல்காய்தா அமைப்பினர் என்றும் பல்வேறு விதமான செய்திகள் வெளியிடப்பெற்றுள்ளன. இறந்தவர்களில் 31பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 11பேர் இந்தியர்கள் என்றும், அதில் 6 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளம் கட��சியைச் சேர்ந்தவர்கள் என்றும் துல்லியமான விவரங்களை இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் தமிழர்கள், எத்தனை பேர் சிங்களர்கள் என்ற உண்மையை மட்டும் இதுவரை வெளியிட சிங்கள அரசு மறுப்பது ஏன்\nஇந்த குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. இக்கொடிய செயல் மன்னிக்க முடியாததாகும். மனித சமுதாயத்துக்கு விடப்பட்டிருக்கிற அறைகூவலாகும்.\nஇலங்கையின் மிகப் பெரும்பான்மை சமுதாயமாக பௌத்த சிங்கள சமுதாயம் உள்ளது. சிங்களவர்களில் ஒருவர்கூட இந்து அல்லது முஸ்லிம் சமயத்தைச் சார்ந்தவர்களல்லர். மிகச் சிறுபான்மை சிங்களவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவி உள்ளனர். மேலும், கிறிஸ்தவ சமயத்தைச் சேரும் சிங்களவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. சிங்கள பௌத்த பேரினவாதிகளால் இதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. கடந்த கால வரலாறு இதை எடுத்துக்காட்டுகிறது. தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார்கள். தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னோடியான தமிழரசுக் கட்சியை நிறுவிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவரே. அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் திகழ்ந்த நாகநாதன், சூசைதாசன், செல்லத்தம்பு, மார்ட்டின், ஜோசப் பரராஜசிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்ற பலரும் கிறிஸ்தவர்களே.\nஈழத் தமிழர்களை மதம் ஒருபோதும் பிரித்ததில்லை. மேலே கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nகிறிஸ்தவ துறவியான பஸ்டியான், சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல கிறிஸ்தவத் துறவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.\nகிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களை முதலாவதாகவும், இறுதியாகவும் தமிழர் என்றே கருதினர், செயல்பட்டனர். சிங்களப் பேரினவாதிகளுக்கு கிறிஸ்தவர்கள் மீது கோபம் ஏற்பட இதுவும் முக்கிய காரணமாகும்.\n1960-ஆம் ஆண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திவந்த பள்ளிக் கூடங்கள் அனைத்தையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. 1962-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகாவின் அரசை���் கவிழ்க்க இலங்கை ராணுவத்திலிருந்த சில கிறிஸ்தவ அதிகாரிகள் முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2015-ஆம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவ தேவாலயங்களின் மீதும், கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.\nஅனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிங்களத்தில் மட்டுமே வழிபாடு நடத்தப்படும் என்றும், தமிழ் கிறிஸ்தவர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட 1 மணி நேரம் ஒதுக்கப்படும் என்றும், சிங்கள அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அப்படியானால், தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலா என்ற கேள்வி நம் உள்ளங்களைக் குடைகிறது.\nஇலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்களே. உருது பேசும் முஸ்லிம்கள் அங்கு அறவே கிடையாது. அவர்களின் தாய்மொழி தமிழே. தாயகமும் தமிழீழமே. முஸ்லிம்கள் மொழியால் தமிழர்களே. எனவே, தமிழரசுக் கட்சித் தலைவராக செல்வநாயகம் விளங்கியபோது, ஏராளமான முஸ்லிம்கள் அதில் சேர்ந்தனர். பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டனர். எனவே முஸ்லிம்களைப் பிரிப்பதற்கான பல முயற்சிகளை சிங்கள அரசு தொடர்ந்து செய்தது.\nஇலங்கை - பாகிஸ்தான் நட்புறவு நெருக்கமானபோது, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற பஷீட் வாலி முகமது என்பவரை இலங்கையில் தனது தூதுவராக நியமித்தது. இதற்கு ஆழமான நோக்கம் உண்டு. சென்னையில் பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்களுக்குக் கிளை அமைப்புகள் நிறுவ இந்திய அரசு அனுமதித்தது. ஆனால், சென்னையில் துணைத் தூதுவர் அலுவலகம் அமைக்க பாகிஸ்தான் அனுமதி கேட்டபோது இந்திய அரசு இன்றுவரை அனுமதிக்கவில்லை. எனவே, தென்னிந்தியாவுக்கு மிக அருகில் உள்ள கொழும்புத் தூதரகத்தை தனது சதி வேலைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன்தான் பஷீட் வாலி முகமதை பாகிஸ்தான் அனுப்பியது.\n2006-ஆம் ஆண்டு இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஈழத் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சிங்கள அரசின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கவும், ஆயுதங்கள் பெறவும் திட்டமிட்டு இவர் உதவினார். சிங்கள அரசுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியவர் இவரே. இந்தப் பதவியிலிருந்து இவர் விலகிச் சென்ற பிறகு பாகிஸ்தான் விமானப் படையின் துணைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல், ஷேக் சட் அஸ்லம் சௌத்ரி என்பவரை தனது தூதுவராக கொழும்புக்கு பாகிஸ்தான் அனுப்பியது.\nஇந்தியாவின் முக்கிய தொழில் மையங்களும், ஆயுதத் தொழிற்சாலைகளும் நிறைந்திருக்கும் தென்னிந்தியாவை இலக்கு வைத்தே இலங்கைக்கு தனது தூதுவர்களை பாகிஸ்தான் நியமிக்கிறது. தென்னிந்திய நகரங்களான சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்றவற்றிலும் இந்த மாநிலங்களைச் சேர்ந்த பிற முக்கிய நகரங்களிலும் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.\nஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே \"இத்தகைய குண்டுவெடிப்புகள் நிகழக்கூடும். அதற்கான சதித்திட்டம் உருவாகி இருக்கிறது' என இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த சதித்திட்டத்தை முறியடிப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து எவ்விதத் தகவலும் இல்லை. அரசின் அலட்சியப் போக்கையே இது அம்பலப்படுத்தியுள்ளது.\nஇந்த குண்டுவெடிப்பு சதியில் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் தலையீடு இருக்கக் கூடுமோ என்ற ஐயமும் எழுந்துள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதிகளின் நலனைக் காக்க தன்னால் மட்டுமே முடியும். மற்ற எவராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்க அவர் தொடர்ந்து இனவெறியைத் தூண்டி வருகிறார். சிங்களரிடையே கிறிஸ்தவ சமயம் பரவி வருவது குறித்து பௌத்த பிட்சுகள் ஆத்திரமடைந்துள்ளனர். அவர்களை திருப்திபடுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பின்னணியில் ராஜபட்சவின் தூண்டுதல் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படவேண்டும்.\n30 ஆண்டுகள் நடைபெற்ற ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டம் சிங்கள ராணுவத்தை எதிர்த்து மட்டுமே நடத்தப்பட்டது. ஒருபோதும் சிங்கள அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை. அவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. மாறாக, அப்பாவித் தமிழ் மக்கள் மீது ஆயுதங்களை ஏவியும், குண்டு மழை பொ���ிந்தும் சிங்கள ராணுவம் கொன்று குவித்தது என்பதை உலகம் அறியும்.\nஇவ்வாறு பல கோணங்களில் இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணி ஆராயப்படவேண்டும். சிங்கள அரசோ, சிங்கள அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவோ இதைச் செய்யாது. எனவே சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால்தான் முழு உண்மையும் வெளிவரும்.\nதலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபாடம் சொல்லும் பர்மா தமிழர்கள்\nமுதல் ஊடகவியலாளர் தேவரிஷி நாரதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/nrc-list-no-coercive-action-against-those-whose-names-are-not-in-assam-nrc/", "date_download": "2019-05-22T18:07:13Z", "digest": "sha1:WN3S5RVDGXUDAOIGTH4RZNC4GOWCOMD4", "length": 13581, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "NRC List : No coercive action against those whose names are not in Assam NRC - NRC of Assam பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது எக்காரணம் கொண்டும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nNRC of Assam பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது எக்காரணம் கொண்டும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது\nபுகலிடம் தேடி மேற்கு வங்கம் வருபவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வோம் - மம்தா பானர்ஜி\nNRC List : அசாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவு\nNRC List for Assam Citizens: அசாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவு என்று சொல்லப்படும் NRC அசாம் மாநிலத்தில் பழக்கத்தில் ஒரு பதிவாகும். அப்பதிவின் மூலம், வங்கதேசத்தில் இருந்தும், மற்றும் அருகில் இருக்கும் இதர நாடுகளில் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில் 1951ல் உருவாக்கப்பட்டது.\nஆனால் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட 3.29 கோடி மக்களின் பதிவுகளில் இருந்து சுமார் 40 லட்சம் நபர்களின் பெயர்களை நீக்கியிருக்கிறது மத்திய அரசு.\nஇது தொடர்பான வழக்கினை விசாரித்து வந்த ரஞ்சன் கோகெய் மற்றும் ஆர்.எஃப். நரிமன் நீதிபதிகள், எக்காரணம் கொண்டும் NRC List பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள்.\nமேலும் உள்ளூர் ரெஜிஸ்டர் அலுவலகங்களில், இப்பட்டியலில் இருந்து ந��க்கப்பட்டவர்களுக்கான முறையான காரணங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை விரைவில் சமர்பிக்க வேண்டும் என்று கூறினர்.\nகாங்கிரஸ் கட்சி மீது விமர்சனம் வைத்த அமித் ஷா\nஇது தொடர்பாக இன்று பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு பின்பு NRC of Assam -னை முறையாக கவனித்து வர தவறிவிட்டது காங்கிரஸ் என்று சரமாரியாக குற்றச்சாட்டு வைத்தார்.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து பேசிய போது ”நம் நாட்டின் குடிமக்களையே அகதிகளாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது” என்று கூறினார்.\nமேலும் புகலிடம் தேடி அசாமிலிருந்து மேற்கு வங்கம் வருபவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வது எங்களின் கடமை என்றும், மேற்கு வங்கம் உங்களுக்கான கதவினை திறந்து வைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.\nBJP TMC clash : டெல்லியின் பொறுப்பற்ற தலைவர்களால் மேற்கு வங்கத்தின் பாரம்பரியம் சேதமடைந்துள்ளது – மம்தா கடும் விமர்சனம்\nAmit Sha’s Wayanad Speech: அமித் ஷாவை எதிர்க்கும் தேர்தல் அதிகாரி\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nபா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் பெறும் – அமித்ஷா\nஇது என்னடா பாஜகவுக்கு வந்த புது சோதனை… கட்சித் தொப்பியை அணிய மறுக்கும் அமித் ஷா பேத்தி\nமமதாவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்\nஓ.பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா சொன்னது என்ன\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: தேமுதிக.வை அதிமுக அணிக்கு கொண்டு வர ஆலோசனை\nஅதிமுக அணியில் பாமக-7, பாஜக-5: ஒரே நாளில் அடுத்தடுத்து தொகுதி பங்கீடு அறிவிப்பு\nகருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது; இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்\nமகாத்மா காந்தி பேரனுக்கு ராஜீவ் விருது\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\n2019 Election Results Tamil Nadu: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தமிழ்நாட்டின் பிரதான இரு கட்சிகளின் வட்டாரத்திலும் மத்திய அமைச்சர் பதவி யார், யாருக்கு என்கிற பேச்சு களை கட்டியிருக்கிறது.\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nMK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/348860/ndash-ndash", "date_download": "2019-05-22T16:54:40Z", "digest": "sha1:3B7PKOPHMC6NGLECTBH3Z4T5S5Q3Q7DX", "length": 3348, "nlines": 90, "source_domain": "www.connectgalaxy.com", "title": "தன்னம்பிக்கை துளிகள் – கவிதைகள் – இனிய தமிழ் செல்வா : Connectgalaxy", "raw_content": "\nதன்னம்பிக்கை துளிகள் – கவிதைகள் – இனிய தமிழ் செல்வா\nநூல் : தன்னம்பிக்கை துளிகள்\nஆசிரியர் : இனிய தமிழ் செல்வா\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 514\nதன்னம்பிக்கை துளிகள் – கவிதைகள் – இனிய தமிழ் செல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/garden-meet.html", "date_download": "2019-05-22T17:21:13Z", "digest": "sha1:HJOGV5QAGXMKKBBEBR6HMFXO6XVZZ7R4", "length": 5394, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "கார்டனுக்குள் நுழைய லட்டர் பேட் கட்சிகள் ஆர்வம்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / பணம் / கார்டனுக்குள் நுழைய லட்டர் பேட் கட்சிகள் ஆர்வம்\nகார்டனுக்குள் நுழைய லட்டர் பேட் கட்சிகள் ஆர்வம்\nTuesday, December 27, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , பணம்\nபேட்டி, அது, இதுன்னு நாடே அல்லல் கோலம் பட்டுக்கொண்டிருக்கிறது.\nஆனால் அதையெல்லாம் கண்டுக்காமல் சசிகலா அதாங்க நம்ம சின்னம்மா விசிட்டர்களை சந்திப்பதில் பிஸியோ பிஸிங்க.\nஅதற்கேற்றவாறு, சந்திக்க வருபவர்கள் அவங்களோடு போட்டோ எடுத்துக்கொள்ள வரிசைக்கட்டிக்கொண்டிருக்கின்றனர்.\nலட்டர் பேட் கட்சிகள் தான் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஅந்த வரிசையில் தமிழ்மாநில முஸ்லீம் லீக் என்ற லட்டர் பேட் கட்சியை சேர்ந்தவர்கள் சசிகலாவை சந்தித்திருக்கின்றனர்.\nஅவர்களை தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்பினர், இந்து அமைப்பினர் என்று கார்டனே பரபரத்து கிடக்கிறது போங்க.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4051.html", "date_download": "2019-05-22T16:52:10Z", "digest": "sha1:EDFPIBC7AHMDXWEM2JOZUCRZ7QZNGHXH", "length": 10798, "nlines": 157, "source_domain": "www.yarldeepam.com", "title": "பாம்பு புற்றிலிருந்து சுயமாக தோன்றிய சிவலிங்கம்! - Yarldeepam News", "raw_content": "\nபாம்பு புற்றிலிருந்து சுயமாக தோன்றிய சிவலிங்கம்\nவரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ���ுடைசூழ சித்ரா பௌர்ணமி சிறப்புப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.\nஇதற்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகைத்தந்திருந்தனர்.\nசித்ராபௌர்ணமி பூஜைக்கு முன்பாக பாம்பு புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரியும் நிகழ்வு நடைபெற்றது. அதற்கு வழமையை விட பக்தர்கள் முண்டியடித்து வந்திருந்தனர்.\nஇந்த நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கல்முனை மாநகர பிரதி மேயர் காத்தமுத்துகணேஸ், காரைதீவு பிரதேசசபைபயின் தவிசாளர் கி.ஜெயசிறில், சம்மாந்துறை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் வி.ஜெயச்சந்திரன், காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்களான பி.மோகனதாஸ் மு.காண்டீபன் சி.ஜெயராணி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஆலயங்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்று, சித்திரகுப்தனாரின் சரிதம் பாடப்பட்டு சித்திரைக் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள்…\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\nயாரும் எதிர்பாராத வகையில் விடுதலயானார் ஞானசார தேரர்\nஇலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட IS பயங்கரவாதிகள் 17 பயிற்சி முகாம்கள்\nயாழ் மாவட்ட செயலக சூழலில் மர்ம நபரை மடக்கி பிடித்த படைத்தரப்பு\nநாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்ல���ைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/08/45.html", "date_download": "2019-05-22T17:16:16Z", "digest": "sha1:NPAXVXOFQ253UVDCXHXKC3TI3UU7WHQD", "length": 15111, "nlines": 186, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இந்தோனேஷியாவில் கோலாகலமாக ஆரம்பமானது 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு! - Yarlitrnews", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் கோலாகலமாக ஆரம்பமானது 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு\n45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.\nஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் முதல்முறையாக நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதன்படி 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் செப்டம்பர் 2ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தோனேஷியா ஆசிய விளையாட்டை நடத்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1962-ம் ஆண்டு அங்கு இந்த போட்டி நடந்து இருக்கிறது.\nஆசிய விளையாட்டு இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.\nதடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஆக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கபடி, ஸ்குவாஷ், சீட்டாட்டம் (பிரிட்ஜ்) உள்ளிட்ட ஒலிம்பிக்கில் அல்லாத 8 விளையாட்டுகளும் அடங்கும்.\n1982-ம் ஆண்டில் இருந்து பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் சீனா மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் 879 வீரர், வீராங்கனைகளை களம் இறக்குகிறது. கடந்த (2014-ம் ஆண்டு) ஆசிய விளையாட்டில் சீனா 151 தங்கம் உள்பட 345 பதக்கங்களை அள்ளி குவித்து இருந்தது. ஜப்பான், தென்கொரியா, ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் பதக்க வேட்டையாடும் வேட்கையில் உள்ளன.\nஇந்திய அணியில் இடம் பிடித்துள்ள 572 வீரர், வீராங்கனைகள் 36 பந்தயங்களில் களம் காணுகிறார்கள். சுஷில் குமார் (மல்யுத்தம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ஹிமா தாஸ் (400 மீட்டர் ஓட்டம்), மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), விகாஷ் கிருஷ்ணன், சர்ஜூபாலாதேவி (குத்துச்சண்டை), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), மானிகா பாத்ரா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் தங்கப்பதக்கம் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதே போல் கபடி மற்றும் ஆண்கள் ஆக்கியில் இந்தியா பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு பிரகாசமான வாய்ப்பு தென்படுகிறது.\nகடந்த முறை இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை வசப்படுத்தியது. இந்த முறை அதை விட கூடுதலாக பதக்கங்களை வெல்வோம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.\nமுதல் நாளான இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும். மறுநாளில் இருந்து தான் போட்டிகள் ஆரம்பிக்கும். கோலாகலமான தொடக்க விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. விழாவில், கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது. 4 ஆயிரம் கலைஞர்கள் தொடக்க விழாவில் ரசிகர்களை பரவசப்படுத்த காத்திருக்கிறார்கள்.\nதொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்வார்கள். இந்திய குழுவுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கி செல்கிறார். பரம எதிரிகளான வடகொரியாவும், தென்கொரியாவும், குளிர்கால ஒலிம்பிக்கை தொடர்ந்து இந்த போட்டியிலும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல இருப்பது சிறப்பம்சமாகும்.\nஜகர்தா நகரம், காற்றுமாசு காரணமாக அல்லோல்படுகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்றின் தரம் குறைந்து, புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜகர்தாவில் 1 கோடியே 80 லட்சம் கார்கள் ஓடுகின்றன.\nகாற்று மாசு, வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. உள்அரங்க விளையாட்டு போட்டிகளில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் தடகளம், வில்வித்தை, பேஸ்பால், சாப்ட்பால், ரக்பி போன்ற திறந்தவெளியில் நடத்தப்படும் போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் காற்றின் மாசுத்தன்மையை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீவிர நடவட��க்கை எடுத்து வருகிறது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial-articles/special-stories/2019/apr/29/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-79-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-800-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-3142436.html", "date_download": "2019-05-22T16:39:29Z", "digest": "sha1:K2TVBM4GRJRENOPGOQYI2UZZXLJSR2BV", "length": 11816, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "வயது ஒரு தடையல்ல! 79 வயதில் 800 கல்வெட்டை கண்டறிந்தவர்! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\n 79 வயதில் 800 கல்வெட்டை கண்டறிந்தவர்\nஇப்போது இருக்கும் காலகட்டத்தில் பழங்கால வரலாறுகளை நம்முடைய சமூகம் நினைத்து பார்க்கக் கூட நேரமில்லை. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான மேலப்பனையூர் என்ற ஊரில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வரும் கரு.இராசேந்திரன் என்பவரை மேலத்தாணியத்தில் கல்வெட்டு கண்டுப்பிடிக்கும் நேரத்தில் அவரை நாம் கண்டுப்பிடித்தோம். உச்சி வெயிலை கூட நினைத்துப் பார்க்காமல் கல்வெட்டை கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அவரிடம் பேசினோம்:\nகல்வெட்டு ஆர்வம் எப்படி உண்டானது\nகல்வெட்டை ஆராய வேண்டும் என்ற எண்ணம் தானாகவே உருவானது. கல்வெட்டு ஆராய்ச்சியில் தணியாத ஈடுபாட்டையும் முதன் முதலில் என்னுள்ளே உருவாக்கித்தந்தது. நான் பிறந்து வளர்ந்த ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி கோயிலிலுள்ள கல்வெட்டுக்களே . சுருங்கச் சொன்னால் இக்கோயிலே கல்வெட்டுப் பயிற்சியில் எனக்கு ஆசிரியராக இருந்து வழிகாட்டி, எனக்குள் உத்வேகத்தையும் தந்து இதில் என்னை ஈடுபட வைத்தது . அதாவது பள்ளியில் படிக்கின்ற போது விளையாடுவதற்கும், கோயில் திருவிழாவிற்குச் செல்லுவதுண்டு. அப்போது மேற்படி கோயில் சுவர்களிலுள்ள கல்வெட்டுக்களைப் பார்பதுண்டு.\nஅவ்வாறு பார்க்கின்ற போது அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும், ஆர்வமும் என்னிடத்தில் ஏற்பட்டது. அதன் விளைவாக இளம் வயதிலேயே யாருடைய உதவியுமில்லாமல் கல்வெட்டை படிப்பதற்கு முயற்சித்ததுண்டு. முதலில் எனக்கு கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து செய்த முயற்சியால் சில ஆண்டுகளில் ஓரளவிற்கு கல்வெட்டைப் படிக்கத் தெரிந்து கொள்�� முடிந்தது. கல்வெட்டைப் படிக்கத் தெரிந்து கொண்ட பிறகு கண்ணில் பட்ட கல்வெட்டுகளைப் படிக்க வேண்டுமென்ற ஆசையும் உந்துதலும் ஏற்பட்டது.\nபுதுக்கோட்டையில் உள்ள கல்வெட்டுகளை ஏற்கெனவே படித்து தொகுத்து 1929-இல் புதுக்கோட்டை அரசாங்கம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அதை அறிந்து நான் பார்க்கின்ற கல்வெட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா நான் பார்த்த கல்வெட்டுக்கள் பழையனவா நான் பார்த்த கல்வெட்டுக்கள் பழையனவா புதியனவா என ஒப்பிட்டு அறிந்து கொண்டேன். நான் பார்த்தவை புதிய கல்வெட்டு எனத் தெரிந்த நிலையில் அது பற்றி தமிழ்நாடு தொல்பொருள் துறைக்கு அவ்வப்போது தகவலைத் தெரிவிப்பேன். அவ்வாறு தெரிவித்த தகவலின் பொருட்டு தமிழக தொல்லியல் துறையிலிருந்து முனைவர் சு.இராசகோபால் எங்கள் பகுதி ஆய்விற்கு வருவார். அவர்களோடு கூடச் சென்ற நேரங்களில் அவர்கள் படிப்பதை நான் கூட இருந்து பார்த்துக் கவனித்துக் கொள்வேன். கல்வெட்டும் கண்டுப்பிடிக்க வேண்டும் ஆய்வுக்கட்டுரையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் இப்படி பல ஆய்வாளர்களை சந்திக்கும் போது உண்டானது.\nபுதுக்கோட்டையில் புதிய குழிக் கல்வெட்டுக்கள் ஆய்வு, களப்பிரரர் வரலாறு ஒரு பார்வை, புதுக்கோட்டை வரலாற்றில் புதிய ஒளி, புதுக்கோட்டையில் பாடிகாவல், படைப்பற்று ஒரு ஆய்வு இது போன்ற பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஒலைச்சுவடி சம்பந்தமாக ஆய்வு செய்துள்ளீர்களா\n1938-ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை மன்னருக்கு தஞ்சாவூர் ஆட்சியாளராக இருந்த பிளாக் பெண் எழுதிய கடிதங்கள் போன்ற பல ஓலைச்சுவடிகள் படித்து அதைப் பார்த்து சில ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன்.\nஆமாம். கண்டுப்பிடித்த கல்வெட்டு பற்றி புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுக்கள் என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. இதில் 300 கல்வெட்டுக்கள் உள்ளன. இது போல மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டுப்பிடித்துள்ள சில கல்வெட்டுக்களை புத்தகங்களாக மாற்ற வேண்டும். 200-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுப்பிடித்தவுடன் முக்கிய செய்திதாள்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் வந்ததால் அதை புத்தகமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகவில்லை. மீண்டும் வெகு சீக்கிரமாக இருக்கிற கல்வெட்டுகளையும���, சில கல்வெட்டுகளையும் கண்டுப்பிடித்து 250க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை கொண்ட ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கு காத்திருக்கிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவாக்கு எண்ணிக்கை என்பது எப்படி நடக்கும் உங்களுக்கிருக்கும் சந்தேகங்களுக்கு இதோ பதில்\n தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த புகழ்...\nமுதலியார்குப்பம் மழைத்துளி படகு குழாமில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா\nமருத்துவக் கழிவுகள் வெளியேற்றம்: மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆய்வு\nகலை - அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/intex-royale-dual-gsm-looks-royal.html", "date_download": "2019-05-22T17:15:16Z", "digest": "sha1:WYH7IKNL5U7ONTNJMFBVHZXVLKVDXO6A", "length": 12214, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex Royale dual GSM looks Royal | மிடுக்கான தோற்றத்துடன் இன்டெக்ஸ் மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n5 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n6 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n7 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n8 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடம்பரம் தேடும் மக்களை தன்வசப்படுத்தும் ராயல் மொபைல்\nசில மொபைல்க��் தோற்றத்திலேயே அனைவரையும் திகைக்க வைக்கின்றது.\nஅந்த வகையில் அனைவரையும் முதல் பார்வையிலேயே பிரம்மிக்க வைக்கும் மொபைல் பட்டியல்களில் இன்டெக்ஸ் ராயல் மொபைலை சொல்லலாம்.\nஏனென்றால் இதன் ராஜ தோற்றமும், ஜொலிக்கும் கம்பீரமும் ராயல் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமாக இருக்குகிறது.\nஇன்டெக்ஸ் ராயல் மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்ட மொபைல்.\nகலர், டிசைன், ஸ்டைல் என்று அனத்திலும் அட்டகாசப்படுத்தும் இந்த மொபைலை கையில் வைத்திருப்பவர்களையும்\nஆடம்பரமாகக் காட்டும் இந்த மொபைல் பெயரில் மட்டும் அல்ல நிஜத்திலும் ராயல் தான்.\nஇந்த மொபைலின் முன்புறம் முக்கால்வாசி இதன் திரையே ஆக்கிரமிக்கிறது. கீழ் பகுதியில் உள்ள மீதம் தான் இதன் கீப்பேட் இடம் பெறுகிறது.\n2.6 இஞ்ச் கொண்ட கியூவிஜிஏ திரையை கொண்டிருக்கிறது.\n2 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த மொபைல் சிறந்த புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்குகிறது.\nமெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் 32ஜிபி வரை கூடுதலாக பெற முடியும்.\nவாடிக்கையாளர்கள் நிறைய பயன்பாட்டினை அடைவதற்காகவே இதில் ஜிபிஆர்எஸ், ஏ2டிபி புளூடூத், போன்ற தொழில் நுட்பம்\n8 மணி நேரம் டாக் டைம் பெற இதில் 2,200 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 395 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கிறது.\nஇந்த இன்டெக்ஸ் ராயல் மொபைலின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.\nஆனால் இது ரூ.2,000 விலையில் இருந்து ரூ.3000 விலை வரையில் கிடைக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/we-are/our-vocie/667-2016-08-03-06-44-02?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-05-22T17:26:23Z", "digest": "sha1:WEE4YNJ5KQBUIQOG65X2XFRE4Q3UHHKR", "length": 4712, "nlines": 28, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நம்பிக்கையின் காத்திருப்பு !", "raw_content": "\n4தமிழ்மீடியா இந்த ஆண்டிற்கான பயணத்தைத் தொடங்கிய போது, நமது வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை, இன்று மீள் நினைவு கொள்கின்றோம். காத்திருப்புக் கனிந்திருக்கிறதா என்பதைக் காலம் உணர்ந்தும் என்னும் நம்பிக்கையோடு நாட்களைக் கடந்து செல்கின்றோம்.\nஅதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு - வள்ளுவப் பெருந்தகையின் இந்த வரிகளின் வலிமை, அறிந்த கணங்களாக இன்றைய பொழுதுகள் அமைகின்றன.\n4தமிழ்மீடியா இணையத்தில் செயற்பட ஆரம்பித்து ஏழாண்டுகள் முழுமையுற்று, இன்று எட்டாவது ஆண்டில் நடைபயிலத் தொடங்குகிறது. இந்தப் பயணம் பற்றிக் கடந்த காலங்களில் நிறையவே பேசியாயிற்று.\nஏழாண்டுகளில் எட்டிவிட்ட உயரங்கள் இருந்தபோதும், இன்னமும் தொட்டுவிட நினைக்கும் சிகரங்களை நோக்கியே எம் சிந்தனைகளும் செயற்திறனும்.\nதகவல் தொடர்புகள் விரிந்த இன்றைய யுகத்தில் இயல்பாகவுள்ள சவால்கள், பெருநிறுவனங்களின் வணிகமயமான செயற்பாடுகள் என எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் கடந்து, இலக்குகளை நோக்கிய பயணத்தில், எதிர்கொள்ளும் காத்திருப்பும் சுகமானதாக, சுவாரசியமானதாக, பொருள் பொதிந்ததாக உணர்கின்றோம்.\nஉணர்தலின் பொழுதுகளான இன்றைய நாட்களில், \" கொக்கொக்கக் காத்திரு அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு \" என்னும் வள்ளுவ வாய்மொழியின் வீரியம், எம்முள் விதைக்கின்ற தைரியத்தில், எம் எண்ணங்கள் கனியும் காலங்களுக்காகக் காத்திருக்கின்றோம்.\nகடந்து வந்த ஏழாண்டுகளில், சேர்ந்து வந்த வாசகப் பெருமக்கள், செயலூக்கம் மிக்கப் பங்காளர்கள், அனைவரையும் நன்றிகளோடு நினைவு கொள்கின்றோம். 4தமிழ்மீடியா மீதான உங்கள் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்கள், என எல்லாவற்றையும், எண்ணத்தில் சுமந்து, இன்னும் பயணிப்போம். இணைந்திருங்கள் இது நம்பிக்கையின் காத்திருப்பு \n\"தினமும் உலகைப் புதிதாய் காணலாம் \"\n- என்றும் மாறாத இனிய அன்புடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/sagayam-case-about-jaya.html", "date_download": "2019-05-22T17:21:16Z", "digest": "sha1:X4NETH2DDGGR2YJ7G5GDLQHRZ76Y4F2H", "length": 5525, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா மரணம் : சகாயம் தலைமையில் விசாரணைக் குழு கோரி வழக்கு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உயர் நீதிமன்றம் / சகாயம் / தமிழகம் / மரணம் / வழக்கு / ஜெயலலிதா / ஜெயலலிதா மரணம் : சகாயம் தலைமையில் விசாரணைக் குழு கோரி வழக்கு\nஜெயலலிதா மரணம் : சகாயம் தலைமையில் விசாரணைக் குழு கோரி வழக்கு\nMonday, April 17, 2017 அதிமுக , அரசியல் , உயர் நீதிமன்றம் , சகாயம் , தமிழகம் , மரணம் , வழக்கு , ஜெயலலிதா\nஜெயலலிதா மரணம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள மனுதாரர், சிகிச்சைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஜூலை 4-க்கு ஒத்திவைத்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை கோரிய வழக்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/17650.html", "date_download": "2019-05-22T17:13:30Z", "digest": "sha1:KW67C64IPAT6LMCF3JVIWFU2GTAXSUNT", "length": 10768, "nlines": 166, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க - Yarldeepam News", "raw_content": "\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nஇன்றைய சந்ததியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது தான் தலைமுடி பிரச்சினை\nவெள்ளை முடி, முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல், வழுக்கை இப்படி பல பிரச்சினைகள் தலை முடியில் உருவாகிறது.\nபெரும்பாலும் சிலருக்கு இளநரை தோன்றி தலை முடியின் அழகையே கெடுத்துவிடுகின்றது.\nஇதற்காக பலர் கண்ட கண்ட டைகளை வாங்கி தலைக்கு உபயோப்பதுண்டு. இது தற்காலிகமாக தான் நீடிக்கும் பிறகு பழைய நிறத்திற்கு மாறி விடுவதனால் நிரந்த தீர்வை தர முடியாது.\nஇதற்கு நாம் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு நரை முடியினை போக்க முடியும். தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.\nகற்றாழை சாறு 2 ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்\nமுதலில் கற்றாழை ஜெல்லை நன்றாக அரைத்து அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும்.\nஅதன் பின் இவற்றுடன் ஸ்ட்ராவ்பெர்ரி சாற்றையும் சேர்த்து கொள்ளவும்.\nஇறுதியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி, 15 நிமிட கழித்து தலைக்கு குளிக்கலாம்.\nஇவ்வாறு செய்து வந்தால் நரைகளில் இருந்து தப்பிக்கலாம். அதோடு முடி பளப்பளப்பாகவும் மிருதுவாகவும் காணப்படும்.\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nதலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க\nஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/relationship/03/192461", "date_download": "2019-05-22T16:53:01Z", "digest": "sha1:T2RCKMGU7EKU4KVK6FKIVF3WA4RQ3ZG5", "length": 8744, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அவனிடம் தினம் தினம் நான் அனுபவித்த சித்ரவதைகள்....பிரிவதற்கு இதுதான் காரணம்: மனம் திறந்த நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்ச���்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவனிடம் தினம் தினம் நான் அனுபவித்த சித்ரவதைகள்....பிரிவதற்கு இதுதான் காரணம்: மனம் திறந்த நடிகை\nபிரபல இந்தி நடிகை Chahatt Khanna தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள நிலையில், தான் அனுபவித்த நரக வேதனைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.\nநடிகை Chahatt Khanna 2013 ஆம் ஆண்டு Farhan Mirza என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nஇவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தனது கணவரை விட்டு கடந்த ஒரு மாதமாக பிரிந்து வாழும் நடிகை, அவரிடம் இருந்து தற்போது விவாகரத்து கோரியுள்ளார்.\nஇதற்கான காரணம் குறித்து தனது நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், திருமண வாழ்க்கையில் நான் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.\nஎனது கணவரிடம் இருந்து முன்கூட்டியே விவாகரத்து பெற்றுவிட முடிவுசெய்தேன், ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். என்னை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். என்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் என்னை இணைத்து அவர் தவறாக பேசுவார்.\nநடிகருடன் நான் கைகோர்த்து நடிக்கும் காட்சியை பார்த்துவிட்டு என்னை தவறாக விமர்சிப்பார். நான் யாரேனும் நண்பர்களது விருந்து நிகழ்ச்சிக்கு சென்றால், என்னுடன் வந்து அங்கு நடப்பவற்றை பார்த்துவிட்டு, வீட்டில் வந்து என்னை தவறாக விமர்சிப்பார்.\nஒருமுறை நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன், அப்போது என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அவரிடம் கெஞ்சினேன், ஆனால் அவர் என்னை கண்டுகொள்ளவில்லை.\nகுறிப்பாக என்னை, மனரீதியாக தொல்லை செய்தார். மேலும், பாலியல் உறவுக்கு மட்டும் நான் பயன்படுகிறேன் என்று அவர் கருதியதால் அவரிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=92117", "date_download": "2019-05-22T18:10:35Z", "digest": "sha1:EZF4F56PR4IO6OE7R7HRI3IPQEOW4HIU", "length": 13362, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruppathur poomayi amman temple festival | பூமாயி அம்மன் பூச்சொரிதல் பக்தர்கள் கோலாகலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nமண்வெட்டியால் உணவு கிளறி அன்னதானம் திருப்பதி, டெபாசிட் ரூ.12 ஆயிரம் கோடி\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபூமாயி அம்மன் பூச்சொரிதல் பக்தர்கள் கோலாகலம்\nதிருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூத்தட்டுக்களுடன் வந்து அம்மனை வழிபட்டனர். திருப்புத்துார் நகரின் தென் எல்லை தெய்வமாக பூமாயி அம்மன் கோயில் உள்ளது.\nஇங்கு பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மகேந்திரி, சாமுண்டி ஆகிய சப்தமாதாக்கள்எழுந்தருளியுள்ளனர். நடுநாயகமாக உள்ள வைஷ்ணவியே பூமாயி அம்மனாக பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் சித்திரையில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறுகிற���ு.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் சன்னதியில் அம்மனுக்கு அபி ஷேகம் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அம்மனுக்கு பட்டு எடுத்துவந்தனர்.\nமேலும் பூத்தட்டுக்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்கள் பூச்சொரிந்து அம்மனை குளிர்வித்தனர். காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து சந்தனக் காப்பில் வெள்ளி அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.இன்று அதிகாலை அம்மனுக்குபுஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்து பூச்சொரிதல் நடைபெறும். பின்னர் மாலையில் காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/end-the-road-kumar-sangakkara-mahela-jayawardene-000235.html", "date_download": "2019-05-22T17:40:34Z", "digest": "sha1:ZZNZSQRAXZTFU6MALBMALVER5X5WJWP2", "length": 15834, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றது சாதனை ஜோடி, சங்ககாரா-ஜெயவர்த்தனே! | End of the road for Kumar Sangakkara and Mahela Jayawardene - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றது சாதனை ஜோடி, சங்ககாரா-ஜெயவர்த்தனே\nஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றது சாதனை ஜோடி, சங்ககாரா-ஜெயவர்த்தனே\nசிட்னி: உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களாக வலம் வந்த இலங்கையின் குமார் சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்த்தனே ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். உலக கோப்பையின் காலிறுதியில் இலங்கை தோற்கடிக்கப்பட்டு வெளியேறியதால், இவ்விரு ஜாம்பவான்களுக்கும் இன்றே கடைசி போட்டியாக அமைந்துவிட்டது.\nஇந்தியாவின், சச்சின், கங்குலி, ஆஸ்திரேலியாவின் மெக்ராத், வார்னே, தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட், பொல்லாக், வெஸ்ட் இண்டீசின் வால்ஸ், அம்ப்ரோஸ், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றே, உலக கிரிக்கெட் அரங்கில் பெயர் பெற்ற இரட்டையர்கள் இலங்கையின் குமார் சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்த்தனே. நடுவரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கும் இவர்களை கண்டால் உலகின் அத்தனை பவுலர்களுக்கும் சிம்ம சொப்பனம்.\nசங்ககாரா 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12 ஆயிரத்து 203 ரன்களை குவித்துள்ளார். 58.66 இவரது பேட்டிங் சராசரியாகும். கிட்டத்தட்ட ஒரு போட்டிக்கு சராசரியாக 60 ரன்களை குவித்து வந்துள்ளார் சங்ககாரா. இதில் 38 சதங்கள், 51 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 319 ரன்கள் விளாசியுள்ளார்.\n403 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 14 ஆயிரத்து 189 ரன்கள் குவித்த சங்ககாராவின் பேட்டிங் சராசரி 41.97 ஆகும். இதில் 25 சதங்களும், 93 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 169 ரன்கள் குவித்துள்ளார்.\n56 டி20 போட்டிகளில் ஆடியுள்ள சங்ககாரா 1382 ரன்கள் விளாசியுள்ளார். சராசரி 31.40. அதிகபட்சமாக 78 ரன்களை ஒரு போட்டியில் குவித்துள்ள சங்ககாரா 8 அரைசதங்கள் விளாசியுள்ளார்.\nஜெயவர்த்தனே 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11814 ரன்களை குவித்து 49.84 என்ற சராசரியை வைத்துள்ளார். 34 சதங்கள், 50 அரை சதங்கள் விளாசிய ஜெயவர்த்தனே, ஒரு போட்டியில் 374 ரன்கள் குவித்தார்.\n447 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஜெயவர்த்தனே, 12646 ரன்களை குவித்து 33.45 என்ற சராசரி வைத்திருந்தார். இதில் சதங்கள் 19 மற்றும் அரை சதங்கள் 77 அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 144.\n55 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஜெயவர்த்தனே, 1493 ரன்களை குவித்து 31.76 என்ற சராசரியை பராமரித்துள்ளார். 1 சதம், 9 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்ச ரன் 100 ஆகும்.\nஉலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக இவ்விரு ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் அறிவித்திருந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுடன் இன்று இலங்கை பெற்ற தோல்வியால், அவர்கள் பயணம் இன்றோடு முடிவுக்கு வந்தது. பல நாட்டு வீரர்களும், இரு வீரர்களையும் வாழ்த்தி தகவல்களை அனுப்பி வருகின்றனர்.\nஜெயவர்த்தனேவை பொறுத்தளவில், ஒருநாள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், சங்ககாரா இவ்வாண்டு இறுதிவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடுவார். மற்றபடி பல நாடுகளிலும் நடைபெறும் ஐபிஎல் போன்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இவ்விருவரும் ஆட உள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\n4 hrs ago நம்மகிட்ட டைனமெட் போன்ற பவுலர்ஸ் இருக்காங்க.. உலக கோப்பை இந்தியாவுக்கே…\n4 hrs ago சும்மா அவரோட என்னை கம்பேர் பண்ணாதீங்க..அவர் வேற… நான் வேற…\n4 hrs ago ஜிங்குச்சா.. ஜிங்குச்சான்னு.. என்னங்க இது.. பயங்கரமா யோசிச்சு காமெடி செய்த இங்கிலாந்து\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nDhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ\nSuresh Raina Questioned Surya: நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய ரெய்னா-வீடியோ\nICC World Cup 2019 : உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு ரிக்கி பாண்டிங்- வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79492.html", "date_download": "2019-05-22T16:41:00Z", "digest": "sha1:MZ7C6UYWF532XC3475ZAEWJDZFEPSGPA", "length": 7111, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்..!! : Athirady Cinema News", "raw_content": "\n18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்..\nதமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் நடிகர் அஜித். இவருடைய படங்கள் வெளியாகும் போதும், அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடும் அஜித் வீடு திரும்பும்போது, அவரது ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து காரை பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அதையறிந்த அஜித், ரசிகருக்கு அறிவுரை கூறி நெகிழ வைத்திருக்கிறார்.\nஇதுகுறித்து ரசிகர் கூறும்போது, ‘என் வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து உள்ளேன் இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன் கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம் 18Km..\nசற்று தொலைவு தல கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார்.தல அழைத்தார் தல கூறியது என்னை நெகிழ வைத்தது. என் தம்பி உன் பெயர் என்ன என்றார். கணேஷ் என்றேன் தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். இது தவறு என்றார். உடனே Sorry அண்ணா என்றேன்.\nஉடனே தல, வா கணேஷ் போட்டோ எடுத்துக. ரொம்ப Tired ah இருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா என்று கேட்டார். அதுவே போதும் அண்ணா என்றேன். போட்டோ எடுத்தபின் விஸ்வாசம் கண்டிப்பா வெற்றி ஆகும் சார் என்றேன் Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை அழைத்தார்.\nநான் சொர்க்கத்திற்கே சென்று விட்டேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை ���ம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2140.html", "date_download": "2019-05-22T17:15:57Z", "digest": "sha1:OSWU57CVJ5EEP2C5B3V3UCRGC33KQATX", "length": 5317, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "கோச்சடையானுக்கு தியேட்டர் பிரச்சனை வருமா? கோதாவில் இறங்கிய இளவட்ட ஹீரோக்கள்!!", "raw_content": "\nகோச்சடையானுக்கு தியேட்டர் பிரச்சனை வருமா கோதாவில் இறங்கிய இளவட்ட ஹீரோக்கள்\nபொங்கலுக்கே திரைக்கு வர இருந்தது ரஜினியின் கோச்சடையான். ஆனால் அந்த சமயத்தில் கோச்சடையான் பணிகள் நிறைவடையாததால் கோச்சடையானை ஏப்ரல் 11-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். இப்படி முன்கூட்டியே அறிவித்ததால், ஏப்ரலில் விஸ்வரூபம்-2 படத்தை வெளியிடுவதாக இருந்த கமல்கூட மே மாதத்துக்கு மாறி விட்டார். ஆனால், இப்போது விஷாலின் நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயனின் மான்கராத்தே ஆகிய படங்கள் அதே ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.\nஅதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, நான் சிகப்பு மனிதன் பட நிறுவனத்திடம், ரஜினி படம் ஏப்ரலில் வருகிறதே என்று சிலர் கேட்டபோது, அதனால் என்ன, நாங்களும் எங்கள் படத்தை ஏப்ரலில் வெளியிட ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.\nஅதன்படி இப்போது ரிலீஸ் செய்கிறோம். எங்களுக்குப்போட்டியாக எத்தனை படங்கள் வந்தாலும் கவலைப்படவில்லை. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள். அதையடுத்து முக்கிய தியேட்டர்களை கைபபற்றும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைப்பார்த்த தியேட்டர் அதிபர்கள், எந்த படமாக இருந்தாலும் முன்பணம் தர மாட்டோம். விருப்பமானால் வாருங்கள் என்று புதிய கண்டிசனை பிறப்பித்துள்ளனர்.\nஅதற்கு, தியேட்டர் கிடைத்த���ல் போதும் என்று இளவட்ட ஹீரோக்களின் பட நிறுவனங்கள் உடன்பட்டு வருகின்றனர். ஆனால், கோச்சடையான் யூனிட்டோ, உடன்படுவதா வேண்டாமா என்று யோசனையில் இருந்து வருகிறது. ஆக, சினிமாக்காரர்களின் போட்டியை பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-22T17:45:02Z", "digest": "sha1:NNX3DM55YMFHVSNNH7RRIMDWISCIQZZP", "length": 12861, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு-மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு-மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு-மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா\nபணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல் களில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட் டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா நேற்று கூறுகையில், 59 நிமிடத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என்கிற மத்திய அரசின் முயற்சி மோசடியானது. இந்த திட்டத்தின் கீழ், இந்த இணையதளத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் யாராவது ஒருவர் கடன் பெற்றுள்ளனரா என்றும் விமர்சித்தார்.\nஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக 2017-ம் ஆண்டு முதல் இப்போதுவரை மாநில அரசின் வருவாய் இழப்பு ரூ.78,929 கோடியாக உள்ளது. இந்த இழப்பினை மத்திய நேரடி வரிகள் விதிகளின் கீழ் மத்திய அரசு இழப்பீடாக அளிக்க வேண்டும்.\nமத்திய அரசு ஸ்திரமாக உள் ளது என நம்பச் சொல்கிறது. ஆனால் தவறான முடிவுகளை மேற் கொள்கிறது. தவறான முடிவுகளை யும், தோல்வியளிக்கும் முடிவு களையும் மேற்கொள்கிறது. சிறு, குறு நிறுவனங்களின் மனதில் பொருளாதார தேக்கம் நிலவு கிறது என்கிற மனநிலையை உரு வாக்கியுள்ளது.\nஇந்திய சர்வதேச ஏற்றுமதி கண் காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மித்ரா இதனைக் கூறினார். விவ சாயிகள் மற்றும் முறைப்படுத் தப்படாத தொழில்களின் உள்ள வர்களின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தினை பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்புகள் இப்போது வரை தொடர்கிறது. வளர்ந்த நாடுகளான ஜப்பான், சுவிட்சர்லாந்து நாடுகளை விட இந்தியாவில் ஜிஎஸ்டி சதவீதம் அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.\nபணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியின் காரணமாக இந்திய ஜிடிபியில் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2015-16 முதல் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது என்றார்.\nNext articleசத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅனில் அம்பானியைத் தொடர்ந்து மோடியின் நண்பர் அதானியும் பிரபல செய்தித் தளத்திற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுகிறார்\nரஃபேல் விமானங்களை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் பாரீஸ் அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயற்சி\nகடின உழைப்புக்கு பலனில்லாமல் போகாது; பயம் வேண்டாம் – ராகுல் காந்தி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை\nதொடரும் இழுபறி: அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/avadikumar.html", "date_download": "2019-05-22T16:54:09Z", "digest": "sha1:I7EXZGL3W37R7HEWI5VN3AW4W3UZNOZB", "length": 6927, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "எங்க சின்னம்மாவுக்கு எதிராக… யார் வந்தாலும் இதுதான் நடக்கும்..! ஆவடிகுமார் ஆவேசம்..!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சசிகலா புஷ்பா / சென்னை / தமிழகம் / தொண்டர்கள் / எங்க சின்னம்மாவுக்கு எதிராக… யார் வந்தாலும் இதுதான் நடக்கும்..\nஎங���க சின்னம்மாவுக்கு எதிராக… யார் வந்தாலும் இதுதான் நடக்கும்..\nWednesday, December 28, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , சசிகலா புஷ்பா , சென்னை , தமிழகம் , தொண்டர்கள்\nசென்னையில் அதிமுக தலைமையகத்திற்கு வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் அதிமுகவினரால் தாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது வழக்கறிஞர், ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கின்றனர். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் தாக்கியதில் லிங்கேஸ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇச்சம்பவம் பற்றி ஆவடிகுமார் கூறுகையில், சசிகலா புஷ்பா யார், அதிமுகவின் உள் விவகாரத்தில் இவர் ஏன் தலையிட வேண்டும், அவரையோ அவரது ஆதரவாளர்களையோ தலைமையகத்தில் எப்படி அனுமதிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.\nஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், திமுகவுடன் கள்ள உறவு வைத்துகொண்டு அதிமுகவை காட்டி கொடுத்தவர், சசிகலாவின் கணவர் யார்\nஏற்கனவே தொண்டர்கள் கொதிச்சு போய் இருந்ததால் சசிகலாபுஷ்பாவின் ஆதரவாளர்கள் அடித்திருக்கின்றனர். எங்க சின்னம்மாவை பற்றி யார் விமர்சித்தாலும் அதிமுகவின் அதிரடி தொடரும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Ajith-in-jallikattu-protest.html", "date_download": "2019-05-22T17:35:38Z", "digest": "sha1:NMZ234RMHNNQMB7CIMJRMIWZJ5KDT3TF", "length": 7179, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தல அஜித் போராட்டத்தில் இறங்கினார் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / அஜித் / சினிமா / தமிழகம் / நடிகர் சங்கம் / போராட்டம் / ஜல்லிக்கட்டு / ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தல அஜித் போராட்டத்தில் இறங்கினார்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தல அஜித் போராட்டத்தில் இறங்கினார்\nFriday, January 20, 2017 அரசியல் , அஜித் , சினிமா , தமிழகம் , நடிகர் சங்கம் , போராட்டம் , ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கத்தின் போராட்டத்தில் அஜித் பங்கேற்றுள்ளார்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதிரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் ஒற்றுமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் மவுனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇப்போராட்டத்துக்கு நடிகர், நடிகைகளை தவிர வேறு யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாருமே ஒளிப்பதிவு செய்ய வர வேண்டாம் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇன்று காலை 8 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதி வழியில் மவுனப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தில் நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் பங்கேற்றுள்ளார்.\nமேலும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட���ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/574/thirunavukkarasar-thevaram-thirukkazhippalai-vanapavazha-vaithiranthu", "date_download": "2019-05-22T16:44:22Z", "digest": "sha1:NGGCR37Z2YNOZYQNBEYMLEEN3OXABCVV", "length": 32966, "nlines": 369, "source_domain": "shaivam.org", "title": "Thirukkazhippalai Thevaram - வனபவள வாய்திறந்து - திருக்கழிப்பாலை - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திர���வையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nசினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  1\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  2\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  3\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  4\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  5\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  6\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  7\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  8\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ.  9\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/film-industry-rally-in-chennai/", "date_download": "2019-05-22T18:02:44Z", "digest": "sha1:LBOGOIFTTY65B5IES25VHXR6KT6IMZBY", "length": 16194, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட துறையினர் சென்னையில் பேரணி! - film-industry-Rally-in-chennai", "raw_content": "\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nகோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட துறையினர் சென்னையில் பேரணி\nபிரச்னைகளை தீர்ப்பதன் மூலம், மக்கள் அனைவரும் சினிமா பார்க்க தியேட்டருக்கு வருவது எளிமையான விஷயமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்படத்துறையினர் சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்தார்.\nமார்ச் 1ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் திரையிடுவதில்லை என்ற முடிவை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. மார்ச் 15ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் பிலிம் சேம்பர் அலுவலகத்தில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nசினிமா துறையைச் சேராத ஒரு நிறுவனம் கோடிகோடியாய் சம்பாதிக்கிறது. திரைத்துறை இன்று பெரும் நெருக்கடியில் உள்ளது. விவசாயிகளும் திரைத்துறையினரும் ஓரே நிலையில்தான் உள்ளனர். இந்த வேலை நிறுத்தம் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடரும். சரியான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம். தியேட்டர்கள் அனைவரும் கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட்டிங் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் எங்கள் பிரச்னையை அரசிடம் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். எல்லோருக்கும் நல்லது செய்யதான் அரசு உள்ளது. செய்தி துறை அமைச்சர், முதல் அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைக்கப் போகிறோம். 149 சின்ன திரைப்படங்களுக்கு மானியம் கொடுத்த இந்த அரசாங்கம் எங்கள் பிரச்னையை தீர்த்து வைக்கும் என நம்புகிறோம். மக்கள் அனைவரும் தியேட்டருக்கு வருவது எளிமையான விஷயமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.\nதிரைத்துறையைச் சேர்ந்த அனைத்து சங்கத்தினரும் பேரணியாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். வரும் புதன் அல்லது வியாழன் அன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். அமைச்சரையும் முதல்வரையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர்கள் நேரம் ஒதுக்கித் தருவதை வைத்து பேரணியாக சென்று எங்கள் கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளோம்.’’\nதொழிலாளர் சம்மேளன தலைவர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது, ‘‘அனைத்து திரைப்பட சங்கங்களும் ஒன்றாக திரண்டு, முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம். சினிமா துறையை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மற்ற துறைகளிடம் அரசு வரி கட்டச் சொல்லுது. நாங்கள் வரி கட்ட தயாராக இருக்கிறோம் என்று சொல்கிறோம். எவ்வளவு கலெக்‌ஷன் நடக்குது என்ற விபரம் இல்லாததால், சரியாக வரி கட்ட முடியவில்லை. தொழில் துறையாக மாற வாய்ப்பு உள்ளது. 200 பேர் படம் பார்க்க வருகிறார்கள் என்றால் அவர்களிடம் 1000 பேருக்கான பணத்தை வசூல் செய்ய நினைக்கிறார்கள். முன்பு மூன்று வகையான கட்டணம் இருந்தது. அதை முறையாக வசூலிக்க வேண்டும். இது இல்லாததால் எங்களுக்கும் இழப்பு, அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. இதை ஒழுங்குப்படுத்தினால், பிரமாதமான தொழிலாக மாறும். இதை அரசு மட்டும்தான் செய்ய முடியும். இதுதான் எங்கள் திட்டம்.’’ என்றார்.\nபேரணிக்கு அனைத்து தரப்பினரையும் அழைத்துள்ளோம். ரஜினி, கமல், விஷால் படங்கள் எல்லாம் நின்று போய் உள்ளன. எனவே அவர்களும் கலந்து கொள்ள வேண்டும். நாங்கள் கார் பார்க்கிங், டிக்கெட் விலை குறைப்பு உள்பட அனைத்து கோரிக்கைகளையும் முதலில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொன்றாக சேர்க்கைவில்லை என்றும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nAyogya Tamil Movie: அயோக்யா படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nபார்த்தீபன் படத்தை உல்டா செய்து…. அவரையே நடிக்க வைத்து… அடடே ‘அயோக்யா’\nஅயோக்யா – சம்மருக்கேத்த செம மாஸ் எண்டர்டெய்னர்\n கடைசி நேரத்தில் அயோக்யா படத்திற்கு தடை வாங்கியது யார்\nநடிகர் சங்க விவகாரம்: சரத்குமார், ராதாரவியை கைது செய்து விசாரியுங்கள் – உயர்நீதி மன்றம்\nதயாரிப்பாளர்கள் சங்க விவகாரம்: சட்டம் மீண்டும் விஷாலுக்கு கைக்கொடுக்குமா\n‘என்னை விட பெரிய அனிமல் யாரா இருக்க முடியும்’ – முந்தைய விஷால் பட டிரைலர்களை தூக்கி சாப்பிட்ட ‘அயோக்யா’\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nசட்டினியின் நண்பன��� இட்லிக்கு இன்று உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nWhen, Where to Watch Lok Sabha Election Result 2019: மக்களவை தேர்தல் முடிவுகளை ஆன்லைனில் உடனுக்குடன் பார்ப்பது எப்படி\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection result in Ietamil: காலை 7 மணி முதல் தேர்தல் முடிவுகள் லைவ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகட்சி வேலைகள் தற்காலிக நிறுத்தம் – மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ளும் உதயநிதி ஸ்டாலின்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thiruttu-payalae-2-teaser-released/", "date_download": "2019-05-22T18:03:01Z", "digest": "sha1:I5A7GGS3L4JAM4SMVUIIVWIOA6C6KYZQ", "length": 8232, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'திருட்டுப் பயலே - 2' டீசர்; குழந்தைகள் அருகில் இருந்தால் தள்ளிச் செல்லுங்கள்! - Thiruttu payalae 2 teaser released", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\n'திருட்டுப் பயலே - 2' டீசர்\nசுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘��ிருட்டுப் பயலே -2’. வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு டீசரை பார்க்கவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nவீக் என்ட் சினிமா: ரிலீஸாகும் 8 படங்களில் உங்கள் சாய்ஸ் எது\nகடைசியில் சீரியலை கூட விட்டு வைக்கலையே தமிழ்ராக்கர்ஸ்… பாவம் பாபி சிம்ஹா\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் பாபி சிம்ஹா\nசுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே 2’ டிரைலர்\n‘திருட்டுப் பயலே 2’ ஃபர்ஸ்ட் லுக்\nதொடர்ந்து வில்லன் வேடங்கள் : பாதை மாறிய பாபி சிம்ஹா\nபெண்கள் உலகக்கோப்பை; இங்கிலாந்தை இன்று சந்திக்கும் இந்தியா\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் – விமர்சனம்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nTamil News Live: தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.\nகமலின் சர்ச்சைக் கருத்திற்கு பதில் அளிக்க விருப்பமில்லை – முதல்வர்\nஇதுவரை இவ்விவகாரத்தில் நடந்தவை என்ன என்பதை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/dmk-contest-thattanchavady-bypoll-puducherry-chief-minister-narayanasamy-announcement-344004.html?utm_source=/rss/tamil-fb.xml&utm_medium=23.63.72.134&utm_campaign=client-rss", "date_download": "2019-05-22T16:42:30Z", "digest": "sha1:RRPD7WNF6OENWR4IRZSWZRSIJMW5NJDN", "length": 16276, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும்… புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு | DMK contest in thattanchavady bypoll: Puducherry Chief Minister Narayanasamy announcement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n32 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n1 hr ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும்… புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரி, தட்டாஞ்சாவடியை தட்டிச் செல்லப் போவது யார்.. ஒரு விறுவிறு பார்வை- வீடியோ\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலோடு, 18 தொகுதி இடைத் த��ர்தலிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.\nஇன்று மாலை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.\nஅப்போது, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் எவை, எவை என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீட்டுக்கு போங்க.. பேசி தீர்க்கலாம்.. ராமதாஸ் - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nஇதனைத் தொடர்ந்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களவைத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என்று கூறினார்.\nமேலும், புதுச்சேரியில் மக்களவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 நாள் கடையெல்லாம் லீவு.. இந்தப் பக்கம் வந்துராதீங்க.. \"நடுக்கத்தில்\" புதுச்சேரி \"குடி\"மக்கள்\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nபோலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nபுதுச்சேரியில் இன்று முதல் 29ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nஎனக்கு ஒரு கோப்பு கூட வருவதில்லை.. எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க.. கிரண் பேடி வருத்தம்\n9 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமை.. ரீடிங் எடுக்க வந்த மின் ஊழியர் அட்டகாசம்\nரவுடிகளுக்கு எதிராக வணிகர்கள் கை கோர்க்க வேண்டும்.. கிரண் பேடி திடீர் அழைப்பு\nபிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது... முதல்வர் நாராயணசாமி சொல்கிறார்\nஅடக் கொடுமையே.. ரவுடியிடம் சரமாரியாக அடி வாங்கிய போலீஸ்காரர்.. வைரல் வீடியோ\nவெள்ளைச் சிறகு விரித்து.. வண்ண வண்ணப் பூக்களாய்.. வானில் விரிந்து பறந்து.. ஊசுட்டேரிக்கு போலாமா\nநிறு���்தாமல் சைக்கிள் ஓட்டி அசால்ட் செய்த 7 வயது சிறுவன்.. 82 கி.மீட்டரை கடந்து சாதனை\nமோர் குடிங்க.. கூலா ஓட்டுப் போடுங்க.. அசத்திய புதுச்சேரி தேர்தல் ஏற்பாடுகள்\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதுவையில் ஒரு பூத்தில் மறு வாக்குப் பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin narayanasamy chennai சென்னை ஸ்டாலின் நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=92118", "date_download": "2019-05-22T18:13:05Z", "digest": "sha1:JJAEHV7VVVEO3ZGMOJLK32GOXYQJGCQV", "length": 11535, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " TTD cash deposits in banks crosses Rs 12,000 cr mark | திருப்பதி, டெபாசிட் ரூ.12 ஆயிரம் கோடி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nபூமாயி அம்மன் பூச்சொரிதல் பக்தர்கள் ... அரியும் அரனும் சந்திக்கும் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருப்பதி, டெபாசிட் ரூ.12 ஆயிரம் கோடி\nதிருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், பல்வேறு வங்கிகளில் செய்துள்ள, முதலீடுகள், 12 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.\nஆந்திராவில் உள்ள, உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் இதர வருவாயை, வங்கிகளில், டெபாசிட் செய்கிறது.இவ்வாறு, பல்வேறு வங்கிகளில் செய்துள்ள, டெபாசிட் அளவு, 12 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதற்கு வட்டியாக, ஆண்டுக்கு, 845 கோடி ரூபாய் கிடைக்கும் என, தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேவஸ்தானத்திடம், 8.7 டன் தங்கம் உள்ளது. இதைத் தவிர, 550 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் உள்ளன.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/junga-2624", "date_download": "2019-05-22T17:08:11Z", "digest": "sha1:FHVHW7B4OC3YLLYXYEKF5U3CBPWJN6LU", "length": 14072, "nlines": 132, "source_domain": "www.cinibook.com", "title": "ஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு", "raw_content": "\nஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு\nகோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவான ஜூங்கா படத்தின் திரைவிமர்சனம். இதற்க்கு முன் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் அந்த அளவுக்கு எடுபடவில்லை அதனால் அவர் இந்த படத்தை மிகுந்த கவனத்துடன் கையாண்டுள்ளார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக நாம அணைத்து படங்களிலும் டான் போன்ற வில்லன்களை மிகவும் ஒரு வில்லத்தனமான தான் பார்த்திருப்போம் குறிப்பாக பயமுறுத்தும் வசனங்களையும் அதிரடி காட்சிகளிலும் மற்றும் மிகுந்த பணங்களை செலவு செய்வதுபோல் தான் நாம் அதிகம் தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம், ஆனால் இந்த படத்தில் நம்ம விஜய் சேதுபதி ரொம்ப கஞ்சமான ஒரு டான் கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்து நடித்திருக்கிறார்.\nபடத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி யோகிபாபு விடம் தன்னோட லட்சியம் என்ன என்பதை கூறுகிறார் அது என்னவென்றால் விஜய் சேதுபதி, அவரது தாத்தா, மற்றும் அவரது தந்தை ஒரு தியேட்டர்ரை கட்டிகாத்து வருகின்றனர். அத்தனை எப்படியாவது ஓடவைக்க வேண்டும், இதனால் அவரது அம்மாவை சந்தோசமாகவும் வைத்துக்கொள்ள முடியும் என்பது தான் அவரது லட்சியமாக இருந்தது, இதற்காக விஜய் சேதுபதி பிரான்ஸ் செல்கிறார் அங்கு சென்று தனது தியேட்டர்ரை மீட்டெடுக்க என்னவெல்லாம் செய்கிறார் இறுதியில் மீட்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது.\nஅதேபோல் பிரான்ஸ் செல்லும் விஜய் சேதுபதி அங்கு இருக்கிற சயீசாவை காதிலிக்கிறாரா இல்லை இங்கு இருக்கிற நாம நெல்லூர் பொண்ணு மடோனா செபெஸ்டியனை காதலிக்கிறாரா என்பது மற்றொரு பகுதி…\nஎன்ன தான் விஜய் சேதுபதி கஞ்சத்தனமாக இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்திற்காக அவர் சுமார் 30கோடி ருபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனைவரது கதாபாத்திரமும் ரொம்பவே இயல்பாவே இருக்குனு சொல்லலாம். அதேபோல சரண்யாவுடனான இமோஷனல் காட்சிகளும், மடோடாவுடனான காதல் காட்சிகளும் ரொம்ப அழகாக படத்திற்கு மெருகு சேர்த்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகளும் மிகவும் பிரமாதமாக அமைந்துள்ளது.\nதிரைக்கதை பற்று சொல்லப்போனால் படத்தின் அடுத்ததடுத்த காட்சிகளை அழகாக வடிவமைத்துள்ளார் சித்தார்த் விபின். குறிப்பாக விஜய் சேதுபதி பிரான்ஸ் சென்ற பிறகும் அவரது கஞ்சத்தனத்தை காட்டுவது சிறிது நகைச்சுவை கலந்த பகுதிகளாக உள்ளது. படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா இந்த படத்தில் தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்துள்ளார்.\nபிரான்ஸ் ஏன் சென்று இந்த படத்தை எடுத���திருக்கிறார் என்பது தான் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. பாரிஸ்க்கு பதிலாக இங்கு ஒரு இடத்தில் படமாக்கப்பட்டிருந்தாலும் கூட எந்த ஒரு மாற்றமும் வந்திருக்காது. அதேபோல் படத்தில் vfx சரியாக அமையவில்லை என்றும் கூறலாம் மற்றும் லாஜிக் மீறல்கள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தில் ஏமி ஜாக்சன் தான் முதலில் நடிப்பதாக இருந்தது ஆனால் பிறகு சயீசா அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகவும் நன்றாக செய்துள்ளார் குறிப்பாக விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகளும் சரி பாடல்களிலும் சரி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.\nமொத்தத்தில் குடும்பத்துடன் சென்று வார விடுமுறைகளை ஜாயாக செலவு செய்ய ஏற்ற படம் ஜூங்க…\nஇந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 2.9 தருகிறது.\nசர்கார் தீர்ப்புக்கு பிறகு முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ...இணையத்தில் வைரலாகி வருகிறது …..\nவிஷால் அரசியல் கட்சி தொடங்கிட்டாரா\nNext story சிம்புவின் பெரியார் குத்து அரசியல் பாடல்- வைரலாகி வருகிறது \nPrevious story காஜல் அகர்வால் தெலுங்கில் இப்படி எல்லாம் ஆபாசமாக ஆடுவாரா\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவைரமுத்து மகன் என்ன சொன்னார் தெரியுமா\nஅட்லீக்கு வந்த சோதனையை பாருங்களேன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2012/12/bermuda-triangle.html", "date_download": "2019-05-22T17:04:45Z", "digest": "sha1:A6ZQ3RHARBHK27UANYVA5KDX5ZND34BX", "length": 27524, "nlines": 250, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்! ஏன்?", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 31, 2012\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்படலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம், தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்\nவடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது, கப்பல்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்குமே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது, கப்பல்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்குமே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது……………\nகப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுக் கடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்த்து விடும்,… கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்\nசரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.\n1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்வது அவர்களது இலக்காக இருந்தது. கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுப்பாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் ப��யின, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலக் காடுகளில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்\nசில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,…. புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.\nவேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்ததாக கூறுகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்த��ு, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமாவை அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு\nகப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்\nவார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன், புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது. அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது. அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து எளிமையாக கீழிருக்கும் படம் சொல���லும்\nஇந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம், பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம், பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம் ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்\nவிஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்\nநன்றி : வால்பையன் வலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nபெர்முடா முக்கோ���ம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி.....\nஉடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்\nகோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..\nவாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான 'மௌத் ஃப்ரஸ்னர்...\nகி.செ.துரையின் சிகரம் தொட்ட சிந்தனையாளர் நூல் அறிம...\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nதட்டில் & இலையில் சாப்பிடுவதன் பயன்கள்\nகாது கேட்கா விட்டால் என்ன\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T17:27:18Z", "digest": "sha1:OUHJR2TGNK7GMYRQLI5XNYWOTDE7EVIP", "length": 7834, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்சி பீடம் – GTN", "raw_content": "\nTag - ஆட்சி பீடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ஆட்சி பீடம் ஏறுவதனை தடுக்க சர்வதேச சதித்திட்டம் :\nமஹிந்த ஆட்சி பீடம் ஏறுவதனை...\nதொழிற்சங்கப் போராட்டங்களை கண்டு அஞ்சப் போவதில்லை – ராஜித சேனாரட்ன\nதொழிற்சங்கப் போராட்டங்களை கண்டு அஞ்சப் போவதில்லை என...\nபிரதான இரண்டு கட்சிகளும் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில்லை – அனுரகுமார\nபிரதான இரண்டு கட்சிகளும் நாட்டு மக்களுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் தண்டிக்கவில்லை – நாமல் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியமில்லை – பிரதமர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமஹிந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏற வேண்டுமென சீனா விரும்புகின்றது – எகனமி நெக்ஸ்ட்\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்ப��\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/date/2018/10", "date_download": "2019-05-22T16:53:15Z", "digest": "sha1:NSXIN65QLSKTMFREBENNXGJIGX23UT6B", "length": 2786, "nlines": 80, "source_domain": "knrunity.com", "title": "October 2018 – KNRUnity", "raw_content": "\nதஞ்சாவூர் பரணி மருத்துவமனை மருத்துவர் Dr.சாந்தி மகப்பேறு மருத்துவர் கூத்தாநல்லூர் வருகை\nகூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்\nகூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60912041", "date_download": "2019-05-22T16:35:50Z", "digest": "sha1:YRG4IIE6GQAGU4TVU7COFXOWJ73K7LHF", "length": 53656, "nlines": 764, "source_domain": "old.thinnai.com", "title": "நகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” | திண்ணை", "raw_content": "\nநகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”\nநகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”\nநகர வாழ்வின் கலவையான அனுபவங்களில் உள்ள கவித்துவமான தருணங்களைப் படம்பிடிப்பதில் ஆர்வமுள்ள கவிஞராக மெட்ரோ பட்டாம்பூச்சி தொகுதியின்மூலம் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார் கே.ஆர்.மணி. ஒருசில கவிதைகளில் விலகிப்போன கிராமத்துவாழ்வைப்பற்றி வருத்தம் தோய்ந்த ஆதங்கமும் கழிவிரக்கமும் தென்பட்டாலும் எண்பத்தெட்டு கவிதைகளில் பெரும்பாலானவை நகரத்தையே களமாகக் கொண்டவை. “எதுவும் நடக்கலாம்” என்றொரு கவிதை இத்தொகுதியில் உள்ளது. நகரமனிதர்களுக்குமட்டுமே சாத்தியமான உலகத்தைச் சித்தரிக்கும் கவிதை இது. ஒரு பேருந்துப்பயணம் அல்லது தொடர்வண்டிப்பயணத்தில் உட்கார்ந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ பயணம் செய்யும் ஒருவன் அந்தப் பயணத்தில் நிகழ்வதற்குச் சாத்தியமான எல்லாவற்றையும் பட்டியலிடுகிறது. ஒரு பட்டியல்கூட நல்ல கவிதையாவதற்குச் சாத்தியமுண்டு என்பதற்கு இதை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பகவத் கீதை படிக்கலாம், குறுஞ்செய்திகள் அழிக்கலாம், காய்கறி நறுக்கலாம், அரசியல் திரைப்படக்கதைகளைப் பேசிப் பகிர்ந்துகொள்ளலாம் என, ஒரு பயணத்தில் சாத்தியமான எல்லா விஷயங்களையும் முன்வைத்துவிட்டு, இறுதியில் அந்தப் பயணத்தில் யாராவது வெடிகுண்டு வைத்திருக்கலாம், அது வெடிக்கவும் செய்யலாம், செத்தும் போகலாம் என்று கசப்போடு சொல்லிமுடிகிறது. மனிதன் நகரைநோக்கி எதற்காக குடியேறுகிறான் வாழ்வதற்காக. மூன்று வேளை சோற்றுக்குத் தேவையான பணத்தைத் தடையில்லாமல் சம்பாதிப்பதற்காக. உழைப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால், உழைக்கமட்டுமே தெரிந்த லட்சக்கணக்கான மக்கள் நகரத்தைநோக்கி தினந்தினமும் வந்தபடி இருக்கிறார்கள். தங்குமிடத்துக்கும் வேலை செய்யும் இடத்துக்கும் இடைப்பட்ட பயணத்தொலைவு ஒவ்வொரு நாளிலும் நாலைந்துமணிநேரங்களை எடுத்துக்கொள்கிறது. அந்த நேரத்தின் இழப்பை ஈடுகட்டும் விதத்தில்தான் பயணத்திலேயே படிப்பது, எழுதுவது, அழுவது, சின்னச்சின்ன வேலைகளைச் செய்துமுடிப்பது, பின்னல் போடுவது எல்லாமே நிகழ்கின்றன. வாழ்வைத் தேடி வந்த நகரத்தில் வாழ்வை உறுதிசெய்துகொள்ள தினந்தினமும் அந்தப் பயணங்கள் தேவைப்படுகின்றன. அந்தப் பயணமே, மரணத்தைநோக்கிய பயணமாக அமையுமென்றால், குடியேற்றமே அபத்தமாக மாறிவிடுகிறதல்லவா வாழ்வதற்காக. மூன்று வேளை சோற்றுக்குத் தேவையான பணத்தைத் தடையில்லாமல் சம்பாதிப்பதற்காக. உழைப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால், உழைக்கமட்டுமே தெரிந்த லட்சக்கணக்கான மக்கள் நகரத்தைநோக்கி தினந்தினமும் வந்தபடி இர��க்கிறார்கள். தங்குமிடத்துக்கும் வேலை செய்யும் இடத்துக்கும் இடைப்பட்ட பயணத்தொலைவு ஒவ்வொரு நாளிலும் நாலைந்துமணிநேரங்களை எடுத்துக்கொள்கிறது. அந்த நேரத்தின் இழப்பை ஈடுகட்டும் விதத்தில்தான் பயணத்திலேயே படிப்பது, எழுதுவது, அழுவது, சின்னச்சின்ன வேலைகளைச் செய்துமுடிப்பது, பின்னல் போடுவது எல்லாமே நிகழ்கின்றன. வாழ்வைத் தேடி வந்த நகரத்தில் வாழ்வை உறுதிசெய்துகொள்ள தினந்தினமும் அந்தப் பயணங்கள் தேவைப்படுகின்றன. அந்தப் பயணமே, மரணத்தைநோக்கிய பயணமாக அமையுமென்றால், குடியேற்றமே அபத்தமாக மாறிவிடுகிறதல்லவா வாழ்வதற்காக வந்த இடத்தில் வாழ்க்கையைத் தொலைப்பதற்கே நம் பயணம் காரணமாக அமையலாமா வாழ்வதற்காக வந்த இடத்தில் வாழ்க்கையைத் தொலைப்பதற்கே நம் பயணம் காரணமாக அமையலாமா வாழ்வதைப்பற்றிய மறுபரிசீலனைக்குத் தூண்டுகிற நல்ல கவிதை இது. ஆயினும் மணி இந்த அடுக்கிலும் சொல் கச்சிதத்திலும் போதிய கவனத்தைச் செலுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. வெடிகுண்டுகளைப்பற்றிய வரிகள் முத்தாய்ப்பாக அமைக்கப்பட்ட ஒரு கவிதையில் ஐந்தாவது வரியிலேயே ஒரு வெடிகுண்டு வெடித்துவிடுவது கவிதையின் வலிமையைக் குறைத்துவிடுகிறது.\nதொகுப்பின் முக்கியக் கவிதைகளில் ஒன்று “குர்சி” . குர்சி என்பது நாற்காலியைக் குறிக்கும் இந்திச்சொல். மரத்தாலான ஓர் அ•றிணைப்பொருள் நாற்காலி. உயிரில்லாதது. உட்காரப் பயன்படுத்தும் பொருளென்றாலும் சில சமயங்களில் அதிகாரத்தின் குறியீடாகவும் விளங்கும் தன்மையுடையது. அதிக விலைகொடுத்து அந்த நாற்காலியை வாங்குகிறான் ஒருவன். அதில் உட்கார்ந்திப்பதே ஆனந்தமான அனுபவமாக இருக்கிறது அவனுக்கு. முதலில் தன்னைத்தவிர வேறு யாரையும் அந்த நாற்காலியில் அமர அவன் அனுமதிப்பதில்லை. பழகிய பிறகு, அந்தத் தனிமை பொறுக்கமுடியாததாக இருக்கிறது. அந்தச் சலிப்பை போக்கிக்கொள்ள எல்லாரையும் தன்னைச் சூழ்ந்துகொள்ள அனுமதிக்கிறான். இப்போது குழந்தைகளும் பெரியவர்களும்கூட தயக்கமில்லாமல் வந்து, அந்த நாற்காலியில் அமர்கிறார்கள். ஏறிக் குதிக்கிறார்கள். அழுக்காக்குகிறார்கள். பயன்பாட்டின் காரணமாக, புது நாற்காலியின்மீது சற்றே பழமை படியத் தொடங்குகிறது. எதிர்பாராத ஒரு கணத்தில் அவன் மனம் ஓர் உண்மையைக் கண்டடைகிறது. ஒரு நுகர்வாளனின் கோணத்தில் அதுவரை அ•றிணையாகக் கண்ட நாற்காலி, உயிர்ப்புள்ள ஒன்றாக மாறுதலடைகிறது. மரப்பொருளென்றாலும் அதற்கும் தனக்குமிடையே எவ்வித வேறுபாடுமில்லை என்ற உண்மையை உணர்கிறது. முதுமை இருவர்மீதும் படியத் தொடங்கும்போது, இருவரையுமே அது சமஅளவிலேயே பாதிக்கிறது. காலத்தின் முன் எல்லாம் ஒன்றே என்னும் தெளிவையும் தான் இவ்வளவுதான் என்ற தெளிவையும் மௌனமாக உள்வாங்கிக்கொள்ளும் கணத்தை இக்கவிதையில் அழகாகச் சித்தரித்திருக்கிறார் மணி. நம்மை மீறி காலம் ஏதோ ஒரு கட்டத்தில் நம் கண்களை மூடியிருக்கும் திரையை அகற்றி தன் விஸ்வரூபத்தைக் காட்டி மறைகிறது. மரப்பொருளான நாற்காலிக்கு, அது நாற்காலியாகப் பயன்பட்ட காலத்தையும் தாண்டி ஒரு பயன் இருக்கிறது. குப்பையள்ளிச் செல்கிறவர்களுக்கோ அல்லது வீட்டில் வேலை செய்கிறவர்களுக்கோ பரிசாகக் கொடுக்கப்படலாம். அது இன்னும் சில காலம் பயனளிக்கலாம். பிறகு, அதன் துண்டுகள் அடுப்பெரிக்கவோ, எதற்காகவாவது முட்டுக்கொடுக்கவோ பயன்படலாம். ஆனால், மரணத்துக்குப் பிறகு மனிதனால் விளையக்கூடிய பயன் எதுவுமே இல்லை. நம் முன் இன்னொரு திரையும் விலகிவிழுகிறது.\nகுர்சி கவிதை, அ•றிணை-உயர்திணை இடைவெளி அழிந்து கலைகிற தருணத்தை முன்வைக்கும்போது, விலங்குக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி அழிந்து கலைகிற தருணத்தை முன்வைக்கிறது டயரும் நடுத்தெரு நாய்களும் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை. நகரத் தெருவில் சாதாரணமாகக் காணக்கிடைக்கக்கூடிய ஒரு காட்சியையே முன்வைக்கிறது இக்கவிதை. இடமும் வலமுமாக கணந்தோறும் வாகனங்கள் ஏராளமாக அலைகிற ஒரு தெரு அது. தெருவின் நெருக்கடி புரியாமல் ஒரு நாய் படுத்துக் கிடக்கிறது. எதிரே ஒரு வாகனம் கடுமையான வேகத்துடன் வருகிறது. அந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு வருகிறவன் உறங்கும் நாயைப் பார்க்கிறான். ஒரு நாய்க்காக வேகத்தைக் குறைக்கவேண்டுமா என்ற யோசிக்கிறான் அவன். கியர் மாற்றி பிரேக் போடவேண்டுமா என்று அலட்சியமாக நினைக்கிறான். ஒலிப்பானை அழுத்துவதில்கூட அவன் அலட்சியம் காட்டுகிறான். அதனால் அழுத்தவில்லை. வேகம் குறையாமலேயே வண்டி பாய்ந்து வருகிறது. எப்படியோ தான் தாக்கப்படுவோம் என்று உணர்ந்துகொண்ட நாய் சட்டென்று விழித்துப் பின்னகர்ந்து உயிர்பிழைத்துவிடுகிறது. பிழைத்ததா இல்லையா என அறியும்பொருட்டு, அந்த நாயைத் திரும்பிப் பார்க்கிறான் அவன். அதன் கண்களையும் அவற்றில் ஒருகணம் ஒளிர்ந்த மிரட்சியையும் உயிராசையையும் கண்டு அவன் மனம் நிலைகுலைந்துவிடுகிறது. கலவரமும் பெருமூச்சும் இணைந்த அதே பார்வை, நிறுவனத்தைவிட்டு வெளியேற்றுவதற்கான முன்னறிவிப்புச்சீட்டு வழங்கப்பட்ட அன்று அவன் விழிகளிலும் படிந்திருந்தது. உயிராசையும் தப்பிப்பிழைக்கிற தருணத்தில் வெளிப்படும் உணர்வும் விலங்குக்கும் மனிதர்களுக்கும் பொதுவான ஒன்றே என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான். நாயை அற்பமாக நினைத்து, அடித்துவிட்டு செல்வது பிழையில்லை என நினைப்பது அவனைப் பொருத்தவரை நியாயமென்றால், அவனை அற்பமாக நினைத்து வேலையைவிட்டு நீக்க கடிதம் கொடுக்கிற நிறுவனத்தின் நடவடிக்கையும் நியாயமல்லவா நாயின் கண்களில் ஒளிவிட்ட சுடர் அவன் கண்களைத் திறந்துவிடுகிறது.\n“சத்திரம்” கவிதையிலும் அ•றிணைவழியாக உயர்திணைக்கு எட்டித் தாவுகிற ஒரு முயற்சி தெரிகிறது. ஒரு சத்திரக்காட்சி இக்கவிதையில் இடம்பெறுகிறது. மாப்பிள்ளை அழைப்பில் தொடங்கி மூன்றுநாள் திருமணச் சடங்குகளும் முடிந்து எல்லாரும் வெளியேறுகிற கட்டம்வரை சொல்லப்படுகிறது. பரபரப்புகள் அடங்கி அமைதி நிலவும் தருணம்f. அதுவரை துடிப்பு நிறைந்ததாகக் காட்சியளித்த சத்திரம் அமைதியில் உறங்கத் தொடங்குகிறது என கவிதை முடிவடைகிறது. சத்திரம் ஒரு கட்டடம் மட்டுமே. அது களைத்து உறங்கப் போவதாகச் சொல்வது, பரபரப்பு அடங்கி அமைதியில் ஆழ்ந்து நிற்கும் அதன் கோலத்தைக் குறிக்கும் ஒரு குறியீடாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். கவிதையில் இடம்பெறும் சத்திரத்தை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளலாம். திருமணம் நல்லபடி நடைபெறவேண்டுமே என பரபரப்பாக எல்லாவற்றையும் பார்த்துப்பார்த்துச் செய்யும் பெற்றோர்கள் அல்லவா அந்தச் சத்திரம். சாதாரண ஒரு கல்கட்டிடம் சட்டென்று ஒரே கணத்தில் உயிருள்ள மனிதர்களின் உருவத்தை அடைந்துவிடுகிறது.\nநகரமனிதர்களின் மனநிலையைச் சித்தரிக்கும் பல கவிதைகள் இத்தொகுப்பில் இருந்தாலும் “மின்மினியும் பட்டாம்பூச்சியும்” முக்கியமான ஒன்று. ஒருபுறம் நகரத் தொடர்வண்டியில் பிரயாணம் செய்பவன். இன்னொரு புறம் அழுக்குச் சாக்கடை ஓரம் நிமிர்ந்து நிற்கிற செடியின் முடியில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சி. கிளம்புவதற்கான சமிக்ஞை விளக்கு எந்த நேரமும் ஒளிரத்தொடங்கலாம் என்கிற நிலைமை. விளக்கு ஒளிர்ந்ததும் தொடர்வண்டி கிளம்பிவிடும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான கட்டத்தில்தான் அவன் அந்தப் பட்டாம்பூச்சியைப் பார்க்கிறான். அதைப் பார்த்ததுமே, அது எழுந்து சிறகசைத்துப் பறக்கவேண்டும், சிறகில் விரிகிற நிறத்தைக் கண்ணாரப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் அவன் நெஞ்சில் ஆசையெழுகிறது. அசையாத பட்டாம்பூச்சியைப் பார்fத்து பதற்றத்தோடு விளக்கு ஒளிர்வதற்கு முன்பாக சீக்கிரமாக சிறகு படபடத்து படம்காட்ட மாட்டாயா என்று கேட்பதுதான் கவிதை.\nஒரு கோணத்தில் இக்கவிதை நகரமனிதர்களுடைய அழகியல் நாட்டத்தை வெளிப்படுத்தும் கவிதையாகச் சொல்லலாம். மனிதர்களின் ஆழ்மனத்தில் அழகியலுக்கான ஏக்கம் உள்ளது. அதைத் துய்த்துத் திளைப்பதற்கான வாய்ப்புகளையெல்லாம் பரபரப்பான வாழ்க்கை பறித்துக்கொண்டுவிட்டது. எங்கும் எதற்காகவும் நிற்கவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது தினசரி வாழ்க்கை. சூரியனையோ, நிலவையோ, விண்மீன்களையோ பார்க்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறரர்கள் மனிதர்கள். இப்படிப்பட்ட சூழலில் பயணத்தின் இடைவழியில் பட்டாம்பூச்சியைக் கண்டதும் உள்ளார்ந்த அழகியல் பொங்கியெழுகிறது. அந்த தன்னிச்சையான மனஎழுச்சியின் காரணமாகத்தான் அவன் அந்தப் பட்டாம்பூச்சியிடம் மன்றாடுவதுபோல கேட்டுக்கொள்கிறான்.\nஇன்னொரு கோணம் இருக்கிறது. உலகில் படைக்கப்பட்fடிருக்கிற எல்லாமே தனக்காகவே என்ற எண்ணம் மனிதர்களிடையே பொதுவாக இருக்கிறது. இயற்கையில் உள்ள நீர், காடு, மலை, குன்றுகள், தோட்டம், பறவைகள், விலங்குகள் எல்லாமே தனக்காகவே படைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். இயற்கையைக் கட்டுப்படுத்தி அதனை ஆட்சிசெய்யும் கனவும் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்குகிறது. விரிந்திருக்கும் இயற்கையின்பால் இவர்களுக்கு துளியும் நேசமே இல்லை. இயற்கையின் படைப்பில் ஒரு சிறு பகுதியே மானுடக்கூட்டம் என்கிற தௌiவுமில்லை. இயற்கையை தன்னைநோக்கி வளைக்கவேண்டும். யானை தன் தும்பிக்கையால் மரக்கிளையை இழுத்து வளைப்பதுபோல. இயற்கையை வெற்றிகொண்டு ஆட்சி செய்யவேண்டும், இயற்கையை கட்டுப்படுத்த வேண்டும். இப்படி ஏராளமான பேராசைகள் அவர்களை ��ணந்தோறும் உந்தித் தள்ளியபடி இருக்கின்றன. இவையனைத்தும் நகரமனிதர்களிடம் மற்றவர்களைக் காட்டிலும் சற்றே கூடுதலாக உள்ளன. கைதட்டி அழைத்தால் ஓடோடி வந்து ஆட்டோ நிற்கிறது. ஒரு தொலைபேசித் தகவல் மட்டுமே போதும், இருக்குமிடம் தேடிவந்து வாடகைவண்டி ஏற்றிக்கொண்டு செல்கிறது. பல வேலைகளை அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி, மற்றவர்களை ஏவிச் செய்வித்துக்கொள்ளக் கூடிய சூழல் நகரத்தில் அதிகமாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பழகியதாலே, நகரமனிதனின் மனம் சுபாவத்தின் அடிப்படையில் பட்டாம்பூச்சியைப் பார்த்து சிறகுவிரித்து காட்டச் சொல்கிறது. பட்டாம்பூச்சி சிறகு படபடத்து பறப்பதைக் காண விருப்பமுள்ளவர்கள், காத்திருந்து பார்ப்பதுதான் முறை. பறவைநோக்கர்கள் மணிக்கணக்கில் காட்டிலும் மலைப்பகுதிகளிலும் காத்திருந்துதான், அவை வானத்தில் தென்படும்போது பார்த்து மகிழ்கிறார்கள். இதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. ஆனால், நகரமனிதர்களுக்கு அந்தப் பொறுமையும் காத்திருப்பதற்கான நேரமும் இல்லை. அவசரம், அவசரம் என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டதைப்போல கணந்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வேகம்தான் பட்டாம்பூச்சியைப் பார்த்து விளக்கு சுடர்விடும்முன்பாக சிறகு விரிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளும் குரலுக்குக் காரணம். ஒரேஒரு சின்ன உரையாடல் வழியாக நகரமனிதர்களின் மனோபாவத்தை வெளிப்படுத்தும் மணியின் கவிதை வழங்கும் வாசிப்பனுவபம் முக்கியமானது.\nபெரும்பாலான நகரக்காட்சிகளே மணியின் கவிதைகளில் இடம்பெறுகின்றன. காட்சிகள்வழியாக மனிதமனோபாவத்தை உணர்த்துவதற்கு அவர் முயற்சி செய்கிறார். இதுவே அவருடைய பலம். சில சமயங்களில் அவர் முயற்சி வெற்றியில் முடிவடைகிறது. சில சமயங்களில் அவர் எதிர்பார்த்த முடிவு கிடைப்பதில்லை. பல கவிதைகளில் மணி சொற்களை வாரியிறைத்தபடி செல்கிறார். காட்சி முழுமை பெற்ற பின்னரும், இன்னும் கொஞ்சம் சொற்களைச் செலவு செய்ய விரும்புகிறது அவர் மனம். இதுவே அவருடைய கவிதைகளில் பலவீனமாகத் தெரியும் அம்சம்.\n(மெட்ரோ பட்டாம்பூச்சி. கவிதைகள். கே.ஆர்.மணி. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011 விலை.ரூ.45)\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nலிபரான் அறிக்கை – அரசியல் – நீதி.\nமுள்பாதை 8 (���ெலுங்கு தொடர்கதை)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -10\nநாடக வெளி வழங்கும் மாதரி கதை\nநினைவுகளின் தடத்தில் – (39)\nமலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)\nபுரிவதே இல்லை இந்தக் கதைகள்\nவேத வனம் -விருட்சம் 62\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1 மதுவருந்தும் அங்காடி (The Tavern)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20 பாகம் -2\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை\nஅணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்\nநூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.\nதந்திரங்களின் திசைகளும் அன்பின் பயணமும் ஜெயந்தி சங்கரின் “குவியம்”\nநகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”\nபுனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2\nPrevious:பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars) பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nலிபரான் அறிக்கை – அரசியல் – நீதி.\nமுள்பாதை 8 (தெலுங்கு தொடர்கதை)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -10\nநாடக வெளி வழங்கும் மாதரி கதை\nநினைவுகளின் தடத்தில் – (39)\nமலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)\nபுரிவதே இல்லை இந்தக் கதைகள்\nவேத வனம் -விருட்சம் 62\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1 மதுவருந்தும் அங்காடி (The Tavern)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20 பாகம் -2\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை\nஅணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி ��ெலென் ஸீபோர்க்\nநூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.\nதந்திரங்களின் திசைகளும் அன்பின் பயணமும் ஜெயந்தி சங்கரின் “குவியம்”\nநகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”\nபுனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnaseiithy.com/galleries/amaratha-amirthalingam-opening-the-idol", "date_download": "2019-05-22T17:13:21Z", "digest": "sha1:LGCNYWYSLVOORDTIKAAKMU6LH6JCSJB6", "length": 3585, "nlines": 27, "source_domain": "tnaseiithy.com", "title": "TNA Seiithy || அமரர் அ.அமிர்தலிங்கம் உருவச்சிலை திறந்துவைப்பு", "raw_content": "\nஅமரர் அ.அமிர்தலிங்கம் உருவச்சிலை திறந்துவைப்பு\nதமிழ்த் தேசியக் கொள்கை உடைய தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்\nதமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செய்தியை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார் அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/islathil-manitha-neyam-kathal/", "date_download": "2019-05-22T17:21:55Z", "digest": "sha1:SRCCE3VZCYHCUJ7HKYC6LW43HSTFD6RY", "length": 7343, "nlines": 113, "source_domain": "www.ismailsalafi.com", "title": "இஸ்லாத்தில் மனித நேயம் காத்தல் | Video | Paragahadeniya – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஇஸ்லாத்தில் மனித நேயம் காத்தல் | Video | Paragahadeniya\nஅஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி\nஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (13)\nPrevious இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]\nNext யூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 14]\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/04/95.html", "date_download": "2019-05-22T17:31:57Z", "digest": "sha1:P73FUIMCRK7VMM5QL4VKC2C366T6JZM6", "length": 5248, "nlines": 85, "source_domain": "www.karaitivu.org", "title": "சுவாமி விபுலாநந்தரின் 95வது துறவறதின நிகழ்வுகள். - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu சுவாமி விபுலாநந்தரின் 95வது துறவறதின நிகழ்வுகள்.\nசுவாமி விபுலாநந்தரின் 95வது துறவறதின நிகழ்வுகள்.\nசுவாமி விபுலாநந்தரின் 95வது துறவறதினம் இன்று\nஇன்று 19ஆம் திகதி சித்ரா பௌர்ணமி தினமாகும். இன்றையநாளைப்போன்றொரு\nதினத்தில்தான் உலகின்முதல் தமிழ்ப��பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி\nவிபுலாநந்த அடிகளர் துறவறம் பூண்ட நாளாகும்.\nஅதனை சிறப்பிக்கும் முகமாக சுவாமி விபுலானந்தரின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு காவி அஸ்திரம் மற்றும் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இன் நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் மற்றும் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61524-nabi-and-bairstow-combine-to-sink-delhi-capitals.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T16:51:58Z", "digest": "sha1:FLAVLXO2LYSQVEL6R6H64XBCRWNZW5YT", "length": 12830, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நபி, பேர்ஸ்டோவ் கூட்டணியால் ஐதராபாத் 3 வது வெற்றி! | Nabi and Bairstow combine to sink Delhi Capitals", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nநபி, பேர்ஸ்டோவ் கூட்டணியால் ஐதராபாத் 3 வது வெற்றி\nடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 16-வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா 11 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தவான் 12, ரிஷாப் பன்ட் 5 ரன்களில் மீண்டும் ஏமாற்றினர்.\nஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக விளையாடினார். திவாதியா, இங்கிராம் தலா 5 ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினர். அதனால், டெல்லி அணிக்கு மிடில் ஆர்டரும் கை கொடுக்கவில்லை. நன்றாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் 43(41) ரன்னில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.\nமோரிஸ் 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் அக்ஸர் படேல் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அக்ஸர் 13 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது நபி, கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.\nஎளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ 28 பந்தில் 48 ரன் எடுத்தார். விஜய் சங்கர் 16 ரன்னும் வார்னர், பாண்டே, ஹூடா தலா 10 ரன் எடுத்தனர். கடைசி கட்டத்தில் 9 பந்தில் 17 ரன் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் நபி. யூசுப் பதான் 9 ரன்னுடனும் முகமது நபி 17 ரன்னுடனும் இறு திவரை களத்தில் இருந்தனர்.\nஐதராபாத் அணிக்கு இது 3-வது வெற்றி. டெல்லி அணிக்கு இது 3-வது தோல்வி.\n“சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு அரணாக திகழ்கிறது” - முதலமைச்சர் பழனிசாமி\n''விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவின் பின்னணி குரல்: ஏ.ஆர்.ரகுமானின் ஆந்தம்' - எதிர்பார்ப்பில் 'அவென்ஜர்ஸ்: என்ட் கேம்'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்\nடெல்லியை வீழ்த்திய சிஎஸ்கே - 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி\n“ரிஷப்க்கு ஷூ லேஸ் கட்டிய ரெய்னா” - ஜென்டில்மேன் கேம் என ரசிகர்கள் பாராட்டு\nமிரட்டுமா சிஸ்கே படை - டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு\n‘நாக் அவுட்’ தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்குமா டெல்லி அணி\nகொல்கத்தா வெளியேறியதால் ஐதராபாத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஹாட்ரிக் கேட்ச்சை கோட்டைவிட்ட போல்ட் - திட்டிய மிஸ்ரா\nதிணறவைத்த ராஜஸ்தான் பந்துவீச்சு - ரிஷப் அரைசதத்தால் டெல்லி வெற்றி\n‘10 ஓவரில் அடிச்சு முடிக்கணும்’ - சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளுமா டெல்லி அணி\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு அரணாக திகழ்கிறது” - முதலமைச்சர் பழனிசாமி\n''விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவின் பின்னணி குரல்: ஏ.ஆர்.ரகுமானின் ஆந்தம்' - எதிர்பார்ப்பில் 'அவென்ஜர்ஸ்: என்ட் கேம்'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24228.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T16:50:46Z", "digest": "sha1:6RRNEFADP44U67GOG66ZDBKDNXBUGUM7", "length": 5934, "nlines": 26, "source_domain": "www.tamilmantram.com", "title": "செஸ்-தமிழக வீரர் அதிபனுக்கு கிராண்ட் மாஸ்டர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > செஸ்-தமிழக வீரர் அதிபனுக்கு கிராண்ட் மாஸ்டர்\nView Full Version : செஸ்-தமிழக வீரர் அதிபனுக்கு கிராண்ட் மாஸ்டர்\nசர்வதேச செஸ் போட்டியில் வெற்றி\nதமிழக வீரர் அதிபனுக்கு கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பாஸ்கரன் அதிபன் (17 வயது) கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார்.\nசெக் குடியரசில் நடந்த ஒலோமாக் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (ஆக. 4&12), அதிபன் 9 சுற்றுகளில் 7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இந்த வெற்றியால் 3வது ‘ஜி.எம். நார்ம்’ பூர்த்தி செய்த அவர் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆனார்.\nசென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் அவருக்கு நாளை (ஆகஸ்ட் 15) 18வது பிறந்த நாளாகும். சிறந்த செஸ் வீரரான இவர் கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு மிகப் பெரிய கவுரவம் கிராண்ட் மாஸ்டர் பட்டம். மூன்று முறை ‘ஜி.எம். நார்ம்’ பூர்த்தி செய்யும் ஒருவர் கிராண்ட் மாஸ்டராக அறிவிக்கப்படுவார்.\nகடந்த ஆண்டு தேசிய ‘பி’ பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 முறை பட்டம் வென்ற அதிபன் முதல் ஜி.எம். அந்தஸ்தை பெற்றார்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரிசாவில் நடந்த போட்டியில் அவருக்கு 2வது ஜி.எம். அந்தஸ்து கிடைத்தது. தற்போது, செக் குடியரசில் நடந்த போட்டியில் பட்டம் வென்றுள்ள அவர் இந்தியாவின் 23வது கிராண்ட் மாஸ்டர் ஆனார். தமிழகத்திருந்து இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமை அதிபனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 20 வயதில் இந்த பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nகிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளதை அடுத்து உலக போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை அதிபன் பெற்றுள்ளார்.\nதமிழகத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றவர்கள் விவரம்:\nவிஸ்வநாதன் ஆனந்த், கிருஷ்ணன் சசிகிரண், அருண் பிரசாத், மகேஷ் சந்திரன், ஆர்.ஆர்.லஷ்மண், தீபன் சக்கரவர்த்தி, ஆர்.பி.ரமேஷ், எஸ்.ஆர்.கிடாம்பி, பாஸ்கரன் அதிபன்.\nசெஸ் ரஷ்யாவின் தேசிய விளையாட்டு\nஆனால் செஸ் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் தான்\nஅதிபா உன்னால் தமிழகமும் பாரதமும் பெருமைபடுகிறது\nதமிழகத்துக்குப் பெருமை தேடித்தந்த இளம் செஸ் வீரன் பாஸ்கரன் அதிபனுக்குப் பாராட்டும் பெருமைமிகு இச்செய்தியை இங்கு பகிர்ந்துகொண்ட அறிஞர் அவர்களுக்கு நன்றியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/hair-oil", "date_download": "2019-05-22T17:18:06Z", "digest": "sha1:S5OJ7AWLEAHZEIZARJVKO57OZ5KQJBQW", "length": 10078, "nlines": 112, "source_domain": "tamil.boldsky.com", "title": "Hair Oil News - Hair Oil Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க... ஒரே நாள்ல சரியாகிடும்...\nமுடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். காலநிலை விளைவை தவிர்த்து தினசரி அடிப்படையில் நாம் செய்யும் சில விஷயங்களும் இந்த நிலைக்கு காரணமாக அமையலாம். நாம் வெயில் காலத்தில் தான் வெயில் அதிகமாக இருப்பதால் மு...\nமருதாணியை மட்டும் வெச்சு எப்படி ரொம்ப அடர்த்தியா முடி வளர்க்கலாம்\nஎல்லாருக்கும் வலிமையான அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் கூந்தலுக்கு என நிறைய மெனக்கெடல்களை செய்வார்கள். கூந்தலை பராமரிப்ப...\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...\nஅழகான நீளமான, அடர்த்தியான கூந்தலை உலகம் முழுவதும் உள்ள அணைத்து பெண்களுக்கு விரும்புவார்கள். அழகின் அடையாளமாக விளங்குவது நீளமான அடர்த்தியான தலை முடி என்பது மறுப்பதற்கில்லை. ...\n பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயில் தவிர யாரையும் நம்பாதீங்க...\n20 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே எல்லோரும் சந்திக்கிற தலைமுடி பிரச்சினை தான் இந்த முடி உதிர்வு பிரச்சினை. இதில் பெரும்பாலும் கீழ்வரும் இரண்டு வகையைச் சேர்ந்தவையாகத் தான் இருக்கி...\nவழுக்கை விழற மாதிரி இருக்கா அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...\nஇந்த ஜோஜோபா ஆயில் ஜோஜோபா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இது பொதுவாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வளரக் கூடிய தாவரமாகும். இந்த எண்ணெய் பொதுவாக அழகு பராமரிப்பு க்கு...\nஇப்படி இருக்கிற தலையில அடர்த்தியா ம��டி வளரணுமா இந்த விதைய எண்ணெயில போட்டு தேய்ங்க...\nஇன்றைய காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எல்லாருக்கும் ராபுன்சல் மாதிரி அழகான அடர்த்தியான கருமையா...\nநீளமான கருகரு கூந்தல் வேணும்னா குப்பைமேனி இலையை இப்படி செஞ்சு தேய்ங்க...\nஉங்கள் கூந்தலுக்கு நன்மை பயக்கும் செடிகளில் குப்பைமேனியும் ஒன்று. இது எப்படி பயன்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா வாருங்கள் இந்த பதிவின் மூலம் கூந்தலுக்கு அவை ஏற்படுத்...\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்... வீட்டிலே தயாரிக்கலாம்\nமருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு மண்டையில் தீவிரமான முடி இழப்பால் உண்டாகும் வழுக்கை...\nஇளநரையை நிரந்தரமாகப் போக்கும் கறிவேப்பிலை ஹேர்ஆயில்... தயாரிப்பது எப்படி\nகறிவேப்பிலை இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள். இது உணவிற்கு தனி சுவையையும் வாசனையையும் கொடுக்கிறது. பொதுவாக பலரும் வீட்டில் கறிவேப்பிலை செடியை வளர்த்து வ...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/saudis-listening-pm-modi-calls-for-measures-to-cushion-oil-shock/", "date_download": "2019-05-22T17:57:19Z", "digest": "sha1:S6BLKJW5RPAVQGNNLPDWB2YTDDGXDUQC", "length": 21520, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெட்ரோல் டீசல் விலை நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை - Saudis listening, PM Modi calls for measures to cushion oil shock", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி...\nசவுதியின் பெட்ரோலியத் துறை அமைச்சர், இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், அருண் ஜெட்லி, நிதி ஆயோக் தலைவர் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பு\nஅதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை அதிகரிப்பதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலையும் அதிகரித்து வ��ுகிறது.\nமத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி, டீலர் கமிசன்கள் என அனைத்தும் சேரும் போது பொதுமக்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோலின் விலை, உற்பத்தி விலையில் இருந்து பல மடங்கு அதிகமாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களின் அன்றாட தேவைகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nபெட்ரோல் டீசல் விலை நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை\nஇது தொடர்பாக நேற்று முக்கியமான ஆலோசனை ஒன்றை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், மற்றும் நிபுணர்கள் பங்கேற்றார்கள். அதில் பங்கேற்று பேசிய நரேந்திர மோடி “தொடர்ந்து அதிகரித்து வரும் பண வீக்கத்தினால் எண்ணெய் உற்பத்தி மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு அதிக அளவு பண முதலீடு செய்துவருகிறது இந்தியா.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nமேலும் கச்சாப் பொருட்களின் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளே தீர்மானம் செய்கின்றன. உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஒரு கூட்டணி என்பது அனைத்து சந்தைகளிலும் இருந்து வருகிறது. அதே போன்ற ஒரு கூட்டணி எண்ணெய் உற்பத்தியிலும் நுகர்வோர் மற்றும் உற்பத்தி நாடுகளுக்கும் இடையே நிலவினால் இது போன்ற விலை உயர்வினை கட்டுப்படுத்த இயலும் என்று கூறியிருக்கிறார்.\nதொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியா தன்னுடைய 85% எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவருகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் பெரிய அளவிலான பொருளாதார சிக்கல்களை இந்தியா அடைந்துள்ளது.\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொருட்களுக்கான பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைத்தால், விலைவாசி உயர்வுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் பேசியிருக்கி��ார்.\nஅமெரிக்காவின் பொருளாதார தடையின் பிடியில் ஈரான்\nநவம்பர் மாதத்தில் இருந்து ஈரான் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்திருக்கிறது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பற்றி விவாதிக்க 3வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நேற்று பிரதமர் நடத்தினார். அதில் சவுதி அரேபியா பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல் பாலி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர்கள் கலந்து கொண்டனர். அந்த உயர்மட்டக் கூட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட சர்வதேச வர்த்தக வளர்ச்சியின் பாதிப்பினைப் பற்றி எடுத்துரைத்தார் நரேந்திர மோடி.\nஎண்ணெய் நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு உரிய அளவில் முதலீடு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். நடத்தப்பட்ட ஆலோசனை முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் போடப்படும் முதலீட்டினை அதிகரிப்பது மற்றும் உற்பத்தி மற்றும் நுகர்வு நாட்டினர் எப்படி எண்ணெய் பொருட்களின் விலையை சீராக வைப்பது என்பது தொடர்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் மோடி. அதில் எண்ணெய் பொருட்களின் விலை மற்றும் உற்பத்தியினை அந்த நாடே தீர்மானம் செய்கிறது. போதுமான அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட அந்த நாடுகள் சில முக்கியமான மற்றும் தனித்துவமான கொள்கைகளை கடைபிடிக்கிறது. இதன் விளைவாகவும் எண்ணெய்ப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. எண்ணெய் பொருட்களின் விலையை குறைப்பது பற்றி உற்பத்தி நாடுகள் தீர்மானம் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் மோடி.\nஇந்தியன் எனெர்ஜி போரம்மில் பேசிய சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல் ஃபலிஹ் “நுகர்வு நாடுகளின் வலி என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி மிகவும் சத்தமாக வருத்தத்துடன் தெரிவித்தார். உலகின் அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா நிச்சயம் இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காணும். நரேந்திர மோடி பொன்முட்டையிடும் வாத்துகளை விலைவாசி உயர்வால் கொன்றுவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்” என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் அல் ஃபலிஹ்.\nஇந்தியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அதே போல் தொழில் அதிபர்கள் அனில் அகர்வால், முகேஷ் அம்பானி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nலோக்சபா தேர்தல் 2019 – ஏழைகளின் பக்கம் நான் – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு\nLok Sabha Election 2019 Controversy: சௌகிதார் அடைமொழி முதல் குகை தியானம் வரை… 70 நாட்கள் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள்\n3 முக்கிய மாநிலங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் தலைமையை முடிவு செய்யும் 143 தொகுதிகளில் வெற்றி யாருக்கு\nகுகையில் விடிய விடிய தியானம்..திடீர் பிரஸ் மீட் மோடியின் கேதர்நாத் பயணத்திற்கு பின்னால் இருக்கும் காரணம்\nஒரே நேரத்தில் பேட்டி: மீண்டும் ஆட்சிக்கு வருவோம்- மோடி, தேர்தல் ஆணையம் பாரபட்சம்- ராகுல்\nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதி அல்ல : கமலுக்கு பிரதமர் மோடி பதிலடி\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nஃபானி புயல் : மீட்பு மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1000 கோடி உடனடி நிதி – மோடி அறிவிப்பு\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\n2019 Election Results Tamil Nadu: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தமிழ்நாட்டின் பிரதான இரு கட்சிகளின் வட்டாரத்திலும் மத்திய அமைச்சர் பதவி யார், யாருக்கு என்கிற பேச்சு களை கட்டியிருக்கிறது.\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nElection results 2019 Tamil Nadu: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான தேர்தலாக 2019 நாடாளுமன்றத் தேர்தல் அமைகிறது.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/tamim-iqbal-batting-one-handed-after-fracture-shows-his-true-love-for-bangla-tigers/articleshow/65826628.cms", "date_download": "2019-05-22T17:53:37Z", "digest": "sha1:H6TGZZH5NSJOBBCVV5R2GJNPELETVJOJ", "length": 18027, "nlines": 180, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamim Iqbal: உடைந்த விரலுடன்.... ஒரு கையால்.... ‘பேட்டிங்’ செய்த வங்கதேச ‘புலி’.... தமிம்! - The 29-year-old is Bangladesh's all-time leading run-scorer and centurion in One-Day Internationals (ODIs) and his absence will come as a significant blow to the team's hopes in the Asia Cup 2018. | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nஉடைந்த விரலுடன்.... ஒரு கையால்.... ‘பேட்டிங்’ செய்த வங்கதேச ‘புலி’.... தமிம்\nஇலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச வீரர் தமிம் இக்பால் உடைந்த கையுடன், ஒரு கையால் ‘பேட்டிங்’ செய்ததார்.\nஉடைந்த விரலுடன்.... ஒரு கையால்.... ‘பேட்டிங்’ செய்த வங்கதேச ‘புலி’.... தமிம்\nஹைலைட்ஸ்அவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்றனர். அதில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இடது ஆள்காட்டி விரலில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.\nதுபாய்: இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச வீரர் தமிம் இக்பால் உடைந்த கையுடன், ஒரு கையால் ‘பேட்டிங்��� செய்ததார்.\nஐக்கிய அரபு எமிரேட்சில் 14 வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் துவங்கி நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் தகுதி பெற்றது.\nதுபாயில் நடந்த முதல் லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி, இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.\nஇந்நிலையில் இப்போட்டியில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்த போது, இலங்கையில் லக்மல் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில், தமிம் இக்பாலின் இடது மணிக்கட்டு பகுதியில் பந்து பலமாக தாக்கியது. இதனால மைதானத்தை விட்டு, ‘ரிட்டையர்டு ஹர்டு’ முறையில் மைதானத்தை விட்டு வெளியேறினார் தமிம்.\nஇதையடுத்து அவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்றனர். அதில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இடது ஆள்காட்டி விரலில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு தமிம் இக்பால் மீண்டும் மைதானத்துக்கு திரும்பினார்.\nஇந்நிலையில் வங்கதேச அணி, 229 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்த போது, தமிம் உடைந்த விரலுடன் ‘பேட்டிங்’; செய்ய களமிறங்கினார். ஒருபுறம் இவர் கம்பெனி கொடுக்க, மறுபுறம் பவுண்டரி மழை பொழிந்த முஷ்பிகுர் ரஹீம், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவரின் துணிச்சலான செயலால் வங்கதேச அணிக்கு 32 ரன்கள் கூடுதலாக கிடைத்தது.\nஇந்நிலையில் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் தமிம் பங்கேற்மாட்டார். இன்று இவர் தாயகம் திரும்பவுள்ளார். இவருக்கு பதிலாக நஜ்முல் சாந்தோ மாற்று வீரராக ஆப்கானிஸ்தான் போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் நஜ்முல் சாந்தோவும் விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொட��்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்....\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nYuvraj Singh: இந்திய அணிக்கு இல்லன்னா, வெளிநாட்டு அணிக்கு வி...\nஉலகக் கோப்பைக்கு முன் நடந்த கொடுமை - அணியின் எல்லா வீரர்களும...\nMS Dhoni: ஓய்வுக்கு பின்னர் என்ன செய்வது.. இப்போதே தோனி எடுத...\nBangladesh Cricket: வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ந...\nENG vs PAK 5th ODI: தோனியை போல் ஸ்டெம்பை பார்க்காமல் ரன் அவு...\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nரெண்டு பேரும் இந்தியாவுக்கு தான் விளையாடுறோம்..: விமர்சனத்துக்கு மூக்குடை கொடுத்..\nTeam India: ‘தல’... ‘தளபதி’ தலைமையில் கெத்தா கிளம்பிய இந்திய படை....: கோப்பையுடன..\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஉடைந்த விரலுடன்.... ஒரு கையால்.... ‘பேட்டிங்’ செய்த வங்கதேச ‘புல...\nஆசிய கோப்பை- இலங்கை அணியை வீழ்த்தி வங்காளதேசம் அசத்தல்...\nரஹீம் சதத்தால் மீண்டது வங்கதேசம்: இலங்கைக்கு 262 இலக்கு...\nஆசியக் கோப்பை: வங்கதேச வீரரின் கை உடைந்தது...\nரவி சாஸ்திரி கோரிக்கையை ஏற்றது ஆஸி., கிரிக்கெட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=90887", "date_download": "2019-05-22T18:17:01Z", "digest": "sha1:5P5ELAUXEBBO3ZJ6W2BQ4BGTJTQEWWHQ", "length": 12522, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pearur Nataraja Perumal Festival | பேரூர் நடராஜ பெருமானுக்கு திரவியங்களால் அபிஷேகம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nவடவள்ளி மருதமலை முருகன் கோவிலில் ... அவிநாசி கோவில் சித்திரை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபேரூர் நடராஜ பெருமானுக்கு திரவியங்களால் அபிஷேகம்\nபேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு பால், தயிர், தேன், நெய் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.\nபேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா கடந்த, 11ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது; மறுநாள் கொடியேற்றம் நடந்தது. அடுத்தடுத்த நாட்களில், அதி மூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு நிகழ்வும், வெள்ளி ரிஷப வாகன காட்சியும், அறுபத்து மூவர் திருக்காட்சியும் நடந்தன.\nதொடர்ந்து, யாக சாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தன. கடந்த 18ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி அம்பாள், சோமாஸ்கந்தர், விநாயகர், முருகப்பெருமானை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். நேற்று (மார்ச்., 22ல்) அதிகாலை, 3:30 மணிக்கு மேல், நடராஜ பெருமானுக்கு பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=92119", "date_download": "2019-05-22T18:14:33Z", "digest": "sha1:NIZZ5NTSUGKTXWPLYIU7MYJ2ZXMELY4B", "length": 14383, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ponneri karikrishna perumal temple festival | அரியும் அரனும் சந்திக்கும் திருவிழா: பொன்னேரியில் கோலாகலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோ���ில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nதிருப்பதி, டெபாசிட் ரூ.12 ஆயிரம் கோடி தர்மராஜ சுவாமி கோவிலில் முறம், ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஅரியும் அரனும் சந்திக்கும் திருவிழா: பொன்னேரியில் கோலாகலம்\nபொன்னேரி: கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு, அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு திருவிழா பொன்னேரியில் கோலாகலமாக நடைபெற்றது.\nபொன்னேரி, திருவாயர்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, 19ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக, காலை, 7:30 மணிக்கு நாச்சியார் திருக்கோயில், இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை ஆகிய உற்சவங்கள் வெகு விமரிசை யாக நடைபெற்றன.நள்ளிரவு துவங்கி, நேற்று அதிகாலை வரை, அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு திருவிழா கோலாகலமாக நடந்தது.நள்ளிரவு, 12:00 மணிக்கு, கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள், மாடவீதிகள் வழியாக வலம் வந்து ஹரிஹரன் பஜார் வீதியின் தேரடியில் நிலை கொண்டார். அதன் மறுமுனையில் பஞ்ச மூர்த்திகளுடன் சேஷ வாகனத்தில் வந்த அகத்தீஸ்வரர், அலங்கார விளக்குகளுடன் வீற்றிருந்தார்.ஆனந்தவல்லி தாயார், சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை பாலசுப்ரமணியன் ஆகியோர் தனித்தனி வா��னங்களில் வீற்றிருந்தனர்.அகத்தீஸ்வரர் மற்றும் கரிகிருஷ்ண பெருமாளுக்கு தாம்பூலங்கள், மாலைகள் மங்கள இசையுடன் மாற்றப்பட்டு, தீபாராதனை கள் காட்டப்பட்டன.நேற்று, அதிகாலை, 5:30 மணிக்கு, அகத்தீஸ்வரர், கரிகிருஷ்ண பெருமாள் ஆகியோர், ஒரே சமயத்தில், அரிஅரன் பஜார் வீதியில் உள்ள கோதண்ட ராமன் சன்னதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் சந்தித்தனர்.அரியும், அரனும் சந்தித்தப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணா என கோஷங்களை எழுப்பி, இரண்டு சுவாமிகளையும், ஒருசேர வணங்கி வழிபட்டனர்.தொடர்ந்து, பஞ்சமூர்த்தி களுடன் அகத்தீஸ்வரரும், பெருமாளும் மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaishnavagitavali.com/2018/10/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T17:46:41Z", "digest": "sha1:TKH5HE63VJZ4IHQ5MPALIRCE7WNB67HA", "length": 4509, "nlines": 87, "source_domain": "vaishnavagitavali.com", "title": "ஸ்ரீ தாமோதராஷ்டகம் | Vaishnava Gitavali", "raw_content": "\nலஸத் குண்டலம் கோகுலே ப்ராஜமானம்\nபராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய கோப்யா\nருதந்தம் முஹுர் நேத்ர யுக்மம் ம்ருஜந்தம்\nகராம்போஜ யுக்மேன ஸாதங்க நேத்ரம்\nம���ஹுஹ் ஷ்வாச கம்ப த்ரி ரெகாங்க கண்ட\nஸ்தித க்ரைவம் தாமோதரம் பக்தி பத்தம்\nஇதி த்ருக் ஸ்வ லீலாபிர் ஆனந்த குண்டே\nஸ்வ கொஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம்\nபுனஹ் ப்ரேம-தஸ்த்வம் ஷதா வ்ருத்தி வந்தெ\nவரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா\nந சான்யம் வ்ருணே ஹம் வரேஷாதபீஹ\nஇதம் தே வபுர்நாத கோபால பாலம்\nஸதா மே மனஸ்யா-விராஸ்தாம் கிமன்யைஹ்\nஇதம் தே முகாம்போஜம் அத்யந்த நீலைர்\nவ்ருதம் குந்தலை ஸ்னிக்த ரக்தைஸ்ச கோப்யா\nமுஹுஷ்சும்பிதம் பிம்ப ரக்தாதரம் மே\nமனஸ்யாவிராஸ்தாம் அலம் லக்ஷ லாபை\nநமோ தேவ தாமோதரானந்த விஷ்ணோ\nபிரஸீத பிரபொ துக்க ஜாலாப்தி மஞம்\nக்ருபா த்ரிஷ்டி வ்ருஷ்ட்யாதி தீனம் பதானு\nக்ருஹாணெஷ மாம் அஞம் ஏத்யக்ஷி த்ருஷ்யை\nகுவேராத்மஜௌ பத்த மூர்த்யைவ யத்வத்\nத்வயா மோசிதௌ பக்தி பாஜௌ க்ருதௌ ச\nததா ப்ரேம பக்திம் ஸ்வகாம் மே பிரயச்ச\nந மோக்ஷே கிரஹோ மேஸ்தி தாமோதரேஹ\nநமோ ராதிகாயை த்வதீய ப்ரியாயை\nநமோ நந்த லீலாய தேவாய துப்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120859", "date_download": "2019-05-22T18:09:59Z", "digest": "sha1:IQWBJ5XWNZZQ7GZ7YTO7JC3D5A3XEHQK", "length": 96110, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா", "raw_content": "\n« ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி… கிருஷ்ணன்\nஅருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்\nஅருணா ராய் பேட்டி 1\nஅருணா ராய் பேட்டி 2\nகொலாபா, மும்பையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு, கடற்கரையை ஒட்டி, இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கார்கில் போர் முடிந்தவுடன், போரில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்னும் நோக்கில், ஆறு மாடிக் கட்டிடம் கட்ட அரசின் அனுமதி பெற்று, ஒரு திட்டம் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கியபின், நகர் வளர்ச்சி வாரிய விதிகளுக்கும், கடற்கரையோர கட்டிட விதிமுறைகளுக்கும் முரணாக, எந்த அனுமதியுமில்லாமல், அது 31 மாடித் திட்டமாக மாற்றப்பட்டது. அரசியல் வாதிகளும், ராணுவ அதிகாரிகளும், அதில் பல வீடுகளை, தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொண்டார்கள். அந்த ஊழல் வெளிப்பட, ஐந்து முன்னாள் முதல்வர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் எனப் பலர் சிக்கினர். மாநிலத்தின் அன்றைய முதல்வர் ��தவி விலக நேரிட்டது.\n2G, காமன் வெல்த், வேதாந்தா பல்கலைக்கழக நில ஒதுக்கீடு எனப் பல முறைகேடுகள் பொதுவெளிக்கு அந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்தன. இவை அனைத்தின் பின்னும், மிக முக்கியமான ஒரு சட்டம் இருக்கிறது. அதன் பெயர் தகவல் அறியும் சட்டம். வெறும் 10 ரூபாய் கட்டணம் கட்டி, அரசு அலுவலகங்களில் நடைபெறும் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களை எவரும் பெற்றுக் கொள்ள முடியும் என்னும் ஒரு சாத்தியம் இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய மக்களுக்குக் கிடைத்தது.\nபல அரசாங்கங்களை வீழ்த்திய இந்தச் சட்டம் பெரும் சட்ட மேதைகளாலோ அன்றிப் பெரும் அரசியல் தலைவர்களாலோ இயற்றப்படவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜஸ்மண்ட் மாவட்டத்தில், ஆரவல்லி மலைச் சரிவையொட்டிய தேவ்துங்ரி என்னும் வறண்ட கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் நான்கு லட்சியக் கிறுக்குகளால் உருவாக்கப்பட்டது. அவர்களும், பெரும் அரசாங்கங்களை வீழ்த்த வேண்டும் என இந்தச் சட்டத்தை உருவாக்க வில்லை. தங்கள் கிராம மக்களுக்கு அரசு திட்டங்கள் வழியாக, நேர்மையாகச் சேர வேண்டிய அடிப்படைக் கூலியான 11ரூபாயை வேண்டித்தான் 1987 ஆம் ஆண்டு துவங்கினார்கள்.\nஅருணா, 1946 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை ஜெயராம், தில்லியில் அரசுப்பணியில் இருந்தார். தன் பள்ளிக் கல்வியை அவர், தில்லி, சென்னை கலாக்‌ஷேத்ரா, புதுச்சேரி அரவிந்தர் பள்ளி, தில்லி பாரதிய வித்யாபவன் என, பல கல்விநிலையங்களில் பயின்றார். தில்லிப் பல்கலைக்கழகத்தின் இந்திரப்ரஸ்தா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 1967 ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணித் தேர்வை வென்று, தமிழகத்தில் பணியில் மாவட்ட ஆட்சிப் பணியில் சேர்ந்தார். தன் நண்பரான பங்கர் ராயுடன் திருமணம் நிகழ்ந்தவுடன், தில்லிக்கு மாற்றலாகி வந்தார். அரசு அதிகாரியாக, அந்த விதிகளுக்குட்பட்டு, உண்மையாக மக்கள் பணியாற்றுதல் கடினமாக இருந்தது. 1975 ஆம் ஆண்டு தன் வேலையைத் துறந்து, கணவர் பங்கர் ராயுடன், அவரது வெறும்பாதக் கல்லூரியில், ஊரக முன்னேற்றப்பணிகளில் ஈடுபட்டார். அங்கு பணியாற்றுகையில், அவருடன் ஷங்கர் சிங் என்பவர் நண்பரானார். அவர்களோடு, அமெரிக்காவில் கிடைத்த கல்வி வாய்ப்பை உதறி சமூகப் பணியாற்ற வந்த நிகில் டே என்னும் 21 வயது இளைஞரும் இணைந்து கொண்டார்.\nமூவரின் எண்ண அல��வரிசையும், கனவுகளும் ஒன்றாக இருந்தன. மக்களிடையே ஜனநாயக நிறுவனங்கள் பற்றிய அறிதல் மிகக் குறைவாக இருந்தது. தங்களது உரிமைகள் பற்றிய அறிதலும் பெரிதாக இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மக்களிடையே எடுத்துச் செல்லவேண்டும் என்பதே அவர்கள் மூவரின் கனவு. மகாத்மா காந்தி, ஜெயப்ரகாஷ் நாரயண் வழியில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கம் ஒன்றைத் துவங்குவோம் என முடிவு செய்தார்கள். அதற்கான நிறுவனம், வழிமுறைகள் அனைத்தும் மக்களோடு பணியாற்றுகையில், இயல்பாக, தானே உருவாகி வரவேண்டும் என்பதே அவர்கள் வழி.\nஏதாவது ஒரு கிராமத்திலிருந்து துவங்க வேண்டும் என அங்கே இங்கே அலைந்து, 1987 ஆம் ஆண்டில், தேவ்துங்ரி என்னும் கிராமத்தில் தங்க முடிவெடுத்தார்கள். அது ஷங்கர் சிங்கின் ஊருக்கு அருகில் இருந்ததும், ஷங்கர் சிங்கின் மனைவி அன்ஷி, சொந்த ஊருக்கு அருகில் வசிக்க ஆசைப்பட்டதும் முக்கிய காரணங்கள். ஷங்கரின் உறவினர் ஹக்குவின் குடிசையை வாடகைக்கு எடுத்து தங்கத் துவங்கினார்கள். அந்தக் குடிலில் நிகழ்ந்த வாதப் ப்ரதிவாதங்களும், அங்கிருந்து திட்டமிடப்பட்ட போராட்டங்களும்தான், பின்னாளில், தகவலறியும் சட்டம் என்னும் மக்கள் நலச் சட்டம் உருவாக அஸ்திவாரமிட்டன. பெரும் தொலைக்காட்சித் திரை போல, தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 8 வழியே வாகனங்கள் விரைந்து கொண்டிருக்க, அதிலிருந்து விலகி அமைந்துள்ள, அமைதியான அவர்களின் தேவ்துங்ரிக் குடிலில், மக்களுக்கான தீர்வுகள் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.\nமக்களோடு மக்களாக வசிப்பதில் பல முக்கியமான நன்மைகள் இருந்தன. ஏழை மக்களுக்கான தீர்வுகளை, அவர்களின் வாழ்க்கையின் எல்லைகளுக்குள் நின்று அறிந்து கொள்வது. அவர்களது பார்வையிலிருந்து, உலகில் நிகழும் விஷயங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வது போன்றவை அவை.\nதேவ்துங்ரிக் குடிலுக்கு முதலில் வந்தவர், ரஜ்னி பக்‌ஷி என்னும் பத்திரிகையாளர். ‘வீட்டில் ஏதேனும் சிறுவேலைகள் – பெருக்குதல், ஆட்டுக்குத் தீனி வைத்தல் போன்ற வேலைகளைச் செய்யும் போது, பாபு குடில் (வார்தா) நினைவுக்கு வரும். ஆனால், அதைச் சொன்னால் அருணாவுக்கும், நண்பர்களுக்கும் மிகச் சங்கடமாக இருக்கும். அவர்கள் இயல்பின்படியே மிக எளிமையான வாழ்க்கையை வாழ்��்து வருகிறார்கள்’, என எழுதியிருக்கிறார்.\nஅந்த வீட்டின் எளிமையும், அருணா மற்றும் நண்பர்களின் நட்புணர்வும், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மனிதர்களை ஈர்த்தன. பலரும் அவர்களை அணுகி, அவர்களின் பிரச்சினைகளைப் பேசத் துவங்கினார்கள். ஷங்கர் சிங், அதே ஊர்க்காரர் என்பது, மக்களுடன் உரையாடவும், பிரச்சினைகளின் ஊடுபாவுகளை நுட்பமாக அறிந்து கொள்ளவும் உதவியது. அருணாவின், நிகில் டேயின் எண்ணங்களை, உள்ளூர் கலாச்சாரத்தோடு பிணைக்கும் ஒரு சக்தியாக ஷங்கர் விளங்கினார். திட்டங்களை, கருத்துக்களை, போராட்டங்களை, உள்ளூர்க் கதைகளாக, பாடல்களாக, தெரு நாடகங்களாக அவர் மாற்றியது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஅந்தக் குடிலுக்கு வந்த அஜித் பட்டாசார்ஜி, ப்ரபாஷ் ஜோஷி என்னும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களும் ரஜினி பக்‌ஷியைப் போலவே உணர்ந்திருக்கிறார்கள். ‘தேவ்துங்ரிக்கு வந்தவுடனேயே எனக்கு வார்தாவின் பாபு குடில்தான் நினைவுக்கு வருகிறது. மண் அடுப்பில் எங்களுக்கு ரொட்டி செய்து உணவளித்தார் அருணா. இரவு, வீட்டுக் வெளியே உள்ள மண் தரையில் படுத்துக் கொண்டோம். காலையில், குல்மோகர் மரத்துக்கும், போகன் வில்லாச் செடிகளுக்கும் இடையே எழுந்த சூரியன் எங்களை எழுப்பினான். வீட்டின் பின்னால் அமைந்திருக்கும் குடிசைக் கழிவறை, ஐந்து நட்சத்திர விடுதியின் சுத்தத்தில் இருந்தது’.\nஆனால், நண்பர்களுக்கு இவர்களின் முயற்சிகளில் நம்பிக்கையே இல்லை. மண் குடிசை, ஆட்டுப்பால் என இவர்களின் வழி கற்பனாவாத முயற்சியாகத் தெரிந்தது. ‘விரைவில் நாகரீக உலகுக்கு வந்துவிட்டுவீர்கள்’, என வாழ்த்திச் சென்றார்கள்.\nஜெய்ப்பூரில் உள்ள வளர்ச்சியியல் கல்லூரிக்காக, கள ஆய்வுகளைச் செய்து தங்களது அடிப்படைத் தேவைக்கான பணத்தை ஈட்டிக் கொண்டார்கள். மக்களை, அவர்களின் வாழ்விடங்களில், தனியாகவே அல்லது ஒரு சிறு குழுவாகவோ சந்தித்து உரையாடத் துவங்கினார்கள். முதலில் நகரத்தில் இருந்து வந்த இவர்களை சந்தேகத்துடன் பார்த்த மக்கள், இவர்கள் வாழ்க்கை முறைகளையும், நடவடிக்கைகளையும் கவனித்த பின்னர், நம்பிக்கையுடன் உரையாடத் துவங்கினார்கள்.\n1987 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பெரும் வறட்சி நிலவியது. எங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடியது. வறட்சி நிவாரணப் பணிகளில் வே���ைக்குச் சேர பெரும் வன்முறை நிகழத்துவங்கியது. திட்டக்கமிஷனின் குழு ராஜஸ்தானுக்கு நேரில் சென்று நிலையை அறிய வந்தது. அருணா ராயின் வற்புறுத்தலில், துணைத்தலைவர் ஹனுமந்த ராவும், திட்டக் கமிஷன் ஆலோசகர் பங்கர் ராயும் தேவ்துங்ரி வந்தார்கள். மக்களிடம் பேசத் துவங்கினார்கள். உணவுக்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ஒரு பெண், சாலையோர வேலிச் செடிகளின் முட்களை அரைத்து, அதில் சுடப்பட்ட ரொட்டியைக் காட்டினார். புராணக்கதைகளில் மட்டுமே ஒருவர் கேள்விப்பட்டிருக்கக்கூடிய அவல நிலை அது. திட்டக் கமிஷனின் உறுப்பினர்கள் முன்னால், மாவட்டக் கலெக்டர், அவர்களுக்கு உடனடியாகத் தானியங்களை ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஆனால், செய்யவில்லை.\nமழை பொய்த்தலும், வறட்சியும், ராஜஸ்தான் மக்கள் அடிக்கடி காண்பவை. அருணாவும் நண்பர்களும் செல்லுமிடமெலாம், ஏழை மக்களிடையே இதுவே பேச்சாக இருந்தது. அந்தக் காலத்தில் அரசாங்கம் வழங்கும் வறட்சி நிவாரணத்தை, அவர்கள் ‘ஃபேமைன்’ என்று அழைத்தார்கள். 1878 ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த பெரும் பஞ்சத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட ஃபேமைன் ரிலீஃப் கோட் (Famine relief Code) என்னும் சட்டத்தின் மரூஉ. உதய்ப்பூரின் பிச்சோலா ஏரி, ஜெய்ப்பூரின் உமைத் பவன் போன்றவை பஞ்சகாலத்தில், ஏழை மக்களுக்கு வேலையும் உணவும் அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவை. ஃபேமைன் எப்போ ஆரம்பிக்கும் என்பது சாதாரண ராஜஸ்தானி ஊரக ஏழையின் வாயில் புழங்கும் சொல்.\n1987 ஆம் வருடம், தேவ்துங்ரியின் அருகில் உள்ள ஒரு இடத்தில், ஏரியின் கரையை உயர்த்தும் வேலை, வறட்சி நிவாரணப்பணியாகத் துவங்கப்பட்டது. 8 மணி நேர வேலைக்கு 11 ரூபாய் குறைந்தபட்சக் கூலியாக அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், உழைப்பாளிகளுக்குக் கிடைத்ததோ 2 முதல் 4 ரூபாய்கள் மட்டுமே. அருணாவும் நண்பர்களும் சென்று விசாரித்த போது, அவர்கள் உழைப்புக்கு ஏற்ப, கூலி கொடுக்கப்பட்டுள்ளது என்றார் இளநிலைப் பொறியாளர். ஆனால், உழைப்பாளர்களோ, எவ்வளவு வேலை செய்ய வேண்டும் எனச் சொல்லப்படவேயில்லை என்றார்கள். பேச்சு வார்த்தைகள் நடந்து, உழைப்பாளர்கள் செய்ய வேண்டிய வேலையை அளந்து கொடுக்க ஒத்துக் கொண்டார் பொறியாளர். அந்த வேலையைச் செய்து முடித்து, 15 நாட்கள் கழிந்து ஊதியம் வாங்கச் சென்றவர்களுக்கு ஆச்சர்ய���் காத்திருந்தது. அதிக வேலை செய்தவர்களுக்குக், குறைவாகவும், குறைந்த வேலை செய்தவர்களுக்கு அதிகமாகவும் கூலி கொடுக்கப்பட்டது. விசாரித்தால், அவர் வேலை அளவுகள் ரெஜிஸ்டரில் குறிக்கப்பட்டுள்ள அளவை வைத்துத் தான் கூலி கொடுக்கப்பட்டது என பொறியாளர் கூறினார். வேலை செய்த மக்கள், ரெஜிஸ்டரை காண்பிக்கச் சொல்லிக் கேட்க, பொறியாளர் மறுத்துவிட்டார்.\nஉண்மை என்னவெனில், 100 பேர் வேலை செய்ததாகக் காண்பிக்கப்பட்டிருக்கும் ரெஜிஸ்டரில், 40 பேர் போலியாகச் சேர்க்கப்பட்டு, ஊதியம் திருடப்பட்டிருக்கும். மற்றவர்களுக்கு இஷ்டப்படி ஒரு கூலி எழுதப்பட்டு கொடுக்கப்படும். வேலையை மேற்பார்வை செய்ய வேண்டிய பொறியாளர் இடத்துக்கே வர மாட்டார். மேட் என அழைக்கப்படும் ஒரு மேஸ்திரி போன்றவர் வேலைகளை பகிர்ந்து கொடுத்தல், செய்த வேலையை அளத்தல், ரெஜிஸ்டரில் குறித்தல் போன்ற வேலைகளைச் செய்வார். அதில் வேலைக்கே வராதவர்களின் பெயரை எழுதி, ஊதியத்தைக் களவாடுவதும், உண்மையிலேயே வேலை செய்பவர்களுக்குக் கூலியைக் குறைத்துக் கொடுத்தல் போன்ற வேலையையும் செய்வார். அருணா, சங்கர், நிகில் மூவரும் அனைத்து உழைப்பாளிகளையும் ஒன்று திரட்டிப் பேசினார்கள். வேலை செய்ய வேண்டிய அளவுகள் குறிக்கப்பட்டன. உழைப்பாளிகள், கொடுக்கப்பட்ட அளவைவிட, அதிக வேலையைச் செய்து முடித்தார்கள். பின்னர், அவை அளக்கப்பட்டன – அனைவருமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை விட அதிகம் செய்திருந்தார்கள். ஆனால், இறுதியில் 5-6 ரூபாய் என்றே கூலி வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அருணா ராயும் நண்பர்களும் உண்மையை நிலை நாட்டி, சரியான கூலியை, மக்களுக்குப் பெற்றுத்தர முடியவில்லை.\nஅருணா ராய்க்கு இது புதிதல்ல. ஏற்கனவே, டிலோனியாவின் வெறும்பாதக் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த போது, அரசு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, குறைந்த பட்சக் கூலிக்குக் குறைவாக, ராஜஸ்தான் மாநில அரசு கொடுத்த போது, அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்று, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்வைப் பெற்றிருந்தார். ஆனாலும், அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.\nஇதையடுத்து, அருணாவும், நண்பர்களும், சோகன்கர் என்னும் கிராமத்தில் நிகழ்ந்த ஒரு அநீதியைத் தட்டிக் கேட்கப்போனார்கள். அந்த ஊர் கிராமத்தலைவர் ஒரு பெ��ும் நிலச்சுவாந்தார். சமூக அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொது நிலங்களை ஆக்கிரமித்திருந்தார். அவற்றை உபயோகிக்க தண்டல் வசூலித்து வந்தார். அதனால், பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அவர்கள் அருணாவையும், நண்பர்களையும் அன்போடு வரவேற்றனர். அருணாவும் நண்பர்களும், துவக்கத்தில் சிறு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தத் துவங்கினர். அதைக் கண்டு கோபம் கொண்ட கிராமத்தலைவர் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அஞ்சாமல், சோகன் கர் கிராம நில ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களைக் திரட்டத் துவங்கினர் – அந்தத் தகவல்களை உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகள் தர மறுத்தனர். அவர்கள் அருகில் உள்ள பீம் என்னும் வட்டார அலுவலகத்தில் உள்ள துணை நிலை ஆட்சியரை அணுகினார்கள். அவர் உதவியுடன், கிட்டத்தட்ட 450 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் கண்டு மீட்டார்கள். மகளிர் சங்கம் ஒன்றை அமைத்து, அந்த நிலங்களை, சமூக வனம் உருவாக்கும் அரசுத்திட்டத்தில் பகிர்ந்தளித்தார்கள். அந்தத் திட்டம் துவங்கப்பட்ட பசுமை அமாவாசை என அழைக்கப்பட்ட அந்த நாளில், அருணா ராய் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது. திட்டத்தில், பங்கு கொண்ட காக்கிஜி என்ற பாட்டி, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’. பாடலைப் பாடினார். அதைக் கேட்ட அருணா ராய், ‘உங்களுக்கு இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்தது யார்’ எனக் கேட்டார். அதற்கு அவர்.’பாபு (Bapu)’, எனப் பதிலளித்தார். ‘உங்க அப்பாவா’ எனக் கேட்டார். அதற்கு அவர்.’பாபு (Bapu)’, எனப் பதிலளித்தார். ‘உங்க அப்பாவா’, எனக் கேட்ட அருணாவுக்கு வந்த பதில், ’இல்லை.. பெரிய பாபு (காந்தி)’. காக்கிஜியின் தந்தை, சபர்மதி ஆசிரமத்தில் மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியைச் செய்து வந்தார். அப்போது சிறுமியாக இருந்த காக்கிஜி, காந்தியிடம் இருந்து இந்தப் பாடலைக் கற்றுக்கொண்டிருந்தார்.\nஅந்த அரசு திட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்ட அருணாவும் நண்பர்களும், அதில் வேலை செய்த அனைவருக்கும் சரியான ஊதியத்தை வழங்கினர். முதன் முதலாக, அந்த மக்கள், தாங்கள் செய்த வேலைக்கான குறைந்த பட்சக் கூலியைப் பெற்றனர். அதை எதிர்த்த கிராமத் தலைவர் வன்முறை மிரட்டலை விடுத்துக் கொண்டேயிருக்க, மக்கள் வெகுண்டு, அங்கிருந்து ஒரு நடைப்பயணப் போராட்டம் செய்து, அந்த வட்டத�� தலைநகரான பீமுக்குச் சென்று துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர். கிராமத் தலைவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட்து. ஒன்றுபட்டால் ஒழிய, அரசும், அதிகாரமும், தங்களுக்கு என்றும் நீதி வழங்கப்போவதில்லை என கிராம மக்களுக்கு புரியத் துவங்கியது. இதை முன்னெடுத்துச் செல்ல ஒரு இயக்கம் தேவை என மக்களும், அருணாவும், நண்பர்களும் உணர்ந்தனர்.\nசோகன்கர் போராட்டத்தின் மிக முக்கிய கோஷம், ‘ஹம் ஹமாரா அதிகார் ஜான்தே.. நஹி கிஸிசே பீக் மாங்தே’. (எங்கள் உரிமை எங்களுக்குத் தெரியும்; யாரிடமும் பிச்சை கேட்கவில்லை). போராட்டத்தின் முடிவில், ’உழைப்பாளர், உழவர் சக்திக் கூட்டமைப்பு (மஜ்தூர், கிஸான் சக்தி சங்கடன்)’, என்னும் அமைப்பு உருவாகியது. இதில், தலைவர், தொண்டர், செயலாளர், பொருளாளர் என்னும் அடுக்கு முறை அமைப்பு இல்லை. அனைவரும் சமம். இதன் சின்னத்தை மக்களே வடிவமைத்தார்கள், ஆணும் பெண்ணும் சமம் என்னும் வகையில், ஆண் உருவம் கறுப்பிலும் (போராட்டம்), பெண் உருவம் சிவப்பிலும் (புரட்சி) என உணர்த்தும் ஒரு சின்னம் உருவாக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு மே-1 ஆம் தேதி இந்தக் கூட்டமைப்பு துவங்கப்பட்டது.\nஅந்த ஆண்டு வறட்சி நிவாரணப் பணிகளுக்கான குறைந்தபட்சக் கூலியான14 ரூபாய்க்குக் குறைவாக, உழைப்பாளிகள் யாரும் வாங்க மாட்டோம் என கூட்டமைப்பு அறிவித்தது. இதற்குப் பின்பும், ராஜஸ்தானின் கொடும் கோடையில் உழைத்த மக்களுக்கு, பொதுப்பணித்துறையும், நீர்ப்பாசனத் துறையும், 8 ரூபாய் மட்டுமே கூலி கொடுக்க முன்வந்தன. 300 தொழிலாளர்கள் கூலியைப் பெற மறுத்து விட்டனர்.\nமுதற்கட்டமாக, 20 தொழிலாளர்கள், பீம் நகருக்குச் சென்று துணை வட்டாட்சியரைப் பார்த்து, குறைந்த பட்சக் கூலிக்குக் குறைவாக நாங்கள் ஊதியம் பெற்றுக் கொள்ள மாட்டோம் என நோட்டிஸ் கொடுத்தார்கள். நடவடிக்கை எடுக்க மூன்று நாள் அவகாசம் கேட்டார் துணை வட்டாட்சியர். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஜூலை மாதன் 18 ஆம் தேதி, 300 உழைப்பாளிகளும் (175 பெண்கள்), ஒரு நாள் தர்ணாவில் ஈடுபட்டார்கள். துணை வட்டாட்சியர் ஊரைவீட்டு வெளியே போய்விட்டார். அவர் வரும்வரை தர்ணா என முடிவு செய்தார்கள். மாலையில், காவலர்கள் வந்து, தர்ணா செய்தவர்களைத் தாக்கத் துவங்கினார்கள். கலவரம் நிகழும் சூழலை நிறுத்��ி, மீண்டும், அமைதியைக் கொண்டு வந்தார் ஷங்கர். வேறு வழியின்றி, துணை வட்டாட்சியர் தன் அலுவலகம் வந்து மீண்டும் வந்து அவர்களைச் சந்தித்தார். மாவட்ட ஆட்சியரைக் கலந்து பேச வேண்டும் எனக் காரணம் சொல்லி ஒரு வார கால அவகாசம் கேட்டார்.\nஜூலை 25 ஆம் தேதி தொழிலாளர்கள் மீண்டும் துணை வட்டாட்சியர் அலுவலகம் முன் கூடினார்கள். இந்த முறை பொதுப்பணித்துறைப் பொறியாளர்களும் இருப்பார்கள் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அன்று, அலுவலகத்தில் ஒருவர் கூட இல்லை. அடுத்த நாளில் இருந்து 17 பேர், உண்ணாவிரதம் துவங்கினார்கள். மாவட்ட நிர்வாகம் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கைவிரித்து விட்டது. உள்ளூர் சட்ட சபை உறுப்பினர், 17 பேர் செத்தால், மக்கள் தொகை குறையும் எனச் சொல்லிவிட்டார்.\nஆனால், பீம் நகரின் முக்கிய மனிதர்கள் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்கள். ஜூலை 30 க்குள் இது தீர்க்கப்படாவிட்டால், போராட்டத்தில் தாங்களும் இணைவதாக, பீம் நகர வியாபாரிகள் குழு அறிவித்தது.\nநிலைமை மோசமடைவதை உணர்ந்த, மாவட்ட கலெக்டர், உதய்ப்பூரில் இருந்து வந்து, போராட்டக்காரர்களிடம் பேசினார். அடுத்த 3-4 நாட்களுக்குள், தொழிலாளிகளுக்கு, குறைந்த பட்சக் கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தார். (குறைந்தபட்சக் கூலி கொடுக்கப் பட்டாக வேண்டும் என உச்ச நீதி மன்றத் தீர்ப்பு இருந்தும் இந்த நிலை). இரண்டு நாட்களுக்குப் பிறகு, கூட்டமைப்பின் உறுப்பினர் இருவர், ஜெய்ப்பூர் சென்று, முதல்வரைச் சந்தித்தார்கள். அவரும், மாவட்ட ஆட்சியர் வாக்குறுதிப்படி, ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தார். பத்துநாட்கள் கழித்து, நீர்ப்பாசனத்துறை, ஒத்துக் கொண்ட கூலியைவிடக் குறைவாக அளித்தது. பொதுப்பணித்துறையோ, பழைய கூலியை மட்டுமே தரமுடியும் எனப் பிடிவாதமாக நின்றது.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரு வாக்குறுதியைக் கொடுத்து திசை திருப்பியதை உணர்ந்த கூட்டமைப்பு, இந்தப் போராட்டத்தை எப்படி மேலெடுத்துச் செல்வது என யோசித்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவையும், அரசு இழைத்து வரும் அநீதியையும், பல தளங்கலிலும் எடுத்துரைத்து, போராட்டத்துக்கான ஆதரவைத் திரட்ட வேண்டும் என முடிவெடுத்தனர்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான, குறைந்த பட்சக் கூலி க��டுக்க முடியாது என்னும் அரசின் கொள்கையும், அதை நிறைவேற்றுவதில் உள்ள அதிகார துஷ்ப்ரயோகமும், ஊழலும் என, பிரச்சினை, பல்வேறு கூறுகளாய்ப் பிரித்து விவாதிக்கப்பட்டது. மிக முக்கியமாக, அரசின் செயல்பாடுகளில் உள்ள வெளிப்படையின்மை இதன் முக்கியக் காரணமாக வெளிப்பட்டது.\nஇதன் அடுத்தபடியாக, அக்டோபர் மாதம் 24/25 தேதிகளில், மாநில அளவிலான உழைப்பாளர், உழவர் மாநாடு ஒன்று பீம் நகரில் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதுமிருந்தும், அண்டை மாநிலங்களான மத்தியப்பிரதேசம், தில்லியிலிருந்தும் தொழிலளர்களும், பிரதிநிதிகளும் வந்து கலந்து கொண்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மத்திய அமைச்சரகச் செயலர் பி.டி,ஷர்மா ஐ.ஏ.எஸும், ஊரக அமைச்சரகத் துணைச் செயலர் கே.பி.சாக்சேனா ஐ.ஏ.எஸும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ‘எனது ஆதரவு உங்களுக்கு முழுதும் உண்டு. நீங்கள் கேட்பது குறைவு. நாட்டின் வளங்களின் மீது, ஏழைகளுக்கு முழு உரிமையும் தரப்பட வேண்டும். ஆனால், அது போராடாமல் கிடைக்காது’, என்றார் பி.டி,ஷர்மா.\nவேட்டி குர்த்தாவில் வந்திருந்த பி.டி.ஷர்மாவையும், சரியாகத் தலை வாராமல் வந்திருந்த சாக்சேனாவையும், மாநில சி.ஐ.டி போலீஸார் நம்பவில்லை, ‘உண்மையைச் சொல்லுங்கள். அவர்கள் தீவிரவாதிகளா’, எனக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். உள்ளூர் ஆட்சியர் வந்து, அவர்களுக்கு சல்யூட் வைத்த பின்னரே நம்பினார்கள். மாநாடு, ’அனைவருக்கும் குறைந்த பட்சக் கூலியைக் கட்டாயமாக்க வேண்டும்; வேலைக்கான கூலி, ஒவ்வொருவரின் வேலை அளவின் படிக் கொடுக்க வேண்டும் – குழு அளவில் அல்ல; வேலை என்பதைத் தெளிவாக கால அளவு அல்லது வேலை அளவு என வரையறுத்துக் கொடுக்கப்படவேண்டும்’, என்னும் முடிவுகளை முன் வைத்தது. பி.டி.ஷர்மாவும், சாக்சேனாவும் அவற்றை ஆதரித்துக் கையெழுத்திட்டனர்.\nபோராட்டத்தை, கல்வி, பொருளாதார, சட்டத் தளங்களில் முன்னெடுக்கத் துவங்கியது கூட்டமைப்பு. ஜெய்ப்பூரில் உள்ள வளர்ச்சியியல் கழகத்தின் இயக்குநர் வியாஸ், இந்தத் தளத்தில் இயங்கும் முக்கிய ஆளுமைகளை அழைத்து ஒரு கருத்தரங்கை நடத்த முன்வந்தார். அரசு திட்டங்களைத் தீட்டுபவர்கள், உயர் அதிகாரிகள், பொருளியல் அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ நிறுவன அதிகாரிகள் என பல்வேறு தரப்பு அறிஞர்களையும் அழைத்து, நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் கருத்தரங்கை நடத்தினார் வியாஸ்.\nஅஹமதாபாத் மேலாண் கழக இயக்குநர் விஜய் ஷங்கர் வியாஸ், தில்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உபேந்திர பக்‌ஷி, ஜெய்ப்பூர் வளர்ச்சியியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் நாருலா, ஊரக அமைச்சகச் செயலர் எஸ்.ஆர்.சங்கரன் ஐ.ஏ.எஸ், மனித வளத்துறைச் செயலர் அனில் போர்டியா, ராஜஸ்தான் அரசு தலைமைச் செயலர் எம்.எல்.மேத்தா, பொருளியல் அறிஞர் காந்தா அஹூஜா, காந்தி உழைப்பாளர் கழகத்தின் இந்திரா ஹிர்வே, டாக்டர். ஷாரதா ஜெயின் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட அந்தக் கருத்தரங்கில், கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:\nஎல்லா அரசுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் (வறட்சி நிவாரணம் உட்பட), குறைந்த பட்சக் கூலி கட்டாயமாக்கப் படவேண்டும்.\nவேலை முடிந்து, மஸ்டர் ரோல் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.\nவேலை – கால அளவிலோ / வேலை அளவிலோ – தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.\nதொழிலாளர்கள் செயல் திறன் மேம்பாட்டில், தொழிற்சங்கங்களும், தன்னார்வல நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்க வேண்டும்\nதிட்டங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அவை, திட்டம் நடைபெறும் இடங்களில், தெளிவாக, தகவல் பலகைகளில் இடம் பெற வேண்டும். அதன் மதிப்பு, கால அளவு, பயன் பெறும் நபர்கள், கொடுக்கப் பட வேண்டிய குறைந்த பட்சக் கூலி முதலியவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.\nஆனால், அரசு, அடுத்த ஆண்டு துவங்கிய (1991) ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மீண்டும் குறைந்த பட்சக் கூலியான 22 ரூபாய்க்குப் பதில் 11 மட்டுமே வழங்க முன்வந்தது. மீண்டும் பீம் நகரில் தர்ணா – உண்ணாவிரதம் துவங்கியது. தர்ணா துவங்கிய ஐந்தாம் நாள், மாநில முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத், தர்ணா பந்தலுக்கு வந்தார். குறைந்தபட்சக் கூலி வழங்க ஏற்பாடு செய்வதாக வாக்களித்து விட்டுச் சென்றார்.\nஆனால், அன்றிரவு, போலீஸை உபயோகித்து, தர்ணா செய்பவர்களைக் கலைத்துவிட முதல்வர் ஆணையிட்டுச் சென்றதாக தகவல்கள் வந்தன. நள்ளிரவில், இரண்டு வேன்கள் நிறைய காவலர்கள் வந்து, தர்ணா செய்தவர்களைத் தாக்கி இழுத்துச் சென்றார்கள். தர்ணா செய்தவர்கள் தங்களிடமிருந்த ‘தோல்’ (Dhol) என்னும் ராஜஸ்தானிய பெரும் தோல் வாத்தியத்தை பலமாக முழங்��ினார்கள். ஒலிபெருக்கியில், மரண வீடுகளில் அழும் குரலில் பெரும் ஒலி எழுப்பினார்கள். சத்தம் கேட்டு மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடினர்.\nஅடுத்த நாள் காலை, மக்கள் தர்ணா நிகழ்ந்த இடத்துக்கு முன் மீண்டும் குழுமினர். பீம் நகர முக்கிய மனிதர்களும், பத்திரிகைகளும், நிகழ்வைக் கண்டித்தனர். மத்திய அரசு ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்ட நிதியை நிறுத்தி வைத்தது. இதன் முடிவில், வேறு வழியின்றி, தேவ்துங்க்ரிக்கு அருகில் நடந்த ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும், தர்ணா பந்தலிலேயே ரூபாய் 22 எனக் கூலி வழங்கப்பட்டது.\nஇந்தப் போராட்டங்களின் பின்னர் நிகழ்ந்த கூட்டமைப்பின் உரையாடல்களில், மக்கள் பணி தொடர்பாக, ஆவணங்களை அரசும் அதிகாரிகளும் வெளிப்படையாக வைக்கத் தயங்குவது பற்றியே பெரிதும் பேசப்பட்டது. பலமுறை மக்கள் வைக்கும் குற்றச் சாட்டுகளை, திரும்பத் திரும்ப அரசும், அதிகாரிகளும் பொய் என்றே பதிலளித்து வந்தார்கள். அரசு ஆவணங்களைப் பகிர்தல் அரசு ரகசியச் சட்டப்படி ( Official secrets Act 1923) குற்றம் என்னும் பதிலும் வைக்கப்பட்டது. தகவல் என்பது அதிகாரத்தின் ஊற்றுக்கண். அதை அனைவரிடமும் பகிர்தல், அரசு என்னும் அதிகார சாம்ராஜ்யத்தை பலவீனப்படுத்திவிடும் என்பதால் அரசு அதிகாரிகள், எந்த ஒரு தகவலையும், பூதம் போல் காத்துவந்தார்கள். போராட்டங்களில் பெற்ற அனுபவங்களில் இருந்து, தேவ்துங்ரி மக்கள் அதை உணரத் துவங்கினார்கள்; வெளிப்படையாகப் பேசத்துவங்கினார்கள்\nகூட்டமைப்பில் நிகழ்ந்த உரையாடல்களின் இடையே, ஒரு கிராமத்துப் பெரியவர், ’அரசு ஆவணங்கள் வெளிப்படையாக வைக்கப்படாதவரை, நாம் பொய்யர்களாகவேதான் இருப்போம்’, எனக் கூறியது ஒரு மந்திரம் போல கூட்டமைப்பின் சொல்லாடல்களை மாற்றியது. தகவலறியும் சட்டத்தின் ஆதி மந்திரம் போல அது ஒலித்துக் கொண்டேயிருந்தது.\nஅதேபோல, கூட்டமைப்பின் போராட்ட முறைகள் பற்றியும் அவற்றின் சாதக பாதகங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டன. முந்தைய உண்ணாவிரதப் போராட்டங்களின் போது, உள்ளூர் சட்டசபை உறுப்பினர் ஒருவர், ’இவர்கள் செத்தால் சாகட்டும்; மக்கள் தொகையாவது குறையும்’, என அலட்சியமாகப் பேசியது அலசப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் போராளிகளின் உடல் நிலை மோசமடைந்தால், திரும்பவும், சிகிச்சைக��காக, இதே அரசு நிறுவனங்களை எதிர்பார்த்து நிற்பதும், ஏற்கனவே உணவில்லாமல் போராடும் மக்கள் உடல் நிலை இன்னும் மோசமாவதும் சரியல்ல என முடிவெடுக்கப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களை, காலம் தாழ்த்துதல் என்னும் சிறு உத்தி மூலம், அதை சில நாட்களிலேயே அரசு எளிதில் வீழ்த்திவிடுகிறது, எனவே புதிய போராட்ட முறைகளை வடிவமைக்க வேண்டும் என கூட்டமைப்பு முடிவெடுத்தது.\nமக்கள் குரல் கேட்டல்: (ஜன் சுன்வாய்):\nஅருணாவும் நண்பர்களும், உண்ணாவிரதம், போராட்டம் என்னும் வழக்கமான வழிகளை மாற்றி, மக்கள் குரல் கேட்டல் என்னும் ஒரு புதிய வழியை உருவாக்கினார்கள். கிராமத்தில், அனைவரும் கூடி, அங்கே நடந்துள்ள மக்கள் பணிக்கான செலவுகளை, பொதுவில் வைத்து விசாரிப்பது. அந்தப் பணியில் பங்கு பெற்ற உள்ளூர் தொழிலாளர்களும், பொதுமக்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி, பஞ்சாயத்துக் கணக்குகளை ஆடிட் செய்வார்கள். செய்யப்பட்ட வேலைகள் என்னென்ன, அதற்கான பொருட்கள் எங்கே வாங்கப்பட்டது. மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலி எவ்வளவு என்பதற்கான ரசீதுகள் போன்றவற்றை பரிசீலிப்பார்கள். இந்த நிகழ்வில், சுதந்திரமான பார்வையாளர்கள் 4-5 பேர் கலந்து கொள்வார்கள் (ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் பெரியவர்கள் என). பஞ்சாயத்து பணிகள் பற்றி மக்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் அவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்படும். அதற்கான ரெஜிஸ்டர்கள், பில்கள் முதலியன சரிபார்க்கப்படும். பஞ்சாயத்து தலைவர்கள் / ஊழியர்கள் தவறு செய்திருந்தால், அதற்கான பணம் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். எடுத்துக்காட்டாக, கிராமப் பள்ளிக்கூட்த்துக்கு காம்ப்வுண்ட் சுவர் கட்டியதாக கணக்கெழுதி, பணம் கையாடப்பட்டிருந்தால், அந்தப் பணம் சம்பத்தப்பட்ட ஊழியரிடமிருந்தே திரும்பப் பெறப்படும். ஒரு வேளை மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு தவறாக இருந்தால், எந்த நடவடிக்கையும் இருக்காது.\nஉழைப்பாளர் உழவர் கூட்டமைப்பு, இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் முன்பு, தெளிவான ஆதாரங்களைத் திரட்டி வந்ததால், பெரும்பான்மையான, குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின. இந்த நிகழ்வுகள், பொதுவான பார்வையாளர்கள் கலந்து கொள்ள ஒரு பெஞ்ச், டேபிள், ஒரு மைக், நிகழ்வுகளைப் படம் பிடிக்க ஒரு விடியோ கேமரா எனக் குறைந்த பட்ச உபக���ணங்களோடு துவங்கும். பங்கு கொள்பவர்கள் நிதானமாகவும், மரியாதையாகவும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். தீர்ப்புகள், தரவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் தரப்படும் என்பது போன்ற விதிகள், இந்த நிகழ்வுகளின் உணர்வுக் கொந்தளிப்புகளை அடக்கி வைத்தன.\nமுதல் மக்கள் குரல் கேட்டல் நிகழ்வு, பாலி மாவட்டத்தில் உள்ள கோட் கிரானாவில் நிகழ்ந்தது. அங்கே ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த நிர்மல் வாத்வானி, அருணாவுக்கும் சங்கருக்கும் ஏற்கனவே பழக்கமானவர். மிகுந்த தயக்கத்துடன், பலத்த எதிர்ப்புக்கிடையே, வாத்வானி, கோட் கிரானா பஞ்சாயத்து ஆவணங்களைப் பிரதியெடுக்க அனுமதித்திருந்தார். அரசியல்வாதிகள், பெரும் பதற்றத்துக்குள்ளானார்கள். கோட் கிரானா மக்களைக் கடத்திச் சென்று, ஆட்சியர் முன்னிலையில், தவறு எதுவும் நடக்கவில்லை என மனுக்களில் எழுதிக் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டார்கள்.\nகுறித்த நாளில், நேரத்தில் கோட் கிரானா மக்கள் குரல் கேட்டல் நிகழ்வு துவங்கியது. கல்வியாளர் ரேணுகா பமேச்சா, சமுக சேவகர்கள் சவாய் சிங், பங்கர் ராய் முன்னிலையில், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நிகழ்வு முடிவில், ஊழல்கள் அடையாளப்படுத்தப்பட்டன. ஐஏஎஸ் அதிகாரி நிர்மல் வாத்வானி, கோட்கிரானா இளநிலைப் பொறியாளர் மற்றும் கிராம சேவகர் மீது, போலீசில் புகார் கொடுத்தார்.\nஅரசு நிர்வாகம் கொந்தளித்து விட்டது. கிராம சேவகர்கள் யூனியன், தாங்கள் இதற்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என மறியலில் ஈடுபட்டது. ஆனால், பொதுமக்கள், மக்கள் சேவையில் இருப்பவர்கள், பல நேர்மையான அரசு அதிகாரிகளிடையே இதற்கு வரவேற்பு இருந்தது. மக்கள் குரல் கேட்டல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன. முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதைச் செய்த அலுவலர்களும், பஞ்சாயத்து மக்கள் பிரதிநிகள் கையாடிய பணத்தைத் திரும்பக் கொடுத்தார்கள். இதற்குக் கிடைத்த வரவேற்பையொட்டி, கூட்டமைப்பு நான்கு முக்கிய வேண்டுகோள்களை அரசின் முன் வைத்தது:\nபஞ்சாயத்து அளவில் எல்லா ஆவணங்களும் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.\nஊழல் உறுதி செய்யப்பட்டால், அதைச் செய்த பஞ்சாயத்து அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் அவற்றுக்குப் பொறுப்பேற்க வகை செய்யப்பட வேண்டும்.\nஆவணங்களைச் சமூகம் அல்லது மக்கள் பொதுவில் சரி பார்���்கும் முறை (social / people’s audit) ஒரு அரசு முறையாக ஆக்கப்பட வேண்டும்.\nகையாடப்பட்ட பணத்தை, கையாடியவர்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.\nமக்கள் குரல் கேட்டல் நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, பஞ்சாயத்து ஆவணங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்யப்படும் என சட்டசபையில்அறிவித்தார். அது செய்தித் தாள்களிலும் வந்தது. அந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு சென்று ஆவணங்களைக் கேட்ட போது, அரசாங்க ஆணை வரவில்லை என்னும் பதில் கிடைத்தது. ஒரு ஆண்டு காலம் வரை, முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை\nகூட்டமைப்பு ஒரு ஆண்டு காலம் காத்திருந்தது. முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அடுத்த ஆண்டு அதே நாள், பேவர் என்னும் நகரில், தர்ணாவைத் துவக்கினார்கள். இது உண்ணாவிரதப் போராட்டமல்ல. தொடர் தர்ணா. துவங்கும் முன்பு, சுற்று வட்டாரத்தில் இருந்த 300 கிராமங்களுக்கும் சென்று, மக்களின் ஆதரவை வேண்டினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் 4 நாட்கள் தர்ணாவில் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தர்ணாவுக்காக ஒவ்வொரு வீடும் 1.5 கிலோ தானியங்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள். தர்ணா முடிய 1 மாதத்துக்கும் மேலாகும் எனவே, சரியான தயாரிப்புகளின்றி செல்வது தவறு எனத் தீர்க்க தரிசனத்தோடு கணித்தார்கள். போராட்டத்தில், முன்பே அறிமுகமாகியிருந்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஷ் மந்தர் கலந்து கொண்டார். பிரபல பத்திரிகையாளர்களாகிய குல்தீப் நய்யார் மற்றும் நிகில் சக்ரவர்த்தி கலந்து கொண்டது, பத்திரிகையுலகில், இந்தப் போராட்டம் பெருமளவில் பரவவும், ஆதரவு பெறவும் வழிவகுத்தது. சமுக சேவகர் மேதா பட்கர், மும்பையில், மிக நேர்மையான அரசு அதிகாரியாக அறியப்பட்டிருந்த சுனீல் கைர்நார் போன்றோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.\nமுப்பதாவது நாள், போராட்டம் ஆஜ்மீருக்கு நகர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு, தலைநகர் ஜெய்ப்பூரை அடைந்தது. தலைமைச் செயலகத்துக்கு நூறு அடி தொலைவில், சாலையில் ஓரத்தில் டெண்ட் அடித்து, தர்ணா செய்பவர்கள் அமர்ந்தனர். தர்ணா செய்பவர்களில் பெரும்பாலானோர், ‘காக்ரா’ என்னும் ஒருவகை பாவாடை போன்ற உடையை அணிந்திருப்பவர்கள். அதை அணிந்த முட்டாள்களா அ���சை எதிர்ப்பது என நிர்வாகத் தாழ்வாரங்கள் கேலி பேசின.\nபோராட்டத்தில் கலந்து கொண்ட ப்ரபாஷ் ஜோஷி என்னும் இண்டியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழ் குழுமத்தில், பல்லாணடுகள் பணிபுரிந்த முதுபெரும் பத்திரிகையாளர். அவர், தில்லி சென்று, ‘ஹம் ஜானேங்கே; ஹம் ஜீயேங்கே’, (நாம் அறிந்து கொள்வோம்; நாம் வாழ்வோம்) என்னும் தலைப்பில், மிகவும் புகழ்பெற்ற ஒரு கட்டுரையை எழுதினார். பின்னாளில், தகவலறியும் சட்டப் போராட்டத்தின், போர்க்குரலாக இந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அந்தக் கட்டுரையில், அவர், இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குக் காரணம், வழக்கமான தொழிலாளக் கூட்டமைப்பின் தலைவர்கள் போலல்லாது, அருணா, ஷங்கர், நிகில் மூவரும், ராஜஸ்மண்ட் மாவட்டத்தின் ஏழை மக்கள் திரளில் ஒரு அங்கமாக வாழ்ந்ததே மிக முக்கிய காரணம் என எழுதியிருந்தார்.\nஇந்தப் போராட்டத்தில், வழக்கமான காந்திய வழிமுறைகளான உண்ணாவிரதம் போன்றவை பயன் தராத போது, புது வழிகளைச் சமைத்தார்கள். தினசரி வரவு செலவுக் கணக்குகளை, உண்ணாவிரதப் பந்தலுக்கு வெளியே எழுதி வைத்தார்கள். தள்ளுவண்டிக் காய்கறி வணிகர்கள் காய்கறிகளை இலவசமாகத் தந்தார்கள். சிறு வணிகர்கள், தானியங்களைத் தந்தார்கள். தேசிய நாடகப் பள்ளியில் இருந்து, கலைஞர்கள் வந்து, உள்ளூர் மக்களுக்கு பயிற்சி தந்து, தெரு நாடகங்களை நடத்தினார்கள். உள்ளூர் கபீர் மற்றும் சுஃபி பாடல்கள் பாடும் கலைஞர்கள் வந்து பாடல்களை புதிதாய்ப் புனைந்து பாடினார்கள். அருணா முதல் அனைத்துத் தொண்டர்களும், தெருக்களில் உணவு தயாரித்து, உண்டு, உறங்கி வாழ்ந்தார்கள். மொத்தத்தில் போராட்டம் ஒரு மக்கள் திருவிழாவாக, கூத்தும் பாட்டுமாய் அமர்க்களப்பட்டது.\nபோராட்டம், நடந்து கொண்டிருந்த போது, அருணாவின் கணவர் பங்கர் ராய் நடத்தி வரும் வெறும்பாதக் கல்லூரிக்கு வரும் வெளிநாட்டு உதவி பற்றி விசாரிக்க நேரிடும் என, மாநிலத்தின் தலைமைச் செயலர் உழைப்பாளர் உழவர் சக்திக் கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் மிரட்டல் விடுத்தார்.\nஅடுத்த சில நாட்களில், வெறும்பாதக் கல்லூரியின் எல்லா ஆவணங்களும், ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் முன்னிலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. குறைந்தபட்சக் கூலியை ஊதியமாகப் பெற்று, மக்களுக்காக வாழும் மனிதர்களிடம் மிரட்ட��ப் பயமுறுத்த உயிரைத் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது\nஇந்தப் போராட்டத்தின் விளைவாக, மக்கள் தகவலறியும் உரிமைக்கான தேசிய இயக்கம் ஒன்று துவங்கப்பட்டது. (National Campaign for People’s Right to Information NCPRI). இதன் இலக்குகள் இரண்டு.\nஅ. தகவலறியும் சட்டத்துக்கான ஒரு வரைவை உருவாக்குவது\nஆ. தகவலறியும் சட்டத்துக்கான ஒரு நாடு தழுவிய இயக்கத்தை உருவாக்குவது.\nஅருணா ராயின் நண்பரும், ஐஏஎஸ் அதிகாரியுமான, ஹர்ஷ்மந்தர் இதை முன்னெடுத்தார். அவர் பணிபுரிந்த, ஐஏஎஸ் அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் லால் பகதூர் சாஸ்திரி அகதெமியின் இயக்குநர், என்.சி.சக்சேனாவுடன், தகவலறியும் சட்டம் உருவாக்க, தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை, ஒருங்கிணைத்து நடத்தினார். அது, ஐஏஎஸ் அதிகாரிகளின் பயிற்சிக் கூடமான, டேராடூனில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அகதெமியில் நிகழ்ந்தது. கூட்டத்தில், ‘பாராளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தில் வைக்கப்படும் எல்லாத் தகவல்களும் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும்’, என்னும் மிக முக்கியமான ஒரு கருத்தை, அகதெமியின் இயக்குந சக்சேனா முன் வைத்தார். முடிவில், ஒரு மாதிரி முன்வரைவு உருவாக்கப்பட்டது. அந்த மாதிரி முன்வரைவை, இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதி சாவந்த் அவர்களிடம் அளித்து, மெருகேற்றக் கேட்டுக் கொண்டார்கள். சாவந்த் இறுதி செய்த அந்த வரைவை, அவர்கள், அரசின் முன் வைக்கப்பட்டது\nமக்களுக்காக, மக்களால் முன்மொழியப்பட்டு, மக்கள் சேவகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சட்ட வரைவு, மக்களாட்சியின் நான்காம் தூணான இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலால் மெருகேற்றப்பட்டு, செப்டம்பர் 30, 1996 அன்று ஐக்கிய முண்ணணியின் பிரதமர் தேவே கௌடாவிடம் அளிக்கப்பட்டது. அவர் நுகர்வோர் நல உரிமைகளுக்காக போராடி வந்த ஹெச்.டி.ஷோரி தலைமையில், இதை ஆராய ஒரு கமிட்டி அமைத்தார். அவர்கள் 1997 ஆம் ஆண்டு ஒரு சட்ட வரைவை மத்திய அரசு முன்பு வைத்தார்கள்.\nஇதற்கிடையில், மாநில அளவில், 1997 ஆம் ஆண்டு, தமிழகத்தில் முதலிலும், பின்னர் கோவாவிலும் தகவலறியும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஆனால், தகவல் அறிதலின் முக்கியத்துவத்தை, சாதாரண மனிதர்கள் உணர்ந்த அளவுக்கு, மத்திய அரசும், அதிகாரிகளும், இதை உணர்ந்து கொள்ள வில்லை. எனவே, ஒவ்வொரு நிலையிலும் இது தாமதப்பட்டது.\nஇறுதியில், பல மத்திய அ���சுகளைத் தாண்டி, இது 2002 ஆம் ஆண்டு சட்டமாக வெளிவந்தது. ஆனால், அதை அரசு செயல்படுத்தாமல், கிடப்பில் போட்டது. 2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின், குறைந்த பட்சச் செயற்திட்டத்தில், தகவலறியும் சட்டம் மேம்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. குறைந்த பட்சச் செயற்திட்டத்தை நிறைவேற்ற, பிரதமருக்கு உதவியாக தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன், சூழியல் அறிஞர் மாதவ் காட்கில், அருணா ராய், வளர்ச்சிப் பொருளியில் அறிஞர் ஜான் த்ரெஸ் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தார்கள். தனது முதல் அமர்விலேயே, இந்தக் குழு தகவலறியும் சட்ட வரைவை முன் வைத்தது. இது பாராளுமன்றத்தால், ஜூன் 12, 2005 ல் நிறைவேற்றப்பட்டு, அதே ஆண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்தது.\nஇப்படியாக, 1987 ஆம் ஆண்டு, வறட்சி நிவாரணப் பணிகளுக்கான அடிப்படைக் கூலியான 11 ரூபாயை ஊழல் செய்யாமல் வழங்க வேண்டும் என தேவ்துங்ரியில் துவங்கிய சிறு போராட்டம், 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் தகவலறியும் சட்டமாக வெளிவந்தது. தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் முதல் சத்யாக்கிரகம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிந்தது. அதன் பின்னர், இந்தியாவில் அவர் ஒவ்வொரு போராட்டத்துக்கும் எட்டிலிருந்து பத்து ஆண்டுகள் வரை உழைத்து, உருவேற்றி, மக்களியக்கமாக நாடெங்கும் வெற்றிகரமாக நிகழ்த்தியது வரலாறு. இந்தப் போராட்டமும், அந்த வகையில், ஒரு சிறு பொறியாகத் துவங்கி, அரசு நிர்வாகத்தை மேம்படுத்த, அதைக் கண்காணிக்க உதவும் ஒரு சட்டமாக மாற 18 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.\n2005 ஆம் ஆண்டு, பொருளாதார வளர்ச்சியின் பலன்களை, மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கோடு, ‘மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்’, உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில், வளர்ச்சிப் பொருளியல் நிபுணர் ஜான் த்ரெஸ்ஸும், அருணா ராயும் முக்கியப்பங்களித்தனர். இது தவிர, இந்தக் காலகட்டத்தில், கல்விக்கான உரிமை (right to education), அடிப்படை உணவுப் பாதுகாப்பு (Food security Act) போன்றவையும் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்திலும், அருணா ராயின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.\nகணவர் பங்கர் ராய், அஜ்மீர் மாவட்டத்தின் டிலோனியா கிராமத்திலும், அருணா ராய், ராஜஸ்மண��ட் மாவட்டத்தின் தேவ்துங்ரியிலும், ஒவ்வொரு நாளும், ஏழைமக்களின் வாழ்க்கையை ஒரு படி முன்னேற்றும் முயற்சியில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காந்தி,வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/date/2018/11", "date_download": "2019-05-22T16:59:36Z", "digest": "sha1:UGJXLM6KROTODE74BMUXU5QKLHZABFCB", "length": 7132, "nlines": 98, "source_domain": "knrunity.com", "title": "November 2018 – KNRUnity", "raw_content": "\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\n16 A. சிவன் கோவில் தெரு டொக்கு முஹம்மது தாஜ்தீன் மகளும், சேவுராய் லியாகத் அலி மனைவியும், டொக்கு அப்துல் கபூர்/அஷ்ரப் அலி சகோதரியும், காணன் ரஹ்மத்துல்லா / செய்யது ராவுத்தர் மெளலவி ஹாஜா மைதீன்/ பொ��க்குடியார் ஜெஹபர் சாதிக் இவர்களின் மாமியாரும், ஏனங்குடியார் K.P.ஹாஜா மைதீன் சம்மந்தியும், சேவுராய் நசீர் அஹமது தாயாருமான, டொக்கு மும்தாஜ் பேகம் வயது 61 மெளத்து இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு மாலை 6.00மணிக்கு சின்னப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் […] Read more\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n41. இஸ்மாயில் தெரு தொ.யி.மஹ்தி மகளும், மீர்லன் பஜ்லுர் ரஹ்மான் மனைவியும், மீர்லன் ஷமீம் பரீது தாயாரும், D.A. ஆஷிப் அஹமது மாமியாரும், தொ.ம.முஹம்மது யூசுப் சகோதரியுமான, ஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் வயது55 மௌத்து நாளை 28.11.2018 மதியம்1.00 மணிக்கு பெரியப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் […] Read more\nரெட் அலர்ட் – பொன்னாச்சி பொது சேவை மையம் அவசர உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது\nகூத்தாநல்லூர் செய்தி 📢 அவசர கால விழிப்புணர்வு பதிவு <><><><><><><><><><><> கடந்த சில தினங்களாக நமது திருவாரூர் மாவட்டத்திற்க்கு ரெட் அலர்ட் அறிவிப்பு செய்து இன்று இரவும் நாளை 15.11.2018 அதிகமான காற்று மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அனைத்து தொலை காட்சி செய்திகளிலும் மற்றும் தினசரி பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன வல்ல ரஹ்மான் அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க நாம் அனைவரும் துஆ செய்வோம் நாம் வசிக்கும் […] Read more\n24. A.மேலப்பள்ளி லைன் அண்ணா காலணி மர்ஹீம் S.A. அப்துல கரீம் மனைவியும், V.M.தஸ்தகீர் / முஹம்மது மைதீன் சகோதரியும், தாஜ்தீன் / சாதிக்அலி தாயாருமான V.M.நஜ்முன்னிஸா வயது 70 மௌத்து இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30874", "date_download": "2019-05-22T17:17:46Z", "digest": "sha1:SD67X4LE5Q6LDSN4J7LFJ2WAZRU6ZS2T", "length": 12014, "nlines": 303, "source_domain": "www.arusuvai.com", "title": "ஓட்ஸ் சூப் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்கள் வழங்கியுள்ள ஓட்ஸ் சூப் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.\nஓட்ஸ் - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - 4\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nபட்டை - சிறிய துண்டு\nபூண்டு - 5 பல்\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nவெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மிக சிறியதாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.\nபூண்டு வதங்கிய பின்னர் ஓட்ஸை சேர்த்து பிரட்டவும்.\nஓட்ஸை லேசாக வதக்கி, அதனுடன் நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் தனியா தூளையும் சேர்த்து கொதிக்க விடவும்.\nசூப் நன்றாக கொதித்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nபின்னர் மிளகை பொடித்து சூப்பில் சேர்க்கவும்.\nசுவையான ஓட்ஸ் சூப் தயார்.\nகருப்பு மொச்சை கொட்டை குழம்பு\nமஷ்ரூம் முட்டை வதக்கல் (கிரேவி)\nஓட்ஸ் கஞ்சி (எடை குறைய)\nஓட்ஸ் அண்ட் வெஜிடபிள் போரிட்ஜ்\nகிரீம் ஆஃப் டொமேட்டோ சூப்\nஇந்த சூப் செய்தேன் நல்லாஇருந்தது\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-22T16:35:40Z", "digest": "sha1:UBHPAIGECPNPOBJM6RRYLW3OEUIOMUFT", "length": 10295, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நிதின் கட்காரி", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nஅரசியலில் ஒருபோதும் ‘டூ ப்ளஸ் டூ’ என்பது நான்கு ஆகாது - நிதின் கட்கரி\n“பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்”- நிதின் கட்கரி\n - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..\nநாங்கள் கங்கையை சுத்தம் செய்ததால், நீரை பிரியங்கா அருந்த முடிந்தது - நிதின் கட்கரி\n\"சிறுநீரை சேமித்தால் உர பிரச்னைக்கு தீர்வு காணலாம்\" நிதின் கட்கரி\n“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி\n’உங்கள் சான்றிதழ் தேவையில்லை’: ராகுல் காந்திக்கு, நிதின் கட்கரி பதில்\nகட்கரியை திடீரென புகழ்ந்த ராகுல்\n\"குடும்பத்தை கவனிக்க முடியாதவரால் நாட்டை கவனிக்க முடியாது\" நிதின் கட்கரி\nகாவிரி - கோதாவரி நதிகள் விரைவில் இணைப்பு : நிதின் கட்கரி அறிவிப்பு\nவிரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\nமத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை\nமேகதாது விவகாரம்: தமிழக, கர்நாடகா முதலமைச்சர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்\n“தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது”- நிதின் கட்கரி..\nஅரசியலில் ஒருபோதும் ‘டூ ப்ளஸ் டூ’ என்பது நான்கு ஆகாது - நிதின் கட்கரி\n“பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்”- நிதின் கட்கரி\n - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..\nநாங்கள் கங்கையை சுத்தம் செய்ததால், நீரை பிரியங்கா அருந்த முடிந்தது - நிதின் கட்கரி\n\"சிறுநீரை சேமித்தால் உர பிரச்னைக்கு தீர்வு காணலாம்\" நிதின் கட்கரி\n“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி\n’உங்கள் சான்றிதழ் தேவையில்லை’: ராகுல் காந்திக்கு, நிதின் கட்கரி பதில்\nகட்கரியை திடீரென புகழ்ந்த ராகுல்\n\"குடும்பத்தை கவனிக்க முடியாதவரால் நாட்டை கவனிக்க முடியாது\" நிதின் கட்கரி\nகாவிரி - கோதாவரி நதிகள் விரைவில் இணைப்பு : நிதின் கட்கரி அறிவிப்பு\nவிரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\nமத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை\nமேகதாது விவகாரம்: தமிழக, கர்நாடகா முதலமைச்சர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்\n“தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது”- நிதின் கட்கரி..\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Tamil+Nadu+governor?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-22T17:49:15Z", "digest": "sha1:R6DDWWOJCACRBFBUXRZ7NFGCKUWSBJ5A", "length": 10017, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tamil Nadu governor", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n7 பேர் விடுதலை விவகாரம் சட்ட நிபுணர்கள் கருத்துக்காக ஆளுநர் காத்திருப்பு\nகர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை \nதமிழகத்தின் அடுத்த டிஜிபியும் இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெருங்கனவும் \nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\nபாஜக விருந்து விடுதியில் ஓபிஎஸ்... தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்” - கர்நாடகா அமைச்சர் பேட்டி\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு\n“என் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்” - ராஜபக்சே தமிழில் பேச்சு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\n7 பேர் விடுதலை விவகாரம் சட்ட நிபுணர்கள் கருத்துக்காக ஆளுநர் காத்திருப்பு\nகர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை \nதமிழகத்தின் அடுத்த டிஜிபியும் இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெருங்கனவும் \nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\nபாஜக விருந்து விடுதியில் ஓபிஎஸ்... தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்” - கர்நாடகா அமைச்சர் பேட்டி\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு\n“என் மீது உங்களுக்கு வருத்தம் இருக��கலாம்” - ராஜபக்சே தமிழில் பேச்சு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:09:09Z", "digest": "sha1:PD7SV2D6EZ4V4U2YDMXSVP4FRXOIOE3V", "length": 5787, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயர்ஸ்தானிகர் | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nசபாநாயகரை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nபாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சபாநாயகர் கரு ஜெயசூரியவை நேற்று சந்தித்தார்....\nகுவைத்திலிருந்து பணிப்பெண்கள் நாடு திரும்பினர்\nகுவைத்திலிருந்து 51 பணிப்பெண்கள் இன்று காலை நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nசீன உயர்ஸ்தானிகரின் கருத்து தொடர்பிலான நிலைப்பாடு வெளியிடப்படும் ; வெளிவிவகார அமைச்சு\nசீன உயர்ஸ்தானிகர் யீ. இக்ஸ்லியாங்கினால் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கடன்கொள்கை தொடர்பில் கூறப்பட்ட கருத்து...\nஇலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் ; பிரதமர் கண்டனம்\nமலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கியமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nபுத்தகாயாவிற்கு யாத்திரை சென்று அங்கு சிக்கியுள்ள 108 இலங்கையர்களை நாளை சென்னைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்...\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4723.html", "date_download": "2019-05-22T17:42:30Z", "digest": "sha1:7R2376VUJNSCODMC2B3A4SQULSPHBG4R", "length": 11857, "nlines": 165, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெறும் 4 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்……. - Yarldeepam News", "raw_content": "\nவெறும் 4 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்…….\nஉடல் எடையைக் குறைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். எடையைக் குறைக்க பொறுமை, அர்பணிப்பு மற்றும் நிறைய நேரம் அவசியம். இதனால் நல்ல தீர்வைக் காணலாம்.\nஆனால், இன்றைய அவசர உலகில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வேகமான தீர்வு காண விரும்புகிறார்கள். குறிப்பாக உடல் எடை பிரச்சனைக்கு முடிந்த விரைவில் முடிவு காண வேண்டுமென நினைக்கிறார்கள்.\nஇருந்தாலும், அதற்கு தான் சரியான வழி கிடைக்கவில்லை. ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ள ஒரு பானத்தைக் குடித்தால், அது நிச்சயம் தொப்பை அல்லது உடல் எடையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காண உதவும்\nதண்ணீர் – 8 டம்ளர்\nதுருவிய இஞ்சி – 1\nடேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் – 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)\nஎலுமிச்சை – 1 (துண்டுகளாக்கப்பட்டது)\nபுதினா இலைகள் – 12\nதயாரிக்கும் முறை: இரவில் படுக்கும் முன், ஒரு ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.\nபருகும் முறை: இந்த நீரை காலையில் எழுந்ததும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தை 4 நாட்கள் காலையில் எழுந்ததும் குடித்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.\nகுறிப்பு: முக்கியமாக இந்த பானத்தைப் பருகும் 4 நாட்களும், நல்ல ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவதைக் காணலாம்.\nஇதர நன்மைகள் இந்த பானத்தை வெறும் வயிற்றில் 4 நாட்கள் குடித்தால், மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nதலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30973", "date_download": "2019-05-22T16:42:40Z", "digest": "sha1:XUOV3UQIGIDSBQELQGGWUKQKWCLXZPJP", "length": 10316, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "யூத்து-சிரிப்பு-கடிதங்கள்", "raw_content": "\nபாலகுமாரனின் உடையார் பற்றி »\n“ஒரு கொடூர எதிர்வினை” என்ற தலைப்பில் நான் உங்களுக்கு எழுதியது, நான் உங்கள் கருத்தை முழுமையாக ஆமோதித்து எழுதிய கடிதம் என்று இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஎங்கள் யூத்துக்களை நான் கிண்டல் செய்தும், எங்களையே நொந்து கொண்டும் எழுதிய கடிதம் த���னே அது அதைத் தவறாகப் புரிந்து கொண்டார்களோ என்று ஐயப்படுகிறேன். என் மொழி ஆற்றல் கொஞ்சம் மோசம் தான்.\niphone 5 இந்தியாவில் ரிலீஸ் கூட ஆகவில்லை என்று நினைத்துதான் விளையாட்டாகக் கடிதத்தின் கீழே (அதுவும் தமிழில்) போட்டேன். நான் என் கையில் வைத்திருப்பது அடிப்படை நோக்கியா மட்டுமே. அதில் காமிரா கூட கிடையாது.\nபடித்துப்படித்துச் சொன்னாலும் யாருமே கேட்பதில்லை. நகைச்சுவை என்றால் அதை வெளிப்படையாகச் சொன்னால் என்ன நானெல்லாம் அப்படி சொல்லித்தானே எழுதுகிறேன்\nயூத்து கட்டுரைக்கு அர்விந்தின் பதில் ஒரு சிறந்த பூடகமான நகைச்சுவை என்று நினைத்து இருந்தேன்… அதன் எதிர்வினைகளைப் பார்க்கும் போது எனக்கே சந்தேகம் வந்து விட்டது…\nஉண்மையைச் சொல்லுங்கள்.. எனக்குத் தான் நகைச்சுவை உணர்வு ஒருவேளை அளவுக்கு அதிகமாகப் போய் விட்டதோ \nநாலுவருடம் முன்பு மதுரையில் ஒரு இடத்தில் இருந்தேன். நாட்டுப்புறம். அப்பால் பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கும் ஒலி. ஒரு வெடியொலிக்குப்பின் பக்கென்று என் பார்வை பறி போய்விட்டது ‘ஆ கண்ணு தெரியல்ல’ என்றேன். ’சும்மாருங்க ஜெ, எனக்கும்தான் தெரியலை. கரெண்ட் போயிடுச்சு’ என்றார் நண்பர்\nஎனக்குத்தான் ஏதோ பிரச்சினை என்று நினைத்தேன். நீங்களும் சிரித்திருக்கிறீர்ககள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\nஅடிமை மானுடம் - சீனு\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெ��ர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/marana_arivithal/notice_register.php", "date_download": "2019-05-22T17:36:32Z", "digest": "sha1:DWX4RGH24ZJ42H75F4YH4KHY6KQUSJAC", "length": 3194, "nlines": 39, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - மரண அறிவித்தல்", "raw_content": "அறிவித்தல்கள் அறிவித்தல் பிரசுரிக்க தொடர்புகளுக்கு\n7 நாட்களுக்கு கட்டணம் 70€\nஅறிவித்தல் சமிர்பிக்கும் வகையை தேர்வு செய்க\nவடிவமைக்கப்பட்ட கோப்பைச் சமர்பிக்க எழுத்துருவில் விண்ணப்ப படிவம் சமர்பிக்க\n(கோப்பு வடிவில் சமர்பிக்கும் போது JPEG கோப்பு வகையிலும் 700kb இற்கு குறைவானதாக இருத்தல் வேண்டும்)\nவடிவமைக்கப்பட்ட கோப்பு தரவேற்றம் செய்ய :\nஉங்கள் அறிவித்தல்களை பிரசுரிக்க கீழ் உள்ள படிவத்தை தமிழில் புர்த்தி செய்து சமர்பித்தவுடன் பிரசுரிக்கப்படும். விபரங்களை தமிழில் தட்டச்சு செய்ய முடியாதவர்கள் ஆங்கிலத்தில் நிரப்பி மொழி பெயர்த்கவும் என எமக்க சமர்பித்தால் சில மணிநேரங்களில் தமிழில் மொழிபெயர்த்து பிரசுரிப்போம்.\nType of Notice : Select மரண அறிவித்தல் நினைவஞ்சலி\nதொடர்புகளுக்கு 0 1 2 3 4 5 6\nபடத்தில் தோன்றும் எண் எழுத்துக்களை தட்டச்சு செய்க:\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=54696", "date_download": "2019-05-22T17:03:32Z", "digest": "sha1:UQPYALWTWQOVXXQYZNZWRX5OF4IQUX4F", "length": 27797, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் கிளம்புது மரபணு பூத��்... மத்திய அரசின் திரைமறைவு நடவடிக்கைகள்! | Scare of Genetic modified crops", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:26 (05/11/2015)\nமீண்டும் கிளம்புது மரபணு பூதம்... மத்திய அரசின் திரைமறைவு நடவடிக்கைகள்\nமரபணு பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் இந்தியா வந்து சென்றாலும், இந்திய பிரதமர் அங்கு சென்று விட்டு திரும்பினாலும் இந்த பூதம் கிளம்பும். அத்தகைய வல்லமை கொண்டவை பன்னாட்டுக் கம்பனிகள். ஆனால் இந்தமுறை நமது கைகளைக் கொண்டே கண்ணை குத்திக்கொள்ளச் சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள்.\nஆம்... வட இந்தியாவின் முக்கிய எண்ணெய்வித்து பயிரான கடுகை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, மரபணுமாற்று கடுகு விதைகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் மூலம் கொண்டு வர இருக்கிறார்கள். மரபணு மாற்று பயிர்களை, உலகளவில் ஆறு நாடுகள் மட்டுமே பயிர் செய்துவருகின்றன. இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், 'இதனை பாதுகாப்பற்றது, சுற்றுச்சூழலையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நுகர்வோரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்' என்று தடை விதித்திருக்கின்றன. இந்த வேளையில் நம் நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த அவசரம்.\nபிகாரில் இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன், திருட்டுத்தனமாக சமர்ப்பிக்கப்பட்ட மரபணு மாற்று குறித்த விண்ணப்பத்தினை பரிசீலிப்போம் என்று சமிக்ஞைகள் கொடுக்கிறார், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இவர் முன்னரே பல எதிர்ப்புகளையும், தரவுகளையும் மீறி களப்பரிசோதனைக்கு, மரபணு மாற்று பயிர்களுக்கு ரகசியமாக அனுமதி அளித்தவர்.\nஆனால் மீட்டெடுக்க முடியாத, தூய்மைக்கேடு விளைவிக்கக்கூடிய, நாம் எதிர்பார்க்காத பின் விளைவுகளை தரக்கூடிய, அடுத்த தலைமுறை எப்படி வெளிப்படும், எந்த குணம் பிரதானமாக விளங்கும் என்று எதுவுமே நிர்ணயிக்க முடியாத ஒரு கறுப்புப் பெட்டியை விவசாயிகளுக்கு விற்கின்றனர்.\nஇது ஒரு தொடக்கம்தான். கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் முதல் நெல், மூலிகைகள் என்று எல்லாம் அடுத்தடுத்து தயாராக உள்ளது. மேலும் அவை நமது உடலையும், நமது உணவுச் சக்கரத்தையும், பாரம்பரிய விதைகளையும் பாதிக்கும். தேனீக்களின் எண்ணிக்கையை குறைத்து பல இன்னல்களை கொடுக்கும். கடுகு எண்ணெய் (பா���ம்பரிய) மருத்துவத்தில் பெரிதும் உபயோகிக்கப்படுகிறது. இப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய விதைகள் எல்லாம் பாதிக்கப்படும்.\n2002-ல் பேயர் கம்பெனியின் மரபணு கடுகு விதைகள் பல காரணங்களினால் நிராகரிக்கப்பட்டது. அதே விதைதான் இப்பொழுது மீண்டும் வருகிறது. இதனை ஏன் அனுமதிக்க வேண்டும். அன்று எழுப்பிய கேள்விகளும், சந்தேகங்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. அப்படியிருக்கும்போது இந்த கடுகு விதைகளை சூசகமாக இந்திய விவசாயத்தில் நுழைப்பதன் காரணம் என்ன\n70% கடுகினை பயன்படுத்தும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மூன்றுமே களப்பரிசோதனை கூடாது என்று கூறுகின்றன. இவ்வளவுக்கும் பி.ஜே.பி கட்சியின் அரசுகள்தான் ஆளும் அரசுகளாக இருந்து வருகின்றன. மரபணு மாற்று விதைகள் வந்தால் களைகள் கட்டுப்படும் என்று சொன்னார்கள். இதையும் மீறி அமெரிக்காவில் 'ராட்ஷச களைகள்' வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை கட்டுப்படுத்தவே முடியாமல் பரிதவித்து வருகிறோம். இவ்வளவு இருந்தும் இந்த மரபணு மாற்று விதைகளை மீண்டும் மீண்டும் கொண்டுவர துடிப்பது ஏன்\nஇந்த மரபணு மாற்று விதைகளுக்கு அவர்கள் கூறும் காரணம் 15 முதல் 25% வரை மகசூலை பெருக்கலாம் என்கிறார்கள். செம்மை நெல் சாகுபடியில் நெல் பயிர் செய்யும்போது 15-25% மகசூல் பெருகிறது என்று விவசாயிகள் நிரூபித்து உள்ளார்கள். இப்படியிருக்கும் மரபணு மாற்று விதைகளின் தேவை என்ன இங்கு இருக்கப் போகிறது.\nஏற்கெனவே கொண்டு வரப்பட்டு திணிக்கப்பட்ட பி.டி. பருத்தி நம் விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இன்று நடந்து வரும் விவசாயிகள் தற்கொலையில் 70% வரை பருத்தி விவசாயிகளே. பி.டி. பருத்தி பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தை குறைக்கும், அதனால் விவசாயிகளின் செலவுகள் குறையும் என கூறி விற்பனை செய்தனர். ஆனால் பூச்சிக்கொல்லிகள் விற்பனை குறைந்ததா இல்லை மரபணு விதைகளை விற்கும் அதே 5 கம்பனிகள் தாம் பூச்சிக்கொல்லிகளையும் விற்கின்றன.\nஇன்னொன்று பி.டி. பருத்தியில் புதிய வகையான பூச்சிக்களின் வரத்து அதிகமாகிவிட்டன. சமீபத்தில் பஞ்சாபில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களில் வெள்ளை பூச்சித்தாக்குதல் வந்து எல்ல இடங்களிலும் பயிரோடு மடக்கி உழுதுவிட்டனர். இதனால் பல ஆயிரம் கோடிகள் நட்டம். மேலும், எந்த காய்ப்புழுவிற்காக கொண்டு வரப்பட்டதோ, இந்த பி.டி பருத்தி, அதனையும் இந்த புழுக்கள் வென்றுவிட்டன.\nசமீப காலங்களில் களப்பரிசோதனை களங்களிலும் பல்வேறு தூய்மைக்கேடு மற்றும் சுகாதார கேடுகள் நடந்தேறியுள்ளன. மேலும் இன்றளவும் அவை உயிரி-பாதுகாப்பானவை (Bio safe) என்று நிரூபிக்கப்படவில்லை.\nஅந்த கம்பெனிக்களுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே பயனளிக்கக்கூடிய இந்த தொழில்நுட்பம், தேவையற்றது. உச்ச நீதிமன்றத்தின் (TEC-Technical Expert Committee)யின் அறிக்கை மற்றும் நாடாளுமன்ற உயர்மட்டக்குழுவின் அறிக்கையிலும் திட்டவட்டமாக 'இந்த மரபணு மாற்றுப் பயிர்களும் உணவும் நமது நாட்டிற்கு தேவை இல்லை, களப்பரிசோதனை கூட அறவே தேவை இல்லை' என்றே குறிப்பிட்டுள்ளன.\nவிவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், சூழலியலாளர்கள், வேளாண் நிபுணர்கள் என பல தரப்பினரும் சொல்கிறார்கள். இது நம் நாட்டுக்கு தேவையில்லை என்று. ஆனால் மத்திய அரசுதான் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறது. அது என்ன காரணத்துக்கு என்று அனைவருக்கும் தெரியும். வலிமையான எதிர்ப்புக் குரல்கள் மூலமாகத்தான் இதை தடுத்து நிறுத்த முடியும். அதற்கு விவசாயிகள், நுகர்வோர் என அனைவரின் ஒத்துழைப்பும் கண்டிப்பாகத் தேவை.\nமரபணு பூதம் அமெரிக்க அதிபர் இந்தியா இந்திய பிரதமர் பன்னாட்டுக் கம்பனிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூல\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்க\n`அரசு��் பேருந்துகளில் இலவசமாக போலீஸ் பயணம் செய்யலாமா' - ஆர்.டி.ஐ தகவலால் வெ\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/12/07/30704/", "date_download": "2019-05-22T17:25:31Z", "digest": "sha1:LX4QJQGNUYGESSCTMO23DYYCWH6HHJP6", "length": 2461, "nlines": 29, "source_domain": "varnamfm.com", "title": "பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பு இன்று 4வது நாளாக தொடர்கிறது « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பு இன்று 4வது நாளாக தொடர்கிறது\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி நடத்திவரும் பணிபகிஷ்கரிப்பு இன்று நான்காவது நாளாகவும் மலையகத்தின் பல பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றது.\nநாளாந்த அடிப்படை சம்பளத்தை 600 ரூபாவிற்கு மேல் அதிகரிக்க முடியாது என பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் போராட்டம் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபோராட்டம் காரணமாக மருந்து பொருட்களின் விநியோகம் பாதிப்பு .\nஇந்தியாவுடனான மகளிர் ICC கிண்ண 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2017/08/blog-post_29.html", "date_download": "2019-05-22T17:43:40Z", "digest": "sha1:MTCTAK5WUAPO4A2N4FN3TJCZWKWPIWFN", "length": 10193, "nlines": 78, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: விடியலை நோக்கிய பயணம் ( பாரதி ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் நாம் )", "raw_content": "\nஸ்ரீ பதஞ��சலி மகரிஷி சரிதம்\nவிடியலை நோக்கிய பயணம் ( பாரதி ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் நாம் )\nஇது நாள்வரை பள்ளி , கல்லூரி மற்றும் பல அரங்கங்களில் யோகா முகாம் நடத்தியுள்ளோம். இந்த முறை சற்று வித்தியாசமாக மதுரை பைக்காரா பாரதி ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் உள்ள வயதானவர்களுக்கு நடத்துமாறு ஆச்சாரியார் கேட்டுக் கொண்டார். அதன் படி இரண்டு நாட்கள் வயதானவர்களுக்கு ஏற்ற சில பயிற்சிகளையும், வயோதிகத்தை எதிர்கொள்வதற்குரிய தன்னம்பிக்கை வளர்ப்பையும் பற்றி கமலக்கண்ணன் அவர்கள் விளக்கினார்.\nஇங்கே இருக்கின்ற பல வயதானவர்கள் தங்களுடைய பிள்ளைகளால் கைவிடப்பட்டு உடல் முடியாத சூழ்நிலையில் ஏன் இன்னும் சொல்லப் போனால் குறைந்த தூரம் கூட நடக்க முடியாத சூழ்நிலை நெஞ்சை கசக்கிப் பிழிந்து கண்ணீர் வரச் செய்யும் ஒன்றாகும்.\nஇந்தச் சூழ்நிலையில் இவர்களை முடிந்த அளவு சிறப்பாகவே பராமரித்து வருகின்றனர் பாரதி முதியோர் இல்ல நிர்வாகிகள் . அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கிறார்கள். ஆனால் அந்தச் சூழல் இன்னும் மேம்பட வேண்டும். அதற்காக முடிந்த முயற்சிகளை நமது ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் மூலமாக வருங்காலத்தில் மேற்கொள்வோம்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தர்மத்தின் படி வாழ அந்த தர்மத்தை கற்றுக் கொடுப்பதே முதல் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும். தர்மம் எதுவென்றே அறியாமல் வளர்க்கப் பட்ட குழந்தைகள் கடைசிகாலத்தில் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தான் கொண்டு போய் விடும்.\nஎன்னுடைய மகனோ மகளோ ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்று லட்சியம் வைத்து வளர்ப்பதை விட என்னுடைய பிள்ளை ஒரு நல்ல தர்ம சிந்தனை உடையவனாக இந்த சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் என்றும் நன்மை செய்பவனாக வளர வேண்டும் என்ற உறுதியை அனைத்து பெற்றோர்களும் மனதளவில் ஏற்க வேண்டும். அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.\nயோகா என்றாலே கை கால்களை அசைப்பது மட்டுமல்ல . நல்வழியில் செல்லுமாறு மனிதனின் உள்ளத்தை அசைப்பதாகும்.\nஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு அனுபவம். இந்த வயதான பெரியவர்களின் ஆசி எங்களுக்கு ஆயிரம் யானை பலத்தை போன்றதாகும். அது வாழ்வில் பல நல்ல காரியங்களை செய்ய உதவும்........................\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப�� பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post_96.html", "date_download": "2019-05-22T17:11:47Z", "digest": "sha1:VCXAQDJRUB5GL577QPOI3GXKREIZHGV7", "length": 13364, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அப்பாவின் சாரம் - சிவமேனகை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nநம்பிக்கைத் துரோகம் -பாவலர் கருமலைத்தமிழாழன்\nநம்பிக்கைத் துரோகம் பாவலர் கருமலைத்தமிழாழன் எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்ற வர்கள் -----என்னுறவை ; த...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest சிறுகதைகள் அப்பாவின் சாரம் - சிவமேனகை\nஅப்பாவின் சாரம் - சிவமேனகை\nஅப்பா எப்ப அப்பா வருவாய்,,,,முன்னம் எல்லாம் எனக்கு தனியவே சொந்தமாய் இருந்த நீங்க கடைசியாய் கட்டி மறந்து போய் விட்டு விட்டு போன சாரத்துக்கு இப்ப தம்பியும் உரிமை சண்டை பிடிச்சு அம்மா தம்பிக்கு பாதியை வெட்டி குடுத்துட்டா ,,,அவனும் அதுதான் வேண்டும் என்று நான் குடுத்த கார், பொம்மை,விளையாட்டு சாமான் எல்லாத்தையும் தூர எறிஞ்சு அடம் பிடித்து உங்கட சாரத்தை வாங்கி வைச்சு படுக்கிறான் அப்பா ,,,அப்பாவின் சொத்து ஆம்பிளை பிள்ளையளுக்கு தான் சொந்தம் என்று அம்மா அதுக்கு வேற நியாயம் சொல்லுறா ,,எனக்கு அதெல்லாம் விளங்கிற வயது இன்னும் வரவில்லை என்றாலும் அப்பா உங்கட சாரம் அதோட கூட உங்கட நினைவுகளும் இல்லாமல் நித்திரையே வராது அப்பா ,,,அது அம்மாக்கும் தம்பிக்கும் விளங்குது இல்லையப்பா,,,நான் இப்பவெல்லாம் நீங்க 2,3 சாரத்தையாவது கட்டி போட்டு விட்டு போய் இருக்கலாம் என்று நினைக்க தொடங்கிவிட்டன் அப்பா,,,அம்மாட்ட நேரடியாக கேட்டு போட்டன் அம்மா அன்றைக்கு ஒருநாள் கோபத்தில சொல்லுறா இதையே நீங்க மறந்து போய்தான் விட்டு விட்டு போனநீங்களாம் என்று சொல்லுறா அப்பா,,,\nகாணி எல்லைகள் சொத்துக்கள் எல்லாம் பிரிக்க கடுமையா சண்டை போட்டு நின்ற நீங்கள் பிள்ளைகளை நீயே வைச்சுக்க என்று சொன்னதாக அம்மா அன்றைக்கு மாமாவோட சொல்லி அழுகிறா அப்பா,,,எப்படி அப்பா ,,,, அப்பா அப்பிடி கடைசி மட்டும் நீங்க சொல்லி இருக்க மாட்டீங்க என்று அந்த 4 வயது மட்டும் உங்களோட இருந்த அந்த நாள் சந்தோசமான நினைவுகள் எனக்கு திரும்ப திரும்ப சொல்லுதப்பா ,,அதோட அம்மா அப்படி சொல்லும் பொழுது உங்கட இரத்தமும் எனக்குள்ள கொதிக்குதப்பா ,,,அம்மா அப்பாவை பற்றி பொய் சொல்லாத என்று நான் மாமாவுக்கு முன்னாலேயே இந்த சின்ன வயதில உங்களுக்காக கதைத்து அடி வாங்கும் அளவுக்கு எனக்கு உங்கள்ள அதிகம் பாசம் இருக்குதப்பா ,,,,அது உங்களுக்கும் இருக்கும் என்று எனக்கு தெரியும் அப்பா ,,, முழங்காலில இந்த சரத்தில ஏணை கட்டி நீங்கள் வீட்டுக்கு உள்ளேயே ஊஞ்சல் ஆட்டிய அந்த நாட்களை உங்கள் நெஞ்சில் தவழ்ந்த நாட்களை தோளில் சுற்றுலா வந்த நாட்களை எப்படி அப்பா என்னால மறக்க முடியும்.,,,தம்பி சாறத்தை பாதியை பறிச்சது எனக்கு ஆரம்பத்தில் கோபமாய் தான் இருந்தது.அவன் நித்திரை ஆனதும் அவன்ர பாதியையும் நான் எடுத்து வைத்து படுத்த நாட்களும் இருக்குது அப்பா ,,,ஆனா இப்பவெல்லாம் எனக்கு என்னை விட தம்பி தான் அதிகம் பாவம் மாதிரி தெரியுதப்பா நானாவது உங்களை தழுவி தடவி உங்கள் உடம்பில் ஊர்ந்து விளையாடி இருக்கிறேன் அவனுக்கு அந்த அளவுக்கு கூட சந்தர்பம் கிடைக்கவில்லை.அவன் ரோட்டில மற்ற அப்பாமார் அவேர பிள்ளைய தோளில ,சைக்கிள்ள கொண்டு போகும் பொழுது நம்மட அப்பா எப்ப வருவார் என்று அடிக்கடி கேட்கிறான் அப்பா ,,,,அம்மா சிலவேளை கோபத்தில அவர் வரவே மாட்டார் என்று சொல்லி அவவும் அழுகின்றா அப்பொழுது நாங்கள் இருவரும் அழுவது ஊருக்கு கூட தெரியும் அப்பா ,,,,ஆனா எனக்கு நீங்கள் எப்பிடியும் பிள்ளையிட்ட வருவீங்க என்ற நம்பிகை இருக்கு அப்பா ,,,அது இப்ப கொஞ்சநாளா எனக்கு வடிவா தெரியுதப்பா ,,,ஏன் என்றால் இப்பவெல்லாம் அந்த தம்பியின் பாதி சாறதுண்டை அவன் நித்திரை கொண்டதும் அம்மா தான் எடுத்து முகத்திலை வைச்சு வைச்சு கொஞ்சுறா அப்பா ,,,,,,அப்பா நீங்க முகபுத்தகதில கதை கவிதை எல்லாம் எழுதுறீங்க என்று அம்மா நேற்றும் வாசித்தும் காட்டினவா ,,,தம்பிட்ட நாம அப்பாட்ட போவமா என்றும் கேட்டவா ,,அவன் உடன போவம் என்று சொன்னவன் நானும் தான். வேணி மாமியோடையும் அம்மா உங்களிட்ட வாறது பற்றி கதைத்தவா ,,,,,அதால இந்த முறை அம்மா உங்களோட சண்டை பிடிக்கமாட்டா நீங்களே நம்ம வீட்ட கெரியா வாங்கப்பா ,,,,,,கெரியா வாங்கப்பா ,,,,,நான் வளர்ந்துட்டன் ,,,,,தம்பிக்கு வீட்டுக்க சாரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டோனும் வாங்கப்பா ,,,,,,,,நன்றி வணக்கம் ,,,சிவமேனகை ,,,,,,\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/pantech-pocket-a-perfect-pocket-phone.html", "date_download": "2019-05-22T16:40:20Z", "digest": "sha1:PXNSFYGL6TTXT3SOEQFK6LCSGEU54COS", "length": 12594, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pantech Pocket a perfect pocket phone | ரூ.15,000ல் வரும் சூப்பர் ஆன்ட்ராய்டு போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n4 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n5 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n7 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n7 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews அம்பானியை தொடர்ந்து அத��னியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.15,000 விலையில் பேன்டெக் அறிமுகப்படுத்தும் ஆன்ட்ராய்டு போன்\nஸ்மார்ட்போன்களின் பட்டியலில், பேன்டெக் மொபைலையும் சேர்க்கலாம். இந்த மொபைல் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதற்கு கச்சிதமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆன்ட்ராய்டு ஆசை யாரை விட்டது என்று பழமொழியே வந்துவிடும் போலிருக்கிறது. அந்த அளவு ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தின் மகிமை பரவியுள்ளது.\nஇந்த பேன்டெக் மொபைலின் மூலம், ஆன்ட்ராய்டு தொழில் நுட்ப வசதிகளை ஏராளமாக முடியும். ஏனென்றால் இதில் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.\nநிச்சயம் இந்த புதிய மொபைல் அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கும். அதோடு 4.0 இஞ்ச் அகன்ற திரையை கொண்டுள்ளது.\nஇதில் அமோல்டு டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதால் 16 மில்லியன் கலர்களை சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் 600 X 800 திரை துல்லியத்தை வழங்கும்.\n5 மெகா பிக்ஸல் கேமராவினால் கண்ணுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும் புகைப்படத்தையும், வீடியோவினையும் வழங்கும். இனிமையான தருணங்களை இதன் மூலம் படம்பிடித்துக் கொள்ளலாம்.\n600 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதி அளிக்கும் இந்த மொபைல்போனில் 32ஜிபி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மொபைல் கறுப்பு நிறத்தில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் உள்ள ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் பயன்படுத்த முடியும்.\nஇந்த பேன்டெக் மொபைல் அதிக ஆற்றல் கொண்ட பே��்டரியை வழங்கும். அதோடு ஜிபிஎஸ், புளூடூத், வைபை, மீடியா ப்ளேயர் என்று ஏகப்பட்ட தொழில் நுட்ப வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.\nதகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு தேவைப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் உள்ளன. அதனால் இந்த மொபைலின் விலை ரூ.15,000 விலையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகூகுள்-பேஸ்புக் தளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53கோடி செலவு.\nரூ.2 விலையில் \"ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்\" உருவாக்கிய ஐஐடி மாணவி சாதனை.\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் 20 லட்சம் பறிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/03/dmkjoin.html", "date_download": "2019-05-22T16:40:00Z", "digest": "sha1:IIWDY6RESMYDJMF2D56ZEJDUFWQA67WH", "length": 16064, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | ragupathy, karupaswamy pandian joined dmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n30 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n1 hr ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரகுபதி, கருப்பசாமிபாண்டியன் திமுகவில் இணைந்தனர்\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரகுபதி, கருப்பசாமி பாண்டியன், ஆகியோர்தங்களது ஆதரவாளர்கள் 5000 பேருடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில்தி.மு.க.வில் இணைந்தனர்.\nஅதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன்.திருநெல்வேலி மாவட்ட பிரமுகரான இவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.அதேபோல் அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர்ரகுபதி. இவரையும் கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார்.\nநீக்கப்பட்ட இந்த இரு தலைவர்களும் தங்களது ஆதரவு அதிமுகவினர் 5 ஆயிரம்பேருடன் புதன்கிழமை மாலை திமுகவில் இணைந்தனர். இதற்கான இணைப்பு விழாதி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை5.30 மணிக்கு நடைபெற்றது.\nமுதல்வர் கருணாநிதி முன்னிலையில் ரகுபதியும், கருப்பசாமி பாண்டியனும் திமுகவில்இணைந்தனர்.\nஅவர்களை பொன்னாடை அணிவித்து முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராச்சாமி, மேயர் ஸ்டாலின்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகருப்பசாமி பாண்டியன் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஜெயலலிதா பேரவைசெயலாளர் கருணாகரன், கவுன்சிலர்கள் மாரியப்பன், சுப்பையா, இந்திரா, உதுமான்,பரமசிவபாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள் தொண்டர்கள் 2700 பேரும் திமுகவில்இணைந்தனர்.\nரகுபதி தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் பொன்னுசாமி,இணை செயலாளர் ஜாபர் அலி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சையது முகமது,பொருளாளர் போஸ் உள்ளிட்ட 2300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில்சேர்ந்தவர்களை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொர�� 'தர்ம யுத்தம்'\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\nஅமித்ஷாவின் வித்தைகளில் கருத்து கணிப்பும் ஒன்று.. திட்டமிட்ட ஏற்பாடே.. கி.வீரமணி சாடல்\n.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்\nஜெராக்ஸ் மிஷின் கூட வேணாங்றாங்கய்யா.. இப்படியா பயப்படுறது... திமுகவை கிண்டலடிக்கும் அமைச்சர்\nஅக்கா ஏதாச்சும் சொல்லுங்கக்கா எனக்கு.. வணக்கம் தம்பி.. வாழ்க வளமுடன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendz.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2019-05-22T17:32:01Z", "digest": "sha1:IOSBMIFQBSJMTY2CQTI2MOIA7OZVDUM2", "length": 21405, "nlines": 279, "source_domain": "tamiltrendz.com", "title": "ராஜா ராணி செம்பாவிடம் அசிங்கமான கேள்வி கேட்ட ரக்சன் - கோபத்தில் கத்திய செம்பா!", "raw_content": "\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியா��ி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\nHome Cinema Celebrity News ராஜா ராணி செம்பாவிடம் அசிங்கமான கேள்வி கேட்ட ரக்சன் – கோபத்தில் கத்திய செம்பா\nராஜா ராணி செம்பாவிடம் அசிங்கமான கேள்வி கேட்ட ரக்சன் – கோபத்தில் கத்திய செம்பா\nராஜா ராணி சீரியல் ஆரம்பித்தில் இருந்தே கவனிக்க படுபவர் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் செம்பா. இவர் தான் இப்பொழுது இணையத்தளத்தில் அதிகமாக பேசப்படும் நபர் . அப்படி இருக்க விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற அவர்களை தொகுப்பாளர் ரக்சன் கேட்ட கேள்வி முகம் சுழிக்க வைத்துள்ளது. கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள். இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nPrevious articleகவர்ச்சி உடையால் பொது இடத்தில அசிங்கப்பட்ட நடிகை – யார் தெரியுமா\nNext articleஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இர���்டு பிரபல நடிகர்கள் – யார் தெரியுமா புகைப்படம் உள்ளே: அதிகார பூர்வ தகவல்\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nகவர்ச்சி உடையால் பொது இடத்தில அசிங்கப்பட்ட நடிகை – யார் தெரியுமா\nசிம்புவை ஒதுக்கிதள்ளிய கெளதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தின் ஹீரோ யார் தெரியுமா\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர் மாற்ற வேண்டிய அவசியமில்லை \nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nநடு ரோட்டில் ஆடும் போது திடீர்ன்னு வந்த பெண்ணின் தாய் – ஏன்னா...\n என்ன கருமம்டா.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\n 12 ராசிகளுக்கும் சனிபகவான் எப்படி அருள் புரிகிறார் \n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப���பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/gossip/39339-bigg-boss2-programme-first-day.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T18:11:26Z", "digest": "sha1:PKKEQF3ULM57QVTP7XR2WDJCF4ZVS4TB", "length": 14928, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "BiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்! #BiggBossTamil2 | 'Bigg Boss2' Programme First Day", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nBiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்\n‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே, திருநங்கைகளைப் பற்றி பேசி வில்லங்கத்தை கூட்டியிருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.\n’16 பிரபலங்கள், 60 கேமராக்கள், ஒரே வீட்டில் நூறு நாட்கள், ‘நல்லவர் யார் கெட்டவர் யார்’ என கமல் ஹாசன், கோலிக் குண்டு கண்களை உருட்டியபட�� மிரட்டிய ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி நேற்று கோலகலமாக துவங்கியது ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியது.\nபோட்டியாளர்கள் பற்றிய விவரத்தை தொலைக்காட்சி நிர்வாகம் கடைசி வரை, பரம ரகசியமாக வைத்திருந்தால், சமூக வலைதளங்களில் அவ்வப்போது கற்பனையான பட்டியல் வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் 16 போட்டியாளர்களை நேற்று இரவு அறிமுகப்படுத்தினார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல். அதில்,’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ நாயகி யாஷிகா ஆனந்த்,வில்லன் நடிகர் பொன்னம்பலம், நடிகர் மஹத், காமெடி நடிகர் டேனியல் அன்னி போப், ஆர்.ஜே.வைஷ்ணவி, நடிகை ஜனனி ஐயர், இசைக் கலைஞர் அனந்த் வைத்தியநாதன், பாடகி ரம்யா, நடிகர் சென்றாயன், நடிகை ரித்விகா, நடிகை மும்தாஜ், ’தாடி’ பாலாஜி, தொகுப்பாளினி மமதி, ’தாடி’ பலாஜி மனைவி நித்யா, கால்பந்தாட்ட வீரர் ஷாரிக் ஹாசன், நடிகை ஐஷ்வர்யா தத்தா என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் 17 வது போட்டியாளராக நடிகை ஓவியாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். கமல் ஹாசன் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்\nமுதல் போட்டியாளராக யாஷிகா வந்தார். பிறகு வில்லன் நடிகர் பொன்னம்பலம், மஹத், காமெடி நடிகர் டேனியல் அன்னி போப் என ஒருவர் பின் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, ஐந்து பேரும் செட்டிலானார்கள் அதற்குள்ளாகவே கூட்டணி அமைத்துக் கொண்டு, கும்பலாக உட்கார்ந்து அரட்டை கச்சேரியை ஆரம்பித்த அவர்கள், ஆறாவதாக வரப்போகும் போட்டியாளருக்காக காத்திருந்தனர். அப்போது, ’இப்ப நமக்குள்ள ஒரு போட்டி அதற்குள்ளாகவே கூட்டணி அமைத்துக் கொண்டு, கும்பலாக உட்கார்ந்து அரட்டை கச்சேரியை ஆரம்பித்த அவர்கள், ஆறாவதாக வரப்போகும் போட்டியாளருக்காக காத்திருந்தனர். அப்போது, ’இப்ப நமக்குள்ள ஒரு போட்டி’ என டேனியல் வம்பு வலையை விரிக்க, அதில் பொசுக்கென்று விழுந்தார் பொன்னம்பலம்\n’அடுத்து வரப்போறது ஆண் தான்னு நான் சொல்றேன்’ என டேனியல் சொல்ல, ‘இல்லை பெண் தான்’ என மஹத் சொல்ல, அர்த்தம் புரியாமல் முழித்த யாஷிகா,’ஆணா அப்படின்னா’ என மஹத் சொல்ல, அர்த்தம் புரியாமல் முழித்த யாஷிகா,’ஆணா அப்படின்னா’ என அப்பாவியாக கேட்க, அதற்கு ‘ஆண்னா ஆம்பள, பெண்னா பொம்பள’ என அப்பாவியாக கேட்க, அதற்கு ‘ஆண்னா ஆம்பள, பெண்னா பொம்பள’ என டேனியல் விளக்கம் தர, நடுவே புகுந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம், ’ஆணும் இல்லாம, பொண்ணும் இல்லாம ரெண்டுங்கெட்டானா வந்துட்டா’ என டேனியல் விளக்கம் தர, நடுவே புகுந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம், ’ஆணும் இல்லாம, பொண்ணும் இல்லாம ரெண்டுங்கெட்டானா வந்துட்டா’ என வில்லங்கத்தை கூட்டினார்\nஆணிலும் சேராமல், பெண்ணிலும் சேராமல் ரெண்டுங்கெட்டான் என திருநங்கைகளை குறிப்பிடுவார்கள் நடிகை கஸ்தூரி, திருநங்கைகளை உதாரணம் காட்டி சொன்னது சர்ச்சையாக மாறியிருக்கும் இந்த வேளையில், ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்ற முதல் நாளே திருநங்கைகளை வம்புக்கு இழுத்து வில்லங்கத்தை கூட்டியிருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம் நடிகை கஸ்தூரி, திருநங்கைகளை உதாரணம் காட்டி சொன்னது சர்ச்சையாக மாறியிருக்கும் இந்த வேளையில், ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்ற முதல் நாளே திருநங்கைகளை வம்புக்கு இழுத்து வில்லங்கத்தை கூட்டியிருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம் இது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\n'பிக்பாஸ் 2' போட்டியாளர்களின் பயோ - டேட்டா\nநேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப் #VijayVictoryStory\nநடவடிக்கை எடுப்பேன் என்ற அமைச்சருடன் எஸ்.வி.சேகர் செல்ஃபி\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல வில்லன் நடிகர் மர்ம மரணம்\nமோடி மீது குற்றம் சுமத்தியது போதும் - வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஆவேசம்\nசிட்னி டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 303 ரன்கள்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - முதலாம் நாள்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2014/09/blog-post_77.html", "date_download": "2019-05-22T17:03:46Z", "digest": "sha1:5WCGHJEXJFRHBWP4TRMIRHPFQG5WZORI", "length": 36599, "nlines": 274, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: ரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்", "raw_content": "\nசனி, செப்டம்பர் 13, 2014\nரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்\nகோபால் “கௌரவமாக” கரகாட்டம் என்று சொன்னாலும் இது ரெகார்ட் டான்ஸ் பார்த்த அனுபவம்தான் என்று நினைக்கிறேன். ஆட்டக்காரிக்கு அவர் பரிசு கொடுத்ததும், அதை லவுட்ஸ்பீக்கர் போட்டு சொன்ன நண்பனும் அதற்கு அவருக்கு கிடைத்த பரிசும் பிரமாதமாக இருக்கிறது. மனிதருக்கு நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்\nஎன் காலேஜ் வாழ்க்கையில் எனக்கு இருக்கும் குறைகளில் ரெகார்ட் டான்ஸ் பார்க்காமல் விட்டுவிட்டது ஒன்று (நண்பர்களுடன் ஜம்பு திரைப்படம் பார்க்காமல் போனது இன்னொன்று) – படிக்கவில்லையே என்றெல்லாம் பெரிய குறை இல்லை. கோபாலின் அனுபவத்தை படித்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்\nதிருச்சி சின்னப்பொண்ணுக்கு குத்திவிட்ட ஐந்து ரூபாய்\nஊல் திருவிழாக்கள் வந்துவிட்டால் மனது குதூகலிக்கும். இந்த திருவிழாக்களி���் கரகாட்டம் ஓர் அழகுதான். டப்பாங்குத்து பாட்டும் உருவி மேளமும், பஞ்சுமிட்டாயும், ஊதுகுழலும், பலூனும், மாங்காய் சிதறல்களும், சேட் ஐஸும், சீனிமிட்டாயும், கோலி கலர் சோடாவும் புகுந்து விளையாடும். முப்படாதி அம்மன் என்ற அம்மனின் இத்திருவிழா பத்து நாள் நடக்கும். அம்மனுக்கு பிரமாதமாக அலங்காரம் எல்லாம் செய்து, பின்னி விட்டு, குஞ்சலம் கட்டிவிட்டு, ஒரு கையில் குடத்தையும், ஒரு கையில் வெற்றிலையையும் வைத்து அழகில் மெருகூட்டியிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கட்டளைகள் என்ற செலவு முறை வீதம் அம்மனுக்கு பூஜைகளும் சுவாமி புறப்பாடும் நடக்கும். ஒரு நாளில் எல்லோரும் சேர்ந்தும் பண்ணுவார்கள். ஒருவரை விட நாம் அம்மனுக்கு நன்றாக பண்ணவேண்டும் என்ற உணர்வு இருக்குமேயொழிய வேறு கசமுசா எதுவும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.\nஇதில் கரகாட்டம் ஆடும் பெண்ணுக்கு முகத்தில் பாண்ட்ஸ் பௌடரெல்லாம் பூசி, சாயத்தில் தோய்த்து, மூன்று புள்ளிகளை இரண்டு கண்களுக்கு பக்கவாட்டில் பொட்டாக வைத்து, புருவத்தை சோம்பல் நெளிப்பது போல் வரைந்து, நவீனமாக ஜிகினா சட்டையும், அரைப் பாவாடையும் போட்டு ஆடவிடுவார்கள். சாமி புறப்பாடாகி ஊருக்குள் ஒவ்வொரு மூன்று, மூன்று வீடு விட்டு தெருவில் ஒரு 10 நிமிடம் ஆடப்படும் பாட்டு கூடுமான வரை சினிமா பாட்டாகவே இருக்கும். ஆடும் கரகாட்டக்காரிக்கும், உருவி மேளம் வாசிப்பவனுக்கும், தில்லானா போல பலத்த போட்டி நிகழும். இதில் கராகாட்டக் குடத்தை தூக்குவதற்க்கு ஒரு கூட்டம் கூடவே போய்கொண்டிருக்கும் (இனிப்பை தூக்க ஈப்படை). கரகாட்டக்குடம் ஒரு பித்தளையில் செய்யப்பட்டு, மேலிருந்து நடுப்பகுதிவரை ஒரு ரவிக்கைத்துணி மாதிரி போட்டு, முகப்பில் பச்சைக்கிளியை பொருத்தியிருப்பார்கள். அதில் உள்ளே என்னதான் இருக்கிறதோ என்ற உலகப் பிரச்சனை மண்டையை குடையும்.\nஇந்த சாமி புறப்பாடு ஆவதற்கு முன் சில பல ஆபாசங்களுடன், கோவிலிலிருந்து தள்ளி, ஒரு பெரிய திடலில் மேடை போட்டு பாட்டும், கூத்தும் ஒரு 3-4 மணி நேரம் நடக்கும். மேடையை மிகவும் உயரத்தில் போட்டிருப்பார்கள், கூட்டம் அலை மோதும், கலர் கலராக குழாய் விளக்குகள் ஊதா, நீல, சிவப்பு நிறத்தால் பட்டையை கிளப்பும். குழாய் ஒலிபெருக்கியை கட்டியிருப்பார்கள். அதனால் எங்கோ நடக்கும் பாட்டும், கூச்சலும், தெளிவாக ஒரு கிலோமீட்டார் தொலைவில் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சற்று காற்று வாங்கிக் கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு தெளிவாகக் கேட்கும்.\nகூட்டத்திலே கரகாட்டம், சின்னப்பொண்ணுமேல் நாட்டம்\nஎல்லோருக்கும் அவ மேல் நோட்டம்\nஅவ சிரிச்சாலே சிரிக்கும் கூட்டம்\nஅவ குலுங்கினா மனம் போடும் ஆட்டம்\nநெளிந்தால் மனது போடுதே காமக் களியாட்டம்\nஅவளின் நடையோ சிலுசிலுக்கும் கொய்யாத் தோட்டம்\nபெருசுக்கும் சிறுசுக்கும் அவ மேல நாட்டம்\nகரகத்தின் கிளியாக என்னை எண்ணு\nஉடைக்காதே என் மனதை கண்ணு\nமாமன் கலியாணத்தில் நீதாண்டி பொண்ணு\nவாரியணைக்க வாடி என் திருச்சி சின்னப் பொண்ணு\nஇப்படி தூள்கிளப்பும் கிளுகிளு பாட்டுக்களுடன் தொடங்கும். இது போன்ற நடனங்கள் அருவருக்கத்தக்கவை என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளதால், இதை பார்க்க வீட்டில் அனுமதி கிடையாது. 9 மணிக்கு நடு ஜாமமாகவும், 10-11 மணி இரவில் பேயே வெளியில் வந்து காற்று வாங்கும் நேரமாகவும் கருதப்படும் ஊரில், இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. வீட்டில் கேட்கவே முடியாது. கேட்டால் அடிதான். முக்கால்வாசி நாட்கள் திண்ணையில்தான் தூக்கம் என்றாலும், எல்லோரையும் ஏமாற்றிவிட்டு போகவோ பயம் வேறு. ஆபாசம் எது நல்லவை எது என்று பிரித்துப் பார்க்க முடியாத வயதில், எப்படியாவது ஒரு முறை இவற்றை பார்க்கவேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆர்வம் ஒரு புறம், அதே நேரம் மாட்டிக் கொள்ளவும் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு புறம். அடி வாங்கி வாங்கி ஏற்கனவே என் முதுகு – “முடியல” என்றது. இப்படிப்பட்ட முரண்பாட்டு குழப்பங்களில் என்ன செய்யலாம் என்று ஐன்ஸ்டீன் போல் விடையை தேடிய போது, கிடைத்தது ஒரு ஒளி வட்டம்.\nஅன்று ஏதோ பெரிதாய் ஒரு தப்பை வீட்டில் பண்ண, அப்பா எப்போதும் போல், அடித்து, துவைத்து, கோட் ஸ்டாண்டில் மாட்டுவதற்கு பதிலாக, திண்ணையில் தூக்கிப் போட்டு “இன்று இரவு உனக்கு சாப்பாடும் கிடையாது” என்று கதவை தாழ்ப்பாள் போட்டுச் சென்றுவிட்டார். இப்போதல்லாம் இதைப் போல் ஒரு பையனை அடித்தால், வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள் என்று, வீட்டில் உள்ளவர்களும், மன நோய் மருத்தவரும் டிவியில், ஒலிபெருக்கியில், பத்திரிகையில் கூவுகிறார்கள். இதன் கணக்குப்படி பார்த���தால், நான் ஒரு 1000 முறையாவது ஓடியிருக்கவேண்டும். பாயில் படுத்துக் கொண்டு, இரண்டு நட்சத்திரத்தை தொலைநோக்கியாகக் கொண்டு இருபதாயிரம் நட்சத்திரத்தை வானில் எண்ணத் தொடங்கிய போது, பொறி போல் கிடைத்தது ஒரு புது எண்ணம். கொஞ்சம் நேரம் அழுவது போல் பாவ்லா காட்டிவிட்டு, கம்பி வழியே எட்டிப்பார்த்தேன் – எல்லோரும் விளக்கை அணைத்து விட்டு நித்திரைக் குதிரையை எடுத்துக் கொண்டு “கிண்டி” போய்விட்டிருந்தார்கள், எடுத்தேன் ஓட்டம் – எங்கு ஊரை விட்டு ஓடவா – இல்லை, அந்த நடனத்தை பார்க்கத்தான்.\nஅம்மாவிடம் கெஞ்சி பல முறை வாங்கி சேர்த்து வைத்த ஐந்து ரூபாய் வேறு இருக்கும் தைரி்யத்தில் – இருட்டையும், காற்றையும் வெட்டிச் சாய்த்து புகுந்தோடினேன். திடலில் முகப்பில் போகும்போது நிரம்பி வழிந்த கூட்டமும், கூச்சலும், அதனூடே மேடையில் குட்டைப் பாவாடையில் ஆடுவதற்கு தயாராக “மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக” இலங்கை வானொலியின் குறுக்கெழுத்துப் போட்டி வடிவத்தில் நடந்து கொண்டிருந்தாள் திருச்சி சின்னப் பொண்ணு. மேளகாரரும், நாயனகர்த்தாவும் அவளை எப்படி பெண்டு நிமித்துவது என்று வியூகம் வகுத்துக் கொண்டிருந்தார்கள். அக்கால கட்டங்களில் கரகாட்டத்தில் பெயர் பெற்று விளங்கியவளான இவர்களுக்கு வரவேற்பு அதிகம் என்று கூறக் கேள்வி. இரண்டு மூன்று ஆட்டம் பாட்டம் முடிந்தபோது நிகழ்ச்சி சூடு பிடித்திருந்தது. அதன் சிறிய இடைவெளியில் யார் யார் அவளுக்கு பணம் சன்மானமாக கொடுத்தார்களோ, ஒரு பென்சிலில் எழுதி ஒலிவாங்கியில் அறிவித்து கௌரவப்படுத்திக் கொண்டிருந்தான் ஒரு மாமேதை. நிகழ்ச்சியைப் பார்க்க இலவசம் என்றாலும், தன் பெயரும், விலாசமும் குழாய் ஒலிபெருக்கியில் வருதென்றால் சும்மாவா எல்லோரும் முண்டியடித்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கொடுத்து அறிவிப்பின் மூலம் ஜன்மத்தை கடைத்தேற்றிக் கொண்டிருந்தார்கள். அப்பா சற்று முன் கொடுத்த ‘பூசையும், பசியும்’ பஞ்சாக பறந்து போயிருந்தது.\nஅடுத்ததாக நிகழ்ச்சியில் மூன்று கலர் குழாய் விளக்கை கீழேயிருந்து மூன்றடியில் கொஞ்சம் இடைவெளி விட்டு ‘ப’ எழுத்தை தலைகீழாக போட்டதுபோல் வைத்திருந்தார்கள். அதில் இவள் ஆடிக்கொண்டே அதை உடைக்காத வண்ணம் அடியில் புகுந்து வெளிவந்தபோது கரகோஷம் விண்ணைப் பிளந��தது. பின் குழாய் விளக்குகளை உடைத்து அதன் மேல் நடனம் ஆடிய போது காலில் ரத்தம் வந்தது – அப்படியே எங்கள் கண்களிலும் வந்தது.\nஎன்னுடைய பள்ளி நண்பன் பால்பாண்டி என்பவன்தான் பணம் வரவு செய்து, ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தான். அவனை நெருங்கி, கரகாட்டம் ஆடும் நங்கையை பக்கத்தில் பார்க்கவேண்டும் என்றேன். அப்போது அவனோ ஐந்து ரூபாய் இருந்தால் அவள் ரவிக்கையில், அதாவது தோள்பட்டையின் மேல் ஒரு ஊக்குப் பின்னை வைத்து குத்தி கைதட்டல் பெறலாம் என்றான். சிவபெருமானை அடித்துக் கொண்டு போக வேண்டுமென்று இறுமாப்பு கொண்ட கங்கை வானிலிருந்து விழுந்தது போல், உணர்ச்சிப் பெருக்கில் சரியென்று கூறி விலாசம் கூறிவிட்டு, அவளிடம் ஐந்து ரூபாயை குத்தி கைதட்டல் பெற்று மேடையிலிருந்து இறங்கினேன். அப்போது கூடியிருந்த சிலரிடமிருந்து – “ஏதோ சாமி பையனாம்ல” என்று கூறுவதைக் கேட்டேன், திடீரென பயமும் ஆனந்தமும் தொற்றிக்கொள்ள, “அய்யய்யோ – கொஞ்சம் அதிகமாப் பண்ணிட்டோமோ” என்று எண்ணி அங்கிருந்து சீக்கிரம் வந்து திண்ணையில் படுக்க எண்ணி நகர்ந்தேன். திரும்பும்போது அவனிடம், ஒலி பெருக்கியில் ஏதும் என் பெயரும், விலாசமும் கூறிவிடாதே என்று எச்சரித்து விட்டு, இரண்டு தெரு தாண்டி, சந்தில் சரேலென புகுந்து எங்கள் தெருவின் முனையை தொட்டபோது – ஒலிபெருக்கியில், என் பெயர், விலாசம், இன்னார் இன்னாரின் புதல்வன் என்று எங்கப்பா பெயரையும் சேர்த்ததோடு மட்டுமல்லாது, அவர் வேலை பார்க்கும் நிறுவனப் பெயரையும் சேர்த்து அடைமொழியாக கூறி, தெளிவாக நிதானமாக, கௌரவித்துக் கொண்டிருந்தான் அந்த மோர்பாண்டி. அடேய் பால்பாண்டி எனக்கு பால் ஊத்திட்டேயேடா என்று கருவிக்கொண்டு என் வீட்டருகே வந்தால் …… அங்கு அப்பா, பாஞ்சாலர்களை வதம் செய்யப்போகும் அஸ்வத்தாமனைப் போல் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் 'அம்பு மாமா', 'பெரியப்பா' என்று துணைத் தூண்கள் வேறு. நான் போகும் போது எந்தச் சுவடும் இல்லாமலிருந்தவர்கள், எப்படிக் கூடினார்கள்” என்று எண்ணி அங்கிருந்து சீக்கிரம் வந்து திண்ணையில் படுக்க எண்ணி நகர்ந்தேன். திரும்பும்போது அவனிடம், ஒலி பெருக்கியில் ஏதும் என் பெயரும், விலாசமும் கூறிவிடாதே என்று எச்சரித்து விட்டு, இரண்டு தெரு தாண்டி, சந்தில் சரேலென புகுந்த�� எங்கள் தெருவின் முனையை தொட்டபோது – ஒலிபெருக்கியில், என் பெயர், விலாசம், இன்னார் இன்னாரின் புதல்வன் என்று எங்கப்பா பெயரையும் சேர்த்ததோடு மட்டுமல்லாது, அவர் வேலை பார்க்கும் நிறுவனப் பெயரையும் சேர்த்து அடைமொழியாக கூறி, தெளிவாக நிதானமாக, கௌரவித்துக் கொண்டிருந்தான் அந்த மோர்பாண்டி. அடேய் பால்பாண்டி எனக்கு பால் ஊத்திட்டேயேடா என்று கருவிக்கொண்டு என் வீட்டருகே வந்தால் …… அங்கு அப்பா, பாஞ்சாலர்களை வதம் செய்யப்போகும் அஸ்வத்தாமனைப் போல் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் 'அம்பு மாமா', 'பெரியப்பா' என்று துணைத் தூண்கள் வேறு. நான் போகும் போது எந்தச் சுவடும் இல்லாமலிருந்தவர்கள், எப்படிக் கூடினார்கள் “எங்கடா போய்ட்டு வரே” என்று அப்பா கேட்டபோது அவர் முகத்தில், அந்த இரவிலும் பத்து சிவப்பு சூரியன்கள் விஷ்ணுசக்கரம் சுற்றியது. “வந்து, முடுக்கில் போய் ஒண்ணுக்கு…போகப் போனேன்” என்று சமாளித்து கூறியபோது உண்மையில் அங்கு வராதது இங்கு வந்தது. பாண்டி வைத்த ஆப்பு ஒலிபெருக்கியில் ஆதாரமாக எனக்கு முன்னாலேயே வந்திருக்க, வேறு என்ன வேண்டும் உரியடியில் கண்ணைக் கட்டிக் கொண்டு அடிக்கும் நபராக என் தந்தையும், உரியில் மாட்டிய தேங்காயாக மேலும் கீழும் நானும், “விடாதே, அடி, இங்கே, அங்கே” என்று பக்கவாத்தியங்களும் சேர்ந்து நீலாம்பரியில் ஆரம்பித்து பூபாளத்தில் ஒரு வழியாய் முடிந்தபோது சூரியன் உதயமாகியிருந்தான்.\nமறுநாள் பள்ளிக்கூடத்தில் என்னை புழுவாகப்பார்த்தார்கள். என் வாத்தியார் “ஏலே, நாங்கல்லாம் செய்யாத சாகசத்தை இப்போவே செய்திட்டியேல” என்றபோது பருவ மங்கை போல் தலைகுனிந்து அமைதி காத்தேன். பால்பாண்டியின் உரிய பங்கை கொடுப்பதற்கு அவனை தேடினேன் விருமாண்டியாக, அவன் பள்ளிக்கு வரவில்லை. அப்போது ஒருவன், மெதுவாக என் காதில், “டேய், அடுத்த வர்சம் இதை விட பிரமாதமாக மதுரையிலிருந்து புதிதாக கரகாட்ட கோஷ்டி கூட்டியாரப் போறாவளாம்” என்று கசிந்தான். என் மனம் அடுத்த உரியடிக்கு தயாரானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..\nஅருமையான ரெகார்ட் டான்ஸ் சில\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇ���ற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nவாயைத் திற... வாசம் வரும்\nஉயிருக்கு உயிரான கிட்னியை (சிறுநீரகங்களை) பாதுகாப்...\nஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா\nஇந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்\nவருஷம் ஆனாலும் வயது ஏறாத இளமைக்கு உத்தரவாதம்.முத்த...\nபெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறா...\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nசெல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீ...\nஆண் பெண் இடையே ஏற்படும் தகாத உறவுக்குக் காரணம் என்...\nநான்காவது ஆண்டு நிறைவில் உங்கள் அந்திமாலை \nமுடி உதிர்வை தடுக்கும் உணவுகள்...\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nவயதான உயிரணுக்களை நீக்கினால் எல்லோரும் 100 வயது வர...\nரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்\nஆண்மை வீரியத்தை அதிகரிக்கும் உணவுகள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nமீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nஜிம்முக்குப் போகாமலே ஜம்மென்று வாழலாம்\nஒரே வாரத்தில் உடல் எடையை சுமார் 5 கிலோ வரை குறைப்ப...\nமுட்டை சாப்பிட்டால் மரணம் நெருங்கும்\nஎதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறீர்களா\nபெற்ற குழந்தைகளை அவமானப்படுத்தும் பெற்றோர்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/books-that-can-change-your-perspective-in-life-024941.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-22T16:50:11Z", "digest": "sha1:YNNC3MORV33CZ2QYNPOZ6SGUQSSBHD65", "length": 26732, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஏழு புத்தகம் மட்டும் படிச்சிங்கனா போதும்... வாழ்க்கையில நீங்க எங்கயோ போயிடுவீங்க | Books That Can Change Your Perspective In Life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n4 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n5 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n5 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n5 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஏழு புத்தகம் மட்டும் படிச்சிங்கனா போதும்... வாழ்க்கையில நீங்க எங்கயோ போயிடுவீங்க\nநாம் எப்போதும் கவலைப்படும் விஷயம் நம் வாழ்க்கையை பற்றி தான் இருக்கும். நம் பார்வை மாறுபாட்டால் நம் வாழ்க்கையும் மாறுபடும் என்பார்கள். நல்லது கெட்டது இரண்டுமே நம் வாழ்க்கையில் கிடக்கத்தான் செய்கிறது. அதை நாம் தான் கண்டு அனுபவிக்க வேண்டும்.\nசிலருக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் வாழ்க்கையை வாழ வழி உண்டாக்கும். சிலருக்கு நல்ல புத்தகங்கள் வழி காட்டும். அப்படிப்பட்ட சில புத்தகங்களை பற்றித் தான் இப்பகுதியில் நாம் காண போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல. வாழ்க்கையையே புரட்டிப் போடும் வெளிச்சம் என்றே சொல்லலாம். நல்ல புத்தகங்கள் நம்மளை மட்டுமல்ல நம் வாழ்க்கையையும் மாற்ற கூடியது. இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் போதே உங்கள் வாழ்க்கையை அதோடு தொடங்க ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பாக புத்தகத்தை முடிக்கும் போதும் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள். அந்த வகையில் உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல இது கைகொடு���்கும். உங்கள் வாழ்க்கையை செழுமையாக்கும் அந்த புத்தகங்களைப் பற்றி இங்கே காண்போம்.\nதி பவர் ஆப் ஹேபிட் - சார்லஸ் டுஹிக்\nநம் வாழ்க்கையை பெரும்பாலும் அடைத்து இருப்பது நம் பழக்க வழக்கங்கள் தான். நம்முடைய பழக்க வழக்கங்கள் கொண்டு தான் தினசரி வாழ்ந்து வருகிறோம். நம்முள் இருக்கும் தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு இடையில் ஒளிந்து கிடக்கும் சக்தி வாய்ந்த பழக்க வழக்கங்களை நாம் கண்டறிய வேண்டும் என்கிறது இந்த நூல்.\nஏனெனில் உங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க பழக்க வழக்கங்கள் மிகவும் முக்கியம். பெரிய வெற்றியை அடைய உங்களை தடுக்கும் பழக்கத்திலிருந்து எப்படி வெளியேறிவது, மேலும் பழக்க வழக்கங்களை மாற்றி புதிய பழக்க வழக்கங்களை உருவாக்கி இலக்கை நோக்கி நகர்வது எப்படி என்று கூறுகிறது. எனவே இதுவரை நீங்கள் இலக்கை அடையாவிட்டால் உங்களுக்கு இந்த புத்தகம் ஏற்றது. வாங்கி படியுங்கள் உங்கள் இலக்கு உங்கள் கையில் கூடி வரும்.\nதி சீக்ரெட் - ரோண்டா பைரன்\nஇந்த புத்தகத்தை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பிரபல பாலிவுட் \"ஓம் சாந்தி ஓம்\" தயாரிப்பாளர் கூட இந்த புத்தகத்தை படித்து தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதில் வரும் ஒரு சக்தி வாய்ந்த வாக்கியம் இது தான்\n\"உங்கள் மனதில் முழு நம்பிக்கையுடன் ஒன்றை நினைத்தால் அது நிறைவேற இந்த பிரபஞ்சமே உங்களுக்கு உதவியாக இருக்கும் \" என்கிறார். தி ஆல்கிமிட்ஸ் புத்தகம் கூட இதைப் போன்றே சிறந்தது.\nதி சீக்ரெட் என்ற இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். உங்களுடைய எதிர்காலம் என்பது உங்களுடைய வலுவான எண்ணங்கள் தான் என்கிறது. முதலில் இந்த புத்தகத்தை படிக்கும் போது இது சாத்தியமா என்று நினைக்கலாம் ஆனால் பக்கத்தை திருப்ப திருப்ப உங்களுக்கு வாழ்க்கையின் ரகசியம் புரியும். அதனால் தான் உலகளவில் பல மில்லியன் கணக்கான வாசகர்களை பெற்ற புத்தகம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.\nஉங்கள் சக்தி வாய்ந்த எண்ணங்களுக்கு நீங்கள் உயிர் கொடுக்க நினைத்தால் இந்த புத்தகங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த நண்பன் எனலாம்.\n7 ஹேமிட்ஸ் ஆஃப் ஹைலி எவக்டிவ் பீப்பிள் - ஸ்டீபன் ஆர் கவி\nஇந்த புத்தகம் புத்திசாலித்தனமான கருத்துகளை எடுத்துரைக்கும் அற்புதமான நூல். இது உலகளவில் பல மில்லிய��் கணக்கில் விற்பனை செய்யப்பட்ட புகழ் பெற்றது.\nஇந்த புத்தகத்தை தொடர்ந்து வாசிக்கும் போது உங்களுக்கு புரியும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை.\nஇந்த நூலின் ஆசிரியரான மிஸ்டர் கவே ஒரு சிறிய பழக்க மாற்றம் நம் வாழ்க்கையை எப்படி உயர்த்துகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார். இந்த ஒரு புத்தகமே போதும் நாம் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. எந்த வித குழப்பமும் இல்லாத தெளிவான வார்த்தைகள். ஆரம்பம் முதல் இறுதி வரை சுவராஸ்யத்தை குறைக்காத கருத்துக்களால் ஆனது இந்நூல்.\nஇதில் கூறப்பட்ட அனைத்தையும் புரிந்து கொண்டாலே போதும் உங்கள் இலக்கை அடைந்து விடலாம். இது உங்கள் மூடப்பட்ட கண்களை திறந்து வாய்ப்புகளையும் வழிகளையும் காட்டி உங்கள் இலக்கை அடைய உதவியாக இருக்கும்.\nMOST READ:முடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...\nஇது ஒரு நாவல் புத்தகம். கொஞ்சம் மனிதர்களை பறக்கும் வாகனம் மூலம் சொர்க்கத்திற்கு அழைத்து செல்வதாக கதை ஆரம்பிக்கிறது. சொர்க்கத்தில் அவர்களின் அனுபவங்களையும், அங்கே எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவர்கள் இருக்கலாம். ஆனால் முதலில் அதற்கு அவர்கள் செய்த பாவங்களை விட்டொழிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நரகத்திற்கு செல்வதாக இந்த கதை செல்லுகிறது.\nஇந்த அற்புதமான கதை நாம் வாழ்க்கையில் செய்யும் தவறுகளையும் அதனால் விளையும் தீமைகளையும் நன்மைகளையும் காட்டுகிறது. இந்த புத்தகம் ஒன்றே போதும் பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டை காட்டுகிறது. இதை வாசித்தால் உங்கள் வாழ்க்கை கூண்டில் சிறைபட்டு இருப்பதில் இருந்து வெளியே வரலாம்.\nMOST READ:வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...\nதி ஆர்ட் ஆஃப் ஆஸ்க்கிங்-அமெண்டா பாமர்\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இது மக்களின் வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதாகவும், இலக்கை, வெற்றியை அடைய உதவியாகவும் இருக்கும் என்கிறார்.\nஇது கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இது உங்களை வலிமையாகவும், வாழ்க்கையை பற்றிய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வைத்து விடும். உங்கள் தடைகளைக் கண்டு கண்ணீ���் விட்ட இடங்களையெல்லாம் இனி புன்னகையால் நிரப்பி வெற்றி கொள்ளச் செய்யும் அற்புத நூல்.\nதி ரோடு லஸ் டிவாரல்டு - ஸ்கோட் பீக்\nஇந்த ஒரு புத்தகம் போதும் வாழ்க்கையை பற்றிய கெட்ட எண்ணங்களை மாற்றுவதற்கு இது போதும். இது உங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும். இந்த புத்தகம் உங்கள் சிந்தனைக்கான உணவு என்றே கூறலாம். இது உங்கள் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான ரெசிபியை தராது ஆனால் அதை எதிர்ப்பதற்கான தைரியத்தை தரும். ஒரு சரியான வழிகாட்டியாக இருக்கும்.\nவாழ்க்கை என்றாலே துன்பம். இந்த உலகத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கிறோம். இது போன்ற எண்ணங்களை உடைத்தெறியும் அற்புதமான புத்தகம். இது உங்கள் வாழ்வின் வளர்ச்சியையும் சாராம்சத்தையும் சொல்லித் தருகிறது. ஆன்மீக பாதையில் கூட இந்த புத்தகத்தை படிக்கலாம்.\nMOST READ:இது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nதி கோ-கிவ்வர்-பாப் பர்க் மற்றும் ஜான் டி மான்\nஇந்த புத்தகமும் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒன்று தான். இதன் சில பக்கங்கள் வாழ்க்கையை பற்றிய உள்ளார்ந்த பார்வையை தருகிறது. இது உங்களுக்கு சக்தியையும் மாற்றத்தையும் தரும். வாழ்க்கையை பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கும்.\nமேற்கண்ட இந்த 7 புத்தகங்களும் உங்கள் வாழ்க்கையை மாற்ற பெரிதும் பயன்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் விரும்பினால் இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து படியுங்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் நல்ல பழக்க வழக்கங்களுள் ஒன்று. புத்தகம் உங்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பதோடு உங்களை மாற்றவும் வெற்றியை அடையவும் உதவியாக இருக்கும்.\nஎனவே வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து இது போன்ற புத்தகங்களை படித்து வரலாம். பொழுதும் போகும் வாழ்க்கையும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும். என்னங்க மாற்றத்திற்கு நீங்கள் தயராகிவிட்டீங்களா.\nMOST READ:ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nMOST READ:முன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nMOST READ:உச்சா போற எடத்துல கடுகடுனு வலிக்குதா புற்றுநோயா கூட இருக்கலாம்... இத சாப்பிடுங்க சரியாயிடும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: life வாழ்க்கை சுவாரஸ்யங்கள்\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\nஉங்க விரலோட நீளம் உங்க விதியை எப்படி நிர்ணயிக்குது தெரியுமா\nஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/cinema_news.php", "date_download": "2019-05-22T17:06:49Z", "digest": "sha1:ZR62JDELLMMRVA4Y6G4U6PT6KASYKHHD", "length": 17272, "nlines": 224, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL CINEMA NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விர���வில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇந்தி நடிகைகளுக்கு இணையாக கீர்த்தி செய்த வேலை\nதென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ந\nஅரை மணி நேரம் அழுத சமந்தா\nஒரு படத்தின் வெற்றி மட்டுமல்ல ஒவ்வொரு படத்தின் வெற்றியும் திரைப்படக் கலைஞர்களுக்கு முக்கியமானதுதான். ஒரு படத்தின் வெற்றி அவர்கள்\nஅர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புரா\nவிஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் இயக்க உள்ள படம்\nடீச்சராக மாறிய அஞ்சலி...ஜெய்யின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது\nநடிகை தன்னை விட பத்து வயது குறைந்த இளம் ஹீரோ ஒருவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்புப் பயிற்சி கொடுத்து அவர் மீது அதிக அக்கறை காட்\nகிளாமர் போஸ் வரிசையில் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய திரையுலகில் உள்ள சில முன்னணி நடிகைகள் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களைப் ப\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nஇது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம்தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்ய\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nசூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. இப்படம் மே 31ம் தே���ி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ட்விட்டரில் ரசி\nநடிகை டாப்ஸியை ஆபாசமாக பார்க்க ஆசைப்பட்ட ரசிகருக்கு நேர்ந்த கதி\nஇந்திய சினிமாவில் மிக பிரபலமன நடிகை டாப்ஸி இவர் பெண்கள் மீதான வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவ\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டிக்கொண்ட ரஜினிகாந்த்\nபார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம முழுக்க அவர் மட்டுமே நடித்துள்ளார். தென்னிந்திய அளவ\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-22T17:08:03Z", "digest": "sha1:RXOCVNV5HAIKSHC6C3QH36VNW442M5XN", "length": 9635, "nlines": 178, "source_domain": "www.ismailsalafi.com", "title": "வகுப்புகள் – Page 2 – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\n”இஸ்லாம் இலகு மார்க்கம்” ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (10) | Video.\n”அல் முஹ்ஸணாத் ஒரு விளக்கம்” ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (9) | Video.\n”திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவுகள்” (ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு (8)\n(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு (7)┇ParagahadeniyaSL.\n(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு – 06┇ParagahadeniyaSL.\n(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு – 05┇ParagahadeniyaSL.\n(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு – 04┇ParagahadeniyaSL.\n(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு – 03┇ParagahadeniyaSL.\n(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க ���குப்பு – 02┇ParagahadeniyaSL.\n(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு – 01┇ParagahadeniyaSL.\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_708.html", "date_download": "2019-05-22T17:52:26Z", "digest": "sha1:O6RR3LZ3Z6AZ7TAAN25RENEUAQI5DWPP", "length": 41138, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித்திற்கு அதிசயமான வகையில், ரணில் புகழாரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித்திற்கு அதிசயமான வகையில், ரணில் புகழாரம்\nஅரசினால் வழங்கப்படும் கௌரவ விருதுகளைவிட சமய நிறுவனங்களால் வழங்கப்படும் கௌரவ விருதுகள் மிகவும் சிறப்பானதாகும் என பிரதமர் ரனில் விக்கரமசிங்க தெரிவித்தார்.\nகண்டி மல்வத்தை பௌத்த பீடத்தில் இன்று -31- இடம்பெற்றவைபவம் ஒன்றிலே இதனைத் தெரிவித்தார்.\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு மல்வத்தை பௌத்த பீடத்தினால் (ශාසන දීපන අභිමානී ශ්‍රීලංකා ජනරංජන) சாசன தீபன அபிமானி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன என்ற உயர் கௌரவ விருது வழங்கப்பட்டது. அவ்வைபவத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச தமது தந்தையின் அடிச்சுவட்டைப் பின் பற்றி மேற��கொண்டு வரும் தேசிய மற்றும் சமய சேவைகளை கௌரவித்து மல்வத்தை பீடத்தினால் வழங்கப்படும் இவ்விருதானது மிகவும் சிறப்பு மிக்கதாகும். அரசு என்ற வகையில் பௌத்த சமய நடவடிக்கைளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு வருவதாகவும் அப்படியான ஒரு அரசின் ஒரு அங்கத்தவருக்கு இவ்வாறு சிறப்பு விருது வழங்கப்படுவது தமக்கு பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவின் நன்நடத்தை மற்றும் அவர் மேற்கொண்டு வரும் மக்கள் சேவை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வறான ஒரு விருதை வழங்க மல்வத்தை பீடம் முடிவு செய்துள்ளது. தனது தந்தை வழியில் சென்று பாரிய சேவையை அவர் ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார்.\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தையாரான காலம் சென்ற ரனசிங்க பிரேமதாச கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு தங்க மூலாம் பூசப்பட்ட கூரைத் தகடுகளை பொருத்தியமை மாளிகாவில புத்தர் சிலையை புனரமைத்தமை போன்ற சமய சேவைகள் பெரிதும் பேசப்பட்ட விடயங்களாகும். அதே போல் நவம் பெரிய பெரஹராவை ஆரம்பித்ததும் அவர் என்பது தனது நினைவுக்கு வருகிறது. .\nஅதே போல் தனது தந்தையின் வழியில் சென்று வீடில்லதாவர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் உயர் பணியையும் சஜித் பிரேமதாச மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.\n‘சசுனட அருன’ (பௌத்த சமயத்திற்கு ஒளி) என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக பௌத்த சமயகல்வி வளர்ச்சிக்கு பாரிய சேவைகளைப் புரிந்து வருகிறார். கொழும்பு போன்ற வளமான ஒரு மாவட்டத்தில் அரசியல் செய்யப் போதிய அவகாசம் இருந்தும் கூட சஜித் பிரேமதாச மிகவும் பின்தங்கிய அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குச் சென்று நலிவுற்ற மக்களுக்கு சேவைபுரிந்து வருவதை நான் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஇலங்கையில் பௌத்தம் (சம்புது சாசனம்) அருகி துறவிகள் இல்லாமற் போன வேளையில் சியம் நாட்டில் இருந்து துறவிகளை அழைத்து வந்து இலங்கையில் துரவரத்திற்கு வித்திட்ட புன்னிய பூமியான இந்த இடத்தில் அவ்வாறான ஒரு கௌரவ விருது கிடைப்பது பாராட்டத்தக்கது. முக்கியமான நிகழ்வாகும் என்றார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு ���றைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்��ுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/1012.html", "date_download": "2019-05-22T16:37:01Z", "digest": "sha1:WAEULKMYMAHKJMSYWEOPD227GPQWOLO6", "length": 10840, "nlines": 195, "source_domain": "www.thamizhkadal.com", "title": "10,12ம் வகுப்புகளில் மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான செய்திக்கு பள்ளிகல்வித்துறை மறுப்பு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்10,12ம் வகுப்புகளில் மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான செய்திக்கு பள்ளிகல்வித்துறை மறுப்பு\n10,12ம் வகுப்புகளில் மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான செய்திக்கு பள்ளிகல்வித்துறை மறுப்பு\nசென்னை : 11, 12ம் வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியதாக தகவல்கள் தெரிவித்தன. பள்ளிக் கல்வியில்,ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. மற்ற மாநிலங்களில், பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, மதிப்பெண் வழங்குதல், வினாத்தாள் தயாரித்தல், திருத்தம் போன்றவற்றில், தனித்தனி திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலோ, வேறு திட்டம் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.\nஅதன்படி இன்று காலை வெளியான செய்தியில், பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள திட்டத்தின்படி 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாக தேர்வு செய்தால் போதும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் மேலும் 12ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு பதிலாக இனி 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டன.\nஅதே போல 9,10ம் வகுப்புகளுக்கான மொழிப் பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என்று இருப்பதை மாற்றி இனி ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 11, 12ம் வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை ம���ுப்பு தெரிவித்துள்ளது. மொழிப்பாடம் குறித்து வெளியான செய்தி உண்மையல்ல என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு மொழிப் பாடங்களில் இரு தாள்கள் முறையே பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5788", "date_download": "2019-05-22T17:38:12Z", "digest": "sha1:7GNEAH4MCNZ4F7ZPIAJBG6DVTSDBXJNO", "length": 9096, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நோர்வேயில் விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nநோர்வேயில் விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி\nநோர்வேயில் விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி\nநோர்வேயில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் பலியானார்கள்.\nநோர���வேயின் இரண்டு பெரிய நகரான பெர்கானில் அமைந்துள்ள தீவில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2 விமான குழுவினர் மற்றும் 11 பணியாளர்களுடன் பயணித்த ஈரோகொப்டர் ஈசி 225எல் என்ற இந்த விமானத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள ரோட்டர் தனியாக கழன்று 300 மீட்டர் தூரத்தில் சென்று விழுந்துள்ளது.\nஇதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நகரில் அமைந்துள்ள தீவில் வெடித்து சிதறியது, இதில் விமானம் முழுவதும் சேதமடைந்ததில் விமானத்தில் பாதி பாகங்கள் தரையிலும், மீதி பாகங்கள் தண்ணீரிலும் சிதறியுள்ளன.\nநோர்வே விமானம் விபத்து பலி\nபா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல் ; முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்\n2019-05-22 19:43:59 பா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல் ; முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்\n3 அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது\nசவூதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது மரண தண்டனை புனித ரம்ழான் பண்டிகை முடிந்த பின்னர் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-22 17:09:37 சவூதி அரேபியா பயங்கரவாதம் மரண தண்டனை\nபாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி என பரிசோதனையில் நிரூபனம்\nபாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2019-05-22 16:59:29 பாகிஸ்தான் பெப்ரவரி எச்.ஐ.வி\nஅமெரிக்கா ஈரான் யுத்தம் சாத்தியமா அமெரிக்க மக்கள் கருதுவது என்ன\nஅமெரிக்கா முன்கூட்டிய தாக்குதலை மேற்கொள்வதற்கு குறைந்தளவானவர்களே விருப்பம் வெளியிட்டுள்ள அதேவேளை ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என பல அமெரிக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\n2019-05-22 16:52:53 அமெரிக்கா ஈரான் யுத்தம்\nஇந்தியாவில் பயங்கரம் ; பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் குடும்பத்தினர்\nஇந்தியாவின் அருணாசலம் பிரதேசத்தில் சட்டமனற உறுப்பினர் ஒருவரனின் குடும்பத்தினர் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்னர்.\n2019-05-22 14:58:01 இந்தியா அருணாசலம் திரோங் அபோ\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=19&page=11", "date_download": "2019-05-22T17:35:50Z", "digest": "sha1:3BYXZ5CHO7RBUKXCKWHKAKP2YVJBJSBN", "length": 3002, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=7", "date_download": "2019-05-22T17:04:22Z", "digest": "sha1:SVE2EO5RKIGACZKXBY45OERHXS2JQXXZ", "length": 7931, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீரற்ற காலநிலை | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nநாட்டில் பல பகுதிகளில் மண் சரிவு அபாயம்..\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்து�� மத்திய நிலையம்...\nசீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வ...\nபஸ் விபத்தில் 25 பேர் பலி\nதெற்கு பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட...\nகாரைதீவு மயானத்தில் வெளிக்கிளம்பும் சடலங்கள்..\nகாரைதீவு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்கரையை அண்டி அமைந்துள்ள காரைதீவு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்...\nசீரற்ற காலநிலை : பல இடங்களில் வெள்ளம்\nசீரற்ற காலநிலையின் காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.\nநாட்டில் இதுவரையில் 3616 டெங்கு நோயளார்கள் : நாளை முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3616 டெங்கு நோயளார்கள் நாடளாவிய ரீதியில...\nகற்பாறைகள் சரியும் அபாயம் : 35 பேர் பாதிப்பு (காணொளி இணைப்பு)\nமலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் மண்சரிவு மற்றும் கற்பாறை...\nபனிமூட்டம் ; சாரதிகளுக்கு எச்சரிக்கை (காணொளி இணைப்பு)\nமலையகத்தில் சீரற்ற காலநிலையினால் கினிகத்தேனை தியகல – வட்டவளை பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது.\nதுப்­பு­ரவு பணி­களில் அமெரிக்க படையினர்\nகொழும்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் இ...\nவெள்ளத்தில் சிக்குண்ட ஒருவருக்கு நிவாரணமாக கிடைக்கப்பெற்ற உணவு பொதியை 100 ரூபாவிற்கு விற்ற சம்பவம் களனி கங்கையை அண்டிய ப...\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/may/01/1500-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3143233.html", "date_download": "2019-05-22T16:41:19Z", "digest": "sha1:NOFAWN2LRMGXHXCAUUACAZZGEPVIWM4K", "length": 11074, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\n1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்\nதமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.\nஇது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விளக்கம்: மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) வரையறுத்துள்ள வழிமுறைகளின் படி மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு என்சிடிஇ கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அமலாக்க முகவராக (நோடல் ஏஜன்சி) நியமிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு ஜூலை 12, அதே ஆண்டு அக்டோபர் 14 மற்றும் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.\nதமிழக அரசு மேல் முறையீடு: இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களைக் கொண்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் நியமனங்களை ஏற்பளித்திட, பல வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பாணைகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து துறையின் சார்பில் மேல்முறையீட்டு வழக்குகளும் தொடர���்பட்டன.\nஇதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு தேர்ச்சி பெற வாய்ப்பளிக்க வேண்டும். அதுவரை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம். கொடுக்கப்பட்ட அவகாசத்தில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் அவர்கள் ஆசிரியர்களாக தொடரலாம். மாறாக, தேர்வில் தோல்வியடைந்தால் அந்த ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது, அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மேலும் அந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதையடுத்து நான்காவது முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப். 29, 30 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மானியம் பெற்று வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-க்கு மத்திய அரசு திருத்தம் வழங்கி, டெட் தேர்வில் தேர்ச்சி பெற மேலும் நான்கு ஆண்டு காலம் அவகாசம் அளித்து மார்ச் 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசின் அரசிதழ் எண்.34 10.8.2017-இல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅவகாசம் வழங்க மத்திய அரசு மறுப்பு: இதையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையிடம் கோரப்பட்டதில், இனி மேற்கொண்டு அவகாசம் வழங்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள்ளும், நீதிமன்ற உத்தரவின்படியும் மொத்தம் நான்கு முறை தமிழக அரசால் டெட் தேர்வு நடத்தி வாய்ப்புகள் வழங்கப்பட்டும் 1,500 ஆசிரியர்கள் இதுவரை தேர்ச்சி பெறவில்லை. இந்தநிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு மூலம் நிகழாண்டு ஆசிரியர் தேர்வு நடைபெற கடந்த பிப். 28-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த புகழ்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nசேலம��: சத்திரம் என்ற இடத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதா உள்பட 7 பேரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nவாக்கு எண்ணிக்கைக்குத் தயார்; உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்: சத்யபிரதா சாஹு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/03/blog-post_175.html", "date_download": "2019-05-22T17:21:10Z", "digest": "sha1:YNZB6G23DHGH6ZOSCEJJV536UBCPT5YU", "length": 18073, "nlines": 94, "source_domain": "tamil.lankaimage.com", "title": "அரசியல் தீர்வொன்றைப் பெறுவதில் தொடர்ந்தும் விட்டுக்ெகாடுக்க தயார் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News அரசியல் தீர்வொன்றைப் பெறுவதில் தொடர்ந்தும் விட்டுக்ெகாடுக்க தயார்\nஅரசியல் தீர்வொன்றைப் பெறுவதில் தொடர்ந்தும் விட்டுக்ெகாடுக்க தயார்\nஅரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்போகின்றோமா அல்லது அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு யுத்தம் மீண்டும் உருவாகும் சூழலுக்கான ஆபத்தை எதிர்கொள்ளப்போகின்றோமா என்பதை அரசியல் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஅர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூன்று பிரதான தலைவர்களும் ஏற்கனவே இணங்கியுள்ள நிலையில், சகலரும் சமமாக மதிக்கப்படக்கூடிய வகையில், அரசியல் தீர்வொன்று விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nவரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.\nதேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத நிலையில், மக்களின் நம்பிக்கையை அரசாங்கத்தினால் வெற்றிகொள்ள முடியாது. அரசியல் ரீதியான ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தும் அதேநேரம், பொருளாதார ரீதியான ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தாவிட்டால் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்றும் அவர் விமர்சித்தார்.\n13ஆவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அத���காரப் பகிர்வுக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இணங்கியிருந்தார். அவருடைய அரசாங்கம் இந்த விடயத்தை இந்தியாவிடமும் கூடத் தெரிவித்திருந்தது. அதேநேரம், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். நாட்டின் மூன்று பிரதான தலைவர்களும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால், அரசியல் தீர்வு விடயத்தில் மேலும் காலத்தை இழுத்தடிக்காது விரைவில் தீர்வொன்றை வழங்க வேண்டும்.\n13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு என்பது தீர்வு அல்ல. அது ஓர் ஆரம்பம் மட்டும் தான். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் அவர்கள் எதிர்ப்பதற்கான ஏற்றுக் கொள்வதாக இல்லை.\nஆட்சியில் அதிகாரப் பகிர்வு, சகலரும் சமமானவர்கள் என்ற எண்ணப்பாடு போன்றவற்றை ஏற்படுத்துவதன் ஊடாகவே அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றைக் கொண்டு வரமுடியும். இது விடயத்தில், பிரதானமாகவுள்ள மூன்று அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.\nமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலிருந்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இதுவரை பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் பாராளுமன்றம் முழுவதும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல் குழுவின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டள்ளன. இதுவரை முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை வீசிவிட்டு மீண்டும் யுத்தம் ஏற்படும் சூழலுக்கான ஆபத்தை எதிர்கொள்ளப் போகின்றோமா அல்லது பொறுப்புணர்வுடன் சகலரும் இணைந்து அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவரப்போகின்றோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.\nபிரபாகரன் மீண்டும் எழுச்சிபெறப்போவதில்லை. தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களான நாமும் அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கு பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டிருப்பதுடன், தொடர்ந்தும் வி��்டுக் கொடுப்புக்களுக்கு தயாராக இருக்கின்றோம்.\nஎனவே, விரைவில் அரசியல் தீர்வொன்றை வழங்குவது காலத்தின் தேவையாகும்.\nஅதேநேரம், அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் வரவுசெலவுத்திட்டத்தில் யுத்தத்தினால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளின் வீடமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற விடயங்களுக்கு கணிசமானளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துரித அபிவிருத்திக்காக தனியான நிதியமொன்றை உருவாக்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கை...\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக...\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் க...\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபோஸ்புக் சமூகதளம் தனது நேரடி ஒளிபரப்பில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளது. நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் வெறு...\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nஅமெரிக்கா பறிமுதல் செய்த கப்பல்: அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது சரக்குக் கப்பலை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கையை உடனடியா...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nசீனா குறித்து தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக குரல்\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nGCE O/L விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nகல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2016/08/supper-star.html", "date_download": "2019-05-22T17:14:53Z", "digest": "sha1:YDTTBFNABUSS6CUNR7G4LNR5QXSW5G2G", "length": 2857, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "கபாலி படத்திற்காக ரஜினி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?", "raw_content": "\nகபாலி படத்திற்காக ரஜினி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா\nரஜினி நடித்த கபாலி படம் ஒரு வாரத்தில் சுமார் ரூ. 250 கோடி அளவிற்கு வசூல் ஈட்டி சாதனை படைத்தது.\nஇன்னும் பல திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்திற்காக ரஜினி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று கேட்டால் நம் தலை சுற்றிவிடும். படத்தில் நடித்தபோது 35 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற அவர், படத்தின் லாபத்தில் 45 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு வாங்கியுள்ளார். ஆக மொத்தம் 80 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக வாங்கியுள்ள ரஜினிக்கு, இதன்மூலம் இந்தியாவின் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5045&id1=72&issue=20180901", "date_download": "2019-05-22T17:32:53Z", "digest": "sha1:S3OFKJPP3Q2JXXDGZVEOARJYTLV7ICHW", "length": 18681, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "கிச்சன் டைரீஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களால் நமக்குத் தற்காலத்தில் பல புதிய டயட் முறைகள் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மத்தியதரை டயட். ஆங்கிலத்தில் இதை Mediterranean diet என்பார்கள். யெஸ், அதேதான். மத்தியதரைக் கடல் நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளில் உருவான டயட்தான் இது. அங்கிருந்து ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் அமெரிக்க கண்டத்துக்கும் பரவி அப்படியே நம் நாட்டுக்கும் தற்போது வந்துள்ளது. பல ஆண்டுகளாகவே இது அந்த நாடுகளில் வழக்கில் இருந்திருந்தாலும் சென்ற நூற்றாண்டின் பாதியில்தான் திடீரென மீண்டும் புகழ்பெறத் தொடங்கியது.\nசரி இந்த டயட்டில் என்ன ஸ்பெஷல். ஆலிவ் ஆயில்தான் இந்த டயட்டின் ஹீரோ. கொஞ்சம் தாராளமாகவே இதில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அது போலவே, கனோலா ஆயிலுக்கும் முக்கிய இடம் உள்ளது. அசைவ உணவுகளில் மீன் மட்டும் கொஞ்சம் அளவாக வாரம் இருமுறை வரை எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு. பிற இறைச்சிகளுக்கு குறிப்பாக சிவப்பு இறைச்சிகளுக்கு மாதம் இரண்டு முறைதான் அனுமதி. பால் பொருட்கள் சாப்பிடலாம். ஆனால் அதுவும் அளவாகவே இருக்க வேண்டும். சீஸுக்குப் பதிலாகத்தான் ஆலிவ் ஆயில். எனவே, அதைத் தவிர்க்க வேண்டும்., மிக முக்கியமாக காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ்கள்தான் அதிகமாகச் சாப்பிட வேண்டும்.\nஉப்பு மற்றும் சர்க்கரையை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதற்குப் பதிலாக கீரைகள், மசாலா பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை கட்டாயமாக எடுக்க வேண்டும். உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். தினசரி அரை மணி நேரம் நடைப் பயிற்சி. அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த டயட் எடைக்குறைப்புக்கான சிறப்பு டயட் அல்ல. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மிகச் சிறந்தது. இந்த டயட் இருப்பவர்களுக்கு இதய நோய்களுக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட ஆயுள் உத்தரவாதம் உண்டு. உப்பு, சர்க்கரை குறைவாகப் பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களும் நெருங்காது என்கிறார்கள்.\n‘நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு’ என்று ஒரு பழமொழி உள்ளது. இது ஒரு முக்கியமான உணவு விதி. நொறுங்கத் தின்றால் என்பதன் பொருள் அளவுக்கு அதிகமாக என்பது இல்லை. அப்படி உண்டால் நூறு வருடங்கள் அல்ல அதில் பாதிகூட கிடைக்காது. எந்த உணவை உண்டாலும் நன்கு மென்று உண்ண வேண்டும் என்பதே அந்த முதுமொழியின் பொருள். ஒரு வாய் உணவை சராசரியாக 15-30 விநாடிகள் வரை மெல்ல வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். செரிமானம் என்ற செயல்பாடு மெல்லுதலில் இருந்தே தொடங்குகிறது. நீங்கள் அப்படியே விழுங்கினால் வயிற்றுக்குத்தான் கூடுதல் வேலை. எனவே, அரக்கப் பறக்க உண்ணாமல் நன்றாக மென்று விழுங்குங்கள்.\nநவீன வாழ்க்கையின் தகவல் தொடர்பு பெருக்கம் உருவாக்கிய விஷயங்களில் முக்கியமானது டயட் மாற்றங்கள். உலகம் முழுதும் இருந்து பல்வேறு விதமான டயட் முறைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்க அது என்னவென்று தெரியாமலே பலரும்பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது சரியா என்று விளக்குகிறார் இந்தியாவின் புகழ் பெற்ற உணவியல் நிபுணர் சுபி ஹுசைன்.வெயிட் லாஸுக்கு தற்போது பலவகையான டயட் முறைகள் உள்ளன. குறிப்பாக, வணிகரீதியான டயட் ஆலோசனைகள் இப்போது பல தரப்பினராலும் சொல்லப்படுகின்றன. வெயிட் லாஸ் டயட் என்பது உங்கள் உடலின் சத்துத் தேவையைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். இப்படியான, வணிக டயட்கள் எல்லோருக்கும் பொதுவானவை. உங்கள் உடலின் தனித்துவமான சத்துமானத் தேவையை அவற்றால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, உங்கள் உடல்வாகு எப்படி உள்ளது உங்கள் எடை குறைப்பு திட்டம் என்ன உங்கள் எடை குறைப்பு திட்டம் என்ன எப்படியான சத்து தேவை என்பதற்கு ஏற்ப டயட்டைத் திட்டமிடுங்கள்.\nஅதே போல, லோ கலோரி டயட் இருக்கும்போது கவனமாக இருங்கள். உங்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான ஆற்றலை வழங்கச் சாத்தியமான டயட்டை மட்டுமே மேற்கொள்ளுங்கள். தினசரி வேலை செய்வதற்கு எனர்ஜி இல்லாதபட்சத்தில் அந்த டயட் நீங்கள் நினைப்பதற்கு மாறான விளைவுகளை உருவாக்கலாம்.தினசரி தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்ளாதபோது, உடலில் ஏற்படும் சத்துமானக் குறைவால் உடல் பாதிப்படையத் தொடங்குகிறது. அதை முதலில் வெளிப்படுத்துவது உங்கள் சருமம்தான். டயட் இருக்கிறேன் பேர்வழி என்று நோயாளி போன்ற தோற்றத்துக்குச் சென்றுவிடாதீர்கள். சருமப் பொலிவை மங்கச் செய்யும் டயட் உங்கள் இயற்கையான பொலிவை பாதிப்பதாகவே இருக்கும். சருமம் இதனால் தன்னுடைய வலுவை இழக்கும். திடீரென ஒரேயடியாக நீங்கள் கணிசமான எடையை இழந்தால் உங்கள் சருமம் கருமையாகும். குறிப்பாக, இது உங்கள் கண்களைச் சுற்றிலும் நன்கு தெரியும்.\nசில வகை டயட்களால் ஏற்படும் முதல் உடலியல் பிரச்சனை என்பது சத்து மானக் குறைபாடுதான். ஏதேனும் ஒருவகை சத்து உடலில் சேர்வதைத் தடுக்கும் ஆரோக்கியமற்ற டயட் முறை சத்துக்குறைபாட்டைத்தான் முதலில் உருவாக்கும். பிற்பாடு இது சில நோய்களுக்கும் அடித்தளமிடும்.உடனடியாக எடை குறைய வேண்டும் என்று சிலவகையான டயட்களை மேற்கொள்ளும்போது அப்போதைக்கு எடை நன்கு குறைந்தாலும் அந்த டயட்டில் இருந்து நீங்கள் வெளியேறும்போது முன்பு இருந்ததைவிடவும் எடை அதிகமாகிவிட வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த டயட் இருந்தாலும் தகுந்த உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி உங்களுக்கு அது ஏற்றதா என்பதைப் பரிசோதியுங்கள்.\nசமீபத்தில் நாட்டையே அதிரவைத்திருக்கும் கலப்படங்களில் இதுதான் டாப். மத்தியதர வர்க்கத்தினருக்கு மீன் தான் வார விடுமுறை விருந்தாய் இருந்து வந்தது. இப்போது அதிலும் பார்மாலின் என்ற வேதிப் பொருள் கலப்படம் உள்ளது என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள். பார்மாலின் என்பது உடலில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களைப் பரவாமல் கட்டுப்படுத்தும் வேதிப்பொருள். மருத்துவக் காரணங்களுக்காகவும் இறந்த பின் உடலை பதப்படுத்தும் எம்பால்மிங் தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த பார்மாலினை மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக தெளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. செரிமானக் கோளாறுகளில் தொடங்கி குடல் புற்றுநோய் வரை பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நஞ்சு இது. பார்மாலின் கலப்பை பரிசோதனைக்கூடங்களில் வைத்துதான் கண்டறிய முடியும். வீட்டில் மீன் வாங்கும்போது ஒரு துண்டினை பூனைக்குப் போட்டுப் பார்க்கலாம். பார்மாலின் கலப்பு இருந்தால் பூனை அதைத் தீண்டாது என்கிறார்கள்.\nஆதிகாலம் முதலே இரண்டு உயிர்களுக்குத் தேன் மிகவும் தேவையான உணவாய் இருந்து வருகிறது. ஒன்று குரங்கு; இன்னொன்று கரடி. அந்தக் குரங்கு இப்போது மனிதனாகிவிட்டது. அதனால், தேனில் தொடங்கிய இனிப்புக்கான தேடல் ஸ்வீட் சிரப்பில் வந்து நிற்கிறது. ஆனால், கரடியோ இன்றும் கைப்பிடித் தேனுக்காக காடு, மலை எல்லாம் தேடி அலைந்துகொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் நாமும் ‘தேன்… தேன்… தேன் உனை தேடி அலைந்தேன்’ என்று விஜயைத் தேடும் திரிஷா போல் தேனுக்காகத் தேடித் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தோம். விவசாயம் கண்டுபிடிக்கப்படாத காலங்களில் தேன்தான் மனிதனின் அடிப்படை உணவுகளில் ஒன்று. பிற்பாடு கோதுமையை உடைத்து, கோழி முட்டை அல்லது வாத்து முட்டையுடன் தேனைக் கலந்து உண்டு வந்திருக்கிறான். இனிப்பான பழங்களில் தொடங்கி நெருப்பில் வாட்டிய இறைச்சித் துண்டுகள் வரை சகலத்தையும் தேனில் குழைத்தும் ஊறவைத்தும் மாய்ந்து மாய்ந்து உண்டிருக்கிறார்கள் ஆதி மனிதர்கள்.\nமேற்குலகின் மையம் 01 Sep 2018\nதோலில் ஆங்காங்கே கருமை படர்கிறதா\nமருந்தாகும் காலிஃப்ளவர்01 Sep 2018\nநீராலானது இவ்வுலகு01 Sep 2018\nவாழ்வென்பது பெருங்கனவு01 Sep 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-22T17:13:53Z", "digest": "sha1:KD3RG2UPECZBARRODPEIKXA5VGCROWRE", "length": 6898, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "கலகலப்பு பாகம் 2 விரைவில்: அப்ப சங்கமித்ரா என்ன ஆச்சு சுந்தரி சி சார்? | Tamil Talkies", "raw_content": "\nகலகலப்பு பாகம் 2 விரைவில்: அப்ப சங்கமித்ரா என்ன ஆச்சு சுந்தரி சி சார்\nவிமல், சிவா, ஓவியா, அஞ்சலி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘கலகலப்பு’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஓவியாவிற்கு தற்போது இருக்கும் மாஸ் புகழை பயன்படுத்தினால் இந்த படம் நிச்சயம் என்று முடிவு செய்திருக்கும் சுந்தர் சி இந்த படத்தின் பணிகளை தொடங்கிவிட்டாராம்\nஅப்ப, சுந்தர் சியின் கனவு படம் சங்கமித்ரா என்ன ஆச்சு என்ற கேள்வி எழுகிறது. ஸ்ருதிஹாசன் விலகலுக்கு பின் ‘சங்கமித்ரா’ கேரக்டரில் நடிப்பது யார் என்பது குறித்த குழப்பம் இன்னும் தீராததால் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\nநடிகை ஓவியாவிடம் ஆரவ் எழுப்பிய ஏக்கமான கேள்வி..\nமேலும் மேலும் வெறுப்பை சம்பாதிக்கும் ஜூலி……ரசிகர்களை மீண்டும் மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியா : வைரலாக\n«Next Post ‘விவேகம்’ அஜித்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nஇங்கிதம் தெரியாத இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-21-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-05-22T17:07:15Z", "digest": "sha1:XSVJT3WUYCI62T3KV3PBBWEKXR62USE4", "length": 29167, "nlines": 155, "source_domain": "www.ismailsalafi.com", "title": "அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை. – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஅல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\n05. அடிமைப் பெண்களை அனுபவிக்க\nபலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது.\nஅடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர்.\nஇஸ்லாம் இந்த அடிமைகள் விடயத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததுடன் அடிமையின் எஜமான் மட்டும் அவர்களைப் பாலியல் ரீதியில் பயன்படுத்தலாம் என அனுமதித்தது. இது குறித்து சற்று விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.\nஅன்றைய காலத்தில் போரில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களால் பிடிக்கப்படுபவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். இஸ்லாம் இந்த அடிமைகளின் மறுவாழ்வுக்காக பல திட்டங்களை முன்வைத்தது.\nபல குற்றங்களுக்கு அடிமைகளை விடுதலை செய்வதை இஸ்லாம் பரிகாரமாக்கியது.\nதவறுதலாக நடக்கும் கொலைக்குப் பகரமாகவும் (4:92), சத்தியத்தை முறித்ததற்காகவும் (5:83), ழிஹார் செய்ததற்காகவும் (58:3), நோன்பு நோற்றிருந்த நேரத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதற்காகவும் அடிமைப் பெண்களை விடுதலை செய்ய இஸ்லாம் கூறியது.\nஅடிமையை விடுதலை செய்வதை இஸ்லாம் நற்காரியமாகப் போதித்தது.\n‘அவ்வாறிருந்தும் அவன் (நன்மைக் குரிய வழிகளாகிய) ‘அகபா’வைக் ��டக்கவில்லை.’\n‘அகபா’ என்றால் என்னவென (நபியே) உமக்கு அறிவித்தது எது) உமக்கு அறிவித்தது எது\n‘(அது) ஓர் அடிமையை விடுதலை செய்வதாகும்.’\n‘அல்லது நெருங்கிய உறவுடைய அநாதைக்கு, அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கு பசியுடைய நாளில் உணவளிப் பதாகும். ‘ (90:11-16)\nஇவ்வாறே அடிமை விடுதலைக்கு ஸகாத்தில் கூட பங்கு ஒதுக்கப்பட்டது.\nஅத்துடன் அடிமைகளுடன் மென்மையாக நடக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது சக்திக்கு மீறிய வேலைகள் சுமத்தப்படக் கூடாது. அவர்களுக்கு முறையான உணவு, ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் போதித்தார்கள்.\nஇவ்வாறே பெண் அடிமைகளை விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி சிலர் உழைத்து வந்தனர். இஸ்லாம் இதைத் தடை செய்தது.\n‘கற்பைப் பேண விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, இவ்வுலகின் அற்பப் பொருளைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்களை எவரேனும் நிர்ப்பந்தித்தால், அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையவன்’\nஅவ்வாறே அவளை அனைவரும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி வந்தனர். இதை இஸ்லாம் தடை செய்து அடிமையின் எஜமான் மட்டும் பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளவும் இஸ்லாம் அனுமதியளித்தது. அவள் குழந்தை பெற்றால் அடிமை என்ற நிலையில் இருந்து ‘உம்முல் வலத்’ – பிள்ளையின் தாய் என்ற அந்தஸ்தை அவர் அடைவாள் என இஸ்லாம் கூறி அடிமைப் பெண்களின் விடிவுக்கு வழி வகுத்தது.\nஇது அடிமைகளின் உணர்வையும் மனிதனின் இயல்பையும் கவனத்திற் கொண்டு இயற்கை மார்க்கமாம் இஸ்லாம் சொன்ன சட்டமாகும்.\nபாலியல் தேவை அனைவருக்கும் உள்ளது. இந்த வகையில் அடிமைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை இஸ்லாம் ஆர்வப்படுத்தியது.\n‘ உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கும், உங்களின் ஆண் அடிமைகளிலும் உங்களின் பெண் அடிமைகளிலுமுள்ள நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் தேவையுடையோராக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தேவையற்றோ ராக்குவான். அல்லாஹ் விசாலமானவன்| நன்கறிந்தவன்.’ (24:32)\nஅடிமை ஆண்கள், மற்றும் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடுகின்றது.\nஇவ்வாறே அடிமைப் பெண்களை வைப்பாட்டிகளாக அல்லாமல் அவர்களுக்குரிய மணக் கொடையைக் கொடுத்து ��வர்களின் உரிமையாளரின் அனுமதி பெற்று மணமுடிக்கவும் இஸ்லாம் தூண்டுகின்றது.\n‘நம்பிக்கை கொண்ட, சுதந்திரமான பெண்களை மஹர் கொடுத்து, திருமணம் செய்ய உங்களில் யார் சக்திபெறவில்லையோ அவர் உங்கள் அடிமைப் பெண்களில் நம்பிக்கையாளர்களைத் (திருமணம் செய்து கொள்ளட்டும்.) அல்லாஹ்வே உங்கள் நம்பிக்கையை நன்கறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சார்ந்தவர்களே எனவே, அவர்களது எஜமானர்களின் அனுமதியுடன் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக் கொடைகளை நல்ல முறையில் அவர்களிடம் கொடுத்து விடுங்கள். ‘ (4:25)\nதாழ்த்தப்பட்ட பெண்களையே மணமுடிக்கக் கூடாது என்ற மனநிலை இன்று கூட இருக்கும் போது அடிமைப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க அன்றே இஸ்லாம் போதித்ததை இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கண்டு கொள்வதில்லை.\nஅடுத்து, ஒரு எஜமான் தனது அடிமைப் பெண்ணுக்கு மணமுடித்துக் கொடுக்காவிட்டால் அந்தப் பெண்ணுக்கும் பாலியல் தேவை உள்ளது அவள் தவறு செய்யும் சந்தர்ப்பம் உள்ளது இதே வேளை, அடிமைப் பெண்களை அனுபவிப்பதைத் தடுத்தாலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவது சாத்திமில்லை.\nஇன்று கற்ற பல பெண்கள் கூட பணி இடங்களில் பாலியல் நெருக்கடிகளை சந்திக்கும் போது அடிமை என்ற நிலையில் தனது எஜமானையே முழுமையாக நம்பி வாழும் ஒரு பெண்ணிடம் எஜமான் பாலியல் நோக்கில் நெருங்குவதை தவிர்ப்பதென்பது சாத்தியமல்ல. ஆண்கள் விடயத்தில் பெண்களும், பெண்கள் விடயத்தில் ஆண்களும் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளனர். இந்த இயல்பின் காரணமாக எஜமான் மட்டும் அடிமைப் பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைப்பதை இஸ்லாம் அனுமதித்தது. ஏற்கனவே இருந்த இந்த நடைமுறையில் குழந்தை பெறுவதன் மூலம் அவள் தனது அடிமைத்துவத்தி லிருந்து விடுபடவும் இஸ்லாம் வழி செய்தது.\nஇந்த நடைமுறை கூட இஸ்லாம் அறிமுகப் படுத்தியது அல்ல. முன்னைய காலத்திலேயே இருந்ததுதான். இப்றாஹீம் நபியின் மகன் இஸ்மாயீல் (இஸ்மவேல்) இவ்வாறு அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவர்தான். இவ்வாறே அடிமைப் பெண்களை அனுபவிக்கலாம் என உபாகமம் 21:10-14 வசனங்களும் கூறுகின்றன.\nரெகோபெயாம் என்பவருக்கு 18 மனைவி 60 மறுமனையாட்டி (அடிமைகள்) இருந்ததாக பைபிள் கூறுகின்றது. (ஐஐ நாளாகமம் 11:21)\nஇவ்வாறே சுலைமான் நபிக்கு 700 அடிமைகள் – மறுமனையாட்டிகள் இருந்ததாகவும் பைபிள் கூறுகின்றது. எனவே, இது இஸ்லாம் அறிமுகப் படுத்தியதல்ல. ஏற்கவே இருந்த நடைமுறையில் இஸ்லாம் சில சீர்திருத்தங்களைச் செய்து ஒழுங்கு படுத்தியது. உலகளவில் அடிமை முறை ஒழிப்பில் இஸ்லாம் பெரும் பங்காற்றியுள்ளது என்பதை நடு நிலையுடன் நோக்குபவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.\n‘பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.’ (4:4)\nபெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுகின்றனர். இது பெரும் குற்றமாகும். இஸ்லாம் பெண்ணுக்கு ‘மஹர்’ – மணக் கொடை கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.\nஇந்த மஹர் பணமாகவும், பொருளாகவும் இருக்கலாம். சில நபித்தோழர்கள் தோட்டத்தை, தங்கத்தைக் கொடுத்து திருமணம் முடித்துள்ளனர். மணப்பெண் எதை ஏற்றுக் கொள்கின்றாளோ அதுவும் மஹராக அமையலாம்.\nஅபூதல்ஹா(ர) உம்மு சுலைம்(ர); அவர்களைத் திருமணம் செய்ய விரும்பிய போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அதையே மஹராக ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.\nஇவ்வாறே குர்ஆனின் சூறாக்களைக் கற்றுக் கொடுத்து அதையே மஹராக நபி(ச) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். மஹர் என்பது பெண் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.\nஒருவர் மணமுடித்து அந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பிரிய நினைத்தால் எவ்வளவுதான் மணக்கொடை கொடுத்திருந்தாலும் அதை மீளப் பெற முடியாது.\n‘ஒரு மனைவியின் இடத்தில் வேறொரு மனைவியை (விவாகரத்தின் மூலம்) மாற்றிக்கொள்ள நீங்கள் நாடினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு செல்வக் குவியலையே (மஹராக) கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அநியாயமாகவும் பகிரங்கமான குற்றமாகவும் அதை நீங்கள் பறித்துக் கொள்வீர்களா\nஅவர்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்து, நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் அனுபவித்திருக்கும் நிலையில் அதை எப்படி நீங்கள் எடுக்க முடியும்\nஒரு பெண் தனது கணவரை வேண்டாம் என்று கூறினால் அவர் கொடுத்த மணக் கொடையை மீளக் கையளிக்க வேண்���ும்.\nதிருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட முன்னர் ‘தலாக்’ – விவாகரத்து நடந்தால் குறித்த மஹரில் அரைவாசியை அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும். இதில் பெண் தரப்பு தனது பகுதியை விட்டுக் கொடுப்பதோ அல்லது மாப்பிள்ளை தனது மீதி 50% ஐ விட்டுக் கொடுத்து பேசிய படி முழு மஹரைக் கொடுப்பதோ அவரவர் நல்ல சுபாவத்தைப் பொருத்ததாகும்.\n‘நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டு வதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும். மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்து விட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.’\nஇஸ்லாம் விதித்த இந்த மஹர் தொடர்பான சட்டம் பெண்ணினத்திற்கு இஸ்லாம் கொடுத்த உரிமைகளில் ஒன்றாகும். இதை மீறுவறு குற்றமாகும். இதை மீறி பெண்ணிடம் வரதட்சணை வாங்குவது ஆண் இனத்திற்கே அவமானமாகும்\nPrevious இறுதிப்பத்தின் சிறப்புகளும் லைலதுல் கத்ர் இரவும்┇Video.\nNext ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஎனக்கு உண்மை உதயம் மாத இதழ் தமிழ் நாட்டில் கிடைக்கும் முகவரியை தெரியப்படுத்தங்கள்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/straight-from-the-desk-of-viswasam-technicians/", "date_download": "2019-05-22T17:55:53Z", "digest": "sha1:O4RW6E3NN23EOPHBSMMTW4S2HIGI477Y", "length": 10087, "nlines": 129, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "STRAIGHT FROM THE DESK OF VISWASAM TECHNICIANS - Kollywood Today", "raw_content": "\nஅஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10, 2019 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரைலரில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றது. அது ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லலாம். டிரெய்லரில் அஜித் அவர்களின் ஆளுமைக்கு கூடுதல் அழகு சேர்த்தது என்றால் வண்ணமயமான கலை, மாயாஜால ஒளிப்பதிவு மற்றும் கச்சிதமான எடிட்டிங் போன்ற முக்கிய தூண்கள். அவர்கள் படத்தை பற்றி சில அம்சங்களை கூறுகிறார்கள்.\nகலை இயக்குநர் மிலன் விஸ்வாசத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “விஸ்வாசத்தில் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது, இயக்குமர் சிவா இங்கு வித்தியாசமான ஒன்றை முயற்சித்ததாக நான் கூறுவேன். போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் காட்சி விளம்பரங்களில் என் கலை அமைப்பு மிகவும் வண்ணமயமாக இருந்ததாக அனைவரும் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கிய படைப்பு சுதந்திரம் தான் இத்தனைக்கும் காரணமாக இருந்தது என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். நிச்சயமாக, ஒளிப்பதிவாளர் வெற்றியின் மாயாஜாலம் இல்லாமல் இது சாத்தியமில்லை” என்றார்.\nஅஜித்குமார் பற்றி மிலன் பேசும்போது, “அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்களை டிரெய்லரில் பார்த்திருக்கிறோம். படம் வெளி வரும் போது குடும்பம் குடும்பமாக அவரை ரசிப்பார்கள் ” என்றார்.\nPrevious Postரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன் Next PostNedulnalvadai Movie Stills\nபயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன்...\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரப���ங்களின் பாராட்டு\nசீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.do.am/blog/raja/2011-12-23-4", "date_download": "2019-05-22T17:31:42Z", "digest": "sha1:GQGMC3MYA6XM4PLN7NMIVE4BD734GQIS", "length": 5475, "nlines": 108, "source_domain": "kallakurichi.do.am", "title": "Raja - 23 December 2011 - படைப்புகள் - Kallakurichi", "raw_content": "\nகாரட் - பெரிதாக ஒன்று\nசர்க்கரை - ஒரு கப்\nபால் - ஒரு லிட்டர்\nகுங்குமப்பூ - 10 இதழ்கள்\nமுதலில் பாயசம் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.\nபாதாம், முந்திரியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பாலை விட்டு, மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.\nகாரட்டை துருவி சிறிது பாலுடன் சேர்த்து குக்கரில் வேக விடவும். ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்து, பாதாம், முந்திரி விழுதும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nபாலை 3/4 லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும். அதில் அரைத்த விழுது, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடியில் பிடித்துவிடும்.\nபாலும், விழுதும் சேர்ந்து கொண்டதும் இறக்கவும். மேலே குங்குமப்பூ இதழ்களை தூவவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.\nகுளிர வைத்து கப்புகளில் பரிமாறும்போது, மெல்லிதாகச் சீவிய பாதாம், முந்திரி, மற்றும் காய்ந்த திராட்சை சேர்க்கவும். ரிச்சான இந்த பாயசம் பார்ட்டிகளுக்கு ஏற்றது.\nஉங்களின் சொந்த படைப்பு ஏதும் இல்லையா அறுசுவையில் இருந்து எடுத்துள்ளீர்களே\nஉங்கள் சமையல், அழகு குறிப்புகள் மற்றும் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள் . நாங்கள் நமது இணையத்தளத்தில் வெளியிடுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/product/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-05-22T17:56:32Z", "digest": "sha1:SP7PMIM7KAM74JQ45KAQ6SDOOGRDXYBV", "length": 4715, "nlines": 115, "source_domain": "pathanjaliyogam.com", "title": "நோய் தீர்க்கும் முத்திரைகள் - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநோய் தீர்க்கும் முத்திரைகள் quantity\nமுத்திரை பஞ்ச பூத சக்தி – எளிமையான விளக்கம்.\nஇருபத்தி மூன்று முக்கிய முத்திரைகள் படத்துடன் விளக்கம்.\nஎல்லா நோய்க்கும் எளிய முத்திரை, உணவு வகை விளக்கம்.\nகழுத்து வலி, முதுகு வலி, நீக்கும் முத்திரைகள்.\nநீரிழிவு, ரத்த அழுத்தம் நீக்கும் முத்திரைகள்.\nபெண்களுக்கான முத்திரைகள், எளிய உணவு முறை.\nஇந்த முத்திரைகள் செய்தால் மாத்திரை தவிர்க்கலாம் நிச்சயம்.\n2 reviews for நோய் தீர்க்கும் முத்திரைகள்\nசாந்தி அளிக்கும் சக்கரா தியானம்\nசாந்தி அளிக்கும் சக்கரா தியானம்\nமுதுகு வலியை நீக்கும் முழுமையான யோக சிகிச்சை\nமுதுகு வலியை நீக்கும் முழுமையான யோக சிகிச்சை\nபெண்கள் என்றும் இளமையுடன் வாழ யோகாசனங்கள்\nபெண்கள் என்றும் இளமையுடன் வாழ யோகாசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2019/02/06/", "date_download": "2019-05-22T16:37:20Z", "digest": "sha1:NGYL2TK6DJ2HR4XAAUZQ3BVNWNI4KY45", "length": 6842, "nlines": 134, "source_domain": "tamil.drivespark.com", "title": "Drivespark Tamil Archive page of February 06, 2019 - tamil.drivespark.com", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 02 06\nகபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...\nநடுரோட்டில் அசிங்கப்பட்ட காங்., நிர்வாகி.. மோடிக்கு கூட இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தியதால் வந்த வினை\nடாடா கார்கள் மீது ரூ. 1 லட்சம் வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி விலை அறிவிப்பு\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம்\nவாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...\nமாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்\nவிற்பனையை அதிகரிக்க மாடல் 3 காரின் விலையை இரண்டாவது முறையாக குறைத்த டெஸ்லா\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nஅட்டகாசமான புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/prenom/fille_name_list.php?t=3&s=f", "date_download": "2019-05-22T16:43:07Z", "digest": "sha1:JAIAIMBN3EQRSIA2PCNBI7EUI6GPGMHD", "length": 12341, "nlines": 308, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோத��ட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்���ள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/serial-actress-anisha-arrested/", "date_download": "2019-05-22T17:58:15Z", "digest": "sha1:52BWNOCZMSUQZDOHTDAEDME4BEWIDR4I", "length": 5536, "nlines": 110, "source_domain": "www.cineicons.com", "title": "மோசடி வழக்கில் பிரபல சின்னத்திரை நடிகை கைது – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nமோசடி வழக்கில் பிரபல சின்னத்திரை நடிகை கைது\nமோசடி வழக்கில் பிரபல சின்னத்திரை நடிகை கைது\nசின்னத்திரையில் தொகுப்பாளராக இருப்பவர் நடிகை அனிஷா. இவர் சில தொடர்களில் நடித்தும் வருகிறார். இவரது கணவர் சக்தி முருகன். இருவரும் இணைந்து சென்னையில் மின்சாதனப் பொருட்கள் வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் அந்நிறுவனத்தின் வரவு – செலவு பொறுப்பாளராக இருக்கும் நடிகை அனிஷா 37 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீதும் அவரது கணவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் நடிகை அனிஷாவையும், அவரது மைத்துனரையும் கைது செய்துள்ளனர்.\nஇதையடுத்து தலைமறைவான அனிஷாவின் கணவர் சக்தி முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே சக்தி முருகன் மீது இதே போன்றதொரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘சீமராஜா’ டப்பிங் முடித்த சிவகார்த்திகேயன்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்க��ின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/05/blog-post.html", "date_download": "2019-05-22T16:51:34Z", "digest": "sha1:TQFE4L7LI3764MY6ZPO7PF6ISQOVVSRT", "length": 4634, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சிவிழா புதிய கிரியாகால நிகழ்வுகளும், தீர்மானங்களும் ! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சிவிழா புதிய கிரியாகால நிகழ்வுகளும், தீர்மானங்களும் \nகாரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சிவிழா புதிய கிரியாகால நிகழ்வுகளும், தீர்மானங்களும் \nகாரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சிவிழா-2019 கிரியாகால நிகழ்வுகளும், தீர்மானங்களும் \nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/192597?ref=category-feed", "date_download": "2019-05-22T16:52:16Z", "digest": "sha1:RD44K345UBH2XQCPVS6IZKXHUFDD2F2V", "length": 8274, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "மனித மூளையில் செறிந்து வாழும் பக்ரீரியாக்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனித மூளையில் செறிந்து வாழும் பக்ரீரியாக்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்\nஇதுவரையிலும் குடல் பக்ரீரியாக்கள் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு.\nஆனால் அண்மையில் பேர்மின்காம் அலாபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆய்வுகளில் மனிதரின் தலைப் பகுதியிலும் பக்ரீரியாக்கள் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.\nஇவை மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு எண்ணிக்கையில் காணப்படுகின்றன.\nமேலும் நரம்புக் கலங்களின் தொடர்பாடலில் முக்கிய பங்குவகிக்கும் \"அஷ்ரோசைற்ஸ்\" எனப்படும் கலங்களிலும் பக்ரீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nஇப் பக்ரீரியாக்கள் குருதிக் குழாய்கள் மூலமாக மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஇதற்கென மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் இறந்து போன 34 பேரின் மூளைகள் பெறப்பட்டு ஆராயப்பட்டிருந்தன.\nஇதில் பாதிப் பேர் முளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், மீதிப் பேர் இறப்பதற்கு முன் நல்ல தேக ஆரோக்கியத்துடன் காணப்பட்டவர்களாகவும் இருந்திருந்தனர்.\nஎனினும் இருவகை மனிதர்களிலும் பக்ரீரியாக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் எலிகள் மீதும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன்போதும் ஆரோக்கியமான எலிகளின் தலையில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/02/14/love-story/", "date_download": "2019-05-22T18:05:08Z", "digest": "sha1:6B274CHMKSNYSUG5DCMYFJPASJ7LTQTA", "length": 41469, "nlines": 136, "source_domain": "padhaakai.com", "title": "ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்) | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் �� டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)\nவேனிற்காலம்தான் எவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அசாதாரண, அபௌதீக அமைதி.\nஎல்லாம் எப்போதும் இருந்தது போல்தான் இருக்கிறது; எதுவும் மாறவில்லை என்பது போல்தான் தெரிகிறது. சதுப்பு நிலங்களோ, பண்ணை நிலங்களோ, மலைகளின் ஃபிர் மரங்களோ, குளமோ எதுவும் மாறவில்லை. கோடை கழிந்தது என்பதையன்றி வேறில்லை. அக்டோபர் முடிந்தது. இப்போது மதியப்பொழுதும் முடிவுக்கு வரப்போகிறது.\nவிஷயம் இதுதான்- என் கண்ணில் விழுந்த ஒவ்வொரு பெண்ணையும் விரும்பினேன், அவளை முழுமையாய் அடைய விரும்பினேன்.\nதொலைவில் ஒரு நாய் ஊளையிடுகிறது, மண்ணில் ஈரத்தில் நைந்த இலைகளின் மணம். கடந்த சில வாரங்களாக கடுமையான மழை பெய்கிறது, விரைவில் பனிப்பொழிவும் வந்துவிடும். இப்போது சூரியன் மறைந்து விட்டது, இறுகிய தரையில் அந்திப்பொழுது அடி மேல் அடி வைத்துத் தள்ளாடிச் செல்கிறது. புதர்களிடையே யாரோ பதுங்கிச் செல்வது போன்ற சலசலப்பு. திரும்பும் மேகங்களுடன் கடந்த காலமும் திரும்புகிறது.. உன்னைக் காண்கிறேன்- ஓ, சென்ற ஆண்டுகளின் தினங்களே உன் மலைகள், உன் மரங்கள், உன் சாலைகள்- நாம் இப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடிகிறது.\nநாமிருவர், நீயும் நானும். சூரிய ஒளியில் மிளிரும் உன் வெளிர்நிற கோடை ஆடை, அதனுள் எதுவுமில்லாதது போன்ற உன் ஆனந்தமும் நாணமின்மையும். கதிர்க் கற்றைகள் முன்னும் பின்னும் ஆடின, மண் உள்ளும் வெளியும் சுவாசித்ததும் வெம்மையாகவும் புழுக்கமாகவும் இருந்ததும் உனக்கு நினைவிருக்கிறதா கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் படையெடுத்து வந்தது போல் காற்றின் ரீங்காரம். மேற்கில், அச்சுறுத்தும் புயல். நாமிருவர் மட்டும், கிராமத்தை விட்டு வெகு தொலைவில், குறுகிய நெடிந்துயரும் ஒரு பாதையில். அதைக் கடந்து சோளக் கதிர்களுள் புகுந்து செல்கிறோம்- நீ என் முன் நடந்து செல்கிறாய்- அடக்கடவுளே, இதற்கெல்லாம் நீ என்ன செய்வாய் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் படையெடுத்து வந்தது போல் காற்றின் ரீங்காரம். மேற்கில், அச்சுறுத்தும் புயல். நாமிருவர் மட்டும், கிராமத்தை விட்டு வெகு தொலைவில், குறுகிய நெட���ந்துயரும் ஒரு பாதையில். அதைக் கடந்து சோளக் கதிர்களுள் புகுந்து செல்கிறோம்- நீ என் முன் நடந்து செல்கிறாய்- அடக்கடவுளே, இதற்கெல்லாம் நீ என்ன செய்வாய் ஆமாம், உன்னைத்தான் சொல்கிறேன், என் அன்புக்குரிய வாசகனே ஆமாம், உன்னைத்தான் சொல்கிறேன், என் அன்புக்குரிய வாசகனே உன்னிடம் ஏன் நான் இதைச் சொல்ல வேண்டும் உன்னிடம் ஏன் நான் இதைச் சொல்ல வேண்டும் சரி வா, இதெல்லாம் வேண்டாம் சரி வா, இதெல்லாம் வேண்டாம் ஏதோ ஒரு முறை சோளக்கொல்லைக்குள் இருவர் புகுந்து மறைந்ததால் உனக்கென்ன ஏதோ ஒரு முறை சோளக்கொல்லைக்குள் இருவர் புகுந்து மறைந்ததால் உனக்கென்ன எப்படியும் அது உன்னை பாதிக்கப் போவதில்லை. வேறு எவரோ ஒருவரின் காதல் விவகாரம்தானே, இதைத் தவிர வேறு விஷயங்களுக்காக நீ கவலைப்பட வேண்டியிருக்கிறது- மேலும், இது நிச்சயமாக காதல் அல்ல என்பது வேறு.\nவிஷயம் இதுதான்- என் கண்ணில் விழுந்த ஒவ்வொரு பெண்ணையும் விரும்பினேன், அவளை முழுமையாய் அடைய விரும்பினேன். “ஆன்ம” பந்தம் என்று எதையும் நான் உணரவில்லை என்பது கடவுளுக்கே தெரியும். அவள் அவள் என்னை முழுமையாய் நம்பினாள் என்று நினைத்தேன். அவள் என்னிடம் அத்தனை கதைகள் சொன்னாள், வண்ணங்கள் கொண்டும் இருண்மை நிறைந்தும் பல கதைகள்- அவளது வேலை பற்றி, சினிமா போனது பற்றி, குழந்தைப் பருவத்தைப் பற்றி- ஒவ்வொருத்தர் வாழ்விலும் நடக்கும் விஷயங்கள். ஆனால் அது எதுவும் எனக்கு சுவாரசியமாய் இல்லை, அவ்வப்போது நான் அவள் செவிடாகவும் ஊமையாகவும் இருக்கக்கூடாதா என்று நினைத்தேன். அப்போது நான் ஒரு முரடனாக இருந்தேன், தடித்தனமான வெறுமையின் திமிர் இருந்தது.\nஒரு நாள் அவள் திடீரென்ற ஒரு திடுக்கிடலுடன் அனைத்தையும் நிறுத்தி வைத்தாள்.\nஅவள் குரலில் வெட்கமும் வலியும் தெரிந்தது.\n“நீ ஏன் என்னை விட மாட்டேன் என்கிறாய் உனக்கு என் மேல் காதல் இல்லை, என்னைவிட மிகவும் அழகிய பெண்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்”\n“நீ படுக்கையில் நன்றாக வேலை செய்கிறாய்,” என்று பதில் சொன்னேன், என்னுடைய மூர்க்கத்தனம் என்னையே மகிழ்விப்பதாய் இருந்தது. மேலும் பல முறை நான் இந்தச் சொற்களை ஆனந்தமாய்ச் சொல்லியிருப்பேன்- அப்போதெல்லாம் நான் இப்படிதான் இருந்தேன்.\nநான் குனிந்து கொண்டேன். ஆர்வமில்லாதது போல் நடந்து கொண்டேன், ஒற்றைக் கண்ணை நெரித்து��் கொண்டு அவள் தலையின் வடிவத்தை கவனித்தேன். அவளது தலைமுடி ப்ரௌன் கலரில் இறந்தது, மிகவும் சாதாரணமான ப்ரௌன். சிகையலங்கார விளம்பரங்களின் புகழ்பெற்ற நடமாடும் மாடல்கள் செய்வது போல் அவள் தன் நெற்றியில் படியும் வகையில் தலைசீவிக் கொண்டிருந்தாள். ஆம், இதைவிட அழகிய தலைமுடி கொண்ட பெண்கள் இருக்கிறார்கள், வேறு பல வகைகளிலும் வசீகரமான பெண்கள் இருக்கிறார்கள்- ஆனால், சரி விடு கடைசியில் எல்லாம் ஒரே இடத்துக்குதான் வருகிறது. தலைமுடி கருப்பாய் இருந்தாலும் சரி வெளிறி இருந்தாலும் சரி, நெற்றி மறைக்கப்பட்டிருந்தாலும் சரி, திறந்திருந்தாலும் சரி- .\n“பாவம் நீ,” என்று அவள் திடீரென்று சொன்னாள், தனக்குத் தானே பேசிக் கொள்வதுபோல். என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து மென்மையாய் என்னை முத்தமிட்டாள். அதன்பின் போய் விட்டாள். அவளது தோள்கள் நிமிர்ந்தன, அவளது ஆடை தளர்ந்தது. நான் அவள் பின் பத்தடியோ என்னவோ ஓடினேன், பின் நின்றுவிட்டேன்.\nஅப்படியே திரும்பினேன். அதன்பின் மீண்டும் திரும்பிப் பார்க்கவில்லை.\nபத்தடி தூரம் எங்கள் காதல் வாழ்ந்தது, நெருப்பாய்ப் பற்றி எரிந்து துவங்கிய கணமே அவிந்தது. ரோமியோ ஜூலியட் காதல் அல்ல, கல்லறைக்குப் பின்னும் வாழும் காதல் அல்ல.\nபத்தடிதான். ஆனால் அந்த ஒரு குறுகிய இடைவெளியில், மிகச் சிறிய இக்காதல் இதயப்பூர்வமாய், உக்கிரமாய் எரிந்தது- ஒரு தேவதைக் கதைக்குரிய மகோன்னதம் கொண்டிருந்தது.\nPosted in எழுத்து, சிறுகதை, பீட்டர் பொங்கல், மொழியாக்கம் on February 14, 2016 by பதாகை. 1 Comment\n← விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து\nசிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள் →\nPingback: ஓடோன் வோன் ஹார்வத்தின் ‘ஒரு சிறு காதல் கதை’ – ஒரு சிறு குறிப்பு | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (4) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,424) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (31) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (14) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (570) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (47) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (50) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (323) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (8) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) த��. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (41) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (264) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (1) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nnatbas on கவியரசு கவிதைகள் – காற்ற…\nkssuka on கவியரசு கவிதைகள் – காற்ற…\nradha krishnan on கோவேறு கழுதைகள் குறித்து வெங்க…\nபதாகை - மே 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nஆதவன் சிறுகதைகள் - சில குறிப்புகள்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nகோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\nமொய்தீன் – அபராஜிதன் சிறுகதை\nகூடடைதல் – லோகேஷ் சிறுகதை\nகள்ளம் – பானுமதி கவிதை\nஇரவு – மதிபாலா கவிதை\nபிம்பங்கள் அலையும் வெளி – கமலதேவி சிறுகதை\nபயணங்கள் – விபீஷணன் கவிதை\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nபோர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை\nகைவிடப்பட்ட வீடு – சுசித்ரா மாரன் கவிதை\nவண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா\nஅன்பில் – கமலதேவி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-jun-01/column/151003-series-about-diseases.html", "date_download": "2019-05-22T16:45:13Z", "digest": "sha1:KSZSPOFMTWUFBWOWDAODASSTU2SM2GT6", "length": 19341, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "நோய்நாடி நோய்முதல் நாடி | Series about Diseases - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nடாக்டர் விகடன் - 01 Jun, 2019\nமருந்தாகும் உணவு - புளிச்சகீரை மசியல்\nடான்ஸர்சைஸ் - இது ஆரோக்கிய ஆட்டம்\nகர்ப்பகால வாந்தி நிறம் சொல்லும் சேதி\nஉறக்கத்துக்கு உத்தரவாதம் தரும் உணவுகள்\nஎண்டோமெட்ரியல் பயாப்ஸி ஏன்... எப்படி... யாருக்கு\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு...\nதினமும்... வாரந்தோறும்... மாதம்தோறும்... சுத்தப்படுத்துங்கள்\n“உழைச்சுப் பழகுன உடம்புக்கு ஓய்வெடுக்கப் பிடிக்காது” - இஸ்திரி தொழிலாளி கண்ணன்\nமாண்புமிகு மருத்துவர்கள் - ஆரோன் யோகி\nநேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 25\nகுழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹெல்த் Health ஆரோக்கியம் சித்த மருத்துவம் Siddha medicine\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூல\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்க\nஇந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்த சோனி... என்ன காரணம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/navalgal/rangon_radha_18.htm", "date_download": "2019-05-22T17:12:34Z", "digest": "sha1:5JVZWQVV2IXH5RFHQBBZTC7E4S3G7MJT", "length": 27485, "nlines": 26, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nகொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே புரியாமல், திகைப்பூண்டு இருந்தோம். உன் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வெளிவந்தது. நான் அழவில்லை. அதற்கும் கொஞ்சம் சக்தி வேண்டும். அந்தச் சக்தியற்றவளாகிவிட்டேன், அந்த நேரம். யோசித்தேன், கொஞ்சம் தெளிவு வந்ததும், யோசித்தேன் யோசித்தேன் நெடுநேரம்; ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று விளங்கவே இல்லை. உள்ளே பிணம் வெளியே பிணத்துக்குச் சமமான நிலையில் புரட்டன் வெளியே பிணத்துக்குச் சமமான நிலையில் புரட்டன் இரண்டு கொலைக் குற்றங்கள் தம்பி, எங்கள் நிலை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார், நீ-, கண்ணே அந்த நடுநிசியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.\n“கிழவி பிணமான பிறகு, என்ன செய்வதாக யோசை செய்திருந்தீர்கள்” என்று நான் கேட்டேன் அவரை, நெடு நேரத்திற்குப் பிறகு.\n” என்று குழப்பத்துடன் பேசினார் என் கணவர்.\n“பாவிகளே அனாதையாக வந்த கிழவியை நரபலி கொடுத்தீர்களே; அவளைப் பிணமான பிறகு என்ன செய்வதாக இருந்தீர்கள்\n“நான் என்ன காரியம் செய்துவிட்டேன், ரங்கம் கொலைக்கும் உடன்பட்டேன். இந்தப் பாவியின் சொல்லால் கேட்டேன்” என்று கூறிக்கொண்டே அழலானார். அவருடைய அழுகுரல் என் மனதிலே துளியும் பச்சாத்தாபத்தைக் கிளப்பவில்லை. “முதலியாரே கொலைக்கும் உடன்பட்டேன். இந்தப் பாவியின் சொல்லால் கேட்டேன்” என்று கூறிக்கொண்டே அழலானார். அவருடைய அழுகுரல் என் மனதிலே துளியும் பச்சாத்தாபத்தைக் கிளப்பவில்லை. “முதலியாரே பிறகு அழலாம் ஆயுட்காலம் பூராவும் அழுதுகொண்டே இரும். இப்போது உங்கள் அக்ரம ஏற்பாட்டின்படி முழு விவரத்தையும் சொல்லும்” என்று நான் அவருடைய மனத்தைக் குத்துகிற விதமாகக் கேட்டேன்.\n“அந்தப் பாவி, என்னென்னவோ சொன்னானே நான் எதை என்று சொல்வேன். எதை நம்புவது. என்னைக் கொலைகாரனாக்கினான் - பிறகு, அவனே போலீஸாக வந்தான் - என்னென்ன செய்தான்...” என்று திணறித் திணறிப் பேசினார்.\n உம்முடைய நல்ல குணத்தைத் திடீரென்று இந்தப் பாவி கெடுத்துவிட்ட கதையைப் பிறகு பேசலாம். கிழவியைக் கொலை செய்தபிறகு என்ன செய்ய எண்ணியிருந்தீர்கள் பிண��்தைத் தின்றுவிட இருந்தீர்களா” என்று நான் கேட்டேன். ஆமாம் தம்பி எனக்கு அவ்வளவு ஆத்திரம். மறுபடியும் என் காலிலே விழுந்தார்.\n உப்பு மூட்டை” என்று ஏதேதோ உளறினார்.\n“என்ன சொல்லித் தொலைக்கிறீர்கள். சீக்கிரம் தெளிவாகச் சொல்லித் தொலையுமய்யா” என்று நான் நிர்ப்பந்தப்படுத்தினேன்.\nகிழவியைப் பலி கொடுத்த பிறகு, நாலு பேர் ஓடக்காரர்கள் வருவார்களென்றும், அவர்களிடம் பிணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்றும், அவர்கள் என்னென்னவோ செய்து அந்தப் பிணத்தைத் துண்டுகளாக்கி, உப்பு மூட்டையிலே போட்டு, தொலை தூரத்தில் எதுவோ ஒரு காட்டு ஆறாம், அதில் போட்டுவிடுவார்கள் என்றும் சொன்னான்” என்றார்.\n“எப்போது வருவார்கள் என்றான், இந்தப் புரட்டன்” என்று கேட்டேன்.\n“மூன்று மணிக்குள்” என்றார். கடிகாரத்தைப் பார்த்தேன். இரண்டரை மணி. ஒரு முடிவுக்கு வந்தேன். கிழவியின் முகத்தைப் பார்த்தேன் - கண்ணீர் எனக்குப் பெருகிற்று - அவள் கால்களைத் தொட்டுக் கும்பிட்டேன். கைத்தடியை மீண்டும் எடுத்தேன் - குற்றுயிராகக் கிடந்த அந்தத் கொடியவன் மண்டையிலே, மற்றுமோர் அடி கொடுத்தேன். மீண்டும் பேய் பிடித்துக்கொண்டதோ என்று பயந்திருப்பார் உன் அப்பா\n கோணிப்பையில் போட்டு, இந்தக் கொடியவனை, ஓடக்காரர்கள் வந்ததும், கொடுத்து விடு” என்று உத்தரவிட்டேன்.\n” என்று குழந்தைபோலக் கேட்டார்.\n“மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய், மார்க்கட்டிலே விற்கவேண்டும்” என்று கேலியும் செய்தேன்.\n அந்தத் தடியாலே என்னையும் அடித்துக் கொன்றுவிடு. அது மேல், இந்த நிலைமையைவிட” என்றார். கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. ஆனால், பரிதாபம் நீடிக்கவில்லை. வாயில் வந்தபடி, என் வயிற்றெரிச்சல் அடங்கு மட்டும் திட்டித் தீர்த்தேன். புறக்கடைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.\n தைரியமாகக் கொண்டு போய்க் கொடு” என்றேன். ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவர்போல, நான் சொன்னபடி செய்துவிட்டு வந்தார்.\n“சிந்தாமணி பூஜைக்காக வாங்கி வைத்த வாசனைச் சாமான்கள், சாம்பிராணி, சகலமும் இருக்கிறதல்லவா நாளைய தின முதல், நாலு நாளைக்கு, அது அவ்வளவும் நமது வீட்டிலே உபயோகமாக வேண்டும். வேறு ஒரு வழியும் இல்லை. உமது தலை தப்ப, கிழவியின் பிணத்துக்கு, நாலு நாளைக்குப் பூஜை செய்துதான் நீர் பிழைக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டே இருக்கையில், மிரள மிரள விழித்தார் என் கணவர். “பயந்து என்ன பயன் இப்போது நாளைய தின முதல், நாலு நாளைக்கு, அது அவ்வளவும் நமது வீட்டிலே உபயோகமாக வேண்டும். வேறு ஒரு வழியும் இல்லை. உமது தலை தப்ப, கிழவியின் பிணத்துக்கு, நாலு நாளைக்குப் பூஜை செய்துதான் நீர் பிழைக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டே இருக்கையில், மிரள மிரள விழித்தார் என் கணவர். “பயந்து என்ன பயன் இப்போது தூக்குத் தண்டனை உமக்குக் கிடைத்தால், என் குழந்தை நிர்க்கதியாகும். நான் இறந்தாலும் பரவாயில்லை. நான் சாகத் துணிந்துவிட்டேன். இன்றைய நாலாம் நாள் நான் செத்துவிடுவேன். சுடலையில் கொளுத்தலாம். பைத்தியம் என்று எண்ணுகிறீரோ தூக்குத் தண்டனை உமக்குக் கிடைத்தால், என் குழந்தை நிர்க்கதியாகும். நான் இறந்தாலும் பரவாயில்லை. நான் சாகத் துணிந்துவிட்டேன். இன்றைய நாலாம் நாள் நான் செத்துவிடுவேன். சுடலையில் கொளுத்தலாம். பைத்தியம் என்று எண்ணுகிறீரோ\n தியாகம், தியாகம் என்று யாராவது பெரியவர்கள், எப்போதாவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களல்லவா அதுதான் இது. நான் சாகப் போகிறேன், உம்மைக் காப்பாற்ற உத்தமராகிய உமக்கு ஒரு ஆபத்தும் வரக்கூடாதே என்பதற்கு அல்ல; என் ஆசைக்கண்மணியின் நன்மையை எண்ணி இக்காரியம் செய்ய நினைக்கிறேன். மேலும் நான் உண்மையில் சாகப் போகிறதுமில்லை. என் பிணம் தீப்பிடித்து எரிவதைக்கூட நான் என் கண்களால் காணமுடியும். முதலியாரே அதுதான் இது. நான் சாகப் போகிறேன், உம்மைக் காப்பாற்ற உத்தமராகிய உமக்கு ஒரு ஆபத்தும் வரக்கூடாதே என்பதற்கு அல்ல; என் ஆசைக்கண்மணியின் நன்மையை எண்ணி இக்காரியம் செய்ய நினைக்கிறேன். மேலும் நான் உண்மையில் சாகப் போகிறதுமில்லை. என் பிணம் தீப்பிடித்து எரிவதைக்கூட நான் என் கண்களால் காணமுடியும். முதலியாரே விஷயத்தை விளக்கமாகச் சொல்கிறேன் கேளும். எனக்குக் கடுமையான அம்மை கண்டுவிட்டது என்று ஊரிலே கூறிவிடும் காலையிலே. அம்மை என்றால் யாரும் அருகே நெருங்க மாட்டார்கள். அம்மையை நீக்குவதற்காக, அற்புதம் தெரிந்த சாமியார் ஒருவர் வந்திருப்பதாகவும், அவருடைய கண்டிப்பான உத்தரவின்படி யாரும் வீட்டிற்குள் நுழையக் கூடாது என்றும் சொல்லிவிட வேண்டும். நாலாம் நாள் நான் இறந்துவிட்டதாகக் கூறி, கிழவியைக் கொண்டுபோய்க் கொளுத்திட வேண்டும். பிணமான பிறகும், யாரும் நெருங்கக்கூடாது. முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது. தகப்பனாரும், தங்கையும், குழந்தையுங்கூடக் காணக் கூடாது. அது ஊருக்கே பேராபத்தாகும், என்று சாமியார் சொல்வதாகச் சொல்லிவிடும். அம்மையால் இறந்தவர்களைக் கொளுத்தக்கூடாதே என்பார்கள். இது ஒரு தனி விதமான அம்மை, கொளுத்திவிடத்தான் வேண்டும் என்று சாமியார் சொன்னார், சாமியார் சொன்னார் என்று கூறிவிட்டால், நமது ஜனங்கள் வாய் திறந்து ஏன் என்று கேட்க மாட்டார்கள். நான், இங்கு நாலு நாள் சாமியார் கோலத்திலேயே ஊரைவிட்டுச் சென்றுவிடுவேன் - எனக்கு இனி இந்த வாழ்க்கை வேண்டாம் - இவ்வளவும் செய்கிறேன் என் குழந்தைக்காக விஷயத்தை விளக்கமாகச் சொல்கிறேன் கேளும். எனக்குக் கடுமையான அம்மை கண்டுவிட்டது என்று ஊரிலே கூறிவிடும் காலையிலே. அம்மை என்றால் யாரும் அருகே நெருங்க மாட்டார்கள். அம்மையை நீக்குவதற்காக, அற்புதம் தெரிந்த சாமியார் ஒருவர் வந்திருப்பதாகவும், அவருடைய கண்டிப்பான உத்தரவின்படி யாரும் வீட்டிற்குள் நுழையக் கூடாது என்றும் சொல்லிவிட வேண்டும். நாலாம் நாள் நான் இறந்துவிட்டதாகக் கூறி, கிழவியைக் கொண்டுபோய்க் கொளுத்திட வேண்டும். பிணமான பிறகும், யாரும் நெருங்கக்கூடாது. முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது. தகப்பனாரும், தங்கையும், குழந்தையுங்கூடக் காணக் கூடாது. அது ஊருக்கே பேராபத்தாகும், என்று சாமியார் சொல்வதாகச் சொல்லிவிடும். அம்மையால் இறந்தவர்களைக் கொளுத்தக்கூடாதே என்பார்கள். இது ஒரு தனி விதமான அம்மை, கொளுத்திவிடத்தான் வேண்டும் என்று சாமியார் சொன்னார், சாமியார் சொன்னார் என்று கூறிவிட்டால், நமது ஜனங்கள் வாய் திறந்து ஏன் என்று கேட்க மாட்டார்கள். நான், இங்கு நாலு நாள் சாமியார் கோலத்திலேயே ஊரைவிட்டுச் சென்றுவிடுவேன் - எனக்கு இனி இந்த வாழ்க்கை வேண்டாம் - இவ்வளவும் செய்கிறேன் என் குழந்தைக்காக நீ, எவ்வளவு கொடுமை செய்ய வேண்டுமோ அவ்வளவு செய்தாகிவிட்டது. ஒரே ஒரு நல்ல காரியம் செய்; கடைசிக் காலத்திலே என் மகனைக் கைவிடாதே நீ, எவ்வளவு கொடுமை செய்ய வேண்டுமோ அவ்வளவு செய்தாகிவிட்டது. ஒரே ஒரு நல்ல காரியம் செய்; கடைசிக் காலத்திலே என் மகனைக் கைவிடாதே அவன் ஓராண்டுக் குழந்தை அவனை விட்டுப் பிரிந்து போகிறேன் - காவி அணிந்துகொண்டு எனக்குக் கேடு செய்தாய் - துரோகம் செய்தாய் - கொலைகாரனாய் - உன்னால் பிணமாக்கப்பட்டாள் ஒரு ஏழை இந்த அளவு போதும். எவ்வளவு கேவலமான கெட்டத்தனம் கொண்டவனும் இதைவிடக் கொடுமை செய்ய முடியாது. ஆகவேதான், நான் உன்னை நம்புகிறேன். இப்போது இந்தக் காட்சி உன் மனதிலே இருக்கும் கெட்ட எண்ணத்தையே சுட்டுச் சாம்பலாக்கிவிடும் என்று நம்புகிறேன். ஆகவே ஏற்பாட்டைக் கூறுகிறேன். எனக்கு ஏதோ ஒருவகை நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், இன்னும் கொஞ்சம் பாதுகாப்பும் முன்னேற்பாடும் அவசியம். அதற்காக இரண்டு காரியம் செய்தாக வேண்டும். ஒன்று, நடந்தது அவ்வளவையும் எழுதிக் கையெழுத்திட்டு என்னிடம் தர வேண்டும். என் குழந்தைக்குத் துரோகம் செய்ய நினைத்தால் உன்னை என்ன கதியாக்க முடியும் என்னால். அந்தக் கடிதத்தைக் கொண்டு என்பதை எண்ணியாவது நல்வழிப்படு. இரண்டாம் காரியம், என் குழந்தையைத் தங்கம் சுவீகாரம் எடுத்துக்கொண்டாக வேண்டும். நாளைக்கே அந்தப் பத்திரமும் தயாராக வேண்டும். அவள் காலில் விழுவாயோ, மிரட்டுவாயோ, என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால், ஸ்வீகாரப் பத்திரம் வேண்டும். அந்த இரண்டு பாதுகாப்புடன் வேறொன்றும் இருக்கிறது. எந்தச் சமயத்திலே, என் குழந்தைக்குத் துரோகம் செய்தாலும், புரட்டன் அடைந்த கதிதான் உனக்கும். உன்னால் மட்டுந்தான் கொலை செய்ய முடியும் என்றுதானே நினைத்தாய், நீயே பார்த்தாயல்லவா, புரட்டனைக் கொலை செய்தேன், ஜாக்கிரதை. சம்மதமா சம்மதத்தைக் கேட்பானேன். செய்துதான் ஆக வேண்டும். நீ, இனி அழுது பயன் இல்லை; கெஞ்சிப் பயனில்லை; காலில் வீழ்ந்தும் பயனில்லை. நான், இனி உன்னோடு வாழ முடியாது; உன் மனைவி என்று கூறிக் கொள்ளவும் முடியாது. நான் சாமியாராகி விடப் போகிறேன். இது மாற்ற முடியாத தீர்மானம். எனக்கு இனி இங்கு இருந்தால், அடுத்தபடி உன்னைக் கொலை செய்யத் தோன்றும் - தங்கம் இரண்டாவதாகக் கொலை செய்யப்படுவாள். புலி ஒரு முறை இரத்தம் குடித்தானதும் மறுபடியும் மறுபடியும் தேடுமாமே சம்மதத்தைக் கேட்பானேன். செய்துதான் ஆக வேண்டும். நீ, இனி அழுது பயன் இல்லை; கெஞ்சிப் பயனில்லை; காலில் வீழ்ந்தும் பயனில்லை. நான், இனி உன்னோடு வாழ முடியாது; உன் மனைவி என்ற�� கூறிக் கொள்ளவும் முடியாது. நான் சாமியாராகி விடப் போகிறேன். இது மாற்ற முடியாத தீர்மானம். எனக்கு இனி இங்கு இருந்தால், அடுத்தபடி உன்னைக் கொலை செய்யத் தோன்றும் - தங்கம் இரண்டாவதாகக் கொலை செய்யப்படுவாள். புலி ஒரு முறை இரத்தம் குடித்தானதும் மறுபடியும் மறுபடியும் தேடுமாமே அப்படி ஆகிவிடுவேன். என் மகனின் நலனை எண்ணியேதான் நான் இதுவரையில் இங்கு இருந்தேன். இனி இருக்க முடியாது. எனக்கு இந்தக் குடும்ப வாழ்க்கையே வேண்டாம். பிச்சைக்காரியாக உலவுவேன். பிறந்ததற்கு நான் படவேண்டியது அவ்வளவும் பட்டாயிற்று. இனி நான், ஆண்டவனின் அருளைப் பெறுவதற்கு. அல்லும் பகலும் பாடுபடுவேன் பந்தம், பாசம் பற்று எல்லாவற்றையும் விட்டு விடத் துணிந்துவிட்டேன். மகனிடம் கொண்டுள்ள ஆசை மட்டும் போகவில்லை. ஆகவேதான் சில நிபந்தனை விதித்தேன். நான் இனி ரங்கமல்ல அப்படி ஆகிவிடுவேன். என் மகனின் நலனை எண்ணியேதான் நான் இதுவரையில் இங்கு இருந்தேன். இனி இருக்க முடியாது. எனக்கு இந்தக் குடும்ப வாழ்க்கையே வேண்டாம். பிச்சைக்காரியாக உலவுவேன். பிறந்ததற்கு நான் படவேண்டியது அவ்வளவும் பட்டாயிற்று. இனி நான், ஆண்டவனின் அருளைப் பெறுவதற்கு. அல்லும் பகலும் பாடுபடுவேன் பந்தம், பாசம் பற்று எல்லாவற்றையும் விட்டு விடத் துணிந்துவிட்டேன். மகனிடம் கொண்டுள்ள ஆசை மட்டும் போகவில்லை. ஆகவேதான் சில நிபந்தனை விதித்தேன். நான் இனி ரங்கமல்ல உன் மனைவி அல்ல நான் இனி ஒரு நாடோடி, பிச்சைக்காரி, சாது, சன்யாசி. ஆமாம் முதலியாரே என்று அழைக்கிறேனே, அதிலிருந்து தெரிந்து கொள்ளும், நமக்குள் இருந்து வந்த சம்பந்தத்தை அறுத்துவிட்டேன் என்பதை இதோ தாலி” என்று கூறினேன். என் கண்களிலும் நீர், அவர் கண்களும் குளம். என் கால்களைப் பிடித்துக் கொண்டார். பிடியை உதறிவிட்டு என் படுக்கை அறை சென்றேன் - கத்தரிக்கோலெடுத்து, என் தலைமுடியை ஒட்ட வெட்டிவிட்டேன் - நகைகளைக் கழற்றிப் பெட்டியிலே வீசினேன். அலங்கோல ரூபத்துடன் மீண்டும் அவர் முன் வந்துநின்றேன்; அவர் கோவெனக் கதறலானார் வாயை மூடச்சொல்லி ஜாடை காட்டினேன். மூடிக் கொண்டார். “இதுபோதாது வாயை மூடச்சொல்லி ஜாடை காட்டினேன். மூடிக் கொண்டார். “இதுபோதாது நாளைக்குத் தலையை மழுங்கச் சிரைத்தாக வேண்டும். நீரேதான் செய்ய வேண்டும்�� என்று கூறினேன். தம்பீ நாளைக்குத் தலையை மழுங்கச் சிரைத்தாக வேண்டும். நீரேதான் செய்ய வேண்டும்” என்று கூறினேன். தம்பீ\nமாக்கிவிடுகிறேன். நாலு நாள் வீடு முழுதும் ஒரே சாம்பிராணி மயம் - பிணநாற்றம் தெரியாதிருக்க ஊரெங்கும் ஒரே பேச்சு, எனக்குத் கடுமையான அம்மை என்று. சாமியார் கோலத்திலே நான் வீட்டிலே இருந்தேன். தெருவில் இருந்தபடி விசாரித்து விட்டுப் போவார், என் தந்தை, பாபம் ஊரெங்கும் ஒரே பேச்சு, எனக்குத் கடுமையான அம்மை என்று. சாமியார் கோலத்திலே நான் வீட்டிலே இருந்தேன். தெருவில் இருந்தபடி விசாரித்து விட்டுப் போவார், என் தந்தை, பாபம் “மகளைக் காணாமல் இந்த ஜன்மம் எதற்கு “மகளைக் காணாமல் இந்த ஜன்மம் எதற்கு பிராணன் போனாலும் போகிறது - நான் பார்த்தாக வேண்டும் ரங்கத்தை” என்று பல முறை கேட்டார். “உமக்கு மட்டுமல்லவே. ஊருக்கே சர்வநாசம் வருமென்று சாமியார் சொல்கிறாரே” என்றார் உன் அப்பா. ஊர் முழுதும் ஏமாந்தது.\nஎன் ஏற்பாட்டின்படியே காரியம் நிறைவேறிற்று. நாலாம் நாள், புரண்டு புரண்டு அழச் சொன்னேன், அவரை. தெருக் கதவைத் தாளிட்டுவிட்டு, கிழவியின் பிணத்துக்கு என் உடைகளைப் பூட்டி, முக்காடிட்டு, முகத்தையும் மறைத்துவிட்டேன். பிறகே, ஒரு சிலரை மட்டும் - ஊழியக்காரர்களை மட்டும் வரவழைத்து - பிணத்தைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன். சுடலையிலும் சர்வ ஜாக்கிரதையாக இருந்து, யாருக்கும் துளிச் சந்தேகமும் வராதபடி கிழவியைக் கொளுத்த ஏற்பாடுசெய்தேன். சுடலைக்குப் பிணத்தை எடுத்துச் செல்லும்போது, நானும் உடன் சென்றேன். தம்பீ,உலகிலேயே வேறு யாருக்கும் நேரிட்டிருக்க முடியாத சம்பவம், சொன்னால்கூட நம்ப மாட்டார்கள். ஆனால் கடுமையான அம்மை, காளியின் கோபம், சாமியாரின் கடுமையான உத்தரவு - ஊருக்கு நாசம் வந்துவிடும் - காளி சகலரையும் பலி கேட்பாள் - என்ற இப்படிப்பட்ட மிரட்டல்கள் அந்த ஊரை அடக்கிவிட்டது. நான் சாமியாரானேன் “ரங்கத்தின் வாழ்வும் முடிந்துவிட்டது பூவோடும் மஞ்சளோடும், வெள்ளிக்கிழமை போகிறான்” என்று ஊரார் பேசினர். அதே இரவு, நான் மொட்டைத்தலை, கையில் தடி, உடலில் காவி, நெஞ்சிலே எப்போதும் ஏற்பட்டிராத அளவு தைரியும், இந்த நிலையில் ஊரைவிட்டே சென்றேன்.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்ப��ம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80957.html", "date_download": "2019-05-22T17:08:50Z", "digest": "sha1:RRWMESLZV2VWN52YZ4LWKXB2GVOUZCYL", "length": 5054, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்..\n‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது மம்முட்டி நடிக்கும் ‘மதுரராஜா’ படத்திலும், தமிழில் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார்.\nசன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போது மலையாள படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/1_98.html", "date_download": "2019-05-22T16:52:23Z", "digest": "sha1:DZOJZWACIHXZK75G33QTVQ5DGACGB247", "length": 9578, "nlines": 198, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.\nஇந்தத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஎழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் உடனடி துணைத் தேர்வின் செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. எழுத்துத் தேர்வை மீண்டும் எழுத தேவையில்லை.\nஅதேபோல், செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை, எழுத்துத் தேர்வு இரண்டையும் எழுத வேண்டும். செய்முறை, எழுத்துத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்கள் எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது.\nகட்டணம்: ஒரு பாடத்துக்கு ரூ.50 உடன் இதரக் கட்டணம் ரூ.35, இணையதளப் பதிவுக் கட்டணம் ரூ. 50 சேர்த்து செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கான கால அட்டவணையை ww.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 ட���லர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/497-2016-07-30-05-10-51", "date_download": "2019-05-22T17:36:31Z", "digest": "sha1:WVLBIIP2ZOBEIF4S2CIJK3LF7ZUBCL7I", "length": 40873, "nlines": 286, "source_domain": "mooncalendar.in", "title": "பிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 30 ஜூலை 2016 00:00\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38\nபிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத் துவங்க வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிரு��்தும், சுன்னாவிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். இன்னும் பிறைகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பதையும் சற்று முன்னர் படித்தோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த மாதம் எத்தனை நாட்களில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததை ஹதீஸ்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டோம்.\nஇன்னும் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக் கணக்கை குறிப்பிட்ட விஷயத்தில் திட்டமாக கணக்கிட்டார்கள் என்பதையும் தெரிந்து கொண்டோம். இந்நிலையில் பிறைகளைக் கணக்கிடத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மத்ஹபு இமாம்களின் கூற்றுக்களையும் அறியத் தருகிறோம். மத்ஹபு இமாம்களின் பெயரைப் பயன்படுத்தி மத்ஹபு நூல்களின் பதியப்பட்டுள்ள குர்ஆன் சுன்னாவிற்கு முரணாண அனைத்து கருத்துக்களையும் நாம் மறுக்கிறோம். குர்ஆனும் சுன்னாவும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள். கீழ்க்காணும் மத்ஹபு இமாம்களின் கூற்றுக்கள் பிறைகள் விஷயத்தில் கணக்கிட வேண்டும் என்ற குர்ஆன் சுன்னாவின் கூற்றுக்கு முரணில்லாத வகையில் அமைந்துள்ளதால் அவற்றில் சிலவற்றை மட்டும் குறிப்புக்காக இங்கு பதிக்கிறோம்.\nஒட்டுமொத்த கருத்துப்படி நாம் இரு விஷயங்களுக்கு மத்தியில் உள்ளோம். ஒன்று இபாதத் அடிப்படையில் தெளிவான ஆதாரங்களின் வெளிப்படையான பொருளையும், அதன் கணக்கையும் எடுத்து வணக்க வழிபாடுகளின் நேரங்கள் அனைத்திலும் பார்ப்பதைக் கொண்டே அமல் செய்வதாகும். இந்நேரத்தில் அடிவானத்தில் படர்ந்து அகன்று வருகின்ற ஃபஜ்ர் நேரத்தின் ஒளியை காணும் வரையிலும், சூரியன் உச்சி சாய்வதையும், அது மறைவதையும் காணும் வரை பாங்கு சொல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஅத்தினுக்கும் வாஜிபாகி விடும்.\nமற்றொரு கருத்து உறுதி செய்யப்பட்ட கணக்கீட்டின் படி அமல் செய்வதாகும். இதுதான் அல்லாஹ்வின் நோக்கத்திற்கு மிக நெருக்கமானதாகும். இதுவே நேரங்கள் (காலங்கள்) பற்றிய உறுதியான கல்வியும், கருத்து வேறுபாடில்லாத நிலையும் ஆகும். இச்சமயம் பிறையை பார்க்க முடியாத நேரத்தில் (காலத்தில்) ஒவ்வொரு நாட்டிலும் (பகுதியிலும்) ஒவ்வொரு மாதத்தின் பிறை பார்க்கப்படுகின்ற நேரங்களை விளக்குகின்ற பொது நாட்காட்டியை பயன்படுத்துவதற்கு இது சாத்தியமாகும். மேலும் அது உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட வேண்டும். இந்த நாட்காட்டியுடன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஜமாஅத் (கூட்டம்) பிறை தொடங்கப் படுவதை கண்டால் அது தெளிவுக்கு மேல் தெளிவாகும்.\nஇக்கருத்து வேறுபாடு பிறையின் சட்டத்தைத் தவிர கணக்கீட்டின் படி அமல் செய்வதற்குத் தான். மற்ற ஏனைய நேரங்களில் தெளிவான ஆதாரங்களை விட்டு விடுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும் இதனை எந்த ஆய்வாளரும் (முஜ்தஹிதும்) சொல்லவில்லை. மாறாக இது (நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா என்ற) அல்குர்ஆனின் 2:85-வது வசனத்தைச் சார்ந்ததாகும்.\nசாட்சியாளர் காட்சியைத் தான் கண்டதாகக் கூறினாலும், காட்சியைக் காண முடியாது என்பது தீர்க்கமான கணக்கின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால், நீதமான சாட்சியாளரின் கூற்று காட்சி குறித்து ஏற்றுக்கொள்ளப் படாது. இதன் காரணமாக அவர்களின் சாட்சிகள் மறுக்கப்படும். மேலும், அச்சமயம் நோன்பு நோற்ப்பது அணுமதிக்கப் படாது. அதை மறுப்பது வரம்பு மீறுவதும் பெரிய பாவமுமாகும் என இமாம் அப்பாதி அவர்களிடமிருந்து கல்யூபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல் : ஷர்ஹ் அல் பஹ்ஜத்துல் வர்தீயா 7ஃ17).\nஇச்சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது ஏனெனில், கணக்கே தீர்க்கமானது. சாட்சியோ கற்பனை. இன்னும், கற்பனையால் தீர்க்கமானதை எதிர்க்க முடியாது என இமாம் ஸூப்கி கூறினார். (நூல் : முக்னியுல் முஹ்தாஜ் இலா மஅரிஃபதில்ஃபாதில் மின்ஹாஜ் 5ஃ165, ரத்துல் முக்தார் 7ஃ365).\nஇமாம் ஸூப்கி (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.\nவானவியல் கணக்கும், அதை எழுதுவதையும் நாம் அறிந்திருக்க வில்லை. இந்நிலை நமக்கு எதுவரை என்றால் நட்சத்திரங்களின் கல்வியும், சந்திர ஓட்டத்தின் கல்வியும் நாம் உறுதியாகப் பெற்றுக் கொள்ளும் வரையில்தான். மேலும், நாம் அந்தக் கல்வியின் மூலம் மாதத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என (இன்னா உம்மத்துன் உம்மிய்யா என்பதற்கு விளக்கமாக) இப்னு மாலிக் கூறினார்கள். (நூல்: அல்மிர்க்காத் ஷர்ஹூல் மிஸ்காத்)\nஇமாம் இப்னு மாலிக் (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.\nஅரபு சமுதாயம்; அல்லது தம்மை குறித்தே கண்ணியமிக்க நபி (ஸல்) இவ்வாறு (அதாவது - இன்னா உம்மத்துன் உம்மிய்யா) கூறினார்கள். (அறிவித்தவ���் : அல்கஃத்தலானி)\nஇமாம் அல்கஃத்தலானி (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள்.\nஅரபு சமுதாயத்தையும் தம்மையும் குறித்தே நபி(ஸல்) இவ்வாறு (அதாவது - இன்னா உம்மத்துன் உம்மிய்யா என்று) குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. (ஃபத்ஹூல் பாரி).\nபிறைகளைக் கணக்கிடுவதுதான் தீர்க்கமானது, புறக்கண் பார்வையால் அமைந்த பிறை சாட்சியம் தோராயமானது என்று மத்ஹபு இமாம்கள் கூறியுள்ளார்கள். மேலும் பிறையைக் புறக்கண்களால் பார்க்க முடியாது என்று தீர்க்கமான கணக்கிட்டின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிறையைப் பார்த்தேன் என்று சாட்சி கூறுபவர் நீதமானவராக இருந்தாலும் தீர்க்கமான கணக்கிட்டிற்கு முரணாக இருந்தால் அவரது பிறை சாட்சியை மறுக்க வேண்டும் என்றெல்லாம் மத்ஹபு நூற்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. இதிலிருந்து பெரும்பான்மையான மத்ஹபு சார்ந்த இமாம்கள்கூட புறக்கண்களால் பிறையைப் பார்ப்பதை மறுத்தும், பிறைகளைக் கணக்கிடுவதை வலியுறுத்தியும் உள்ளனர் என்பது தெளிவாகிறது.\nMore in this category: « பிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும்\tயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்��்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறி���ரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0116052019/", "date_download": "2019-05-22T16:37:25Z", "digest": "sha1:2MWHRBUPKMHND4OFXORWJKLVMDET5VGE", "length": 6901, "nlines": 69, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nவெடிக்கும் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் – தந்தையும் மகனும் கைது\nறிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வெடிமருந்து மற்றும் வெடிக்கும் பொருட்கள் ஆகியற்றைக் கைப்பற்றிய யோர்க் பிராந்திய பொலிஸார், குறித்த பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனைக் கைதுசெய்துள்ளனர்.\nகடந்த 9ஆம் திகதி குறித்த சந்தேகநபர்கள் அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாகாப்பு அதிகாரிகளாலும், கனேடிய எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇதனை அடுத்து மறுதினம் லார்ட் லேன் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் ஒன்ராறியோ மாநில பொலிஸார் மற்றும் யோர்க் பிராந்திய பொலிஸார் இணைந்து நடத்திய திடீர்சோதனையின்போது ஒரு தொகை வெடிமருந்து மற்றும் வெடிக்கும் பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டு ஆண்களைக் கைதுசெய்த அதிகாரிகள், அவர்கள் மீது வெடிபொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள���ப் பதிவு செய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்டவர்கள் 47 வயதான றேசா மொஹமடியாசல் மற்றும் அவரது மகனான 18 வயதான மஹ்யார் மொஹமடியாசல் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்தத் கைது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர், கைது நடவடிக்கை மற்றும் வெடிப்பொருட்கள் மீட்புத் தொடர்பாக தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகள் எவையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஒன்ராரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்\nகைத்தொலைபேசியைத் தேடிச்சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_417.html", "date_download": "2019-05-22T16:50:29Z", "digest": "sha1:L5IMNZIOXJM3N4G7F7QR5FU36KL5SFZA", "length": 51732, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, எனக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, எனக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதுதான் கல்முனை மாநகரசபையாக இருக்கின்றது.\nஇதில் ��ாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகியவற்றில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்நிலையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்கள், தமது பிரதேச செயலக பிரதேசத்தை, கல்முனை மாநகரசபைக்கு முற்றிலும் வெளியே பிரித்தெடுத்து முழுமையான நகரசபையாக்க கோரி போராடுகிறார்கள். இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி போராடுகிறார்கள்.\nஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், தனி நகர சபைக்காக போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தர்க்கரீதியாக எடுத்து கூற வேண்டும்.\nஇந்த பிரச்சினையினால் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கூறியள்ளதாவது,\nஇது தொடர்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் தரப்பினர் என்னை சந்தித்து உரையாடியுள்ளனர். இதையடுத்து இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும் நான் தேசிய ஒருமைப்பாட்டு துறைசார் அமைச்சர் என்ற முறையில் கலந்தாலோசித்துள்ளேன்.\nசற்று முன்னரும் இது தொடர்பில் அமைச்சர் வஜிரவுடன் உரையாடினேன். இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும் எனவும், புத்தாண்டு விடுமுறையை அடுத்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தீர்மானத்துள்ளோம்.\nஇன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில் ��வை நடைமுறையில் இருக்கின்றன.\nஎனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மாத்திரம், இதில் தவறு காண்பது முறையல்ல. அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் உப-பிரதேச செயலகத்தையே முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படியே கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.\nஎனவே கல்முனை உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என்ற கோரிக்கையில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கு இதுவரையில் தர்க்கரீதியாக எடுத்து கூற தவறியுள்ளார்கள் என நான் நினைக்கிறன்.\nஉண்மையிலேயே கடந்த பல பத்தாண்டு காலங்களாக எரிந்து வரும் இந்த பிரச்சினை தொடர்பில், நடந்து முடிந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தின் போது, கிழக்கு மாகாணத்தில் கூட்டாக ஆட்சி நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாட்சி நிர்வாகம் தலையிட்டு சுமூகமான ஒரு தீர்வை கண்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை என்பது துரதிஷ்டவசமானது ஆகும்.\nஇன்று தமிழ் பேசும் இனத்தவர் மத்தியில் கிழக்கில் இந்த பிரச்சினை மெல்ல, மெல்ல பூதாகரமாகி கொண்டு வருகிறது. கண்ணிருந்தும், காதிருந்தும், அறிவிருந்தும், இதை பார்க்காமல், கேட்காமல், ஆராயாமல் பொறுப்பற்று நாம் இனியும் இருக்க முடியாது.\nமேலும் இனங்களிடையே சச்சரவு புள்ளிகளை அடையாளம் கண்டு நிவர்த்திக்கும், தேசிய ஒருமைபாட்டையும், ஏனைய பொறுப்புகளுக்கு மத்தியில், ஒரு பொறுப்பாக வரித்துக்கொண்டுள்ள துறை சார் அமைச்சரான எனக்கு இந்த பிரச்சினை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nஎனது கல்முனை,சாய்தமருது சகோதரர்களே,பள்ளி நிருவாகிலே இப்போது புரிகிறதா Muslim கலாகிய எமக்கு ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியம் என,நீங்கள் உங்களுக்குல்லேயே இரு ஊராரும் பிரதேச வாதம் பேசிக்கொண்டிருக்க.அடுத்த இன்னும் ஒரு தரப்பு உங்களுக்குல் புகுந்து நீதி எனும் போர்வையில் Muslim கள் எனும் எமது பலத்தை பிரதேச வாதம் எனும் உங்கள் இரு சாராரின் பலகீனத்தை கொண்டு விசப்பரிட்சை ஒண்றை நடத்தப்போகின்ரது.இனியும் நீங்கள் இரு தரப்பாரும் தொடர்ந்து இதே பிடிவாதத்தில் இருந்தால் எம்மை கூருபோட்டு கொஞ்ஞம் கொஞ்ஞமாய் அழிக்கும் திட்டம் மிக கச்சிதமாய் நடக்கும்.எதிர்காலதில் கல்முனை,சாய்��்தமருதில் ஆரம்பித்து Sri Lanka முழுவதும் நடக்கும்.இறுதியில் பார்லிமெண்ட்,மாகாணசபை,நகரசபை,பிரதேசசபை எதிலுமே நாம் பெரும்பாண்மை பெறுவது கனவாகிவிடும்.(ஒரே வீட்டுக்குள்லேய நீங்கள் அடித்துக்கொல்லும் போது வீதியால் போகிறவர்கல் வந்து உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடமைகளை சுரண்டும் நிலை ஏற்படும்.sri Lanka Muslim களே உங்கள் காலை பிடித்துக் கேட்கிறேன்,விட்டு விடுங்கள் பிரதேச வாதத்தை நாம் எந்த பிரதேசத்தில் வாழ்ந்தாலும் Muslim கள். எம்மை வட,கிழக்கில் கூறு போட்டு கடைசியில் முற்றாக அழிக்கும் சூழ்ச்சி ஆரம்பமகபோகின்ரது.இனியாவது விழித்துக்கொல்லுங்கல்\nMuslim அரசியல் வாதிகலே எங்கே நீங்கள் தூங்கிவிட்டீர்கலா.வடக்கையும் கிழக்கையும் இணைப்பதர்க்கான திட்டம் கல்முனைசாய்ந்தமருதில் இருந்து ஆரம்பிக்க எங்கோ இருந்தெல்லாம் படை,பட்டாலதோடு கிழக்கில் முகாமிட்டுல்லார்கல்.நீங்கள் இனியாவது விழியுங்கல்.\nதிரு.மனோ கனேசன் அவர்களே,வெய்லிலும்/மழையிலும் வாடி வதங்கி ஓடாய் தேய்ந்தும்,சிருத்தைகலும்,குழவிகலும் திரிகின்ர மலையில் பல மணி நேரம் வேலை எனும் போர்வையில் சுரண்டப்படும் அந்த மலை வாழ் தமிழனுக்கு முதலில் அவன் கணவான 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க நடவடிக்கை செய்து விட்டு,வாருங்கள் கிழக்கில கட்ட பஞ்ஞாயம் பன்னுவதக்கு.\nகொழும்பில் இவனுடைய கட்சியை விட்டு பலரும் வெளியேறிக்கொண்டிருக்க இவனுக்கு இவன் அரசியல் வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள முஸ்லிம்களினுடையதை கழுவ வேண்டி நிலை வந்துவிட்டது. வடக்கு கிழக்கு மத்தி கொழும்பு என்று இல்லாமல் தமிழன் எல்லோரும் முஸ்லிம்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு விட்டார்கள். மஹிந்தவை நாம் வீட்டிற்கு அனுப்பி பெரிய தவறை இளைத்துவிட்டோம். மஹிந்த போட்ட திட்டத்தில் 2010 தேர்தலில் இவன் மண்ணை கவ்வினான். ஆனால் கடந்த முறை தேர்தலில் இவன் தோற்றும் ரோஸி சேனநாயக்காவின் வெற்றி நல்லாட்சி அசிங்கங்களால் இவனுக்கு கொடுக்கப்பட்டது இன்று முஸ்லிம்களும் அனுபவித்துகொண்டிருக்கின்றார்கள்\nகல்முனை தமிழர்களின் நியாயமான இந்த கோரிக்கையை இன துவேச முஸ்லிம்கள் எதிர்கின்றார்கள்.\nகிழக்கில் Isis வளர்ச்சியடைந்து வருவதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.\nமனோ கணேசன் ஐயா சொல்லுவது 100% சரியானது. மீசையும் கூழும் தங்களுக்கே வேண்டும் என்பவர்களிட��் அது சரிவராது என்று சொன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திக���ுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35594", "date_download": "2019-05-22T17:04:48Z", "digest": "sha1:CPLZNGASEB7KLAN2327SPZVUHYHKUJDD", "length": 8046, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பரதநாட்டிய நிகழ்வு | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nநடனத்தின் மூலம் கதைகூறும் பரதநாட்டிய நிகழ்வு கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் நடன அசைவுகள் மூலம் கதை கூறும் பரதநாட்டிய கலையை பயிற்றுவித்து வரும் சவித்தா சாஸ்திரி, எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி கொழும்பு 07, இலக்கம் 16/2 கிரகரி வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nமேலும் குறித்த நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பெற்றுக்கொள்ளவும்.\nபரதநாட்டிய நிகழ்வு சவித்தா சாஸ்திரி\nயுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றது.\n2019-05-22 13:26:20 .யுத்த வெற்றி 10 ஆவது ஆண்டு இராணுவத்தினர். விசேட அணிவகுப்பு\nதேசிய இராணுவ படைவீரர்களின் தசாப்த நிறைவு தினம் தொடர்பான ஊடக சந்திப்பு\nதேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22 ஆம் திகதி 2019ஆம் ஆண்ட�� நிறைவடையவுள்ளது.\n2019-05-17 18:55:01 மகேஷ் சேனாநாயக்க இராணுவம் சந்திப்பு\n2019-05-03 17:16:13 தேசமான்ய விருது\nசிங்கப்பூரில் தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டிய தமிழ்மொழி விழா.\nநிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2050 சித்திரை திங்கள் 7ம் நாள் “ எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்று தமிழின் பெருமையை பறைசாற்றியது தமிழ் மொழி விழா.\n2019-04-25 14:09:13 சிங்கப்பூர் தமிழ் தமிழ்மொழி விழா.\nதகவல் அறியும் உரிமை மூலம் செய்திவெளியிட்ட வடமாகாண ஊடகவியலாளர் மூவருக்கு விருது\nதகவல் அறியும் உரிமை மூலம் பொது மக்கள் நலன் சார்ந்த செய்தியை வெளியிட்ட வட மாகாண ஊடகவியலாளர் மூவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:01:46Z", "digest": "sha1:NTQD7FIU4WV4KS4GDZXE5II4QYVAO7RG", "length": 3759, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இன்பொயிஸ் | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஉலக டிஜிட்டல் மாநாடு இலங்கையில் :கூகுள், பேஸ்புக் தலைவர்கள் பங்கேற்பர்\nஉலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கு பற்றும் டிஜிட்டல் மாநாட்டை இவ் வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A3%C2%AD%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-22T17:29:00Z", "digest": "sha1:FQUALNNJ6S4LZVGPYIKYEXWXS6JY2QEX", "length": 4672, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உண­வு | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nமக்களே கவனம் : விசித்­தி­ர­மான திருடர் நட­மாட்­டம்\nகம்­பளை கடு­கண்­ணா­வை பகு­தி­களில் மர்ம நப­ரொ­ருவர் இர­வு­வே­ளை­களில் வீடுக­ளுக்குள் புகுந்து சமைத்த உண­வு­க­ளை­யும் கு...\nகடற்­படைமுகாமில் விருந்து ; உணவு பிரமாதமென பாராட்­டிய கிழக்கு முத­ல­மைச்சர்\nமுப்­படை முகாம்­க­ளுக்கு செல்ல விடுக்­கப்­பட்­டி­ருந்த தடை நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் நேற்று முதன் முறை­யாக திரு­கோ­ண­ம...\nதிருடும் நோக்கில் வீடொன்­றுக்குள் புகுந்த திருடன் தான் எதிர்­பார்த்த பணமோ நகையோ அங்கு கிடைக்­கா­மையை அடுத்து அவ்­வீட்டில...\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3682.html", "date_download": "2019-05-22T17:43:08Z", "digest": "sha1:4PEH33KTYIFXU4MWT3F7K4K5BIA6VKLW", "length": 10774, "nlines": 161, "source_domain": "www.yarldeepam.com", "title": "மும்முனை ஒருநாள் தொடர்: இலங்கையை 12 ஓட்டங்களால் வீழ்த்தியது சிம்பாப்வே! - Yarldeepam News", "raw_content": "\nமும்முனை ஒருநாள் தொடர்: இலங்கையை 12 ஓட்டங்களால் வீழ்த்தியது சிம்பாப்வே\nமும்முனை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிம்பாப்வே அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nடாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது.\nதுடுப்பாட்டத்தில் மசகட்ஸா 74 ஓட்டங்களையும் சிக்கந்தர் ராசா ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபந்து வீச்சில் அசேல குணரத்ன 3 விக்கெட்களையும் திசர பெரேரா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.\n291 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவரில் 278 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் குசல் ஜனித் பெரேரா 80 ஓட்டங்களையும் திசர பெரேரா 64 ஓட்டங்களையும் குவித்தனர்.\nபந்து வீச்சில் டென்டாய் சட்டாரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.\nதொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.\nநாளை மறுதினம் (19) நடைபெறவுள்ள போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nஅவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் வியந்து கூறியது யாரை தெரியுமா\nஉடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு\nசென் ஜோன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்ட டினோஷன்\nஜனாதிபதி, பிரதமரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி\nபோட்டியின் ஆரம்பம் முதல் செலுத்திய ஆதிக்கத்தால் கிண்ணம் வென்றது ஜொலிஸ்ரார் அணி\nஇலங்கை இளையோர் ஒருநாள் குழாமில் யாழ் மத்திய கல்லூரியின் வியாஸ்காந்த்\nஇலங்கை தேசிய அணியில் அறிமுகமாகிய யாழ். இளைஞர் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில்…\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 42 என்ற கோல் கணக்கில் வெற்றி\nதேசியரீதியில் வெற்றிவாகை சூடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வேம்படி மகளிர் கல்லூரி\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nஅவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் வியந்து கூறியது யாரை தெரியுமா\nஉடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/LQ7GSOCVG-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-22T17:12:59Z", "digest": "sha1:NKJQ2JZJXK44VZROIHPD5DWAG6TI4TTN", "length": 18747, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "பொற்கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக? » Porkovilin Natai Tirakkum Neram Patri Kooruga | Vokal™", "raw_content": "\nபொற்கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக\nஸ்ரீரங்கம் ஆன்மீக பூங்காவில் உள்ள தங்க கோவில் வளாகம் இந்தியாவில் தமிழ்நாட்டில் வேலூர் நகரிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் திருமாலிகோட்டியில் (அல்லது மாலிகோடி) கிராமத்தில் ஒரு சிறிய மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருப்பதிலிருந்து 120 கி.மீ, சென்னைக்கு 145 கி.மீ., புதுச்சேரி முதல் 160 கி.மீ., பெங்களூரிலிருந்து 200 கி.மீ. அம்ரித்ஸரில் உள்ள கோல்டன் கோயில் கோபுரத்தின் 750 கிலோ கில்டிடிங் இரண்டில் இரண்டில் 1,500 கிலோ தூய தங்கத்துடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் நடை திறக்கும் நேரம் காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை ஆகும்.\nசாமுண்டேஷ்வரி கோயிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக\nசாமுண்டேஷ்வரி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள சாமுண்டி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவில் பெயர் சாமுண்டேஷ்வரி அல்லது துர்கா என்ற பெயரில், जवाब पढ़िये\nமாசாணி அம்மன் கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக\nமசானி அம்மன் சக்தி தேவியின் சின்னம் (வெளிப்பாடு). வட இந்தியர்களிடையே மசானி தேவி என்றும் அவர் அறியப்படுகிறார். அவரது கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆனைமலைजवाब पढ़िये\nபிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் நடை திறக்கும் நேரம் என்ன\nபிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உजवाब पढ़िये\nதேவி கருமாரியம்மன் கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக\nகருமாரி அம்மனை தரிசிக்க உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை தேவிகருமரி தலையில் விழுந்த சூரியன் கதிர்களின் காட்சியை மகிழ்ச்சியுடன் பார்க்கலாம். அங்கு தேவராயரூரி நாராயணன் இருக்கைजवाब पढ़िये\nசமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் சமயாபுரத்தில் உள்ள ஒரு இந்து ஆலயம் ஆகும். பிரதான தெய்வம், சாமயபாதாளல் அல்லது மரியாம்மன், ஒரு உயர்ந்த தாய் தெய்வம் துர்கா அல்லது மகா காजवाब पढ़िये\nநாகப்பட்டினம் காள பைரவர் கோவில் நடை திறக்கும் நேரம் என்ன\nநாகப்பட்டினம் காள பைரவர் கோவில் நடை திறக்கும் நேரம் : காலை 06.00 மணி முதல் காலை 11.00 மணிவரை மற்றும் மாலை 04.00 இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும்.जवाब पढ़िये\nகடு ஹனுமான்தராயர் சுவாமி கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக\nஅருள்மிகு கடு ஹனுமான்தராயர் சுவாமி கோவில் தாராபுரம் பண்டைய கோவில் ஒன்றாகும். மக்கள் அதை நேசிக்கிறார்கள், அவர்கள் இந்தத் தெய்வத்தை தொழுது முடித்த பிறகு, எல்லா பிரச்சனைகளையும் அகற்றிவிடுகிறார்கள். தால்பजवाब पढ़िये\nஅஸ்மா பெயர் நடை என்றால் என்ன , மற்றும் அதன் உதாரணங்களை கூறுக அஸ்மா பெயர் நடை என்றால் என்ன , மற்றும் அதன் உதாரணங்களை கூறுக அஸ்மா பெயர் நடை என்றால் என்ன , மற்றும் அதன் உதாரணங்களை கூறுக அஸ்மா பெயர் நடை என்றால் என்ன , மற்றும் அதன் உதாரணங்களை கூறுக அஸ்மா பெயர் நடை என்றால் என்ன , மற்றும் அதன் உதாரணங்களை கூறுக \nஅஸ்மா பெயர் நடை என்றால் சின்னம் ஆகும் . இந்த அஸ்மா சின்னம் எங்கும் பயன்படுத்தப்படலாம்,உங்கள் கற்பனை எல்லை, வேலை அல்லது பள்ளியில் கட்டாய விளக்கக்காட்சிகளை உருவாக்கவும். மற்றும் ஒரு சில பயன்பாடு உதாரணஙजवाब पढ़िये\nஸ்ரீ அஷ்டசம் வதம் ஆஞ்சனேயர் கோவிலின் நடை திறக்கும் நேரத்தை கூறுக\nஸ்ரீ அஷ்டசம் வதம் ஆஞ்சனேயர் கோவில், தமிழ்நாடு, கோயம்புத்தூர், பீலேமேடு, ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயம் ஆகும். தெய்வத்தின் சிலை சலாக்ராமா கல் செய்துள்ளது. கோவிலில், லட்சுமி தேவி வணக்கத்தजवाब पढ़िये\nசத்யாதேஷ்வரர் கோவில் திறக்கும் நேரம் என்ன\nசத்யாதேஷ்வரர் கோவில் திறக்கும் நேரம் காலை நேரம் 6 மணியில் இருந்து 12:30 வரை மலை 4 மணியில் இருந்து 8.30 மணி வரைக்கும்.जवाब पढ़िये\nவைத்தீஸ்வரன் திறக்கும் கோவில் நேரம் என்ன\nதமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.जवाब पढ़िये\nகைலாசநாதர் கோவில் திறக்கும் நேரம் என்ன\nகாலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறக்கபடும்.கைலாசநாதர் கோவில் திறக்கும் நேரம் ஆகும். जवाब पढ़िये\nஸ்ரீ சேஷாபுரீஸ்வரர் கோயில் திறக்கும் நேரம் என்ன\nஸ்ரீ சேஷாபுரீஸ்வரர் கோயில் திறக்கும் நேரம்: காலை 7:30 முதல் 12:30 மணி வரை.மாலை 4:00 முதல் இரவு 8.00 மணி வரை திறக்க படும்.जवाब पढ़िये\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் திறக்கும் நேரம் என்ன\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் திறக்கும் நேரம் : காலை 06.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை மற்றும் மாலை 04.00 மணிமுதல் இரவு 08.30 மணி வரை ஆகும்.जवाब पढ़िये\nபசுபதீஸ்வரர் கோவிலின் நடை திறப்பு நேரத்தை கூறுக\nதமிழ்நாட்டிலுள்ள கும்பகோணம் என்ற தென்னிந்திய தெற்கில் 12 கிமீ தெற்கே அமைந்துள்ள அவுரு என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்து கடவுளான சிவபக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும் அசுரன் பசுபாதீஸ்வரர்जवाब पढ़िये\nஞாயிற்றுக்கிழமைகளில் தபால் அலுவலகங்கள் திறக்கும் நேரம் என்ன\nஞாயிற்றுக்கிழமைகளில் தபால் அலுவலகங்கள் திறப்பதில்லை. ஸ்பீட் போஸ்ட் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் ஆனால் அதிலும் தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் துணை அலுவலகங்கள் இந்த நாட்களில் மூடப்பட்டு விநியோகजवाब पढ़िये\nஆதிவராகமூர்த்தி பெருமாள் (காஞ்சிபுரம்) கோவில் திறக்கும் நேரம் கூறுக\nஆதிவராகமூர்த்தி பெருமாள் (காஞ்சிபுரம்) திருக்கள்வனூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற���ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கजवाब पढ़िये\nராமலிங்கர் பற்றி கூறுக ...Ramalinkar patri kooruga\nசாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செனजवाब पढ़िये\nபுதுக்கோட்டை பற்றி கூறுக ... puthukottai badri kuruka\nபுதுக்கோட்டை தொகுதியின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருச்சிராப்பள்जवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-candidate-gopichettipalayam-kuppuswamy-joined-aiadmk-on-253649.html", "date_download": "2019-05-22T17:01:16Z", "digest": "sha1:ZOO33XXYGKON7RCZLAKX3H22EE3ETB47", "length": 16296, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆபரேஷன் மாம்பழம்? அதிமுகவில் இணைந்தார் கோபி தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி! | PMK candidate for Gopichettipalayam Kuppuswamy joined AIADMK on Saturday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n51 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n2 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் ���ணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அதிமுகவில் இணைந்தார் கோபி தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி\nஈரோடு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனு திரும்ப பெறும் நாட்கள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.\nஇந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளர் திருப்பதி நேற்று, நெல்லை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார்.\nபாமக தலைமைக்கு அந்த அதிர்ச்சி குறையும் முன்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.\nஏற்கனவே மடத்துக்குளம் தொகுதி பாஜக கூட்டணி கட்சியான அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் வேட்பாளர் முத்துக்குமார் திடீரென அதிமுகவில் இணைந்து ஷாக் கொடுத்ததும் நினைவுகூறத்தக்கது.\nஅடுத்தடுத்து பாமக வேட்பாளர்கள் அதிமுகவுக்கு தாவுவதை பார்த்தால், மாம்பழங்களை கூடையில் அள்ள அதிமுக, ஆபரேஷன் இரட்டை இலையை ஆரம்பித்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சியில் பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது\nதமிழகம், புதுவையில் 4 தொகுதி தேர்தல்: அதிமுக-3; காங். 1-ல் வெற்றி\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\n அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று 'ரிசல்ட்'\nமதுரையில் திண்டுக்கல் லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல்\nமதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்\nஅரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியை வழிமறித்து உறுதிமொழி வாங்கிய பொதுமக்கள்- பரபரப்பு வீடியோ\n'பணப்பட்டுவாடா' வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களு���்கு எதிரான மனு தள்ளுபடி\n3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக\nஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன் மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்\nஅதிமுக வேட்பாளர்கள் அங்கீகார கடிதத்தில் ஜெ. பெருவிரல் ரேகை- தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election 2016 pmk aiadmk sim card தமிழக சட்டசபை தேர்தல் 2016 பாமக அதிமுக இணைப்பு வேட்பாளர்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு\nஉச்சகட்டத்தில் தேர்தல் ஃபீவர்.. கைகோர்த்த பிரசார் பாரதி - கூகுள்.. யூ டியூபில் வாக்கு எண்ணிக்கை லைவ்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படலாம் என அச்சம்... 24 மணிநேரமும் கண்காணிக்கும் எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/662", "date_download": "2019-05-22T16:43:56Z", "digest": "sha1:X45AILZXJ2MRB4JPNT64ZW2TTRYHS7DY", "length": 14933, "nlines": 115, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்கள் புன்னகை இன்னும் அழகாகும்! - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்கள் புன்னகை இன்னும் அழகாகும்\nஉங்கள் புன்னகை இன்னும் அழகாகும்\nமணிக்கணக்கில் மேக்கப், லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல், காஸ்ட்லியான உடை மற்றும் நகைகள்… இவை எதிலுமே சாத்தியமாகாத அழகை, புன்னகை கொடுத்து விடும். ஒரு சின்ன சிரிப்புக்கு அத்தனை சக்தி அந்த சிரிப்பைத் தாங்கும் உதடுகளை அலட்சியப்படுத்தலாமா அந்த சிரிப்பைத் தாங்கும் உதடுகளை அலட்சியப்படுத்தலாமா கொஞ்சம் அக்கறை காட்டினால், உங்கள் புன்னகை இன்னும் அழகாகும். எத்தனை பேர் இருந்தாலும், நீங்கள் தேவதையாகத் தெரிவீர்கள்\nஉதடுகளைப் பராமரிக்கவும் அழகுப்படுத்தவும் ஆலோசனைகள் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.உதடுகளின் அழகைப் பற்றிப் பேசும் போது, முதலில் அவற்றின் வடிவங்களைப் பார்க்க வேண்டி யது அவசியம். ஒவ்வொருவரின் உதட்டு அமைப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மேக்கப் செய்தால், அழகு அள்ளும்.\nமேல், கீழ் உதடுகள் தடித்து இருக்கும்.\nமேலுதடு மட்டும் தடித்தும், கீழுதடு சாதாரணமாகவும் இருக்கும்.\nமேலுதடு சாதாரணமாகவும், கீழுதடு தடித்தும் இருக்கு���்.\nசொப்பு வாய் என்கிற மாதிரி உதடுகள் மிகச் சிறியதாக இருக்கும்.\nஎந்த உதட்டுக்கு என்ன மேக்கப்\nதடித்த உதடுகளுக்கு உதடுகளின் நிறத்தில் அல்லது டார்க் ஷேடுகளில் லிப்ஸ்டிக் உபயோகிக்க வேண்டும். பளீர் நிறங்களையும் பளபளா ஷேடுகளையும் தவிர்க்க வேண்டும்.மேல் அல்லது கீழ் உதடு மட்டும் பெரியதாக இருந்தால், பெரிய உதட்டின் மேல் ஃபவுண்டேஷன் தடவி, சிறியதாக உள்ள உதட்டுக்கேற்ப அவுட்லைன் வரைந்து, பிறகு லிப்ஸ்டிக் நிரப்ப வேண்டும்.\nமெல்லிய உதடுகளுக்கு பளீர் நிறங்கள் பொருந்தும். டார்க் ஷேடுகள் அவர்களது உதடுகளை இன்னும் சிறியதாகக் காட்டும் என்பதால் தவிர்க்கவும். பிங்க் ஷேடுகள் நன்றாக இருக்கும். சிறிய உதடுகளுக்கு முதலில் அவுட்லைன் கொடுத்து, உதடுகளின் ஓரங்களிலும் அவுட்லைன் கொடுத்து பிறகு லிப்ஸ்டிக் நிரப்பினால், பெரிதாகத் தெரியும்.சிறியதும் பெரியதுமான அல்லது சரியான வடிவமைப்பில்லாத உதடுகளை உடையவர்கள், டார்க் ஷேடுகளில் அவுட்லைன் கொடுத்து விட்டு, உள்ளே நேச்சுரல் கலர்களை பயன்படுத்தி சரி செய்யலாம்.\nஉதடுகளின் வடிவம் எப்படி இருந்தாலும் இந்த முறையில் மேக்கப் மூலம் சரி செய்து விட முடியும். லிப் மேக்கப் என்பது ஒரு கலை. லிப்ஸ்டிக்கை திறந்தோமா, அப்படியே நேரடியாக உதடுகளில் தடவினோமா என செய்யக்கூடாது. முகத்தை சோப் போட்டுக் கழுவுவது போல உதடுகளையும் அடிக்கடி தண்ணீர் வைத்து, மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். முதலில் ஃபவுண்டேஷன் போட்டு, திட்டுத்திட்டான உதட்டின் நிறத்தை சமன்படுத்த வேண்டும். பிறகு லிப் லைனர் உபயோகித்து, எந்த வடிவம் வேண்டுமோ அதற்கேற்ப அவுட்லைன் வரைய வேண்டும்.\nஅடுத்து லிப்ஸ்டிக்கில் சுத்தமான பிரஷ்ஷை தொட்டு, அதன் மூலமே உதடுகளில் நிரப்ப வேண்டும். டிஷ்யூ பேப்பர் வைத்து அழுத்தி, அதிகப்படியான லிப்ஸ்டிக்கை துடைத்து எடுத்து விடலாம். பக்கவாட்டில் லிப்ஸ்டிக் பட்டிருந்தால், பட்ஸ் உதவியால் மெதுவாக நீக்கலாம். அதற்கு மேல் இன்னும் பளபளப்பு வேண்டுமானால், லிப்கிளாஸ் அல்லது ஷீன் உபயோகிக்கலாம்.\nஃபினிஷ், ஃபிராஸ்ட், டிரான்ஸ்லுஸன்ட் என நிறைய வகைகள் கிடைக்கின்றன. மேட் ஃபினிஷ் என்பது நீண்ட நேரம் அப்படியே இருக்கும். ஃபிராஸ்டட் என்பது உலர்ந்த தோற்றம் தரும். கிரீம் வடிவிலானது சாதாரணமாக இருக்கும். டிரான்ஸ்லுசன்ட் என்பது உதட்டின் நிறத்துக்கே மாறிக் கொள்ளும். யாருக்கு என்ன தேவையோ, அதற்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nஉதடுகளை அடிக்கடி நாக்கினால் தடவியோ, பல்லால் கடித்தோ ஈரப்படுத்தக் கூடாது. குளித்ததும், மென்மையான துணி வைத்து, உதடுகளின் மேல் உரிந்து நிற்கும் தோலை மெதுவாகத் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வெண்ணெய், வாசலின் அல்லது தேங்காய் எண்ணெய் ஏதாவது உபயோகிக்கலாம். உதடுகளை அழகாக்க லிப்ஸ்டிக் போடுவது எத்தனை முக்கியமோ, அதைவிட முக்கியம், அதை நீக்குவது. தேங்காய் எண்ணெய் கொண்டு லிப்ஸ்டிக்கை துடைத்து எடுக்க வேண்டும். உதடுகளில் வெடிப்போ, காயமோ இருந்தால் லிப்ஸ்டிக் உபயோகிக்க வேண்டாம்.\nகூடிய வரையில் வெஜிடபுள் ஆயில் கலந்த லிப்ஸ்டிக்காக பார்த்து உபயோகிப்பது நல்லது. முகத்திலுள்ள இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் உபயோகிப்பது போல, உதடுகளுக்கான பிரத்தியேக ஸ்க்ரப் உபயோகிக்கலாம். அது உதடுகளின் மேலுள்ள இறந்த செல்களை அகற்றி, நிறத்தைக் கூட்டும். லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டாம். அதை நீக்கி விட்டு, சாப்பிட்டு முடித்த பிறகு மறுபடி தடவிக் கொள்ளலாம். ‘டச்சப் செய்கிறேன்’ என்கிற பெயரில், ஏற்கனவே போட்ட லிப்ஸ்டிக்கின் மேலேயே மறுபடி தடவ வேண்டாம். அதை முழுவதும் துடைத்து எடுத்து விட்டு, மறுபடி புதிதாகத் தடவுவதே சிறந்தது.\nவீட்டிலேயே ‘நெய்ல் ஆர்ட்’ – எளிய டிப்ஸ்\nஇவ்வாறான ஆண்மகனை தேர்ந்தெடுங்கள் உங்கள் துணையாக\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/10123946/1206713/Mamata-Banerjee-invites-Chandrababu-Naidu-for-mega.vpf", "date_download": "2019-05-22T17:51:32Z", "digest": "sha1:LJ6GFR2CM2Y27SR6J3DILPRYZE6YKVJ3", "length": 17920, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜனதாவுக்கு எதிராக பேரணி- சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு || Mamata Banerjee invites Chandrababu Naidu for mega political rally in Kolkata", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபா.ஜனதாவுக்கு எதிராக பேரணி- சந��திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு\nபதிவு: அக்டோபர் 10, 2018 12:39\nவருகிற ஜனவரி 19-ந்தேதி கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக நடைபெற உள்ள மிகப் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்குமாறு சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். #BJP #ChandrababuNaidu #MamataBanerjee\nவருகிற ஜனவரி 19-ந்தேதி கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக நடைபெற உள்ள மிகப் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்குமாறு சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். #BJP #ChandrababuNaidu #MamataBanerjee\nபாராளுமன்றத்துக்கு வருகிற 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.\nவருகிற ஜனவரி 19-ந்தேதி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் பங்கேற்குமாறு பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.\nகடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடுவுக்கு கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட அவர் பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானாவின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு கடிதம் அனுப்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்தார்.\nதேசிய அளவில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். கொல்கத்தா சென்று மம்தாபானர்ஜியை சந்தித்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். காங்கிரசை கடுமையாக எதிர்க்க தொடங்கினார்.\nஅதையடுத்து பா.ஜனதாவுடன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் பரவின. ஆனால் அதை 2 கட்சிகளும் மறுத்தன. ஆனால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேச��் பிரிந்த பிறகு சந்திரபாபுநாயுடு பா.ஜனதாவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். எனவே இவருக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்தார். தெலுங்கு ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது. #BJP #ChandrababuNaidu #MamataBanerjee\nபாஜக | சந்திரபாபு நாயுடு | மம்தா பானர்ஜி\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nபுதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்க���ப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_292.html", "date_download": "2019-05-22T17:15:31Z", "digest": "sha1:RWP43U36P3NGPELIMK2RT7XGCNORQLXR", "length": 4698, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "மான் கராத்தே படத்தை 18 கோடிக்கு பிசினஸ் செய்த தயாரிப்பாளர்!", "raw_content": "\nமான் கராத்தே படத்தை 18 கோடிக்கு பிசினஸ் செய்த தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழா சில தினங்களுக்கு முன் நடந்தது. அவ்விழாவுக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்களை வர வைத்திருந்தனர். விழா நடைபெற்ற சத்யம் தியேட்டரின் உள்ளேயும் வெளியேயும் கூடிய ரசிகர்கள் கூட்டத்தினரால் படத்துறையைச் சேர்ந்த வி.ஐ.பி.க்களும், மீடியாக்களைச் சேர்ந்தவர்களும் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். அதோடு, பவுன்சர்கள் என்கிற குண்டர்களை வைத்து கெடுபிடி செய்ததும், விழாவுக்கு வந்தவர்களை எரிச்சல் அடைய வைத்தது.\n மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மதன்தான் காரணம் என்கிறார்கள். சுமார் 8 பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்ட மதன், 18 கோடிக்கு வியாபாரம் செய்து 10 கோடி லாபம் பார்த்திருக்கிறாராம். பெரிய தொகைக்கு மான் கராத்தே படத்தை பிசினஸ் செய்துவிட்டாலும், ரிலீஸ் நேரத்தில் பேசிய தொகையைக் கொடுக்காமல் விநியோகஸ்தர்கள் பிரச்னை செய்துவிடக்கூடாது என்ற பயமும் அவருக்கு இருக்கிறதாம். எனவேதான் மான் கராத்தே இசைவெளியீட்டு விழாவில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்.\nஅதாவது, சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கிரேஸ் இருக்கிறது என்பதை மான் கராத்தே படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்குக் காட்டநினைத்தாராம். அதற்காக சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து சீன் போட்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_4313.html", "date_download": "2019-05-22T17:15:27Z", "digest": "sha1:5R3M2U3TREL2GRUWHWCPAX6MCVFAZREM", "length": 4054, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "குத்துச்சண்டையில் இறங்கிய ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன்!", "raw_content": "\nகுத்துச்சண்டையில் இறங்கிய ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன்\nஎம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற படத்திலேயே குத்துச்சண்டை வீரராக நடித்தவர் ஜெயம்ரவி. அதையடுத்து இப்போது பூலோகம் படத்தில் வடசென்னையைச்சேர்ந்த குத்துச்சண்டை வீரராக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக கடும் சிரத்தை எடுத்து உடல்கட்டை மாற்றி ஹாலிவுட் வில்லனுடனும் மோதியிருக்கிறார் ஜெயம்ரவி. இதேபோல், யான் படத்தில் ஜீவாவும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடிக்கிறாராம். இவர்களைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடித்துள்ளாராம்.\nஆக, ஒரே நேரத்தில் மூன்று படங்கள் குத்துச்சண்டையை மையமாகக்கொண்டு கதையில் உருவாகியிருக்கிறது. அதனால் இந்த படங்களில் யார் நடித்த படம் முந்திக்கொண்டு வருகிறதோ என்பதை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மான்கராத்தே தான் முதலில் வருகிறது.\nஆக, ஜெயம்ரவி, ஜீவா இருவரும் பின்வாங்கி நின்றபோதும், தங்கள் படங்களின் சாயலில் இல்லாமல் வேறு மாதிரியான கோணத்தில் கதை இருந்தால் தங்களை எந்த வகையிலும் அது பாதிக்காது என்று சொல்லிக்கொண்டு மான்கராத்தேயின் வரவை எதிர்நோக்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/internal-revenue-act/", "date_download": "2019-05-22T17:56:00Z", "digest": "sha1:IV23C2EFN3USH6L4B5OFLQPPKIWY45JL", "length": 6992, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "Internal Revenue Act – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்நாட்டு இறைவரிச் சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்கப்படாது – ஜே.வி.பி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு பொருத்தமுடையதல்ல\nஉள்நாட்டு இறைவரிச் சட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது\nஉள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி கட்சி போராட்டம் நடத்த உள்ளது\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/wafath/2018/post-2400.php", "date_download": "2019-05-22T16:48:22Z", "digest": "sha1:BS6GJKW23PVD74IHNKC22JHGCRDB6UL7", "length": 3244, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "V.M.நஜ்முன்னிஸா மௌத்து – KNRUnity", "raw_content": "\nமர்ஹீம் S.A. அப்துல கரீம் மனைவியும், V.M.தஸ்தகீர் / முஹம்மது மைதீன் சகோதரியும், தாஜ்தீன் / சாதிக்அலி தாயாருமான V.M.நஜ்முன்னிஸா வயது 70 மௌத்து\nஇன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/05/rip.html", "date_download": "2019-05-22T18:18:24Z", "digest": "sha1:OYDQVAME3MQUPX5GB77WWM44V72X7KET", "length": 27003, "nlines": 551, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: RIP...!!", "raw_content": "\nவணக்கம். ஒரு சகாப்தம் நேற்றோடு வரலாற்றின் ஒரு நிரந்தர பக்கமாக உருமாறி விட்டது தனது ௮௨ -வது வயதில் ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் வான்ஸ் அமரராகி விட்டார் தனது ௮௨ -வது வயதில் ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் வான்ஸ் அமரராகி விட்டார் ௨௦௦௭ முதலே ஒய்வு நாடி பணிகள சகலத்துக்கும் விடை கொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் சிறியதொரு கிராமத்தில் குடியேறினார் ௨௦௦௭ முதலே ஒய்வு நாடி பணிகள சகலத்துக்கும் விடை கொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் சிறியதொரு கிராமத்தில் குடியேறினார் பார்க்கின்சன் எனும் வயோதிகம் சார்ந்த சுகவீனம் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்திட - யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் பார்க்கின்சன் எனும் வயோதிகம் சார்ந்த சுகவீனம் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்திட - யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் நேற்றைக்கு கதவைத் தட்டியது காலன் எனும் போது அந்த அழைப்பை ஏற்காது போக முடியுமா - என்ன \nபிரான்க்கோ பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின் மறக்க முடியா இந்த மாமனிதரை நமக்கு ௧௯௮௬ முதற் பரிச்சயம் - இரத்தப் படலம் வாயிலாக பின்நாட்களில் சில ப்ரூனோ பிரேசில் ; ரோஜர் சாகஸங்கள் ; ஒன்றிரு மார்ஷல் டைகர் சாகஸங்கள் வாயிலாக திரு.வான்சின் ஒவிய ஜாலங்களை நாம் பார்த்திருப்பினும் - அந்த XIII தொடரின் அசாத்தியமே நமக்கெல்லாம் திரு.வான்ஸ் அவர்களின் நீங்கா நினைவுகளாய் அமைந்து போயின பின்நாட்களில் சில ப்ரூனோ பிரேசில் ; ரோஜர் சாகஸங்கள் ; ஒன்றிரு மார்ஷல் டைகர் சாகஸங்கள் வாயிலாக திரு.வான்சின் ஒவிய ஜாலங்களை நாம் பார்த்திருப்பினும் - அந்த XIII தொடரின் அசாத்தியமே நமக்கெல்லாம் திரு.வான்ஸ் அவர்களின் நீங்கா நினைவுகளாய் அமைந்து போயின இன்னும் ஒரு நூறு வெற்றித் தொடர்கள் வெளிவந்து, ஒரு நூறு அட்டகாச ஓவியர்கள் நம் முன்னே அணிவகுத்தாலும் , திரு வான்ஸ் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்களின் உயரத்தை வேறு யாருமே தொட்டிட முடியுமென்று எனக்குத் தோன்றிடவில்லை இன்னும் ஒரு நூறு வெற்றித் தொடர்கள் வெளிவந்து, ஒரு நூறு அட்டகாச ஓவியர்கள் நம் முன்னே அணிவகுத்தாலும் , திரு வான்ஸ் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்களின் உயரத்தை வேறு யாருமே தொட்டிட முடியுமென்று எனக்குத் தோன்றிடவில்லை \nஉங்களின் நினைவை நம்மிடையே போற்றும் விதமாய் உங்களின் படைப்புகளில், நாம் இதுவரை ரசித்திரா ஏதேனும் ஒன்றை ௨௦௧௯-ல் நிச்சயமாக வெளியிடுவோம் \nஃபிராங்கோ-பெல்ஜியன் காமிக்ஸ் உலகில் மிக மிக பிரசித்தி பெற்ற ஓவியர் வில்லியம் வான்ஸ் ( 82 ) நேற்று மரணமடைந்தார்.\nகாமிக்ஸ் வாசகர்களுக்கு இவரது மரணம் மிக பெரிய இழப்பு.\nசில ஆண்டுகளாக பார்கின்ஸன் நோயினால் அவதிப்பட்டுவந்த இந்த ஆற்றல் மிக்க மனிதர் அந்நோயுடனான தனது தொடர்பை இந்த மரணத்தின் மூலமாக துண்டித்துக் கொண்டுள்ளார்.\nஅவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்\nதிரு.வில்லியம் வான்ஸ் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nதூரிகையால் கற்பனை பாத்திரங்களுக்கு உயிரூட்டிய மாபெரும் கலைஞன்.\nகாமிக்ஸ் வாழுமட்டும் அன்னாரது பெயரும் நிலைத்து நிற்கும். காலன் தன் கடமையை சற்று தாமதமாக செய்திருந்தால் தன்னுடைய இரத்தப்படலம் படைப்பை பார்த்து பரவசபட்டிருப்பார்.அவரது ஆன்மா நிம்மதியாக துயிலட்டும்.\nசித்திரங்களை ரகிக்கத தெரியாத, சித்திரக்காரர்களைப் பற்றி அறியாத 10 வயதில் இரத்தப் படலத்தின் ஓவியங்களைப் பார்த்து வியந்தது காமிக்ஸ் வாசிப்பின் மறக்க இயலா தருணங்களில் ஒன்று்\nஏகாந்தமான கடலோரம், கடலலைகளிலிருத்து தெறிக்கும் நீர்த்திவலைகள், அந்த வீடு என கருப்பு வெள்ளையிலேயே அழிக்க இயலா அற்புதமான சித்திரங்களாக மனதில் பதிந்தவை.\nஅவர் துயில் கொள்ளப் போகும் வெளி அவரின் சித்திரங்களைப் போல அழகிய ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.\nஇந்த ஜாம்பவானை அறிமுகப் படுத்தியமதற்கு எடிட்டர் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த ஆண்டு அவரின் மாஸ்டர் பீஸ் மறு பதிப்பாக வண்ணத்தில் வருவது மிகப் பொருத்தமான ஒரு அஞ்சலியாக அமைந்துவிட்டது.\nஅவர் துயில் கொள்ளப் போகும் வெளி அவரின் சித்திரங்களைப் போல அழகிய ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.\nஈடு செய்ய முடியாத இழப்பு.\nஇறப்பென்பது இன்னொரு துயில் என்று சொல்வார்கள்... மீண்டும் எழுந்து வாருங்கள் திரு. வில்லியம் வான்ஸ்..\n என்றும் நம் மனதில் வாழ்ந்திடுவார்\nRIP Mr. Vance...இனி செய்ய முடியா இழப்பு...\nதுயரத்தில் வாழும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.....\nஎனது இதயப்பூர்வமான அஞ்சலி ஒரு மாமனிதனுக்கு\nமாமனிதா்களின் இழப்பு மனதில் இனம்புாியாத ஒரு உணா்வை உண்டாக்கவே செய்கிறது\nகாமிக்ஸ்களை வெறும் பொ���்மை புக்குகள் என்ற நிலையிலிருந்து உணர்வுப்பூர்வமாக சித்திரங்களால் சித்தரித்துக் காட்டிய ஜாம்பவான் - நிம்மதியாய் உறங்கட்டும் \nஎமன் ஒரு புது multi lingual comics project ஆரம்பித்திருக்கிராரோ\nஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் மற்றும் எழுத்தோவியர் திரு.பாலகுமாரன் அவர்களையும் ஒரே நாளில் அழைத்திருக்கிராரே\nபொன்னியின் செல்வன் என்றாலே ஓவியர் மணியம் அவர்கள் நினைவுக்கு வருவது போல் ரத்தபடலம் என்றாலே வான்ஸ்ஸ் அவர்கள்தான் நினைவுக்கு.. . வருகிறார்\nWillam Vance காமிக்ஸ் சரித்திரத்தில் தவிர்க்கமுடியாத பெயர்.\nஇந்த பெல்ஜிய தூரிகை கலை உள்ளவரை என்றும் வாழும் \nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான்களின் ஒருவரான வான்ஸின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று\nசித்திரக் கதை உலகிற்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 16 May 2018 at 19:09:00 GMT+5:30\nசித்திரக் கதை உலகிற்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு\nRIP உலக ஓவியருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\nபோன பதிவில் போட வேண்டிய பதில். 2019 இல் வண்ணத்தைக் குறைக்க வேண்டாம். நான் தமிழ் காமிக்ஸ் வாங்குவதே அது உலகத்தரத்தில் வருகிறது என்பதால் தான். இல்லா விட்டால் ஆங்கிலத்திலேயே வாங்குவேனே 24 இதழ்கள் போதும். அதனை விட ஒரு 3/4 ஸ்பெஷல் இதழ்கள் (300+ பக்கத்தில் ஒரு மூன்று, 600+ பக்கத்தில் - இரத்தப் படலம் போல ஒன்று). அது போதும். அந்த 24 இதழ்களில் 100 பக்க இதழ்கள் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம். இந்த ஒல்லிப்பிச்சான் centre stapler இதழ்கள் எனக்குப் பிடிக்கவில்லை.\nஅதுவே தான் அடியேன் வேண்டுவது...\nமகத்தான ஓவியக் கலையின் மாமேதை வில்லியம் வான்ஸ்ன் கலை பங்களிப்பு வரைகதை உலகில் என்றும் நினைவு கூறும் சுவடுகளுடன் பதியப்பட்டிருக்கும்.ஆழ்ந்த வருத்தங்களும்,ஆத்மார்த்தமான அஞ்சலியும்.\nமகத்தான ஓவியக் கலையின் மாமேதை வில்லியம் வான்ஸ்ன் கலை பங்களிப்பு வரைகதை உலகில் என்றும் நினைவு கூறும் சுவடுகளுடன் பதியப்பட்டிருக்கும்.ஆழ்ந்த வருத்தங்களும்,ஆத்மார்த்தமான அஞ்சலியும்.\nவெள்ளை இளவரசியும் வேதாளனும் 17 May 2018 at 17:47:00 GMT+5:30\n3 மில்லியன் ஹிட்ஸ் நெருங்குகிறது. சென்ற மாதம் விடு பட்ட Tex WIller கதையினை - 3 மில்லியன் ஹிட் ஸ்பெஷல் ஆக வெளியிட்டால் என்ன \nஇந்த வரிசையில் இடம்பெற அந்த டெக்ஸ் கதை வெயிட் இல்லை ஜி.\n50ரூபாய்க்க��� வரும் ஒரு சன்னமான இதழ் தான் அது.\n3M hitக்கு வெயிட்டா 3பக்கங்கள் கொண்டதாக அதாவது திரு வில்லியம் வான்ஸ்ஸின் கைவண்ணத்தில் உருவான3 பாக தொடரான Ringo மாதிரி, ஏன் இதையே போட நான் சிபாரிசு செய்கிறேன். ரொம்ப நாளா வெறும் விளம்பரத்தோடே இது இருக்க. சரியான ட்ரிபியூட் ஆகவும் இருக்கும்...\nசித்திர நாயகருக்கு சித்திர ரசிகர்களின் சார்பாக அஞ்சலி\nமுதன் முதலில் பெரிய சைஸில் வில்லியம் வான்ஸ் அவர்களின் சித்திர பிரம்மாண்டத்தை கண்ட நாள் முதல் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.\nவிரைவில் வெளி வர இருக்கும் இரத்தப்படலம் வண்ண முழுத் தொகுப்பு அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கட்டும்.\nஎன்ன இன்னும் பதிவு வரலை.என்னாச்சு\nதளத்தில் யாரும் கண்டுக்கவே இல்லை.\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே\nஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/07/blog-post_4607.html", "date_download": "2019-05-22T16:47:16Z", "digest": "sha1:LQVWTU3F2PWP762ZSKGOLM2B7DCKFNZR", "length": 28500, "nlines": 170, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: சி.ஆர்.கண்ணன்... - தொடர்ச்சி", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nசிலர் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தபோதிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறு விதமாக அமைந்து, அவரோடு பகை என்னும்படியான ஒரு நிலைக்கு நாம் விரும்பாமலே ஆளாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு நிலை, எனக்குப் பிரியமான சிலருடனேயே நேர்ந்திருக்கிறது.\nஅவர்களில் ஒருவர், இன்று காலையில் அமரரான திரு. சி.ஆர்.கண்ணன். நான் சாவியில் சேரும்போது, என்னை இன்முகத்தோடு வரவேற்று, அன்பாகப் பேசியவர். ‘அபர்ணா நாயுடு’ என்கிற புனைபெயரில் தினமணி கதிரில் நான் படித்து ரசித்த கதைகளை எழுதியவர் இவர்தானா என்று பிரமிப்போடு அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முந்தைய பதிவில் சொன்னது மாதிரி, சேர்ந்த பத்���ே நாட்களுக்குள் அவர் என் மீது மனக் கசப்பு கொள்ளும்படியான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.\nஅடுத்து, மோனா மாத இதழின் பொறுப்பை அவரிடமிருந்து பிடுங்கி, என்னிடம் தந்து, “இனி நீதான் மோனா இதழைப் பார்த்துக் கொள்ளப்போகிறாய். என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ... சரியாக முதல் தேதியன்று அடுத்த மோனா இதழ் என் மேஜையில் இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுவிட்டார் சாவி.\nஎனக்குப் பயம் வந்துவிட்டது. பழம் தின்று கொட்டை போட்ட அபர்ணா நாயுடுவாலேயே முடியாதபோது, நான் சுண்டெலி எம்மாத்திரம்\nசில மணி நேரம் கழித்து, சாவி சார் வீட்டில் தன் அறையில் தனியாக இருக்கிற நேரம் பார்த்து, அனுமதி பெற்று அவர் அறைக்குள் சென்றேன்.\n திடீர்னு நீங்க பெரிய பொறுப்பைத் தூக்கி என்கிட்டே கொடுத்துட்டீங்க. அவ்வளவு அனுபவம் வாய்ந்தவராலேயே செய்ய முடியாத காரியத்தை, அனுபவமே இல்லாத என்னால் மட்டும் எப்படிச் செய்ய முடியும் தவிர, அவருக்கு முன்னே சவால் வேற விட்டுட்டீங்க. இப்போ இதை என்னால செய்ய முடியலைன்னா, அவமானம் எனக்கு இல்லை. உங்க முகத்துல கரி பூசினது மாதிரி ஆயிடும். அதுக்காகத்தான் நான் பயப்படறேன். வேண்டாம் சார் தவிர, அவருக்கு முன்னே சவால் வேற விட்டுட்டீங்க. இப்போ இதை என்னால செய்ய முடியலைன்னா, அவமானம் எனக்கு இல்லை. உங்க முகத்துல கரி பூசினது மாதிரி ஆயிடும். அதுக்காகத்தான் நான் பயப்படறேன். வேண்டாம் சார் மோனாவை அவரே தொடர்ந்து பார்த்துக்கட்டும்” என்றேன்.\n“அப்போ, அவர்கிட்டே போய், ‘அவனால முடியாதாம். பயப்படறான். நீங்களே பழையபடி பார்த்துக்குங்க’ன்னு என்னைச் சொல்லச் சொல்றியா’ன்னு என்னைச் சொல்லச் சொல்றியா அப்ப மட்டும் என் மூஞ்சியில கரி பூசின மாதிரி ஆகாதா அப்ப மட்டும் என் மூஞ்சியில கரி பூசின மாதிரி ஆகாதா நீதான் பார்த்துக்கறே தைரியமா எடுத்துச் செய். எல்லாம் சரியா வரும். போ\nமேற்கொண்டு பேச முடியாமல், திக் திக்கென்ற நெஞ்சோடு வெளியே வந்தேன். நேரே அபர்ணா நாயுடுவிடம் போனேன். “சார் என்னை மன்னிச்சுக்குங்க. இவர் (சாவி) இந்த மாதிரி பண்ணுவார்னு எனக்குத் தெரியலை. உங்களாலேயே முடியாத ஒரு காரியத்தை என்னால பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. இது என் மீது சார் சுமத்தியிருக்கிற பொறுப்பு. என்னைத் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ் என்னை மன்னிச்சுக்குங்க. இவர் (சாவி) இந்த மாதிரி பண்ணுவார்னு எனக்குத் தெரியலை. உங்களாலேயே முடியாத ஒரு காரியத்தை என்னால பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. இது என் மீது சார் சுமத்தியிருக்கிற பொறுப்பு. என்னைத் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ்\n“அவர் எப்பவும் இப்படித்தான். முன்கோபக்காரர். அவர்கிட்டே நானாக இருக்கக்கொண்டு காலம் தள்ளிக்கிட்டிருக்கேன். அவர் கோபத்தை உன்னால தாங்க முடியாது. நான் உன்னை எதுவும் தப்பா நினைக்கலை. நீ பாவம், என்ன செய்வே ஆனா, சார் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா இரு. எப்போ என்ன செய்வார்னு சொல்ல முடியாது. தனக்கு ஒருத்தனைப் பிடிக்கலைன்னா, அவனை மட்டப்படுத்தறதுக்காகவே அவன் கீழ் இருக்கிறவனை உற்சாகப்படுத்தற மாதிரி பேசுவார். அவனும் அதை நம்பி, தன் தலையில அவர் ஏதோ கிரீடம் சூட்டிட்டதா அகமகிழ்ந்து போவான். அப்புறம், இன்னொரு புதுமுகம் வருவான். இவர் அந்தப் புதுமுகத்தை உற்சாகப்படுத்தி இவனை டமால்னு தூக்கிக் கீழே போடுவார். உடைஞ்சு சுக்குநூறாயிடுவான். அந்த நிலை உனக்கு வரக் கூடாது. பார்த்து நடந்துக்கோ ஆனா, சார் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா இரு. எப்போ என்ன செய்வார்னு சொல்ல முடியாது. தனக்கு ஒருத்தனைப் பிடிக்கலைன்னா, அவனை மட்டப்படுத்தறதுக்காகவே அவன் கீழ் இருக்கிறவனை உற்சாகப்படுத்தற மாதிரி பேசுவார். அவனும் அதை நம்பி, தன் தலையில அவர் ஏதோ கிரீடம் சூட்டிட்டதா அகமகிழ்ந்து போவான். அப்புறம், இன்னொரு புதுமுகம் வருவான். இவர் அந்தப் புதுமுகத்தை உற்சாகப்படுத்தி இவனை டமால்னு தூக்கிக் கீழே போடுவார். உடைஞ்சு சுக்குநூறாயிடுவான். அந்த நிலை உனக்கு வரக் கூடாது. பார்த்து நடந்துக்கோ” என்று இதமாகப் பேசினார் அபர்ணா நாயுடு.\nமறுநாள், ஒரே வாரத்துக்குள் கிடைக்கும்படியாக மோனா நாவலுக்கு ஒரு கதை எழுதி அனுப்பும்படி எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்குத் தந்தி கொடுத்தேன். ‘அப்படியே செய்கிறேன்’ என்று பதில் தந்தி அனுப்பியிருந்தார் ராஜேஷ்குமார். நான் கேள்விப்பட்டிருந்த வரையில், சொன்னால் சொன்ன வாக்குத் தவறாதவர் ராஜேஷ்குமார். (இன்று வரையிலும் அவர் அப்படித்தான். ஒப்புக்கொண்டு விட்டாரானால், ஓரிரு நாட்கள் முன்பாகவே கதை நம் கைக்குக் கிடைக்கும்படியாக அனுப்பிவிடுவார்.)\nஆனால், ஒரு வாரமாயிற்று. கதை வரவில்லை. எஸ்டீடி செய்து பேசினால், “இரண்டு நாள் முன்பே அனுப்பிவிட்டேனே சர��, அதன் ஜெராக்ஸ் பிரதியை இன்றைய தபாலில் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கிறேன்” என்றார் ராஜேஷ்குமார். அப்போது பார்த்துதானா தபால் ஊழியர்கள் ஸ்ட்ரைக் ஆரம்பிக்க வேண்டும்\nதேதி 27. பதறிப்போய் மீண்டும் ராஜேஷ்குமாருடன் தொலைபேசினேன். தானே 29-ம் தேதி சென்னை வரவிருப்பதாகவும், பாக்கெட் நாவல் அசோகனின் அலுவலகத்திற்கு ஆளை அனுப்பிக் கதையை அன்று வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார். அவ்விதமே செய்தேன்.\nநல்லவேளையாக அந்த மாதத்துக்கு 31 தேதி. கதையோடு நேரே சென்று பிரஸ்ஸில் நானே போய் உட்கார்ந்துவிட்டேன். மற்ற வேலைகளோடு தலைமை அச்சக ஊழியர் ராஜாபாதர் இந்த நாவலையும் அச்சுக்கோத்து கேலிகளாகப் போட்டுத் தரத் தர, உடனுக்குடன் அங்கேயே அமர்ந்து திருத்திக் கொடுத்தேன். ராஜேஷ்குமார் தொலைபேசியில் சொன்ன தலைப்பைக் கொண்டு (சின்ன தப்பு, பெரிய தப்பு) மோனா அட்டையை டிசைன் செய்து, ரெடி செய்தாகிவிட்டது.\nமறுநாள் 30-ம் தேதி, இரவு ஏழு மணிக்கு நாவல் மொத்தமும் அச்சுக்கோத்து முடிந்தது. அப்போதுதான் புதிய சோதனை ஒன்று முளைத்தது மோனா மொத்தம் 72 பக்கங்கள். ஆனால், ராஜேஷ்குமாரின் நாவல் 60 பக்கங்களிலேயே முடிந்துவிட்டது. மிச்சம் 12 பக்கங்களுக்கு என்ன செய்வது\nபோய் சூடாக ஒரு டீ குடித்துவிட்டு வந்தேன். போனில் சாவி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, ஆர்ட்டிஸ்ட் ராஜேந்திரனிடம் (தற்போது தினமலரில் பணிபுரிகிறார்) ‘நா ஒரு மாதிரி’ என்ற தலைப்பைச் சொல்லி, ஏதாவது பழைய ஜெயராஜ் ஓவியத்துப் பெண்ணை வைத்து ஒரு பக்கம் டிஸைன் செய்யச் சொன்னேன். மீதி 11 பக்கங்களுக்கு நானே கதை எழுதிவிடுவதென்று முடிவெடுத்துவிட்டேன்.\nஇரவு 9 மணியிலிருந்து, அச்சகத்தில் அமர்ந்து நான் எழுதிக்கொடுக்கக் கொடுக்க, ராஜாபாதர் உடனுக்குடன் அதை அச்சுக்கோத்துத் தர... இரவு 1 மணிக்கு, “போதும், கதை 12 பக்கத்துக்கு மேல் ஓடுகிறது” என்றார் அவர். “மொத்தத்தையும் அச்சுக்கோத்து முடியுங்கள். பின்னர் கேலி திருத்தும்போது குறைத்துத் தருகிறேன்” என்று ஒருவழியாகக் கதையை முடித்தேன்.\nமொத்தம் 14 பக்கங்களில் கதை நிறைவடைந்திருந்தது. தேவை 12 பக்கங்கள். தவிர, முகப்புப் பக்கமாக ஜெயராஜ் ஓவியம் + தலைப்பு என ஒரு பக்கத்தை ஒதுக்கினால், கதைக்கு 11 பக்கம்தான் இடம். கேலி திருத்தும்போதே எடிட் செய்துகொடுத்தேன்.\nஎல்லாம் முடியும்போ���ு விடியற்காலை மணி 4. அவசர அவசரமாக அதை அப்போதே தடக் தடக்கென பெரிய ராட்சத இயந்திரம் அச்சிடத் தொடங்கியது. மோனா நாவல் அட்டையோடு சேர்த்து பைண்டிங் ஆகி, கையில் ஆசிரியருக்கான இரண்டு காப்பிகள் கிடைக்கும்போது மணி 6.\nஎடுத்துக்கொண்டு நேரே அண்ணா நகருக்கு ஓடினேன். வீட்டு வாசலில் சாவி சார் காபி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரிடம் மோனா இதழ்களைக் கொடுத்தேன்.\n ராத்திரி பூரா தூங்காம இருந்திருப்பே. நாளைக்கு வா\nமுதல்நாள் சாவி சார் கோபப்பட்டுத் திட்டியதில், திரு.சி.ஆர்.கண்ணன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருந்தார்...\nஇல்லை. அப்படி எதுவும் விபரீதமாக நடக்கவில்லை. ஒருவேளை, அப்படி நடந்திருந்தால், இன்றளவும் அது என் மனசுக்குள் உறுத்திக்கொண்டே இருந்திருக்கும்.\nசரியான தேதியில் மோனா இதழைக் கொண்டு வந்தது சம்பந்தமாக ஆசிரியர் சாவி, திரு.கண்ணனிடம் எதுவுமே முதல் நாள் பேசவில்லை என்றார்கள் சக நண்பர்கள். என்னிடமும் சாவி அது சம்பந்தமாக பிறகு ஒருபோதும் பேசவில்லை.\nரமணீயன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட, திரு.கண்ணன் சாவி இதழ் பொறுப்பை மேற்கொண்டார். மோனா மாத இதழ் பொறுப்பு என் வசம் தொடர்ந்தது.\nஉதவி ஆசிரியரின் பொறுப்புகள், கடமைகள் என்னென்ன, எதை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தவர் திரு.சி.ஆர்.கண்ணன்தான். அந்த நன்றி என் மனதில் இப்போதும் உண்டு\nஉதவி ஆசிரியரின் பொறுப்புகள், கடமைகள் என்னென்ன, எதை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தவர் திரு.சி.ஆர்.கண்ணன்தான். அந்த நன்றி என் மனதில் இப்போதும் உண்டு\nநன்றி மறப்பது நன்றன்று இல்லைங்களா ரவி சார்\nவிடிய விடிய கதை எழுதின கதை சூப்பர். அப்படி வேலை பாக்கிறதே செம த்ரில்.\n* ‘நன்றி மறப்பது நன்றன்று’ அது சரிதான். அந்தக் குறளின் அடுத்த வரி ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. அந்த வரி எனக்குப் பொருந்தவில்லையே சிவா, அதற்காக வருத்தப்படுகிறேன், உண்மையிலேயே\nவிடிய விடிய கதை எழுதின கதை மட்டும் சூப்பர் இல்லை; அந்தக் கதையே ஏனோதானோவாக இல்லாமல் சூப்பர் கதை என என் குரு சாவி வாயால் பாராட்டப்பட்டது. நேரம் கிடைக்கும்போது அதைப் பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் சிவா.\n* உண்மையில்-லேயே சில அனுபவங்கள் அருமையானவைதான் லதானந்த்ஜி ஆனால், அதன் அருமை, அதை அனுபவிக்கும்போது தெரிவதில்லை என்பதுதான் கஷ்டம்\nஉங்கள் அஞ்சலிக் குறிப்பு எனக்குச் சில பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது.\nதிரு. சி.ஆர்.கே., ஒரு தலைமுறையின் இடப்பெயர்ச்சிக் காலத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் கல்கியில் சினிமா விமரிசனம் எழுதப் போன சமயம், அவர் அங்கே எழுதிக்கொண்டிருந்தார். அவரை நகர்த்திவிட்டுத்தான் என்னை அந்த இடத்தில் சொருகினார்கள்.\nசி.ஆர்.கேவுக்கு என் எழுத்து பிடிக்கும். ஆனாலும் நான் கல்கியில் இருந்தவரை என்னிடம் எப்போதும் செல்லமாக முறைத்துக்கொண்டேதான் இருப்பார்.\nநான் இல்லாதுபோயிருந்தாலும் வேறு யாருக்கேனும் சினிமா விமரிசனம் எழுதும் பணி மாற்றித் தரப்பட்டிருக்கும் என்கிற உண்மை அவருக்கு விளங்கச் சற்று அவகாசம் எடுத்தது.\nஅதுவரை எனக்குத்தான் மிகவும் தர்மசங்கடம். உங்களது இப்பதிவைப் படித்ததும் அவசர அவசரமாகத் தேடி எஸ். சங்கரநாராயணனின் ‘கவாஸ்கர்’ சிறுகதையை ஒருதரம் படித்துப் பார்த்தேன்.\nநீங்களும் படிக்கலாம். சி.ஆர்.கே. ஒரு கவாஸ்கர்.\nஅனுபவங்கள் அனுபவிப்பதை விட அசைபோடும் போது மிகவும் ருசிக்கும்..\nதிரு. ராகவன், தங்களின் பின்னூட்டம் படித்து எனக்குச் சற்று ஆறுதல். அப்போது சிறுவனான என்னை வைத்துக்கொண்டே ஆசிரியர் சாவி திரு.கண்ணனைத் திட்டும்போது எனக்குத் தர்மசங்கடமாக இருக்கும், ஏதோ நான்தான் அதற்குக் காரணம்போல குறிப்பிட்ட தேதியில் நான் மோனா இதழைக் கொண்டு வந்ததும், சாவி சார் எதுவும் சொல்லவில்லை என்றாலும்கூட, திரு.கண்ணனுக்கு அது ஒரு அதிர்ச்சிதான் குறிப்பிட்ட தேதியில் நான் மோனா இதழைக் கொண்டு வந்ததும், சாவி சார் எதுவும் சொல்லவில்லை என்றாலும்கூட, திரு.கண்ணனுக்கு அது ஒரு அதிர்ச்சிதான் அது முதலே சாவி சாருக்கும் கண்ணனுக்கும் டெர்ம்ஸ் சரியில்லாமல் போய்விட்டது. அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் கண்ணன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனார். எனக்கு அதில் வருத்தம்தான்.நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல், அங்கே (சாவியில்) நான் இல்லையென்றாலும் வேறு யாருக்காவது அந்தப் பணி மாற்றித் தரப்பட்டிருக்கும் என்றுதான் இப்போது தோன்றுகிறது.கவாஸ்கர் கதையை அவசியம் படிக்கிறேன்.\n* திரு. வண்ணத்துப்பூச்சி, நான் கடினமான உழைப்பாளியோ என்னவோ, சின்ஸியர் உழைப்பாளி அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும், அந்தப் பெருமை எனக்கே உண்டு\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nசி.ஆர்.கண்ணன் - சில நினைவுகள்\nஇது சரியான தேர்வு அல்ல\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/just-in-2-surprises-on-the-way-for-nayanthara-fans/", "date_download": "2019-05-22T17:58:47Z", "digest": "sha1:GYGOKOYTMLJ4QAF2Z3MEMEBG4QXU7NFV", "length": 3859, "nlines": 115, "source_domain": "www.cineicons.com", "title": "JUST IN: 2 SURPRISES ON THE WAY FOR NAYANTHARA FANS! – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6861.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T17:46:40Z", "digest": "sha1:TSTACNUQTEIODTSAFXISYBF3TTXESI6V", "length": 18835, "nlines": 42, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிக்கோ தமிழ் கனிக்கோ [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > கவிக்கோ தமிழ் கனிக்கோ\nView Full Version : கவிக்கோ தமிழ் கனிக்கோ\nமதுரை மண் வீரம் செறிந்தது; அங்குப் பிறந்த சிறுவன் அப்துல் ரகுமானின் மனமோ காதல் கொண்டு அலைந்தது. அது, தமிழ்க் காதல் ஆனால், இவரது தாய்மொழியோ உருது.\nஅப்துல் ரகுமானின் பரம்பரையே கவிதைப் பரம்பரை. இவரது தந்தை சய்யித் அஹமத். உருதுவில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். தாய் ஜைனப் பேகம். தாத்தா சய்யித் அஷ்ரஃப் உருது மற்றும் பாரசீக மொழிகளிலும் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். அந்தக் கவிதை ரத்தம் இவருக்குள்ளும் ஓடியது.\nமதுரை _ கீழச்சந்தைப் பேட்டையில் வைகைக் கரையை ஒட்டி வீடு. வற்றிப் போனாலும் வற்றாத ஜீவ கற்பனைளை இவருக்குள் விதைத்தது. வைகை நதிக்கரையில் நாகரிகம் வளரும்; கவிதை\nஅப்துல் ரகுமானின் வீட்டுக்கு அருகில் ஒரு சேரி உண்டு. குறவன் குறத்தி நடனம் ஆடும் குழு ஒன்று அங்கிருந்தது. அவர்களது நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் போய் விடுவார். நடனத்தை விட அவர்கள் பாடும் பாடல்களின் மீது தான் இவரது கவனம். காரணம், அந்தப் பாடல்கள் காவடிச் சிந்து வடிவத்தில் அமைந்தவை. அந்தச் சந்தம், இவர் மனதை மயக்கியது. இலக்கணம் தெரியாத சிறு வயதிலேயே, அது போல் எழுத முயன்றார். வெற்றியும் பெற்றார்.\nஉயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், கல்லூரி செல்ல இவருக்கு விருப்பமில்லை. தனது சித்தப்பா கடையில் அமர்ந்து வணிகம் செய்து கொண்டிருந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் தமிழை மட்டுமே சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பதையறிந்த அப்துல் ரகுமானுக்குப் பலத்த மகிழ்ச்சி. தமிழ்ப் படிப்பதற்காகவே கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் பயின்ற தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் அவரது தமிழ்ப் பசியைப் போக்கவில்லை; அதிகரிக்கச் செய்தன.\nஇங்கு இவர் கற்ற யாப்பருங்கலக் காரிகை, மரபுக் கவிதையில் இவர் மகுடம் சூட்டக் காரணமானது. யாப்பிலக்கணத்தைக் கற்பித்தவர், தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார்.\nதமிழில் கம்பனும் கம்பதாசனும் சுரதாவும் இவர் மனம் கவர்ந்த கவிஞர்கள். கம்பனின் கவிதைச் சந்தம். இவர் மனதுடன் சொந்தம் கொண்டாடின. கவிதையின் உட்பொருள் மனதைக் கிறங்கடித்தன. இலக்கணமும் கற்பனையும் சம விகிதத்தில் கலந்திருந்த அந்தக் கவிதைகள் போல், தானும் எழுத ஆரம்பித்தார்.\nஇடைநிலைப் படிப்பு முடித்து இளங்கலை வகுப்பு. தமிழையே சிறப்புப் பாடமாக எடுத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழிலக்கியம் தவிர, ஆங்கில இலக்கியத்தின் மீதும் காதல் வந்தது. ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்களின் கவிதைகள் மனசுக்குப் புதிய ருசியையும் உணர்வையும் ஊட்டின. கற்பனைகளில் புதிய ரசாயன மாற்றமும், அயல் மகரந்தச் சேர்க்கையும் நடந்தது.\nகல்லூரியில் நடந்த கவிதைப் போட்டிகளில் எப்போதும் இவருக்குத் தான் முதல் பரிசு. தீவிர மரபுக் கவிஞராக இருந்த அதுப்ல் ரகுமான், முதுகலைப் படிக்கும் போது, வசனக் கவிதையின் கவர்ச்சி��்கு ஆளானார். அப்போது, இவர் படித்த நூல்களே இதற்குக் காரணம்.\nபாரசீகக் கவிஞர் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்)யின் கவிதைகளும் இக்பாலின் கவிதைகளும் தாகூர், கலீல் ஜிப்ரான் கவிதைகளும் அவரைப் புது உலகுக்கு அழைத்துச் சென்றன. வசன வடிவில் ஒப்பனைகளற்று இருந்த அவற்றைப் போல அவரும் எழுத ஆரம்பித்தார்.\nஇந்தச் சூழலில், சர்ரியலிசம் இவரது மனதுக்குள் குடி கொண்டது. சர்ரியலிச அடிப்படையில் சோதனை முயற்சியாகப் பல கவிதைகள் புனைந்தார். இவரது முதல் கவிதைத் தொகுதியான �பால்வீதி�யில் இடம் பெற்றிருக்கும் பல கவிதைகள் சர்ரியலிச விதையில் எழுந்த மலர்கள். எல்லாமே தமிழுக்குப் புதியவை.\nஅந்தக் காலத்தில் மதுரை தியாகராசர் கல்லூரி அரசியல், இலக்கியப் பாசறையாகத் திகழ்ந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மிக முக்கியமானவர்களை உற்பத்தி செய்த இடமும் இந்தக் கல்லூரிதான்.\nவிருநகர் பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, பழ. நெடுமாறன், நா.காமராசன், இன்குலாப், மீரா, சாலமன் பாப்பையா, ஏ.எஸ்.பிரகாசம் போன்றவர்கள் இவரது கல்லூரி நண்பர்கள்.\nமுதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்தது. இவரது, வகுப்பு என்றால், மாணவர்கள் தவமிருப்பார்கள். சுவையான விஷயங்களைப் புதுப்புது விதமாகக் கூறுவார். ஒரு மணி நேர வகுப்புக்காக நான்கு மணி நேரத்தைக் கூட தயாரிப்புக்காகச் செலவிடுவார். அவரது உழைப்புக்குப் பலனிருந்தது. கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்துக்குள்ளேயே� இவர் புகழ் கல்லூரியிலும் வெளியிலும் பரவலானது.\nமற்ற வகுப்புகளில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள், இவர் வகுப்பில் மகுடி நாகமாய் மயங்கிக் கிடந்தார்கள். மற்ற வகுப்பு மாணவர்களும் இவர் பாடம் நடதுத்ம் போது, வந்து அமர ஆரம்பித்தனர். பிறகு, பேராசிரியர்களே கூட வரத் தொடங்கினார்கள்.\nகலைஞர் மீது இவருக்குத் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் உண்டு. மதுரை எழுத்தாளர் மன்றம் 11.6.1967_ல் ஒரு கவியரங்கம் நடத்தியது. வகுத்தல் என்ற தலைப்பில் அப்துல் ரகுமான் அதில் கவிதை பாடினார். விழாவுக்குச் சிறப்புரையாற்ற வந்த கலைஞர், அப்துல் ரகுமான அருகில் அழைத்துக் கவிதையைப் பாராட்டினார். இது நடந்து சில மாதங்கள் கழித்து சென்னயில் நடந்த அண்ணா கவியரங்கில் அப்துல் ��குமானும் கலந்து கொள்ள வேண்டுமென்று கலைஞர் அழைப்பு விடுத்தார்.\nஅந்தக் கவியரங்கில் அப்துல் ரகுமானின் கவிதைக்கு நல்ல வரவேற்பு. அதன்பிறகு நடந்த ஒவ்வொரு அண்ணா கவியரங்கமும் அப்துல் ரகுமான் இல்லாமல் நடந்ததில்லை. தன் தலைமையில் நடக்கும் கவியரங்கம் எதிலும் அப்துல் ரகுமானைத் தவிர்க்க மாட்டார் கலைஞர்.\nஅவரே ஒரு மேடையில் �அப்துல் ரகுமான் என் சபையின் ஆஸ்தானக் கவிஞர்� என்று குறிப்பிட்டார்.\nஇவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம். வாணியம்பாடி தொகுதியில் நிற்கச் சொல்லி வலியுறுத்தியதுண்டு. �எனக்கு அரசியல் வேண்டாம். உங்கள் அன்பு மட்டும் போதும்� என்று ஒதுங்கிக் கொண்டார்.\nதிரைப்படப் பாடல் எழுத வைக்கப் பலரும் முயன்றனர். ஆனால், இவர் நழுவிக்கொண்டே வந்தார். காரணம், அங்குச் சுதந்திரமாக எழுத முடியாதென்பதுதான். பட்டிமன்றப் பேச்சாளர் சத்தியசீலன் இயக்குவதாக இருந்த ஒரு படத்தில், இவரைப் பாட்டெழுதச் சொன்னார். முழுக் கதையையும் கூறி, �எங்கள் தலையீடு இருக்காது. உங்கள் விருப்பம் போல் சுதந்திரமாக எழுதிக் கொடுங்கள். நாங்கள் மெட்டுப் போட்டுக் கொள்கிறோம்� என்றார்.\nஇவர் இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். ஒரு பாடலின் பல்லவி:\nஉன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா\nபாடலைக் கேட்ட சவுண்ட் இன்ஜினீயர், �முதல் பாடல் ரெக்கார்டிங்கிலேயே சாபம்னு வருதே� என்று இழுத்தார். �அப்படின்னா இதை ரெண்டாவது பாடலா பதிவு செய்யுங்கள்� என்றார் கவிஞர் அமைதியாக.\nஇசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா, �கண்ணியமான வித்தியாசமான பாடல்� என்று பாராட்டினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.\n�சினிமா பல மூட நம்பிக்கைகள் கொண்ட உலகம். அங்கு பெரிய படிப்பு தேவையில்லை. உயர்ந்த விஷயங்கள எழுத முடியாது. எழுதினாலும் யாராவது அதை மாற்றச் சொல்வார்கள். அங்கு எனக்குச் சரிப்பட்டு வராது� என்கிறார் அப்ல்ரகுமான்.\nவாணியம்பாடியில் முப்பது வருடங்கள் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிபுரிந்து ஐந்து ஆண்டுகள் சேவைக்காலம் இருக்கும் போதே, 1991_ல் விருப்ப ஓய்வு வாங்கிவிட்டார். கல்லூரிப் பணி, படைப்புப் பணிக்கு இடையூறாக இருந்ததே காரணம். இவரது கம்பீரத் தேன் தமிழுக்காக சாகித்ய அகாதெமி உட்பட ஏராளமான விருதுகளும், பரிசுகளும் தேடிவந்���ன.\nஹோமரின் �இலியத்�, தாந்தேவின் �டிவன் காமெடி�, கதேவின் �ஃபாஸ்ட்�, ஷேக்ஸ்பியர் எழுதிய பல நல்ல நாடகங்கள் போன்று உலகளவில் பேசும் விதமாகத் தமிழில் எந்தப் படைப்பும் இல்லையே என்ற ஆறாத வருத்தம் இவருக்குண்டு.\n�தமிழ்ப்படைப்புகள உலகம் போற்றும்படிச் செய்ய வேண்டும். அந்த வகையில், பெருங்காப்பியம் ஒன்றைப் படைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான தகவல்களத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். உலகம் வியக்கும் உலகளாவிய ஒரு மனித நேயப் படப்பாக அது இருக்கும். அதற்கான நேரத்தைத் தான் என்னால் ஒதுக்கிக் கொள்ள முடியவில்லை� என்கிறார் அப்துல் ரகுமான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/18227.html", "date_download": "2019-05-22T16:34:59Z", "digest": "sha1:3VI243YIUIERXKXFW2LM224XS5LPQFN4", "length": 9929, "nlines": 160, "source_domain": "www.yarldeepam.com", "title": "பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளபோவது இவர்கள் தானா! லிஸ்ட் இதோ - Yarldeepam News", "raw_content": "\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளபோவது இவர்கள் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியை யாராலும் மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்த ஒன்று. ஹிந்தியில் தொடங்கி கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் நடத்தி வருகிறது.\nதமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 3 வது சீசனை எட்டவுள்ளது. அண்மைகாலமாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 பற்றி தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.\nசீசன் 1 ஐ தொடர்ந்து மீண்டும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதில் கீழே குறிப்பிட்டவர்கள் கலந்துகொள்ள போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்முறை Commoner யாரும் இல்லை என சொல்லப்படுகிறது.\nட்ரெண்ட் ஆகும் ஐஸ்வர்யா ராய் மகளின் நடன வீடியோ\nநடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும்…\nதன் ரசிகர்களால் அஜித் கடும் அப்செட், என்ன தான் தீர்வு\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nவாக்கு சாவடியில் தாக்கப்பட்ட தல அஜித் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும்…\nஅடித்து நொறுக்கிய காஞ்சனா 3 முதல் நாள் வசூல், எ��்தனையாவது இடம் தெரியுமா\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஓட்டுப் போட வந்த இடத்தில் அஜித் செய்த செயல் குவியும் வாழ்த்துக்கள்\nதலைவலி மேல் தலைவலி ஷங்கருக்கு, பாவம் தாங்க\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nட்ரெண்ட் ஆகும் ஐஸ்வர்யா ராய் மகளின் நடன வீடியோ\nநடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..\nதன் ரசிகர்களால் அஜித் கடும் அப்செட், என்ன தான் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-s-list-18-candidates-out-251390.html", "date_download": "2019-05-22T17:54:10Z", "digest": "sha1:UKQFY7X5HZFOPTUEPAC44DLCZAKOPQSL", "length": 16291, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "18 வேட்பாளர்களை கொண்ட தேமுதிக 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்- விஜயகாந்த் பெயர் இல்லை! | DMDK's List of 18 Candidates Out - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n4 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n1 hr ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n2 hrs ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n3 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் ���ள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18 வேட்பாளர்களை கொண்ட தேமுதிக 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்- விஜயகாந்த் பெயர் இல்லை\nசென்னை: 18 வேட்பாளர்களைக் கொண்ட தேமுதிகவின் 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 93 வேட்பாளர்களை தேமுதிக அறிவித்துள்ளது.\nதேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட பட்டியலில் 5 வேட்பாளர்களும், 2-ம் கட்ட பட்டியலில் 10 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.\nஇதைத் தொடர்ந்து 3-ம் கட்ட பட்டியலில் 25 வேட்பாளர்களும். 4-ம் கட்ட பட்டியலில் 35 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் இன்று 18 வேட்பாளர்களைக் கொண்ட 5-ம் கட்ட பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார்.\n5-ம் கட்ட பட்டியல்: 18 வேட்பாளர்கள்\n5.மதுரை மத்தியம் - டி.சிவமுத்துக்குமார்\n6.ராமநாதபுரம் - சிங்கை ஜின்னா\n8.மதுரை வடக்கு - எஸ்.முஜிபூர் ரஹ்மான்\n9.கடையநல்லூர் - எஸ்.கோதை மாரியப்பன்\n10.தியாகராய நகர் - வி.குமார்\n13.ஏற்காடு (ப.கு) - கே.சி.குமார்\n18 வேட்பாளர்களை கொண்ட #தேமுதிக 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு #DMDK pic.twitter.com/WenIelOltT\nஇதுவரை மொத்தம் தேமுதிகவின் 93 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு - வீடியோ\nஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு- வீடியோ\nசட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது: ஜி.கே.வாசன் - வீடியோ\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை- வீடியோ\nகரூர் மாவட்டத்தில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு - வீடியோ\nமனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின் - வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் திருப்பூரில் வாக்குப்பதிவில் தாமதம் - வீடியோ\nஅன்புமணி முதல்வராவது உறுதி: ராமதாஸ் நம்பிக்கை - வீடியோ\nம.ந.கூட்டணிக்கு ஆதரவு: விவசாய சங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு - வீடியோ\nஅதிமுக த���ர்தல் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்: பிரகாஷ் ஜவடேகர் - வீடியோ\nஜெ.வை எதிர்க்கும் வசந்தி தேவி, வானூரை வெல்வாரா ரவிக்குமார்... வி.சி.க. வேட்பாளர்கள் பயோடேட்டா\nசூப்பர் சீனியர்கள் முதல் முதல் முறை வேட்பாளர்கள் வரை.. தமாகா வேட்பாளர்கள் பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly elections 2016 dmdk sim card தமிழக சட்டசபை தேர்தல் 2016 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு\nதேர்தல் ஆணையம் செய்த பெரிய தப்பு.. போட்டோ போட்டு சுட்டிக் காட்டும் லாலு மகன்\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/04/23_71.html", "date_download": "2019-05-22T17:17:13Z", "digest": "sha1:IXSMBAPKME5GFBXF5BGSHM722DDULSBJ", "length": 6015, "nlines": 85, "source_domain": "www.karaitivu.org", "title": "23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu 23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\nகாரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக வருடாவருடம் நடாத்திவரும் மாபெரும் கலாசார விளையாட்டு விழா இம்முறையும் சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமளிகையின் அனுசரனயுடன் சிறப்பாக இடம்பெற்றது இப்போடியின் மலைநிகலழ்வுகள் கழக தலைவர் திரு.L.சுரேஷ் தலைமையில் ஆரம்பமானது இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ .கவீந்திரன் கோடிஸ்வரன் கலந்து கொண்டார் மேலும் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருV.ஜெகதீசன் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உருபினர்களும் மற்றும் கழக போசகர்கள் மற்றும் பல அதிதியாகளும் கலந்து சிறப்பித்தனர். இதன் போது பல கலாசார விளையாட்டுகள் இடம்பெற்றது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/07/blog-post_19.html", "date_download": "2019-05-22T16:53:57Z", "digest": "sha1:VDVQVJX7MXYUCYINHB6PECLV3XFB6XHA", "length": 31486, "nlines": 160, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: கண்ணன் எத்தனைக் கண்ணனடி!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nசாவி வார இதழில் எனக்கு சீனியராக இருந்த திரு. கண்ணன் அவர்களைப் பற்றிய பதிவை எழுதிய அன்றைக்கு, என்னோடு எத்தனைக் கண்ணன்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சும்மா தமாஷாக யோசித்துப் பார்த்தேன்.\nவிகடன் நிர்வாக ஆசிரியர். என்னைவிடக் குறைந்தபட்சம் 20 வயதாவது இளையவராக இருப்பார் என்று நினைக்கிறேன். பழகுவதற்கு மிக இனிமையானவர். அதே சமயம், விகடன் பணிகள் என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர். விகடன் பரிசீலனைக்கு வரும் படைப்புகள் சிலவற்றின் தரத்தில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பிரசுரிக்கலாம் என்று நினைப்பவன் நான். புதிய படைப்பாளியை ஊக்குவிப்போமே என்கிற நல்ல எண்ணம்தான். ஆனால், தரத்தில் குறைவு என்று தெரிந்தால், அதை உதவி ஆசிரியர்களிடம் கொடுத்து சரி செய்யச் சொல்வார் கண்ணன். அப்படியும் திருப்தியாக வரவில்லை என்றால், அது எத்தனைப் பிரபல படைப்பாளியினுடையதாக இருந்தாலும், அந்தப் படைப்பை தாட்சண்யமின்றி நிராகரித்துவிடுவார். ஆனந்த விகடன் இதழ் தரமானதாக வந்துகொண்டிருப்பதில் பெரும்பங்கு கண்ணனைத்தான் சாரும். இளம் வயதில், ஒரு படைப்பை எடை போட்டுத் தேர்ந்தெடுக்கிற திறனும், தரமாக இல்லையெனில் கொஞ்சமும் தயங்காமல் நிராகரிக்கிற திறனும் இருப்பது வியப்புக்குரியது; போற்றத்தக்கது.\nசாவியில் பணியாற்றிய காலத்தில் நான்கூட அப்படித்தான் இருந்தேன். ஆசிரியர் சாவி இருக்கிற தைரியத்தில், பிரபல படைப்பாளிகள் சிலரின் படைப்புகளை நிராகரித்திருக்கிறேன். அதற்காக அவர்கள் என்னைப் பற்றி சாவி அவர்களிடமே புகார் செய்ய, பிரபலம் என்பதற்காக சாவி சார் அவர்கள் பக்கம் சாராமல், என் பக்கம்தான் நின்றார். அவற்றைப் பற்றிப் பின்னர் சமயம் வரும்போது விரிவாக எழுதுகிறேன்.\nஎன் இரண்டாவது தங்கையின் இரண்டாவது மகன். ப்ளஸ் டூ படிக்கிறான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே, “என்ன மாமா, எப்படி இருக்கே லைஃபெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு மிஸஸ் உடம்பு ஒண்ணுமில்லாம இருக்காங்களா” என்றெல்லாம் பெரிய மனுஷத்தனமாக விசாரித்தவன். ஸ்போர்ட்ஸில் நாட்டமுள்ளவன். படிப்பிலும் கெட்டிக்காரன். மகா துறுதுறுப்பும், பழகினால் யாருடனும் ஒட்டிக் கொள்கிற குணமும் உள்ளவன்.\nஐந்தாறு வயதுக் குழந்தையாக இருந்தபோது, வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறி விளையாடி, அங்கிருந்து தலைகுப்புற வெளியே தவறி விழுந்து, டிரெயினேஜில் தலைகீழாய்ப் போய்ச் சிக்கிக்கொண்டு, மண்டை உடைந்து, மகா பயங்கரமாகி, அவனைப் பிழைக்க வைப்பதே பெரும் பாடாகிவிட்டது.\nவிழுப்புரத்தில், நான் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வீட்டின் இன்னொரு போர்ஷனில் சுந்தரம் ஐயர் என்பவர் குடியிருந்தார். அவரின் மூத்த பிள்ளைதான் கண்ணன். அவரின் தம்பி சிவராமகிருஷ்ணன். எம்.ஜி.ஆர். ரசிகர். சிவாஜி ரசிகனாக இருந்த என்னை வற்புறுத்தி எம்.ஜி.ஆர். படத்துக்கு அழைத்துப் போவார். முதன்முதல் நான் பார்த்த எம்.ஜி.ஆர். படம் ‘பறக்கும் பாவை’. அதற்கு அழைத்துக்கொண்டு போய் என்னைப் படம் பார்க்கவைத்தவர் சிவராம கிருஷ்ணன்தான். அதன்பின் பல எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துப் போய், எம்.ஜி.ஆர். படங்களையும் ரசிக்க வைத்தவர் அவர்.\nசரி, கண்ணனுக்கு வருவோம். கண்ணன் அவரின் அண்ணன். சென்னை, கற்பகம் ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டு இருந்தார். ஆண்டுக்கு ஒரு முறை விழுப்புரம் வருவார். தேங்காய் சீனிவாசனுடன், நாகேஷுடன், ஐசரி வேலனுடன், வி.கே.ராமசாமியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையெல்லாம் என்னிடம் காட்டி பிரமிப்பில் ஆழ்த்துவார். அவர்களும் அவரும் மட்டும் இருக்கிற படங்கள் அல்ல அவை. அந்த நடிகரைச் சுற்றி நட்பு வட்டம் போல் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். அவர்களில் ஒருவராக இந்தக் கண்ணனும் இருப்பார்.\nநிறையப் படங்களில் நடித்திருப்பதாகச் சொல்லி, அந்தப் படம் வந்தால் கட்டாயம் பார்க்கும்படி சொல்வார். எந்தக் காட்சியில் யாராக தான் வருகிறார் என்பதையும் குறித்துக் கொடுப்பார். ‘வாயில்லாப் பூச்சி’ என்று ஒரு படத்தில் ஜெய்சங்கரோடு தான் வருகிற காட்சிகள் நிறைய என்று சொன்னார். அதற்காகவே அந்தப் படத்தைப் பார்த்தேன். இரண்டு மூன்று இடங்களில் அவரைக் கண்டுபிடித்துவிட்டதில் ஏக சந்தோஷம் எனக்கு.\n‘இரும்புத் திரை’ என்ற படத்தில், ஒரு காட்சியில் கூலித் தொழிலாளர்கள் வரிசையில் நின்று கூலி வாங்குகிற காட்சியில் இவரும் ஒருவராக நின்றிருப்பார். பின்பு அதே படத்தில் வேறு ஒரு காட்சியில், ‘சார், போஸ்ட்’ என்று சொல்லி தபால் கொடுப்பார். பின்பு வேறு ஒரு காட்சியில், ஒரு துணிக்கடையிலிருந்து கஸ்டமர் போல வெளியே வருவார்.\nஅந்தப் படத்தில், சிவாஜி இருக்கும் அறையில் இவர் அமர்ந்து ஏதோ டைப் அடித்துக்கொண்டு இருப்பார். சிவாஜி இவர் சொந்தப் பெயரைச் சொல்லி அழைத்து, ‘கண்ணன், அவர் வந்தா என்னை அங்கே வந்து பார்க்கச் சொல்லிடுங்க’ என்று ஏதோ சொல்லிவிட்டுப் போவார். எனக்குத் தெரிந்து கண்ணன் பளிச்சென்று தெரிந்த காட்சி இது மட்டும்தான்\nசென்னை, அசோக் நகரில் நான் சுமார் பதினைந்து வருடங்களாகக் குடியிருக்கும் வீட்டு ஓனர் ஓர் இஸ்லாமியர். அவரும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே எங்களிடம் அன்பு கொண்டவர்கள். அவரது கடையில் வேலை செய்கிற பையன் பெயர் கண்ணன். அவனுக்குச் சொந்த ஊர் சென்னை இல்லை. கம்பமோ, தேனியோ அடிக்கடி அவன் தன் முதலாளியிடம் கோபித்துக்கொண்டு இனி வரவே போவதில்லை என்று சொல்லிவிட்டு, ஊருக்குப் போய்விடுவான். ஆனால், சில மாதங்கள் கழித்து அவனாகவே வந்துவிடுவான். இவர்களும் மறுக்காமல் அவனை வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.\nஒருமுறை, டிரைசைக்கிளில் அந்தப் பையன் கடை விஷயமாகப் போய்க்கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டு, தகவல் தெரிந்ததும் கடை ஓனரின் பெரிய பையன் ஓடிப் போய்ப் பார்த்தார். மயங்கிக் கிடந்த அவனை ஆட்டோவில் போட்டுக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். பதினைந்து நாளுக்கு மேலாயிற்று அந்த��் பையன் டிஸ்சார்ஜ் ஆக. அதுவரைக்கும் அந்தப் பெரிய பையன்தான் கடைக்கும் ஆஸ்பத்திரிக்குமாக ஓடிக்கொண்டு இருந்தார்.\nகண்ணன் உடம்பு பூரண குணமானதும், தான் இனி ஊருக்குப் போய் பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் இனி நிஜமாகவே வரமாட்டான் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அடுத்த ஏழெட்டு மாதத்தில் வந்துவிட்டான் - புதுப் பெண்டாட்டியோடு அந்தப் பெண் அவர்கள் வீட்டில் வேலை செய்ய, அவன் பழையபடி கடையில் வேலை செய்துகொண்டு இருக்கிறான்.\nஅவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, ‘எங்கிருந்தோ வந்தான் கண்ணன்...’ பாட்டுதான் ஞாபகத்துக்கு வரும்.\nநான் முன்பு சங்கீதமங்கலம் என்கிற கிராமத்தில் வசித்தேன். அங்கே ஊர்க்கார நண்பர் ஒருவர் கண்ணன் என்ற பெயரில் எனக்கு உண்டு. ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். மற்றபடி நான் அவரோடு சேர்ந்து படித்ததில்லை; வேலை செய்ததில்லை. ஒரே ஊர்க்காரர். அவ்வளவுதான். சேர்ந்து அரட்டை அடித்திருக்கிறோம். கடையில் டீ குடித்திருக்கிறோம். அருகில் உள்ள அனந்தபுரம் தியேட்டரில் (பனமலை குமரன் என்று அந்தத் தியேட்டருக்குப் பெயர்) சினிமா பார்த்திருக்கிறோம்.\nஎனக்கு முகங்களையும் பெயர்களையும் தொடர்புபடுத்தி நினைவுக்குக் கொண்டு வருவதில் பிரச்னை உண்டு. நன்கு பழகிய ஒருவரை முற்றிலும் வேறு ஒரு இடத்தில், வேறு ஒரு சூழ்நிலையில் பார்த்தால், அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்குமே தவிர, யார் என்று சட்டென்று நினைவுக்கு வராது. இதனால் பல நண்பர்களின் கோபத்துக்கும் கடுப்புக்கும் ஆளாகியிருக்கிறேன்.\nவிழுப்புரத்தில் இருந்தபோது, ஒரு விபத்தில் எனக்குக் கை ஒடிந்துபோய்விட்டது. அதற்காக அம்மாவுடன் சென்று கடலூர் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மாவுக் கட்டு போட்டுக்கொண்டு வந்தேன். மாதமொரு முறை போய், கட்டு மாற்றி வரவேண்டும். இப்படியாக எலும்பு ஒன்று கூடும் வரையில் இரண்டு மூன்று மாதம் தொடர்ந்து கடலூர் போய் வரவேண்டியிருந்தது.\nஅப்படி ஒரு முறை அம்மாவுடன் கடலூர் போய்விட்டுத் திரும்பி பஸ் ஸ்டாண்டு வரும் வழியில், எதிரே ஒருவர் எதிர்ப்பட்டார். “என்ன ரவி, என்ன ஆச்சு” என்று விசாரித்தார். சொன்னேன். அவர் யார் என்று தெரியவில்லை.\n” என்று கேட்டார் அம்மா. “தெரியாது” என்று சொன்னால், அந்த நபர் மனம் புண்படப் போகிறாரே என்று, அம்மாவின் கேள்வி காதில் விழாதது போல் அந்த நண்பருடன் பேச்சுக்கொடுத்தேன். அவரைப் பற்றிய ஏதாவது குறிப்பு அவர் வாயிலிருந்தே வந்தால், அதை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்துவிட முடியாதா என்ற நப்பாசை எனக்கு.\nஅவரோ, “அம்மா கேட்கறாங்க இல்லே, சொல்லு ரவி\nஅம்மா விடாமல், “யாருடா இது உன் கூடப் படிக்கிற ஃப்ரெண்டா உன் கூடப் படிக்கிற ஃப்ரெண்டா இவரும் விழுப்புரமா” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தார்.\n” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, அவரிடம், “ம்... அப்புறம்... எப்படி இருக்கீங்க அங்கே எல்லாரும் சௌக்கியமா\n“முதல்ல அம்மா கேட்டதுக்கு நான் யாருன்னு சொல்லு ரவி” என்றார் அவர் விடாப்பிடியாக. அம்மாவும் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், ஆர்வம் மேலிட, “யார் ரவி இது” என்றார் அவர் விடாப்பிடியாக. அம்மாவும் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், ஆர்வம் மேலிட, “யார் ரவி இது சொல்லேன்\nதர்மசங்கடமான நிலையில், “தெரியவில்லை” என்று முனகலாகச் சொன்னேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “இவ்வளவுதானா ரவி நீ ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கொடுக்கிற மரியாதை\n“நீங்கதான் சொல்லுங்களேன்” என்றார் அம்மா அவரிடம். “உங்க பையனுக்கே அப்புறம் ஞாபகம் வந்தா சொல்லச் சொல்லிக் கேட்டுக்குங்க” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.\nஅப்புறம் ரொம்ப நாட்கள், நாட்களென்ன, மாதங்கள்... அவர் யாரென்ற கேள்வியே என் மனதில் சுற்றிச் சுழன்றுகொண்டு இருந்தது. ஊஹூம்... ஞாபகத்துக்கு வரவே இல்லை.\nஅதன் பிறகு, பல வருடங்கள் கழித்து நான் சென்னை வந்து செட்டிலான பிறகு, ஒரு நாள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தபோது, சம்பந்தமே இல்லாமல் அவரைப் பற்றிய நினைவும், கூடவே சட்டென்று கடலூர் சம்பவமும் அடுத்தடுத்து ஞாபகத்துக்கு வந்து, ‘அடடா அந்தக் கண்ணன்தானா அன்றைக்குக் கடலூரில் எதிர்ப்பட்டவர் அந்தக் கண்ணன்தானா அன்றைக்குக் கடலூரில் எதிர்ப்பட்டவர்’ என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nமாம்பலத்தில் என் அம்மாவுடைய சித்தி வீடு இருந்தது. அந்தச் சித்தப்பா பெயர் மார்க்கபந்து சாஸ்திரிகள். அவர் வீட்டில் தங்கியிருந்தபோதுதான், நண்பர் மார்க்கபந்து என்னை முதன்முதலில் தேடி வந்து பார்த்தார். இன்றளவும் ���ுடும்ப நண்பராக இருக்கிறார்.\nஅந்த மார்க்கபந்து சித்தப்பா பையன் பெயர் கண்ணன். என்னை விட இரண்டு மூன்று வயது பெரியவராக இருப்பார். எனக்குத் தெரிந்து எங்கள் உறவினர்களில் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரே நபர் இந்தக் கண்ணன்தான். அவருடைய பெண்ணுக்குத் திருமணமாகி இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கிறாள்.\nஇந்தக் கண்ணன் படிப்பில் படு சூரப்புலி. அப்போதெல்லாம் சட் சட்டென்று ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு அதிக சம்பளத்துக்கு மாறிவிடுவார். இப்போது எந்த வேலையிலும் இல்லாமல், விருப்ப ஓய்வு பெற்று, சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சுகமாகக் காலம் தள்ளி வருகிறார். பொழுதுபோகவேண்டுமே என்பதற்காக இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்டாக இருக்கிறார்.\nஇயக்குநர் பாண்டியராஜன் இவரின் நண்பர். நான் சென்னை வந்த புதிதில், பாண்டியராஜனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக என்னைச் சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லி, கடிதம் கொடுத்து, அப்போது சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டிலிருந்த அவரது வீட்டுக்கு அனுப்பினார். நானும் போய்க் காத்திருந்தேன். பாண்டியராஜனின் முதல் படம் ‘கன்னி ராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருந்த நேரம் அது. பாண்டியராஜனின் வீட்டு வாசலில் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஷூட்டிங் முடிந்து அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவரின் மனைவி சொன்னார். காபி கொடுத்தார். குடித்தேன். பிறகு, ‘அப்புறம் வந்து பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், மறுபடியும் போகவே இல்லை. நான் முதலும் கடைசியுமாக ஏறிய டைரக்டர் வீட்டுப் படி, பாண்டியராஜனின் வீட்டுப் படிதான் அதற்கு வழிவகை செய்தவர் என் மாமா முறையான கண்ணன்.\nஎன்னோடு பழகிய கண்ணன்களில் சட்டென்று என் நினைவுக்கு வந்தவர்களைப் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் சிலரும் இருக்கக்கூடும். மற்றபடி பாம்பே கண்ணன், யார் கண்ணன், ‘வேதம் புதிது’ கண்ணன், கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் பற்றியெல்லாம் இங்கு நான் குறிப்பிடவில்லை.\nUnder the sun எதை வேண்டுமானாலும் சுவாரசியமாக உங்களால் எழுதமுடியும் என்பதற்குக் கண்ணன்களே சாட்சி\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nசி.ஆர்.கண்ணன் - சில நினைவுகள்\nஇது சரியான தேர்வு அல்ல\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/107-killed-at-mecca-crane-accident/", "date_download": "2019-05-22T16:57:10Z", "digest": "sha1:B7RVWWRAJGGRHT7MMSVAVBN2K7MU2FQX", "length": 13858, "nlines": 116, "source_domain": "www.envazhi.com", "title": "மெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர் 238 | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome General மெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர் 238\nமெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர் 238\nமெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர் 238\nமெக்கா: சவுதி அரேபியா நாட்டின் புனிதத் தலமான மெக்காவில் உள்ள புகழ்பெற்ற மசூதி மீது கிரேன் விழுந்ததில் 107 பேர் பலியானார்கள். 238 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார். சம்பவ இடத்தை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.\nபடுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.\nதகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். விபத்து காரணம் குறித்து இன்னும் தகவல் ஏதும் வெளியாகவில்லை. கிரேன் எப்படி விழுந்தது என்பது பற்றி உடனடி தகவல் ஏதும் இல்லை.\nபலியானவர்களில் 9 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nவிபத்து நடந்த இடம், இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் புனிச மசூதி அமைந்துள்ள பகுதியாகும். ஹஸ் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு 1.47 மில்லியன் சதுர அடியாக இந்த வழிபாட்டு இடத்தை விஸ்தரிக்க 2011-ல் முடிவு செய்யப்பட்டது. அந்த வேலைதான் இப்போதும் நடந்து வருகிறது.\nஆண்டுதோறும் செப்டம்பர் 21 முதல் 26 வரை பல மில்லியன் மக்கள் மெக்காவுக்கு வந்து தொழுவது வழக்கம். அந்த நாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nஹஜ் பயண நேரத்தில் மெக்காவில் விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2006-ம் ஆண்டு இதே மெக்காவில் நடந்த விபத்தில் 346 பேர் பலியானார்கள். அதற்கு முன் குண்டுவெடிப்பு, தீ விபத்து, நெரிசல், ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவும் மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.\nதொடர்புக்கு: இந்தியாவில் இருப்பவர்கள் 00966125458000 / 00966125456000 என்ற எண்ணைகளையும், சவுதி அரேபியாவில் இருப்பவர்கள் 8002477786 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.\nTAGcrane accidenmt mecca கிரேன் விபத்து மெக்கா\nPrevious Postஇவர் யாரென்று தெரிகிறதா Next Postதயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க Next Postதயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க - இது தலைவர் ரஜினியின் அட்வைஸ்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவ��ட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8314.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T17:05:45Z", "digest": "sha1:2UGQYV6SXX4W6GSGVTX66FPHJJG25DEC", "length": 197926, "nlines": 1484, "source_domain": "www.tamilmantram.com", "title": "உலக கோப்பை - 2007 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > உலக கோப்பை - 2007\nமேற்கு இந்திய தீவுகளின் நடைபெறும்\nகிரிக்கெட் உலக கோப்பை - 2007 போட்டி\nபற்றிய தகவல்களை இங்கு கொடுக்கலாம்.\nஉலக கோப்பை போட்டிகள் அட்டவணை...\nஅனைத்து போட்டிகளும் இந்திய நேரம் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும்\n(ஜமைக்காவில் நடக்கும் போட்டிகள் மட்டும் 8 மணி)\nஇலவசமாக இணைய தளத்தில் பார்க்க சில தகவல்கள். சானல் நம்பர் மாறுபடலாம்.\ntvuplayer மூலமாக இலவசமாக பார்க்கலாம்... ஸ்டீரிமிங்க் நன்றாக உள்ளது. சானல் 54256\nபிளேயர் டவுன்லோடு பண்ணாமல் அப்படியே பார்க்க..\nசாப்காஸ்ட் மூலம்... சானல் மாறுபடலாம்.\nகலந்து கொள்ளும் அணி வீரர்கள் பட்டியல்\n அங்கே என்ன நேரம் விளையாடுகிறார்கள்,இந்தியாவில் என்ன நேரம் என்று தெரிந்தால் முன்னேற்பாடுகள் செய்ய ஏதுவாக இருக்கும்.\n அங்கே என்ன நேரம் விளையாடுகிறார்கள்,இந்தியாவில் என்ன நேரம் என்று தெரிந்தால் முன்னேற்பாடுகள் செய்ய ஏதுவாக இருக்க��ம்.\nஅன்பரே.. இங்கு தொடர்ந்து கொடுக்கப்படும்...\nசெட்மேக்ஸ் அலைவரிசையில் நாளை இந்தியாவிற்கு warm-up போட்டி நடைபெறுகிறது.. இந்திய நேரப்படி மாலை 7.45 மணி...\nநன்றி அறிஞர். நன்றி ஷீ.நிஷி. பலருக்கு இது பயனுள்ளதாக அமையும்.\nபிறகு அட்டவணை தமிழில் கிடைக்கும் பொழுது... பதிக்கிறேன்.\nஇந்த பதிவிலேயே உலகக்கோப்பை பற்றி விவாதிக்கலாம்.\nஇந்த பதிவிலேயே உலகக்கோப்பை பற்றி விவாதிக்கலாம்.\nஒவ்வொரு போட்டிக்கு தனித்தனியாக பதிக்காமல்... இதிலேயே.. விமர்சிக்கலாம்...\nஉலக கோப்பை பயிற்சி போட்டி : இலங்கை , இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் , தென் ஆப்ரிக்கா வெற்றி\nபிரிட்ஜ்டவுன் : உலக கோப்பை காண பயிற்சி போட்டியில் இலங்கை ,வெஸ்ட் இண்டீஸ்,இங்கிலாந்து,தென் ஆப்ரிக்க அணி கள் வெற்றி பெற்றன.விவரம் வருமாறு,9 வது உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் வரும் 13 ம் தேதி துவங்குகிறது. முதல் சுற்று போட்டிகளுக்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றன .\nதென் ஆப்ரிக்க அயர்லாந்து :தென் ஆப்ரிக்க அணி அயர்லாந்து அணியை சந்தித்தது, இதில் தென் ஆப்ரிக்க35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 192 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇங்கிலாந்து பெர்முடா: முதலில் பேட் செய்த இங்கிலாந்து 286 ரன்கள் எடுத்தது.இதனை சேஸ் செய்த பெர்முடா 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவெஸ்ட் இண்டீஸ் கென்யா : முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 268 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கென்யா 247 ரன்கள் எடுத்தது .இதனால் வெஸ்ட் இண்டீஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇலங்கை ஸ்காட்லாந்து : முதலில் பேட் செய்த இலங்கை 294 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 135 ரன்கள் எடுத்தது .இதனால் இலங்கை 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. சோனி மேக்ஸ் சேனலில் இரவு 8 மணிக்கு போட்டி ஒளிபரப்பாகிறது.\nஸ்காட்லாந்து அணி ஆட்டம் சரியில்லை...\nமற்றபடி எல்லா அணிகளும் நன்றாக பயிற்சி செய்துள்ளது.\nஇந்த முறை ஏதாவது ஒரு புதிய டீம்தான் சாம்பியனாகும் என்று நினைக்கிறேன்.\nஇங்கிலாந்து அல்லது நி��ூஜிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்கா ஆகிய் மூன்றில் ஒன்று வரும் என்று நினைக்கிறேன்.\nஇந்தியா முதல் பேட்டிங்க்.. 26/0 3 ஓவர்\n100/3 (18 ஓவர்)... இன்னும் சிறப்பாக விளையாடலாம்... இந்தியா...\nVLC player அல்லது WINAMP இருந்தால் LIVE Match பாக்கலாம்..\nbuffer என்று வந்து ஒன்றும் ஓடவில்லையே நண்பா\nவின் ஆம்பில் இலவசம் தான். முதலில் வருவோருக்கு கிடைப்பது எளிது... எண்ணிக்கை உட்சக்கட்டத்தை எட்டினவுடன்.. சும்மா பஃபர் என வரும்....\nகிடைப்பது சற்று கடினம்... பார்ப்பவர் வெளியேறினால்.. தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஓ குலுக்கல் முறையா முயற்சி செய்திகிட்டே இருக்கனும் போல......\nVLC player அல்லது WINAMP இருந்தால் LIVE Match பாக்கலாம்..\nவின் ஆம்பில் இலவசம் தான். முதலில் வருவோருக்கு கிடைப்பது எளிது... எண்ணிக்கை உட்சக்கட்டத்தை எட்டினவுடன்.. சும்மா பஃபர் என வரும்....\nகிடைப்பது சற்று கடினம்... பார்ப்பவர் வெளியேறினால்.. தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nலண்டனில் இருக்கும்போது பார்த்து ரசிக்கலாம் என நினைத்தேன். ஆனால் வேலை நிமிர்த்தம் அடுத்த மூன்று மாதங்கள் ஜேர்மனியில் வாசம். பார்க்க முடியாது என்ற கவலை இப்போ நீங்கிடிச்சு.\nலண்டனில் இருக்கும்போது பார்த்து ரசிக்கலாம் என நினைத்தேன். ஆனால் வேலை நிமிர்த்தம் அடுத்த மூன்று மாதங்கள் ஜேர்மனியில் வாசம். பார்க்க முடியாது என்ற கவலை இப்போ நீங்கிடிச்சு.\nரொம்பவும் சந்தோஷப்படவேண்டாம். Buffering என்று வந்து உங்களை வாட்டும். அதற்கு பார்க்கமேலேயே இருக்கலாம்.\nரொம்பவும் சந்தோஷப்படவேண்டாம். Buffering என்று வந்து உங்களை வாட்டும். அதற்கு பார்க்கமேலேயே இருக்கலாம்.\nஆரென் சொல்லுவது ஏதோ உண்மைதான்.. நானும் அனுபவித்துள்ளேன்.\nஉலக கோப்பை 2007 அட்டவனை எங்கு சரியாக பார்க்களாம் ஆறிஞரே\nஇங்கு முதல் பக்கத்தில் அட்டவணை உள்ளதே மனோஜ்..\nஸ்கோர் பார்க்க சிறந்தது... http://www.cricinfo.com/\nஇந்த தளத்திற்கு சென்றால் உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும்... என நினைக்கிறேன் :)\nஅடடா... கொஞ்சமா டைமிங் மிஸ் ஆயிடுச்சோ.. :D\nஅடடா... கொஞ்சமா டைமிங் மிஸ் ஆயிடுச்சோ.. :D மிஸ்ஸானாலும், மிஸ்ஸஸானாலும் கண்டுக்கூடாது.. தொடர்ந்து.. கொடுங்க..\nநியூசிலாந்து.. வங்கதேசத்திடம் எதிர்பாராத தோல்வியடைந்தது வியப்பான செய்தி...\nஎன் சப்போர்ட் இந்தியாவுக்கு. என் யூகம் - நியூசிலாந்து ஜெயிக்கும்னு..\nஎன் சப்போர்ட் இந்தியாவுக்கு. என் யூகம் - நியூசிலாந்து ஜெயிக்கும்னு..\nபயிற்சி ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி சொதப்புவது நியாயமா..\nபயிற்சி ஆட்டத்தில் இந்தியா-மேற்கு இந்தியா இன்று மோதுகிறது..\nயாருக்கு வெற்றி வாய்ப்பு என கணிக்க முடியுமா..\nஇங்கிலாந்தும், மேற்கு இந்தியாவும் டாஸ் வெற்றி பெற்று துடுப்பாட்டம் ஆடுகிறார்கள்...\nஇந்தியாவுக்கு எதிராக.. அடிபடுகிறது மேற்கு இந்தியா... 62/8 (20 ஓவர்)\nஇந்தியா வெற்றி பெற்றது(India won by 9 wickets) மீதம் 189 பந்துக்கள் இருந்தது\nகொடுத்த வேலையை கார்த்திக்கும், ராபின் உத்தப்பாவும் சரியாக செய்தனர். எளிதில் வெற்றி.\nஆஸ்திரேலியாவும் வெற்றியை நோக்கி செல்கிறது.\nஇந்திய அணி வெற்றிபெற வாழ்த்துக்கள்...\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: வேகமாக வென்றது இந்தியா\nஜமைக்கா:உலக கோப்பை தொடரில் எதிரணிகளுக்கு இந்தியா எச்சரிக்கை மணி அடித்துள்ளது. பயிற்சி போட்டியில் முனாப் படேல், ஜாகிர், அகார்கர் வேகத்தில் து�ள் கிளப்ப, வெஸ்ட் இண்டீசை 9 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.வரும் 13ம் தேதி வெஸ்ட் இண்டீசில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. அதற்கு முன்னதாக நேற்று ஜமைக்காவில் நடந்த கடைசி பயிற்சி போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்றதும் தப்பு கணக்கு போட்ட கேப்டன் லாரா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய வேகப்புயல்கள் கலக்கினர். துவக்க ஆட்டக்காரர்களாக வந்த சந்தர்பால்(6), கெய்ல்(6) விரைவாக நடையை கட்டினர். கேப்டன் லாரா(22) பதான் பந்தில் வெளியேறினார். இதற்கு பிறகு முனாப் படேல் சூறாவளியாக மாறினார். இவரது அனல் பந்தில் சர்வான்(13), பிராவோ(0), ராம்தின்(3), ஸ்மித்(13) அவுட்டாயினர். படுமட்டமான பேட்டிங் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 25. 5 ஓவரில் 85 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முனாப் படேல் 4, பதான் 3 விக்கெட் வீழ்த்தினர். சேவக் டக்:சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக் மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அளித்தார். பார்மை மீட்க இவர் மேற்கொண்ட தியானப் பயிற்சிகள் எல்லாம் வீணானது. பவல் பந்தில் டக் அவுட்டானார். பின்னர் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் இணைந்து பொறுப்பாக ஆடினர். இந்திய அணி 18.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உத்தப்பா(35), தினேஷ் கார்த்திக்(38) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசி., அபாரம்: கிங்ஸ்டவுனில் நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 48. 3 ஓவரில் 197 ரன் எடுத்தது. கேப்டன் மைக்கேல் வான் அதிகபட்சமாக 62 ரன் எடுத்தார். டிரினிடாட்டில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 48. 3 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. போஸ்மேன் அதிகபட்சமாக 53 ரன் எடுத்தார்.பார்படாசில் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி, இலங்கையை எதர்கொண்டது. லு� வின்சென்ட்(70), கேப்டன் பிளமிங்(65) விளாச, நியசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 285 ரன் குவித்தது.\nபயிற்சி ஆட்டத்தின் வெற்றியை வைத்து எதையும் கணித்துவிடவேண்டாம்.\nபயிற்சி ஆட்டத்தில் தோற்ற குழுக்களில், இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஜிலாந்து ஆகிய குழுக்கள் உள்ளன. என்னுடைய கணிப்பு இந்த நான்கு குழுக்களில் ஒன்றே இந்த முறை கோப்பையை வெல்லும்.\nஇந்தியா முதல் ஆட்டங்களில் நன்றாகவே சோபிப்பார்கள், ஆனால் போகப்போக அவர்களின் ஆட்டம் குறையும்.\nநான் இந்த மேட்சை நேரடியாக தொலைகாட்சியில் பார்த்தேன். இர்பாஃன் பத்தானின் பந்துவீச்சு மகா மட்டமாக இருந்தது. ஆனால் போட்டி முடிந்தவுடன் பேசியதில் அவருடைய பந்துவீச்சு அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்றார். இப்படி பந்துவீசீனால் நிச்சயம் இந்தியா வெற்றிபெற வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.\nமுதல் ஆட்டத்தில் இந்திய அணி எப்படி இருக்கும். ஷேவாக்கிற்கு சந்தர்பம் கிடைக்குமா\n3. ராபின் உத்தப்பா அல்லது இர்பாஃன் பத்தான்\n8. ஹர்பஜன் அல்லது கும்ளே\nஇப்பொழுது இந்தியா எந்த சுழற்பந்து வீச்சாளரை களத்தில் இறக்கவேண்டும் என்று பார்க்கவேண்டும். ஷேவாக் ஆட்டத்தில் இருந்தால் என்னுடைய ஓட்டு கும்ளேவிற்கு செல்லும். அதுபோல் ராபின் உத்தப்பா உள்ளே வருவாரா அப்படி வந்தால் இர்பாஃன் பத்தான் வெளியேறுவார். இந்தியா இர்பாஃன் பத்தானிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கும் என்று நினைக்கிறேன்.\nஆகிய நால்வரும் வெளியே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇது என்னுடைய கணிப்பு. திராவிடும் சாப்பலும் வேறுமாதிரி நினைத்தாலும் நினைக்கலாம்.\nஉலகக்கிண்ண கிரிக்கட்போட்டியின் முதலாவது மோதல் நாளை மேற்கிந்தி���ாவின் ஜமைக்காவில் உள்ள சபினா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தானும் மேற்கிந்தியத்தியாவும் மோதுகின்றன. இதில் ஜெயிக்கப்போவது யாரு\nஎன்னுடைய ஓட்டு மேற்கிந்திய தீவிற்கே. ஆனால் நாம் நினைப்பது நடப்பதில்லையே.\nஎன்னுடைய ஓட்டு மேற்கிந்திய தீவிற்கே. ஆனால் நாம் நினைப்பது நடப்பதில்லையே\nஎன் ஓட்டுக்கூட அதே. அரென் நீங்க வாக்களிக்கவில்லையே. ஏன்\nஎன் ஓட்டுக்கூட அதே. அரென் நீங்க வாக்களிக்கவில்லையே. ஏன்\nநன்றி அரென். வாக்கைக் கூடக் கேடுத்தான் பெறவேண்டியிருக்கின்றது\nஇப்போதைய நிலையில் பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் அதிகம்.\nபோட்டி மார்ச் 13 தானே.. பங்குனி 13ந்தேதி எங்கிருந்து வந்தது....\nஇந்தியாவின் ஆட்டத்தை... ஹைலட்டாக பார்த்தேன்... பெரிதாக ஒன்றும் ஆடவில்லை......\nபேட்டிங்க் பொறுத்தவரை கார்த்திக்கும், உத்தப்பாவும்... சரியான வேலையை செய்தார்கள்...\nசேவாக் முதல் 2 போட்டிகளுக்கு உட்கார வைக்கப்பட்டால்... ஒழுங்காக ஆடுவார் என நம்புகிறேன்.\nபோட்டி மார்ச் 13 தானே.. பங்குனி 13ந்தேதி எங்கிருந்து வந்தது\nஅறிஞரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியா. நம்ப முடியவில்லை. மார்ச்சின் தமிழ் என்ன அறிஞரே.\nஅறிஞரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியா. நம்ப முடியவில்லை. மார்ச்சின் தமிழ் என்ன அறிஞரே.\nதமிழ் மாதங்கள்.. வேறு.. ஆங்கில மாதங்கள் வேறு.\nஆங்கில மாதங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர்.\nமார்ச் 13ந்தேதி... தமிழ் மாதப்படி மாசி 29ந்தேதி\nதமிழ் மாதங்கள்.. வேறு.. ஆங்கில மாதங்கள் வேறு.\nஆங்கில மாதங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர்.\nமார்ச் 13ந்தேதி... தமிழ் மாதப்படி மாசி 29ந்தேதி\nவிளக்கத்துக்கு நன்றி அறிஞரே. இனி வரும் பதிப்புகளில் திருத்தி அமைக்கின்றேன்.\nமேற்கிந்திய தீவிற்கே எனது ஓட்டு\nபங்காளி சண்டை. அதனால் பாகிஸ்தானுக்கு ஓட்டு இல்லை. பக்கத்து வீட்டுக்காரனக்கே ஓட்டு.\nபாகிஸ்தான் தான் வெற்றி பெரும்...\nபங்காளி சண்டை. அதனால் பாகிஸ்தானுக்கு ஓட்டு இல்லை. பக்கத்து வீட்டுக்காரனக்கே ஓட்டு.\nஇது விளையாட்டு... திறமை அடிப்படையில் ஓட்டு இடலாமே\nபாகிஸ்தான் தான் வெற்றி பெரும்...\nவெஸ்ட் இண்டீசும் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது..\nபயிற்சி ஆட்டத்தை வைத்து எதையும் குறைவாக மதிப்பிடமுடியாதே\nமுதல் போட்டியே சற்று பெரிய போட்டி என்பதால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.. பார்ப்போம���. வீரர்களின் திறமையை...\nமுதல் போட்டியே சற்று பெரிய போட்டி என்பதால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.. பார்ப்போம். வீரர்களின் திறமையை...\nஉள்ளூர் மேற்கு இந்தியா அதிக அழுத்தம் இருக்கும்.. யார் வெற்றி பெறுவார்கள் எனப்பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇது விளையாட்டு... திறமை அடிப்படையில் ஓட்டு இடலாமே\nஆதவனின் கருத்தொடு நான் ஒத்துப்போகின்றேன்.திறமையின் அடிப்படையில் வாக்களிப்போம்.\nஎனக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏணி என்ன ஏரோப்ளேன் வைத்தும் எட்டாத தூரம்தான்.\nஆனாலும் என்னவோ பாகிஸ்தான் ஜெயிக்கும்னு தோணுது. இல்லைன்னா நாளைக்குக் காலையில நானே சொன்னதை மாத்தி பல்டி அடிச்சிட்டுப் போறேன்... :D\nதமிழ் மாதங்கள்.. வேறு.. ஆங்கில மாதங்கள் வேறு.\nஆங்கில மாதங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர்.\nமார்ச் 13ந்தேதி... தமிழ் மாதப்படி மாசி 29ந்தேதி\n:) நானும் இதையே நினைத்தேன்\nபயிற்சி போட்டியிலேயே தோற்றதனால் தான் மனதளவில் சோர்ந்திருப்பார்க்கள்..சொந்த மண்ணில் விளையாடுவதால் வெற்றி பெற வேண்டும் என்ற அதிகபடியான pressure...பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவை வெற்றி பெற்றுள்ளதனால் மிகுந்த தன்னம்பிக்கை.. அதுவுமில்லாமல் உலக கோப்பை வெல்லும் அணியாக அந்த அணி கருதபடாததினால் அவர்களுக்கு எவ்வித pressure -ம் இல்லை.. இந்தக் காரணங்களினாலேயே பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்..\nஇன்னைக்கு இன்சமாம் ராசிக்கு என்ன பலன் போட்டிருக்காகன்னு சொல்லீருங்க... நாங்க கணிச்சுக்கிருவம்... :)\nபாகிஸ்தானிடம் பேட்டிங்க் நன்றாக இருக்குது, ஆனால் பந்து வீச்சு பலம் இல்லை, ஆக மேற்கு இந்திய தீவுகள் இரண்டாவதாக மட்டை பிடித்தால் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.\nபோட்டி ஆரம்பமாகிவிட்டதால் மூடப்பட்டு விட்டது. இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி\nநன்றாக போய்க்கொண்டு இருக்கிறது உலகக் கோப்பை திரி.. இன்று பாகிஸ்தான் விண்டீஸ் முதல் சவால். பார்க்கலாம் எப்படி ஆடப்போகிறார்கள் என்று.. எல்லாரும் பாகிஸ்தாந்தான் செயிக்கும் என்று சொன்னாலும் விண்டீஸுக்கு ஒரு வாய்ப்பு இருப்பது மறுக்க முடியாது. விண்டீஸ் பயிற்சியில் தோற்றது ஒரு அனுபவமாக கைகொடுக்கும்.\nமன்ற மேற்பார்வையாளர்களுக்கு.... உலகக்கோப்பை வரை கிரிக்கெட் செய்திகள் புது திரி ஆரம்பிக்காமல் இங்கேயே எல்லாரையும் பதிவிட அழைக்குமாறு கூப���பிடச் செய்யுங்களேன்... முடிந்தால் இதை ஸ்டிக்கியாக மாற்றலாம். நிறைய திரி அழைந்தால் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்... இது தாழ்மையான வேண்டுகோள்..\nஉலக கிரிக்கட் வல்லரசுகளின் பலப்பரீட்சை யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அந்த வகையில் மார்ச் பதினாறில் சென்ட்.லூசியா மைதானத்தில் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான போட்டியில் ஜெயிக்கப்போவது யாரு\nநியூசிலாந்துக்கு தான் வாய்ப்பு அதிகம்.\nநியூசிலாந்துக்கு தான் வாய்ப்பு அதிகம்.\nதங்கக்கம்பி உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்.\nபாகிஸ்தான் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் கை ஓங்கியிருக்கிறது..\nமன்ற வாக்கெடுப்பு முடிவு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதே.. அடடே.. வாழ்த்துக்கள் மக்கா..\nஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அருமை./. இதே வெறி கடைசிவரை இருக்குமானால் மே.இ. நிச்சயம் சாதிக்கும்\nசேவாக் முதல் 2 போட்டிகளுக்கு உட்கார வைக்கப்பட்டால்... ஒழுங்காக ஆடுவார் என நம்புகிறேன்.\nஅவர் நம்பியிருப்பதே அந்த முதல் 2 போட்டிகளைத்தானே\nகுட்டி அணி- தப்பித்தவறி ஒரு 50 அடிச்சிட்டா அப்பால 50 ஆட்டத்துக்கு அசைக்க முடியாதே\nநான் முன்பே சொல்லியபடி வெ. இ. அணி அபாரமாக ஆடி வெற்றிக் கோப்பையைத் தட்டியதால், மன்றத்தினர் சார்பாக எனக்கு வழங்கப்பட்ட \"தீர்க்கதரிசி\" என்னும் பட்டத்தை அடக்கத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்... :D :D :D\nநான் முன்பே சொல்லியபடி வெ. இ. அணி அபாரமாக ஆடி வெற்றிக் கோப்பையைத் தட்டியதால், மன்றத்தினர் சார்பாக எனக்கு வழங்கப்பட்ட \"தீர்க்கதரிசி\" என்னும் பட்டத்தை அடக்கத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்... :D :D :D\nநான்கூட முன்பொரு கருத்தில் இதை தான் வலியுறுத்தினேன், ஆனால்\nஇன்றைய ஆட்டத்தை பார்த்தால் உலககோப்பையை வெல்லும் பலம் இவர்களிடம் இல்லை போல் தெரிகிறது.\nமேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சு பலமாக இருக்கிறது அங்குள்ள ஆடுகளங்களும் பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமானது. ஆனாலும்\nஅடிப்பவர்கள் கொஞ்சம் சொதப்புவதாக தெரிகிறது.\nஅவர் நம்பியிருப்பதே அந்த முதல் 2 போட்டிகளைத்தானே\nகுட்டி அணி- தப்பித்தவறி ஒரு 50 அடிச்சிட்டா அப்பால 50 ஆட்டத்துக்கு அசைக்க முடியாதே\nஇப்படியே ஆட வைத்து தான்... நாடு உறு(ரு)ப்படாம போகுது... இப்ப பாருங்க.. கங்குலி எவ்வளவு பொறுப்பா ஆடுறாரு..\nமுதல் போட��டி எமது மன்ற முடிவின்படி வந்திருக்கின்றது. அடுத்தபோட்டியும் அப்படித்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.\nகத்துக்குட்டி ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 253/3 (42 ஓவர்) எடுத்துள்ளது..... 500 ரன்கள் எடுப்பார்கள் என எதிர்பார்த்தனர்...\nமற்றொரு ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிராக கனடா 199\nஇலவசமாக கிரிக்கெட் பார்க்கலாம்... சாப்காஸ்ட் மூலம்...\nஇலங்கை போட்டியை இப்பொழுது கண்டு களிக்கலாம்.\nகத்துக்குட்டி ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 253/3 (42 ஓவர்) எடுத்துள்ளது..... 500 ரன்கள் எடுப்பார்கள் என எதிர்பார்த்தனர்...\nமற்றொரு ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிராக கனடா 199\nகொட்லண்ட் ஒண்ணும் கத்துக்குட்டி அணி இல்லை அறிஞரே. ஆஸ்திரேலியா சாதிக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால்.....\nஇன்று இலங்கை அபாரமாக விளையாடினர்.....\ntvuplayer மூலமாக இலவசமாக பார்க்கலாம்... இசைத்தமிழ் குழுமத்தினர்... கொடுக்கிறார்கள்...\ntvuplayer மூலமாக இலவசமாக பார்க்கலாம்... இசைத்தமிழ் குழுமத்தினர்... கொடுக்கிறார்கள்...\nஅறிஞரே பதிவிறக்கம் செய்தபின் எப்படிப் பார்ப்பது என்பதையும் அறியத் தந்தால் நன்றாக இருக்குமே.\nஇன்று இலங்கை அபாரமாக விளையாடினர்.....\nநீண்ட நாட்களின் பின்னர் அணித் தலைவர் ஜயவர்தனா சிறப்பாக விளையாடினார். அத்தப்பத்து விளையாடவில்லையே.\nஅறிஞரே பதிவிறக்கம் செய்தபின் எப்படிப் பார்ப்பது என்பதையும் அறியத் தந்தால் நன்றாக இருக்குமே.\nபிளேயரை திறந்து.. சேனல் தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டியது தான். முயன்று பாருங்கள்... முடியாவிட்டால் கூறுங்கள் உதவுகிறேன். :nature-smiley-008: :nature-smiley-008:\nஎந்த சேனலில் வருகிறது அறிஞரே..\nதரவிறக்கம் செய்திவிட்டேன் அறிஞரே. எந்தச் சானல் என்றுதான் தெரியவில்லை.\nபாகிஸ்தான் தோற்றுவிட்டது. ஜிம்பாப்வேவும் அயர்லாந்தும் ஆட்டம் டையில் முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நேற்று மதியம் நினைத்தேன், ஆனால் இரவே இப்படி இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.\nநான் இலங்கை ஆடும் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு இரவு 12.30 மணியளவில் படுக்க சென்றுவிட்டேன். பின்னர் ஒரு நான்கு மணிநேரம் கழித்து ஜிம்பாப்வே ஆட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்து வந்து தொலைகாட்சியை சுடுக்கினால் ஆட்டம் சுறுசுறுப்பாக இருந்தது. அப்பொழுதும் ஜிம்பாப்வே வெற்றி பெரும் என்றே நினைத்தேன். கடைசி ஓவரில் இருக்கும்பொழுது டை ஆகும் என்று நினைக்கவில்லே. ஆனால் கடைசி பந்தில் டை ஆகி என் மனதில் தோன்றியது அப்படியே நடந்துவிட்டது.\nஇப்பொழுது பாகிஸ்தான் அடுத்த இரண்டு போட்டியிலும் வென்றே ஆகவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறது. அப்படி அவர்கள் அயர்லாந்திடமோ அல்லது ஜிம்பாப்வேவிடமோ தோற்றுவிட்டால் அடுத்த பாகத்திற்கு போகமுடியாமல் ஆகிவிடும் இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது.\nஜிம்பாப்வேயின் ஷான் வில்லயம்ஸோ அல்லது பிரண்டன் டைலரோ சதம் அடித்து சிபாந்தா அல்லது மாட்ஸுகனேரே ஒரு 50 அடித்துவிட்டால் பாகிஸ்தானை வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தான் முதலில் ஆடி 240 அளவில் அவுட் அகிவிட்டால், ஜிம்பாப்வே கொஞ்சம் முயற்சி செய்தால் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.\n அப்படி நடந்தால் பல பெரிய ஆட்டக்காரர்களான இம்சமாம் போன்றவர்கள் ஒரு நாள் போட்டியிலிருந்து வெளியேறுவார்கள். அதுமாதிரி சோயிப் அக்தரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.\nபாகிஸ்தான் - ஜிம்பாப்வே ஆட்டம் பார்க்கவேண்டிய ஆட்டமாக அமையுமா\nஇதே நிலமை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் இருக்கும் பிரிவிற்கும் வரலாம். ஆகையால் இந்தியா இலங்கையை எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்பதே என் விருப்பம்.\nநன்ரி அறிஞரே பார்த்துக்கொண்டிருக்கின்றேன். நியூசிலாந்து இங்கிலாந்து ஆட்டம் நடைபெறுகின்றது\nவிளையாண்டு முடிந்தவுடன்.. முழு மேட்சும் பதிவு செய்த தளங்கள் உள்ளது.. நண்பர்களுக்கு வேண்டுமானால் தெரியப்படுத்துங்கள்.\nநன்ரி அறிஞரே பார்த்துக்கொண்டிருக்கின்றேன். நியூசிலாந்து இங்கிலாந்து ஆட்டம் நடைபெறுகின்றது\nஎன்னால் இயன்ற உதவி.. எஞ்சாய் பண்ணுங்கள்..\nஇனி பார்க்கும் சானல் நம்பரை இங்கு தெரியப்படுத்துங்கள்.\nஇங்கிலாந்தின் நிலை... பரிதாபமாக உள்ளது 57/3 (16 ஓவர்)\nஇப்போது பரவாயில்லை. பீட்டர்சனும் காலிங்வூடும் ஓரளவு நிலைமையை சமாளிக்கின்றார்கள். 95 - 3(28 ஓவர்)\nTVU player இலும் அதே சானல்தான்.\nஇங்கிலாந்தின் இன்றைய போட்டியின் நம்பிக்கை நட்சத்திரங்களான காலிங்வூடும் பீட்டர்சனும் ஆட்டமிழந்து சென்றுவிட்டனர். 133/5 என்ற நிலையில் தடுமாறுகின்றது இங்கிலாந்து.\n133/6 இங்கிலாந்து அவ்வுளவுதான்.. பிளிண்டாப்பும் சென்றுவிட்டார்.\nவிளையாண்டு முடிந்தவுடன்.. முழு மேட்சும் பதிவு செய்த தளங்கள் உள்ளது.. நண்பர்களுக்கு வேண்டுமானால் தெரியப்படுத்துங்கள்.\nஎன்ன அறிஞரே இதையெல்லாம் கேட்டுகிட்டு.. கொடுங்க நண்பரே..\n(இது மாதிரி லிங்க் ஒவ்வொரு பதிவின் இடையிலும் கொடுக்கும் போதும், திரியின் முதல் பதிவில் சேர்த்துவிட்டால் உடனே பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்..)\nஷேன் பான்ட் கலக்கி விட்டார். முக்கியமான இரண்டு முக்கிய வீரர்களை வெளியேற்றிவிட்டார்.\nஎன்ன அறிஞரே இதையெல்லாம் கேட்டுகிட்டு.. கொடுங்க நண்பரே..\n(இது மாதிரி லிங்க் ஒவ்வொரு பதிவின் இடையிலும் கொடுக்கும் போதும், திரியின் முதல் பதிவில் சேர்த்துவிட்டால் உடனே பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்..)\nமேட்ச் முடிந்தவுடன் 8 மணி நேரம் பதிவு...உள்ளது... நல்ல மேட்ச் என்றால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும். கொடுக்கிறேன்.\nஇலவசமாக கிரிக்கெட் பார்க்கும் தளங்களை முன்புறம் தெரிவித்துவிடுகிறேன்.\nமன்ற உறுப்பினர்களின் முடிவின் படி நியூசிலாந்துதான் வெற்றி பெறும் போல்..\nமன்ற உறுப்பினர்களின் முடிவின் படி நியூசிலாந்துதான் வெற்றி பெறும் போல்..\nமன்றத்துக்கணிப்பு சரியாக அமைவதில் மகிழ்ச்சி. அடுத்த போட்டிக்கான வாக்கெடுப்பை எப்படி இணைப்பது அறிஞரே இணையுங்கள்..\nநாளைய போட்டி இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும் இடையில் நடைபெற இருக்கின்றது. அதுபற்றிய உங்கள் கருத்தை தெரிவியுங்கள்\nதென்னாப்பிரிக்கா நெதர்லாந்து இடையேயான ஆட்டம் வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பாவம் நெதர்லாந்து.. கொஞ்சம் அடிபடத்தான் வந்திருப்பார்கள் ஆனால் இப்படியா போட்ட எல்லா பந்துகளும் சிக்ஸர்களாக பறந்துகொண்டு இருக்கிறது..\nகிப்ஸ் ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி தன்னை வீரன் என்று நிரூபித்திருக்கிறார் ஒரு சின்ன அணியிடம்.\nபவுச்சர் அதிவேக அரைசதம் அடித்திருக்கிறார்.... காலீஸ் ஏற்கனவே சதத்தில் இருக்கிறார்.முழுமையாக ஐம்பது ஓவர் பிடித்தால் ஐநூறு ரன்களை எட்டிவிடும் போலத்தான் தெரிகீறது.\nஇப்போது 353 ரன்களுக்கு 3 விக்கட்கள்\nபவுச்சர் 31 பந்துகளுக்கு 71 ரன்கள்\nகாலிஸ் 109 பந்துகளுக்கு 128 ரன்கள்.. இதை எழுதுவதற்குள் இரண்டு சிக்ஸர்கள் அடிக்கக்கூடும். (இதிலேயே 30 சிக்ஸர்கள் அடக்கம்:icon_shok: )ஆனால் 40 ஓவர்கள் இருந்ததினால் தப்பித்தார்கள்.\nஇத்தனை சிக்ஸர்கள் இதுவரை எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் அடித்திருக்கமாட்டார்கள்.\nகத்துக்குட்டி அணியிடம் தன் வீரத்தைக் காண்பிக்கிறது தென் ஆப்பிரிக்கா\nஇதைப் பார்த்து ஆஸ்திரேலியா சும்மா விடுமா\nஇன்னும் ஸ்காட்லாந்து பாக்கி இருக்குதே தெனாப்பிரிக்காவுக்கு...:1:\nநாளை தெரியும் நம்மவர்கள் கதி.\n இவங்க நிறுத்துவாங்கன்னு பாத்தா சிக்ஸ் கிளப்பறாங்க.. எனக்கும் வேற தூக்கம் வருது.. நாளைக்கு சாதனை செய்திதான் போங்க..\nஎதில் பார்க்கிறீர்கள் ஆதவா.. நெட்\nநான் கிப்ஸ் அடித்த ஆறு சிக்சர்களையும் பார்த்து ரசித்தேன். விளையாடும் மைதானம் மிகவும் சிறியது. அதுபோல் எதிர்த்து ஆடும் அணியும் மிகவும் சிறியது.\nரவி சாஸ்திர்யும், சோபர்ஸீம் இதுவரை ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடித்தது கிளப் கிரிக்கெட்டில். ரவி சாஸ்திரி திலக்ராஜ் பந்துவீச்சில் ஆறு சிக்சர்கள் அடித்தார். எனக்கென்னவோ கிப்ஸின் இந்த சாதனை பெரியதாக படவில்லை.\nஇப்படி சின்ன டீமுகள் விளையாடுவதால் நம் மக்களுக்கு சாதனை மழையாக பொழிகிறது. இப்படி சாதனை படைத்தால்தானே முடியும்.\nஇங்கிலாந்து மிகவும் மோசமாக விளையாடியது. இது நியூஜிலாந்து சிறப்பாக விளையாடியதால் கிடைத்த வெற்றியல்ல. இங்கிலாந்து மோசமாக விளையாடியதால் கிடைத்த வெற்றி. இருந்தாலும் முதல் மூன்று விக்கட்டுக்களை இழந்தவுடன் சோர்ந்துவிடாமல் நிதானமாக ஆடி வெற்றிவாகை சூடியதற்காக நியூஜிலாந்திற்கு என் வாழ்த்துக்கள்.\nஷேன் பாண்டின் அந்த ஒரு ஓவர் மிகவும் அபாரம்.\nஇன்றைய மாட்ச் எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.\nமக்கள் ரசித்து ஆட்டத்தை பார்த்திருக்கிறீர்கள்....\nமற்றவர்கள் ரசிக்க முழு ஆட்டத்திற்கு உரிய லிங்கை தருகிறேன்.\nஉலககோப்பை தொடங்கிய நாள் முதல் தினமும் இரவு 2 மணிக்குமேல்தான் தூக்கமே...\nஇரண்டு மேட்ச்களையும் மாற்றி மாற்றி பார்த்தேன்.. அதென்னவோ தெரியல.. ஒரு நல்ல மேட்ச் பார்க்கனும்னே இன்னொரு மேட்ச் மோசமாக இருக்கிறது...\nநேற்று இங்கிலாந்து சொதப்பவே கிப்ஸ்,காலிஸ், பவுச்சர் கோஷ்டியின் அடிகளை முழுவதுமாக காண முடிந்தது..\nசும்மானா தூக்கி போட்டாக்கூட ஆறையும் ஆறா அடிக்க கொஞ்சம் தில்லு வேணும்ல.. பந்துவீச்சாளர் அந்த 6 -பந்தில் 2 பந்தை நன்றாகத்தான் வீசினார்.. கிப்ஸ் அடிக்க வேண்டுமென அடித்தார்.. 50 ஓவர் முழுவதுமாக ஆடியிருந்தால் நிச்சயமாக 500 - ரன்கள் அடித்திருப்பார்கள்.. இத்தனைக்கும் முதல் 9 -ஓவரில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.\nபொதுவாகவே இதுவரை பவர் பிளேக்களில் எந்த அணியும் அதிக ரன்கள் எடுக்கவில்லை.\nஆரம்பத்தில் இங்கிலாந்து விக்கெட்டுகளை அள்ள.. கொஞ்சம் யோசித்தேன்.. நாம ஓட்டை மாத்திப் போட்டுட்டோமோன்னு..\nகடைசியில மன்றத்து நம்பிக்கையை காப்பாத்திட்டாங்க நியுஸி..\nஇதுவரை இதுதான் சிறந்த அணின்னு யாரையும் சொல்ல முடியல.. அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பலம்.. இது தொடரனும்.. பல அதிசயங்கள் நடக்கனும்..\nசூப்பர்-8 -க்கு போகும் அணிகளில் சில வாய்பிளக்க வைக்கப்போகிறது\n (சொல்ல முடியாதுப்பா.. எதுவும் நடக்கும்..இலங்கையைவிட நாம பவுலிங்கில் வீக்குதானே..)\n.. (அயர்லாந்தின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது.. அப்ரிடி வர்ற வரைக்கும் ஆபத்தில்லை..)\nபவுச்சர் அதிவேக அரைசதம் அடித்திருக்கிறார்....\nஉலகக்கிண்ணப் போட்டிகளில் அதிவேக அரைச்சதம் என்பதுதான் சரியானது. ஒட்டு மொத்த கிரிக்கட்டில் அதிவேக அரைச்சதம் ஜயசூர்யா வசம்.\nஇப்படி சின்ன டீமுகள் விளையாடுவதால் நம் மக்களுக்கு சாதனை மழையாக பொழிகிறது. இப்படி சாதனை படைத்தால்தானே முடியும்.\nஉங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. வேறு அணி ஏதாவது இப்படி சாதனை புரிந்தால் பரவாயில்லை. ஆனால் தென்னாபிரிக்க அணியினர் ஆஸ்திரேலியாவின் இமாலய இலக்கையே எட்டிப்பிடித்தனர். அவர்கள் இன்றும் பாராட்டப்படவேண்டியவர்கள்.\nவாக்களிக்க முடியவில்லையே. இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை வலுவானதாக இருந்தாலும் வங்கதேசத்தின் பந்திவீச்சும் களத்தடுப்பும் வட்மோரின் நெறிப்படுத்தலில் சிறப்பாக இருக்கின்றது. அதனால் இந்தியா 300 ஐ தாண்டுவது கடினம் என்று நினைக்கின்றேன். விளையாட்டில் எதுவும் நடக்கலாம். அதிஷ்டம் கிரிக்கட்டில் முக்கிய பங்காற்றுகின்றது. இன்று எப்படியோ\nstopped என்று வருகிறது :fragend005: என்ன செய்வது அறிஞரே உதவுங்கள்\nstopped என்று வருகிறது :fragend005: என்ன செய்வது அறிஞரே உதவுங்கள்\nஆம். அது நிறுத்தப்பட்டு விட்டதுபோலும். வேறு ஏதாவது இணைப்பு இருந்தால் சொல்லுங்கள் அறிஞரே\nஆரம்பத்திலேயே தடுமாற்றம். பூஜ்யத்தில் ஆட்டமிழக்கவேண்டிய நம் அதிரடிவீரர்(பெவிலியன் போவதில்) சேவாக் வெற்றிகரமாய் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.\nஇல்லையேல் வர��ணபகவானே வந்து மானம் காப்பாற்றும்\nஇதுவரை இதுதான் சிறந்த அணின்னு யாரையும் சொல்ல முடியல.. அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பலம்.. இது தொடரனும்.. பல அதிசயங்கள் நடக்கனும்..\nசூப்பர்-8 -க்கு போகும் அணிகளில் சில வாய்பிளக்க வைக்கப்போகிறது\n (சொல்ல முடியாதுப்பா.. எதுவும் நடக்கும்..இலங்கையைவிட நாம பவுலிங்கில் வீக்குதானே..)\n.. (அயர்லாந்தின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது.. அப்ரிடி வர்ற வரைக்கும் ஆபத்தில்லை..)\nஓவியா .இங்கே கொஞ்சம் கவனிங்க.. பூவுக்கு கிரிக்கெட் சம்பந்தமா ஏதாவது பட்டம் கொடுங்க....\nதற்பொழுது இந்தியா நிலவரம் என்ன\nபரிதாப நிலையில் இருந்தது. கடைசி விக்கெட் ஜோடி காப்பாற்றியது என்லாம்.. பார்க்கலாம்..\nநமது பந்துவீச்சாளர்கள் கர்ண பரம்பையில் வந்த வள்ளல்கள்\n4,4,1,1,4,0 என குவிகிறது ஓட்டங்கள் (நாமல்ல...வங்காள அணி)\nமிக வலுவான நிலையில் வங்காளதேசம்..இந்தியா தோல்வியைத்தழுவுவது கிட்டதட்ட உறுதி.\nதற்போதைய நிலவரம் 69/ 1 (13 ஓவரில்)\nஒரே ஆறுதலான விசயம் பாகிஸ்தான் நம்மைவிட மோசம் என்பதுதான். அநேகமாய் விரைவில் அவர்கள் உலக கோப்பையில் இருந்து வெளியேறும் செய்தி வரும்.\n79/3.... பங்களாதேஷ்... இன்னும் இரண்டு விக்கெட் வீழ்ந்தால் இந்தியா வெற்றி பற்றி சிந்திக்கலாம்.\nபாகிஸ்தான் 132க்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது..கொஞ்சம் ஆறுதலான செய்தி...\nஇந்தியா இப்படி தேல்வியை கானும் என எதிர்பாக்காதது\nஇப்படி போனால் இந்தியாவிற்கு தண்ணீ கப்புகூட கிடைக்காது\nபயிற்சி ஆட்டத்துல... பந்தா பண்ணிட்டு... தினாவெட்டா போனா இப்படிதான்..\nபோகிற போக்கை பார்த்தால்.. பங்களாதேஷ்.. அடுத்த ரவுண்ட்டுக்கு போய் விடும் போல்.\nஅடுத்த அணி இலங்கையா.. இந்தியாவா... என யோசிக்க வைக்கிறது..\nதென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆட்டம் ஹைலைட்ஸ்\n79/3.... பங்களாதேஷ்... இன்னும் இரண்டு விக்கெட் வீழ்ந்தால் இந்தியா வெற்றி பற்றி சிந்திக்கலாம்.\nபாகிஸ்தான் 132க்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது..கொஞ்சம் ஆறுதலான செய்தி...\nநமக்கு இரண்டு கண்ணு போனாலும்....\nஅயர்லாந்து இன்னும் 29 ரன் ( 6 விக்கெட்;14 ஓவர்) எடுத்தால்\nஇதுவரை இதுதான் சிறந்த அணின்னு யாரையும் சொல்ல முடியல.. அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பலம்.. இது தொடரனும்.. பல அதிசயங்கள் நடக்கனும்..\nசூப்பர்-8 -க்கு போகும் அணிகளில் சில வாய்பிளக்க வைக்கப்போகிறது\n (சொல்ல முடியாதுப்பா.. எதுவும் நடக்கும்..இலங்கையைவிட நாம பவுலிங்கில் வீக்குதானே..)\n.. (அயர்லாந்தின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது.. அப்ரிடி வர்ற வரைக்கும் ஆபத்தில்லை..)\nமுதல்ல சொன்னதுக்கு கொத்து வேப்பிலையும்\nஅடுத்து சொன்னதுக்கு கை சர்க்கரையும்\nஅடுத்தடுத்து 2 விக்கெட் இழந்து அயர்லாந்து என் வயிற்றில்\nஅடுத்தடுத்து 2 விக்கெட் இழந்து அயர்லாந்து என் வயிற்றில்\nபுளி இப்போ பால் ஆயிருச்சு\nஇன்னும் 3 ரன் பாக்கி..\nநான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. பங்களாதேஷ் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது ஆகையால் இந்தியா நிச்சயம் இலங்கையை வெல்லவேண்டும் அதுவும் அதிக ரன் வித்யாசத்தில் இருக்கவேண்டும். இந்தியா குறைந்தது 320 - 340 ரன்கள் எடுத்து இலங்கையை 250க்குள் நிறுத்தவேண்டும். அப்பொழுதுதான் இந்தியா அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும்.\nபாகிஸ்தான் நான் நினைத்ததுமாதிரி இரண்டாவது ஆட்டத்திலும் தோல்வியுற்று இரண்டாவது கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இதுவே இன்சுமானிற்கு கடைசி ஆட்டமாக இருக்கலாம். ஷோயப் அக்தரும், ஆசிஃப்பும் மருந்து சாப்பிட்டதால் உலகப்கோப்பையில் பங்கேற்காமல் போய்விட்டது. ஆகையால் பாகிஸ்தான் போர்டு இவர்கள் இருவர் மேலேயும் ஆக்ஷன் எடுத்தால் ஷோயிப் அக்தரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அதுபோல் ஷாஹிட் ஆஃப்ரிடியின் எதிர்காலமும் கேள்விக்குறிதான்.\nஇந்திய வீரர்கள் ஆட்டத்தைவிட வருமானத்தையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். எங்கே இவர்களுக்கு ஆட்டம் வரும்.\nபங்களாதேஷின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. நம் மக்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இவர்கள் தொடர்ந்து இப்படி ஆடினால் இலங்கையையும் மடக்க வாய்ப்பிருக்கிறது.\nபாக் வெளியே பாக் வெளியே\nஇந்தியா பங்களாதெஷிடம் கவிண்டது என்ன செய்வது இந்த இந்திய அணியை\nவட் மோர் மாதிரி ஒரு பயிற்றுனரைக் கண்டதே இல்லையப்பா\nஒரு வழியாக இந்தியா தோற்றுவிட்டது. சிறப்பாக ஆடி வங்காள தேச அணி தன்னை மீண்டும் நிரூபித்து உள்ளது. நம்மவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் இன்று பாகிஸ்தானுடன் சேர்ந்து வரும் நிலைக்கு வந்துவிடும் போல இருக்கிறதே. நம்மவர்கள் சூப்பர் 8 க்கு செல்ல வாய்ப்பிருக்கிறதா\nஇலங்கைக்கு வங்காளதேசத்துடன் ஒரு போட்டி\nவங்காளதேசத்திற்���ு பெர்முடாவுடன் ஒரு போட்டி (ஆக இரண்டு)\nஇந்தியாவுக்கு பெர்முடா, இலங்கை இடையே இரண்டு போட்டிகள்.\nஇலங்கை 1 வெற்றியுடன் ரன்விகிதம் +4.860\nவங்காளதேசம் 1 வெற்றியுடன் ரன்விகிதம் +0.139\nவங்காளதேசம் எப்படியும் பெர்முடாவை ஜெயித்துவிடும். ஆக இரண்டு வெற்றிகளுடன் உள்ளே நுழைய வாய்ப்பு.\nஇலங்கை வங்காளதேசத்துடன் ஜெயித்துவிட்டால் அவர்களும் உள்ளே நுழைந்துவிடுவார்கள்.\nஇச்சூழ்நிலையில் இந்தியா பெர்முடாவை எப்படியும் சிரமப்பட்டு ஜெயித்துவிடுவார்கள். மீதமிருக்கும் இலங்கையை ஜெயித்தாலும் ரன்விகிதம் அடிப்படையில் இலங்கையும் வங்காளதேசமும் உள்ளே நுழைந்துவிடும்.\nபெர்முடாவுடன் அதிக ரன்வித்தியாசத்திலோ அல்லது விக்கெட் வித்தியாசத்திலோ ஜெயித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். இலங்கையிடம் அது சாத்தியமா என்று தெரியவில்லை.\nஒருவேளை வங்காளதேசம் இலங்கையை தோற்கடித்துவிட்டால்\nஅது முதல் அணியாக உள்ளே நுழைந்துவிடும். ரன் விகித அடிப்படை தேவையின்றி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.\nஇரண்டாவது அணி இந்தியா - இலங்கை போட்டியில் தெரியும். நம்மவர்கள் அதில் தோற்றால் நடையக் கட்ட வேண்டியதுதான்\nஆக மொத்தம் நமக்கு சூப்பர் 8 வாய்ப்பு ரொம்பவே குறைவுதான்..:fragend005:\nமற்ற பிரிவுகளில் எந்த பிரச்சனையிமில்லை..\nகுழு அ : ஆஸ்திரேலியா தெனாப்பிரிக்கா,\nகுழு இ : நியுஸிலாந்து , இங்கிலாந்து\nகுழு ஈ : நிச்சயமாக அயர்லாந்து, மே.இ. தீவுகள்.\nபாகிஸ்தான் எப்படியும் ஒரு வெற்றியாவது ருசிக்க பார்க்கும். அதற்கு பலியாகப் போவது ஜிம்பாப்வே ஒன்றுதான். அந்த வெற்றியும் இல்லையென்றால் நான் சொல்லவேண்டியதே இல்லை பாகிஸ்தான் வீரர்களின் கதி...\nஒருவேளை அதிலும் பாகிஸ்தான் தோற்றுவிட்டால் \nஜிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் போட்டிவரும்.. ரன்விகித அடிப்படையில் அயர்லாந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. இவர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. மே.இ தீவுகளிடம் குறைந்த ரன்விகிதத்தில் தோற்பார்கள்.... மே.இ. தீவு ஒன்று பாகிஸ்தான் அல்ல. எளிதில் தோற்றுவிட......\nஎது எப்படியோ உ.கோ போட்டியில் சிறு அணிகளின் துடிப்பு நன்றாகத் தெரிகிறது. வருமானத்தில் புரளும் நம்மவர்களின் வேட்கையில்லாத் தனம் நன்றாகத் தெரிகிறது. எல்லாருக்கும் வீட்டு நினைப்பு வந்துவிட்டது போலும்...\nவாய்ப்பே இல்லை. ஒரு ��க்கம் தென் ஆப்பிரிக்கா மிரட்டுகிறது. மறுபக்கம் சின்ன அணிகள் உருவெடுக்கிறது. நடுவில் நாமெங்கே\n அல்லது சே என்று நம்மை சொல்ல வைத்து வாக் (நடையக் கட்டு)வாரா\nஆரென் அண்ணா ஆரூடம் சொல்லுங்கள். உங்களது கணிப்புகளும் பூவின் கணிப்பும் மிக அருமை.. வியந்தேன் போங்கள்.:shutup:\nபாக் வெளியே பாக் வெளியே\nபாகிஸ்தான் 132க்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது..கொஞ்சம் ஆறுதலான செய்தி...\nஒரே ஆறுதலான விசயம் பாகிஸ்தான் நம்மைவிட மோசம் என்பதுதான். அநேகமாய் விரைவில் அவர்கள் உலக கோப்பையில் இருந்து வெளியேறும் செய்தி வரும்.\nஒரு சந்தோசமான செய்தி பாகிஸ்தான் அணியும் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பது.\nஎன்ன செய்வது நமக்கு ஒரு கண் போனால்எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் :traurig001:\nஒன்று மட்டும் புரிகிறது... பாகிஸ்தானை மிக மகிழ்ச்சியோடு வரவேற்பது நம் மன்றத்தினர் என்று... பாகிஸ்தான் நம் எதிரி நாடா\nவிளையாட்டில் ஏன் அரசியலை சேர்க்க வேண்டும். நம் இந்திய ரசிகர்கள் எல்லாருமே இப்படித்தானே நினைக்கிறார்கள்.. விளையாட்டட விளையாட்டாக எடுத்துக்கொள்ளவேண்டுமல்லவா தன்னொரு கண் போனாலும் தன் எதிரிக்கும் கண்கள் போகக் கூடாது என்று நினைக்கும் ஆன்மீகம் நிறைந்த நாடு நம் இந்தியா.\nபாகிஸ்தானில் பள்ளியில் பாடங்கள் எல்லாம் இந்தியாவை எதிரிநாடு என்று வர்ணிக்கும் அளவிற்கு இருக்கிறதாம். அதற்காக நாம் ஏன் அந்த தவறை செய்யவேண்டும் கிட்டத்தட்ட ஆயிரமாயிரம் வருடங்கள் ஒன்றாக இருந்த நாடுதான் இந்தியாபாகிஸ்தான். வெறூம் 60 வருடங்கள் மட்டுமே இன்று பிரிவு.. மதம் சார்பற்ற நிலை நம்மிடையே இருக்கிறதா கிட்டத்தட்ட ஆயிரமாயிரம் வருடங்கள் ஒன்றாக இருந்த நாடுதான் இந்தியாபாகிஸ்தான். வெறூம் 60 வருடங்கள் மட்டுமே இன்று பிரிவு.. மதம் சார்பற்ற நிலை நம்மிடையே இருக்கிறதா இருந்தால் அவர்களை இப்படி ஒதுக்குவோமா என்று தெரியவில்லை..\nதயவு செய்து சந்தோசப்படாதீர்கள்.. ஒரு உலகக் கோப்பை வாங்கிய அணி சாதாரண, டெஸ்ட் அந்தஸ்துகூட பெறாத அயர்லாந்து அணியிடம் தோற்றுவிட்டதே என்று சற்று வருத்தப்படலாமே. நாம் மட்டும் என்ன வலிமையானவர்களா சமீபகால ஃபார்ம் கவனித்தீர்கள் தானே சமீபகால ஃபார்ம் கவனித்தீர்கள் தானே நான்கூட இந்தியா அரை இறுதி எட்டும் என்று நினைத்தேன். ஆனால் சூப்பர் 8 க்கே தகுதி பெறாது போலத��தான் தெரிகிறது///\nபாகிஸ்தானுடன் கைகோர்த்து இந்தியாவும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்.. நம் ரசிகர்கள் பூ () மாலை போட்டு வரவேற்பார்கள். அணியில் அதிரடி மாற்றம் நிகழவேண்டும். சம்பாதிப்பதை தவிர்த்து போராடும் நிலை வேண்டும்\nஒரு சின்ன ஆறுதல் : உலகக் கோப்பை நடப்பதென்னவோ மே.இ. தீவுகளில்தான். ஆனால் ICC க்கு இந்தியா மிக அதிகப் படியான வருமானம் தீட்டிக் கொடுப்பது அனைவரும் அறிந்ததே ஆக எப்படியாவது சூப்பர் 8 க்கு துக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.. அதையும் பார்ப்போம்... (என்னதான் விளையாட்டு என்றாலும் நம் மண்ணின் பாசம் போகமாட்டேங்குது..:food-smiley-008: )\nஆதவா உங்கள் கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டுகின்றன\nஆதவா நீங்கள் சொல்லும் கருத்து உண்மைதான் ஆனால்\nஎதிரி நாடு நம்மை எதிரியாக நினைக்கும் பொழுது நாம் அவர்களுடன் கைகோர்த்தால் விளைவது ஆபத்து எனவே நாம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் அவர்களை பகைக்க வேண்டாம் ஆனால் கைகோர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன் இது என் கருத்து.\nஆதவா நீங்கள் செல்லும் கருத்து உண்மைதான் ஆனால்\nஎதிரி நாடு நம்மை எதிரியாக நினைக்கும் பொழது நாம் அவர்களுடன் கைகோர்த்தால் விளைவது ஆபத்து எனவே நாம் ஜாக்கிறதையாக இருப்பது அவசியம் அவர்களை பகைக்க வேன்டாம் ஆனால் கைகோர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறோன் இது என் கருத்து\nஆதவா நீங்கள் செல்லும்(சொல்லும்) கருத்து உண்மைதான். ஆனால்\nஎதிரி நாடு நம்மை எதிரியாக நினைக்கும் பொழது(பொழுது) நாம் அவர்களுடன் கைகோர்த்தால் விளைவது ஆபத்து. எனவே நாம் ஜாக்கிறதையாக(ஜாக்கிரதை) இருப்பது அவசியம். அவர்களை பகைக்க வேன்டாம்(வேண்டாம்). ஆனால் கைகோர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறோன்(நினைக்கிறேன்). இது என் கருத்து\n(700 பதிவை தாண்டியும் 5 வரிக்கு 10 தவறுகள் செய்ய உங்களால் மட்டும் எப்படி முடியுது.. முற்றுப்புள்ளி கூட வைப்பது இல்லை.\nt=8313)சொன்ன மாதிரி நீங்க செய்யலையே.. ஏன் நண்பரே\nதயவு செய்து சந்தோசப்படாதீர்கள்.. ஒரு உலகக் கோப்பை வாங்கிய அணி சாதாரண, டெஸ்ட் அந்தஸ்துகூட பெறாத அயர்லாந்து அணியிடம் தோற்றுவிட்டதே என்று சற்று வருத்தப்படலாமே.\n... (என்னதான் விளையாட்டு என்றாலும் நம் மண்ணின் பாசம் போகமாட்டேங்குது..:food-smiley-008: )\nஅடிவாங்கி 24 மணிநேரம் கழிந்த பின்...... ய���சித்தால்\nஇந்திய அணியினரிடம் உள்ள மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், இலகுவில் தங்களது தோல்வியினை ஏற்றுக் கொண்டுவிடுவது தான். வங்க அணியினருடான போட்டியில் வெற்றி பெறும் எண்ணம் அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே தோல்வியைத் தீர்மானித்தது போல வேண்டா வெறுப்பாக விளையாடினார்கள்.\nயுவராஜ் களத்திற்கு வரும் போது ஏதோ நோய்வாய்ப் பட்டவன் படுக்கையில் இருந்து எழும்மி வருவது போன்று உற்சாகமின்றி வந்தார், ஆரம்பத்திலே பல பந்துகளை விரயம் செய்தார். பின்னர் நித்திரையால் எழும்பியவன் போல திடீரென விளையாடத் தொடங்கினார். இந்த நிலை மாற வேண்டும்.\nஇலங்கை அணியினரோ அப்படி இல்லை. தோல்வியை இலகுவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மாறாக தம்மால் இயலும் வரை விக்கற்றுகள் இல்லாத போதிலும் வெற்றிக்காக இறுதி வரை போராடுவார்கள்.\nஎப்போது இந்த பண்பு இந்திய ஆணியினரிடம் வருகின்றதோ,அன்றிலிருந்து அவர்கள் வெற்றிக் கனியைப் பறிக்கத் தொடங்கி விடுவார்கள்.\nஇன்றும் ஷேவாக் ஆடுவார் (அவரது வழக்கப்படி). போன ஆட்டத்தில் அனைவருமே சரியாக ஆடாதது ஷேவாக்கிற்குதான் கொண்டாட்டம்.. மேலும் அதிக ரன் ரேட் வரவேண்டும் அதனால் ஷேவாக் ஆடவேண்டுமென டிராவிட் குருட்டு நம்பிக்கையில் வாதாடுவார். பார்க்கலாம்.. கடைசியில் வீரு வீரபாகு கணக்கா \"எவ்வளவு மட்டமா விளையாடினாலும் என்னை ரொம்ப நல்ல ஆட்டக்காரன்னு சொல்லிட்டாங்கம்மா-ன்னு அழுதாலும் அழுவார்\nவங்கதேச அணியை வெறும் பெயரை வைத்து எடை போட்டிருக்கிறார்கள். அதில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் அருமையாக ஆடுகிறார்கள்.. முன்பு இருந்தவர்கள் 100- பந்தில் 20 ரன்கள் எடுப்பார்கள்.. அதனால் எப்போதும் தோற்கும். ஆனால் இளம் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து போக்குக்கேற்ப ஆடுகிறார்கள். இவர்களிடம் உள்ள ஒரு குறை இன்னொரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது.. ஆனால் அதுவே இவர்களுக்கு இந்த தொடரில் பலமாய் அமைந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.. (மைதானங்கள் அப்படி உள்ளது). இவர்கள் இலங்கையிடம் தோற்கவே வாய்ப்பதிகம்.. முரளி மற்றும் வாஸ் நிச்சயம் விடமாட்டார்கள்.\nஅயர்லாந்து சாதித்து முடித்துவிட்டது.. இனியும் தாக்குபிடிக்க பேட்டிங்கில் பலம் வேண்டும்.. ஆனால் அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது.\n. (கோச்சின் மரணம். இன்சமாமின் ஓய்வு, ஊரில் அடி.. என மனது ரொம்பவே பாதித்திருக்கும்)\nகென்யா நிச்சயமாக இங்கிலாந்துக்கு தண்ணி காட்டும். நேற்றே இங்கிலாந்துக்காரர்கள் அதிகம் பிரகாசிக்க முடியவில்லை. பிளிண்டாப்புக்கு ஆப்பு வைத்தது நல்ல முடிவு. யாராச்சும் நம்ம ஷேவாக்கை குனிய வைச்சு முதுகில் குத்தினா நல்லது.. காயம்னு சொல்லி கௌரவமா உட்கார வைக்கலாம்.\nஇந்தியாவிற்கு வாய்ப்பு குறைவுதான்.. ஆனால், அடிபட்ட புலியாக பாயுமென நம்பி ஆட்டத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்..\nபவுலிங்கில் என்ன செய்யப் போகிறார்கள் இனி\nஇன்று ஸ்ரீசாந்த் ஆடலாம் (ஷேவக்கிற்கு பதிலாக. ரெண்டு மூணு ரன்கள்தானே மொத்தத்தில் குறையும்\nஇன்று ஸ்ரீசாந்த் ஆடலாம் (ஷேவக்கிற்கு பதிலாக. ரெண்டு மூணு ரன்கள்தானே மொத்தத்தில் குறையும்\nஅதாவது இழந்தாலும் ரெண்டு மூணு ரன்கள்தான் குறையும். ஆனால் ஸ்ரீசாந்த் பொங்கி எழுந்து ஒரு நடனம் ஆடுவதற்காவது ஒரு சிக்ஸர் அடித்தால் மூணு நாலு ரன் அதிகமாக் கெடைக்குமே... என்ன பூ சொல்றீங்க\nஇந்திய அணியின் சொதப்பல் ஆட்டதின்மத்தியில் கங்குலி மட்டும் ஆறுதல் அளித்துள்ளார். அவரும் இல்லாதிருந்திருந்தால் இந்தியா..........\nஇந்தியா சூப்பர் 8 -க்கு தகுதிபெறும் என்ற என் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது... ஒரு ஒரு நாளாக எண்ணிக்கொண்டிருந்தேன்.. உலக கோப்பை வரும் நாளை எதிர்பார்த்து. என் போன்ற இதயங்களை இந்திய வீரர்கள் உடைத்துவிட்டார்கள்.. இந்தியா சூப்பர் 8-க்கு முட்டி மோதி உள்ளே சென்றாலும் மற்ற அணிகளிடம் மரண அடி காத்திருக்கிறது.. இதுவே கங்குலி கேப்டனாக இருந்திருந்தால் இதே 191 ரன்கள் வங்கதேசம் எடுக்கவிடாமல் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.. டிராவிட்டிடம் சுத்தமாக ஒரு வெறி என்பதே இல்லை.. இதுபோல் சாதாரணமாக இருந்தால் வெற்றி என்பது எல்லாம் இனி ஏட்டளவில்தான் இருக்கும். இந்திய அணி சூப்பர் 8 க்கு தகுதிபெறாமல் வீட்டிறகு வருமானால் டிராவிட் சேப்பல் பதவிகள் காலியாகிவிடும்.. ஷேவாக் அணிக்குள் நுழைய மிக கடினமாக உழைக்கவேண்டும்.. ரசிகர்களை ஆறுதல்படுத்த பாகிஸ்தானும் இல்லை.. பாகிஸ்தானுடன் வெற்றிபெற்று இதுவரை இந்திய அணி நமக்கு லாலிபாப் காட்டிக்கொண்டிருந்தது. இனி அதற்கும் வழியில்லை...\nவங்கதேசம், கென்யா, அயர்லாந்து போன்ற minnows என்று அழைக்கபடும் அணிகளிடம் இருக்கும் ஃபீல்டிங் துடிப்பு சுத்தமாக ���ம்மிடம் இல்லை.\nஉலககோப்பை - 2007 ஸ்கோர்கார்டு\nஇதுவே கங்குலி கேப்டனாக இருந்திருந்தால் இதே 191 ரன்கள் வங்கதேசம் எடுக்கவிடாமல் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.. டிராவிட்டிடம் சுத்தமாக ஒரு வெறி என்பதே இல்லை..\nவங்கதேசம், கென்யா, அயர்லாந்து போன்ற minnows என்று அழைக்கபடும் அணிகளிடம் இருக்கும் ஃபீல்டிங் துடிப்பு சுத்தமாக நம்மிடம் இல்லை.\nஇதுவே கங்குலி கேப்டனாக இருந்திருந்தால் இதே 191 ரன்கள் வங்கதேசம் எடுக்கவிடாமல் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.. டிராவிட்டிடம் சுத்தமாக ஒரு வெறி என்பதே இல்லை\nஉண்மைதான். கங்குலி ஒரு கட்டளை அதிகாரி போன்ற அதிகார தோரணை மிக்க தலைவர். அவரிடம் ஒரு கடுமை இருக்கு. அதில் ஜெயிக்கணும் என்ற வெறி அதிகம்தான்.\nஆமாம்.. கங்குலி அருகில் இருந்தால் எதேனும் சொல்லிவிடப் போகிறாரென அவரை எல்லைக் கோட்டோரமாய் நிற்க வைத்திருந்தனர்.\nஉண்மைதான். கங்குலி ஒரு கட்டளை அதிகாரி போன்ற அதிகார தோரணை மிக்க தலைவர். அவரிடம் ஒரு கடுமை இருக்கு. அதில் ஜெயிக்கணும் என்ற வெறி அதிகம்தான்.\nஆனால் டிராவிட்டின் தலமையிலும் அணிகள் ஜெயித்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் முதல் காரணம் சாதாரணமாக பங்களாதேஷ் ஐ எடைபோட்டதுதான். இந்திய அணிக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இலகுவில் வீழ்த்திவிடலாம் என்று.\nஆனால் டிராவிட்டின் தலமையிலும் அணிகள் ஜெயித்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் முதல் காரணம் சாதாரணமாக பங்களாதேஷ் ஐ எடைபோட்டதுதான். இந்திய அணிக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இலகுவில் வீழ்த்திவிடலாம் என்று.\nஅதீத நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படி இருந்திருந்தாலாவது இந்திய அணி ஒருவேளை வெற்றிபெற்றிருக்கும்.. ஒருவாரகாலமாவே நம் அணிக கேப்டன் பேயறைந்தமாதிரிதான் பேட்டி கொடுத்திருந்தார்.. \"பங்களாதேஷ் சாதாரண அணி அல்ல.. அவர்களும் வலிமையான அணிதான் என்று..\"\nதோல்விபயம் ஏற்கெனவே உண்டானதால்தான் இவ்வகை ஏமாற்றம் நமக்கு.. இதுவே கொஞ்சம் பெரிய அணி என்றால் இந்தியா இந்தளவிற்கு பயந்திருக்காது.. தில்லாக இருந்திருக்கும்.. சின்ன அணிகளுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. தங்கள் முழுத்திறமையும் வெளிப்படுத்துவார்கள்.. அதிகபட்ச எதிர்பார்ப்புகள் பெரிய அணிகள் மீது இருப்பதால் இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன்.. உதா. அயர்லாந்து பாகிஸ்தான்.. பெரிய அணிகளை வெற்ற��� பெறுவதற்கு என்ன வியூகம் வகுக்கிறோமோ, சின்ன அணிகளுடன் விளையாடும்போதும் அதற்கென தனி வியூகம் வகுக்க வேண்டும்.. முதல் 10 ஓவர்களில் விளாசி அவர்களின் ரிதமை உடைக்கவேண்டும்... இதை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா அணிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்..\nஅதீத நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படி இருந்திருந்தாலாவது இந்திய அணி ஒருவேளை வெற்றிபெற்றிருக்கும்.. ஒருவாரகாலமாவே நம் அணிக கேப்டன் பேயறைந்தமாதிரிதான் பேட்டி கொடுத்திருந்தார்.. \"பங்களாதேஷ் சாதாரண அணி அல்ல.. அவர்களும் வலிமையான அணிதான் என்று..\"\nதோல்விபயம் ஏற்கெனவே உண்டானதால்தான் இவ்வகை ஏமாற்றம் நமக்கு.. இதுவே கொஞ்சம் பெரிய அணி என்றால் இந்தியா இந்தளவிற்கு பயந்திருக்காது.. தில்லாக இருந்திருக்கும்.. சின்ன அணிகளுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. தங்கள் முழுத்திறமையும் வெளிப்படுத்துவார்கள்.. அதிகபட்ச எதிர்பார்ப்புகள் பெரிய அணிகள் மீது இருப்பதால் இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன்.. உதா. அயர்லாந்து பாகிஸ்தான்.. பெரிய அணிகளை வெற்றி பெறுவதற்கு என்ன வியூகம் வகுக்கிறோமோ, சின்ன அணிகளுடன் விளையாடும்போதும் அதற்கென தனி வியூகம் வகுக்க வேண்டும்.. முதல் 10 ஓவர்களில் விளாசி அவர்களின் ரிதமை உடைக்கவேண்டும்... இதை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா அணிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்..\nஇந்தியா இன்று பெர்முடாவுக்கு எதிராக முதலில் பேட் செய்கிறது....\nபங்களாதேஷுக்கு எதிராக ஆடிய அணிதான் இன்று.. ஒரு மாற்றம் கும்ப்ளே உள்ளே வருகிறார் ஹர்பஜனுக்கு பதில்.\nசேவாக், அகர்கர் எதற்காக என யோசிக்க வைக்கிறது.\nஇன்று சேவாக் விளையாடவிட்டால் வீட்டுக்கு அனுப்பலாம்.\nஇன்று குறைந்தது இந்தியா 350 ரன்கள் எடுத்தாக வேண்டும். நான் நினைக்கிறேன் இந்தியா ஒரு 380 ரன்கள் எடுக்கும் என்று. பார்க்கலாம். கொஞ்சம் அடித்து ஆடவேண்டும்.\nராபின் உத்தப்பாவும், கங்குலியும் முதலில் இறங்கியிருக்கிறார்கள். ராபின் கொஞ்சம் அடுத்துஆடி முதல் 15 ஓவரில் இந்தியா குறைந்தது 100 ரன்களாவது எடுத்தாக வேண்டும். எடுப்பார்கள் என்றே நினைக்கிறேன்.\nபங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றுவிட்டால் என்ன ஆகும். பெர்முடா பங்களாதேஷை வெல்ல வாய்ப்பிருக்கிறது.\nஉத்தப்பா காலி. இரண்டாவது ஓவரிலேயே அவுட்.\nஅதற்குள் ஆட்டம் ஆரம்பித்து விட்டதா என்ன\nஆம��ம்... ஊத்தப்பா ஆகிவிட்டார் இந்த ஊத்தையப்பா.\nவீட்டுக்குப் போய் ஆட்டத்தைப் பார்க்கலாம் என்றிருந்தேன். நல்ல வேளை... அதைப் பார்ப்பதற்குப் பதில் இனி இங்கேயே இருந்து சாகலாம்... :music-smiley-019:\nஎனக்கு வர ஆத்திரத்துக்கு... :violent-smiley-010:\nசேவாக் விளாசுகிறார்... ஆரென் எதில் பார்க்கிறீர்கள்..\nஇந்தியா காலிறுதி போட்டிக்கு செல்லுமா..\nஇந்தியா இன்று பெர்முடாவுக்கு எதிராக முதலில் பேட் செய்கிறது....\nபங்களாதேஷுக்கு எதிராக ஆடிய அணிதான் இன்று.. ஒரு மாற்றம் கும்ப்ளே உள்ளே வருகிறார் ஹர்பஜனுக்கு பதில்.\nசேவாக், அகர்கர் எதற்காக என யோசிக்க வைக்கிறது.\nஇன்று சேவாக் விளையாடவிட்டால் வீட்டுக்கு அனுப்பலாம்.\nஅவரை மட்டுமா மொத்த அணியையுமா\nஇன்று டைகர் படுத்து விட்டது போல் தோன்றுகிறது சேவாக் கொஞ்சம் கை கொடுக்கிறார்.\nஅவரை மட்டுமா மொத்த அணியையுமா\nஇன்று டைகர் படுத்து விட்டது போல் தோன்றுகிறது சேவாக் கொஞ்சம் கை கொடுக்கிறார்.\n:ohmy: :ohmy:டைகர் கடைசியில் தான் விறுவிறுப்பை காட்டும் பொறுங்கள்.. சேவாக் 50 போட்டு விட்டார்... இனி எல்லா ஆட்டங்களில் இடம் உண்டு,\nஇன்று,. சேவாக் 200 ரன் அடித்து உலக சாதனை படைக்கலாம்.\nஇன்று,. சேவாக் 200 ரன் அடித்து உலக சாதனை படைக்கலாம்.\nஆகா அப்போ அடுத்த 4 உலக கோப்பைக்கு சேவாக்கிற்கு அணியில் இடம் உண்டு என்று சொல்லுங்க......\nஆகா அப்போ அடுத்த 4 உலக கோப்பைக்கு சேவாக்கிற்கு அணியில் இடம் உண்டு என்று சொல்லுங்க......\nஅதே அதே... பார்க்கலாம்...இலங்கைக்கு எதிராக.. சேவாக்கின் திறமையை\nஇன்று,. சேவாக் 200 ரன் அடித்து உலக சாதனை படைக்கலாம்.\nபங்களாதேஷுக்கு எதிராக ஆடிய அணிதான் இன்று.. ஒரு மாற்றம் கும்ப்ளே உள்ளே வருகிறார் ஹர்பஜனுக்கு பதில்\nதாமதமான மாற்றம். இதை முதலிலேயே செய்திருந்தால் பங்களாதேசினுடனான முடிவு மாறியிருக்கலாம்.\nசேவாக், அகர்கர் எதற்காக என யோசிக்க வைக்கிறது.\nஅறிஞரே. உங்க கேள்விக்கான பதிலை சேவாக்கே சொல்லுகின்றாரே\nதாமதமான மாற்றம். இதை முதலிலேயே செய்திருந்தால் பங்களாதேசினுடனான முடிவு மாறியிருக்கலாம்.\nஇன்று :violent-smiley-010: பயத்திலே பின்னீயெடுப்பாங்க பாருங்களேன். புலியாட்டந்தான் :musik010:\nஇன்று,. சேவாக் 200 ரன் அடித்து உலக சாதனை படைக்கலாம்.\nசேவாக் 100 அடித்து விட்டார். 200 அடிப்பாரான்னு பார்ப்போம்.\nசேவாக் 100 அடித்து விட்டார்\nநக்கீரன் இப்ப 105 அடித்துவிட்டார்..................எனக்கு ஒரே குஷியாக இருக்கு. :sport-smiley-002:\nசிம்பாவே 43/3 மேற்கிந்தியாவின் சுப்பர் 8 இடம் உறுதிபோலும்.\nசிம்பாவே 43/3 மேற்கிந்தியாவின் சுப்பர் 8 இடம் உறுதிபோலும்.\nஇப்ப ஆரேன் அண்ணா பதிவு போட உள்ளே வந்துட்டார்.......:sport009:\nஆரேன் அண்ணா நம்மை பார்த்து சென்று விட்டார்போல்,\nநாளை வந்து பதிவு போடுவார் போலும்.\nஅட ஆமா இந்த ஆட்டத்தை இலங்கையுடனும் காட்டினால் ............\nஷேவாக் போய்விட்டார். 87 பந்துகளில் 17 பவுன்டரிகள் 3 சிக்சர்களுடன் 114 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார்\nஉலகக்கோப்பையைப் பார்க்க இன்னும் இரண்டு லிங்க்.\nஅடுத்த இரண்டு லிங்கிற்கு நன்றி... வேறு சில ஹிந்தி தளங்களும் இவ்வாறு கொடுக்கின்றன..\nஉலக கோப்பை போட்டி முடியும் வரை இந்த ஒளிபரப்பு நீடித்தால் நல்லதே..\nதோனி அடிக்க ஆரம்பித்தார்... ஆனால் அவுட்டாகி விட்டார்.\nஇன்று :violent-smiley-010: பயத்திலே பின்னீயெடுப்பாங்க பாருங்களேன். புலியாட்டந்தான் :musik010:\nபுலியை மட்டும் நியாபக படுத்தாதே.....\nஏற்கனவே \"ஒரு நிக்கர் பாவாடையாகி இருக்கு\"....\nராபின் உத்தபா வெளியேறியதும், அலுவலகம் வந்துட்டேன்...\nராபின் உத்தபா வெளியேறியதும், அலுவலகம் வந்துட்டேன்... என்ன இரவு வேலையா... யாரும் இல்லையென்றால் அலுவலகத்திலும் பார்க்கலாமே..\nபுலியை மட்டும் நியாபக படுத்தாதே.....\nஏற்கனவே \"ஒரு நிக்கர் பாவாடையாகி இருக்கு\"....\nராபின் உத்தபா வெளியேறியதும், அலுவலகம் வந்துட்டேன்...\nஒரு நிக்கர் பாவாடையாகி இருக்கு\"....\nயாராவது கிரிக்கேட் பிரியரை வைத்து சினிமா படம் எடுத்தால் இந்த பெயர் வைக்கலாமே.\nநல்லாதான் இருக்கு. ஒரு ஊதாப் பூ கண்சிமிட்டியது போல் ஒரு நிக்கர் பாவாடையாகி இருக்கு\".... :medium-smiley-089:\nஇன்று அருமையான ஆட்டம் :aktion033:\nஉலக கோப்பை போட்டி சாதனை ஓட்டங்கள் 413/5 இந்தியா\nஉலக கோப்பை போட்டி சாதனை ஓட்டங்கள் 413/5 இந்தியா\nநாந்தான் முதலில் வாழ்த்துவேன் சூப்ப்ப்பர் ஆட்டம்..\nஎங்களுக்கு டிரீட் கொடுக்க தயாராகுங்கள். :food-smiley-011:\n110க்குள் பெர்முடாவை சுருட்டவேண்டும். நம் மக்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்று பார்க்கலாம்.\nநாந்தான் முதலில் வாழ்த்துவேன் சூப்ப்ப்பர் ஆட்டம்..\nஎங்களுக்கு டிரீட் கொடுக்க தயாராகுங்கள். :food-smiley-011:\nசாதனை புரிந்த இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள்...:aktion033:\nஅதுசரி ஓவி... இந்த பக்கமே அவர் வரலியே நியாயப்படி அறிஞர் அல்லவா ட்ரீட் கொடுக்கனும் :icon_hmm:\nசாதனை புரிந்த இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள்...:aktion033:\nஅதுசரி ஓவி... இந்த பக்கமே அவர் வரலியே நியாயப்படி அறிஞர் அல்லவா ட்ரீட் கொடுக்கனும் :icon_hmm:\n(மோகன்) அவர்தான் என் ஒட்டு என் பாசமிகு இந்தியக்குனு சொல்லிட்டாறே..\nதோழ்வியோ வெற்றியோ நான் மண் விசுவாசினு சொன்னாறே......\nசர் நேம் போட்டு சொல்லிட்டேன், ஆள் மாறாட்டம்கூட நக்காதுலே\n எனக்கு அது தெரியாது.. அதுக்கு எதுக்கு ஆப்பம் போடறீங்க\nஇன்று :violent-smiley-010: பயத்திலே பின்னீயெடுப்பாங்க பாருங்களேன். புலியாட்டந்தான் :musik010:\nஆருடம் பலித்து விட்டது போல..:food-smiley-004:\nஅதிகபட்ச எதிர்பார்ப்புகள் பெரிய அணிகள் மீது இருப்பதால் இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன்..\nஉதா. அயர்லாந்து பாகிஸ்தான்.. பெரிய அணிகளை வெற்றி பெறுவதற்கு என்ன வியூகம் வகுக்கிறோமோ, சின்ன அணிகளுடன் விளையாடும்போதும் அதற்கென தனி வியூகம் வகுக்க வேண்டும்.. முதல் 10 ஓவர்களில் விளாசி அவர்களின் ரிதமை உடைக்கவேண்டும்... இதை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா அணிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்..\nமறுக்கமுடியாத உண்மை. என்னும் ஒன்றை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். பங்களாதெஷ் அணிக்கும் திறமை உண்டு. சிறிய அணி என்று உதாசீனப்படுத்த முடியாது. அவர்கள் அனைத்து அணிகளையும் வெற்றி கொண்டவர்கள்.\n110க்குள் பெர்முடாவை சுருட்டவேண்டும். நம் மக்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்று பார்க்கலாம். 125யும் தாண்டி செல்லுகிறார்கள்.. இலங்கை அணிக்கு கொடுத்த வித்தியாசத்தை விட அதிகம் வித்தியாசம் கொடுக்கவேண்டும்.\nமிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. 18-முறை என் மகள்கள் இருவரும் பயங்கரமாக சந்தோஷப்பட்டார்கள்.. (செட் மேக்ஸ் ஓஓஓஓஓஓஓஓஓஓ..டன் டண்டன்,, பொம்மையைக் கண்டு.கூடவே இவர்களும் ஓ போட்டு... ஒரே ஜாலிதான்..)\nஎப்பவுமே இந்த மாதிரி பெரிய தொடர்களில் இந்தியா ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கி பிறகுதான் பொங்கும்.. (இதுக்குதான் பயிற்சி ஆட்டத்திலேயே அடி வாங்கனும்). அதே நிலை இந்த தொடரிலும் தொடருமென நம்புகிறேன்..\nஇன்னமும் பவுலிங் கொஞ்சம் வீக்காகத்தான் இருக்கிறது... என்ன செய்வது\nவங்கதேசத்திற்கு பெர்முடா கொஞ்சம் ஆட்டம் காட்டினால் நன்றாக இருக்கும்.. நம்ம உத்தப்பா கேட்சை பிடிச்சி அவங்க போட்ட ஆட்டம்..உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரே வந்துடுச்சி அந்த பவுலருக்கு.. அவங்க இன்னும் வ��ரனும்.. (உடலை மட்டும் குறைக்கனும்.)\nவங்கதேசம் இலங்கையிடம் படு மோசமாக தோற்று, நாம் இலங்கையை சாதாரணமாக ஜெயித்தாலே வாய்ப்புதான் (அந்த பெர்முடா -வ.தேசம் மேட்ச் மழையால் தடையாகக்கடவ...)\nமன்மதன்.. மன்னிக்கனும்.. இரவு பேலன்ஸ் இல்லை.. (செல்லுல தாங்கோ..) அதான் ரிப்ளை பண்ணமுடியல.. ஆனாலும் உங்க சந்தேகத்தை மழையை நிறுத்தி தீர்த்துட்டேன்...\nஎனக்கு என்னவோ பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றுவிடும் என்றே தோன்றுகிறது.\nஎனக்கு என்னவோ பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றுவிடும் என்றே தோன்றுகிறது.\nஇதுமட்டும் நடந்துட்டா, உங்க வீட்டு சமையலைறையிலருந்து ரெண்டு தேக்கரண்டி சர்க்கரை அள்ளி என் சார்பா உங்க வாயில நீங்களே போட்டுக்கங்க நண்பரே\nபெர்முடாவில் நிறைய பேர் மெதுவாக பந்து வீசுகிறார்கள்... பிட்ச் கொஞ்சம் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும். அதே சமயம் வங்கதேசத்தில் பலமாக வெளியே அடிக்கக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கிடைக்கும் கேட்ச் வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்க வேண்டும். ரஃபீக் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பார்.\nஉலக கோப்பை போட்டி சாதனை ஓட்டங்கள் 413/5 இந்தியா\nஇந்தியா அணிக்கு என் வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளை குவித்து கிண்ணத்தைத் தட்டிச்செல்வார்கள் என்று நம்புவோம்.\nஇலங்கை போட்டியில் இந்தியர்களின் நிலை எப்படி இருக்கும் என நிதானிக்கவேண்டும்.\nமேற்கு இந்தியாவில் இலங்கை நன்றாக விளையாடுகிறது....\nவங்கதேசத்திற்கு பெர்முடா கொஞ்சம் ஆட்டம் காட்டினால் நன்றாக இருக்கும்.. நம்ம உத்தப்பா கேட்சை பிடிச்சி அவங்க போட்ட ஆட்டம்..உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரே வந்துடுச்சி அந்த பவுலருக்கு.. அவங்க இன்னும் வளரனும்.. (உடலை மட்டும் குறைக்கனும்.)\nதனது முதலாவது உலக கோப்பை போட்டியில் முதல் ஓவரில் முதல் பந்துக்கு விக்கட் கிடைத்தால் யார் தான் உணர்ச்சிவசபட மாட்டார்கள்.\nதனது முதலாவது உலக கோப்பை போட்டியில் முதல் ஓவரில் முதல் பந்துக்கு விக்கட் கிடைத்தால் யார் தான் உணர்ச்சிவசபட மாட்டார்கள்.\nமுந்தின போட்டியில் அவர் விளையாடவில்லையா...\nகிரிக்கெட் பேட்டுடன் மனிதன் : எலி வேட்டை முடிஞ்சிடுச்சு.. இனி புலிவேட்டைதான்...\nமன்மதன்.. மன்னிக்கனும்.. இரவு பேலன்ஸ் இல்லை.. (செல்லுல தாங்கோ..) அதான் ரிப்ளை பண்ணமுடியல.. ஆனாலும் உங்க சந்தேகத்தை மழையை நிறுத்தி தீர்த்துட்டேன்...\nஆமாமா இவ்ளோ பெரிய ரிப்ளை எப்படி செல்லிலிருந்து கொடுக்க முடியும்..:ohmy: :ohmy:\nஆமாமா இவ்ளோ பெரிய ரிப்ளை எப்படி செல்லிலிருந்து கொடுக்க முடியும்..:ohmy: :ohmy:\nதங்களின் விமர்சனம் அருமை. :icon_give_rose:\nகடைசியாக விளையாண்ட இந்தியர்களின் ஆட்டம் (பெர்முடாவுக்கு எதிராக) இங்கு உள்ளது.\nபெருமுடாவை அடித்து நொறுக்கி இன்னொரு ஆட்டம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டார்கள்.\n10,000 போட்டு டிஷ் போட்டது தண்டமோ என்று நினைத்தேன். நேற்றைய ஆட்டம் அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட்டது :party009:\nபெருமுடாவை அடித்து நொறுக்கி இன்னொரு ஆட்டம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டார்கள்.\n10,000 போட்டு டிஷ் போட்டது தண்டமோ என்று நினைத்தேன். நேற்றைய ஆட்டம் அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட்டது :party009:நீங்க செல்வழித்து பார்த்து ரசிக்கிறீர்கள்.. நாங்க ஓசியிலே ரசித்தோம்... :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose:\nநீங்க செல்வழித்து பார்த்து ரசிக்கிறீர்கள்.. நாங்க ஓசியிலே ரசித்தோம்... :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose:\nஓசியில் பார்ப்பது தானே நம் தனித்துவமே. அனைத்து ஓசி வழிகளையும் முயற்சி செய்துவிட்டு முடியாததால் இந்த நிலைமை.\nஇங்கு மாலை 5.30 மணியிலிருந்து இரவு 12.30 மணி வரை வருகிறது.\nஇன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா பீல்டிங்கைத் தெரிவுசெய்து இன்னொரு சாதனைக்கான வாய்ப்பைத் தவற விட்டு விட்டார்களே.\nஇங்கு மாலை 5.30 மணியிலிருந்து இரவு 12.30 மணி வரை வருகிறது.\nபரவாயில்லையே.. மாலை அலுவலகம் முடிந்து வந்து பார்க்கலாம். இந்தியாவில் இருப்பவர்களுக்கு முக்கால் வாசி நேரம் தூக்கம் தொலைகிறதே..\nஇன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா பீல்டிங்கைத் தெரிவுசெய்து இன்னொரு சாதனைக்கான வாய்ப்பைத் தவற விட்டு விட்டார்களே.\nஆம்... முதலில், இரண்டாவது இரண்டிலும் பேட் செய்ய பயிற்சி எடுக்கிறார்களோ என்னவோ..\nஉலககோப்பை - 2007 ஸ்கோர்கார்டு\nஎன்ன ஆட்டம் என்ன ஆட்டம்\nவெறுப்போடு வீட்டுக்குள் நுழைந்த என் போன்ற கிரிக்கெட் மேதாவிகளையுமே கட்டிப் போட்ட ஆட்டம்..\nகங்குலி, ஷேவாக், சச்சின், யுவராஜ் கட்டக் கடைசியாக திராவிட் என பின்னியெடுத்த மட்டையாளர்கள் ... சொல்ல வார்த்தை இல்லை...\nஎன்ன ஆட்டம் என்ன ஆட்டம்\nவெறுப்போடு வீட்டுக்குள் நுழைந்த என் போன்ற கிரிக்கெட் மேதாவிகளையுமே கட்டிப் போட்ட ஆட்டம்..\nகங்குலி, ஷேவாக், சச்சின், யுவராஜ் கட்டக் கடைசியாக திராவிட் என பின்னியெடுத்த மட்டையாளர்கள் ... சொல்ல வார்த்தை இல்லை...\nபெர்முடாஸ் போட்ட பெர்முடாவுக்கு எதிராக என்பதை சேர்த்துக்கொள்ளவும்..:huh: :D\nபெர்முடாஸ் போட்ட பெர்முடாவுக்கு எதிராக என்பதை சேர்த்துக்கொள்ளவும்..:huh: :D\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம பங்களாவாசிகளைப் பங்களாக்காரர்கள் புரட்டி எடுத்த கதை மறந்துவிட்டதா என்ன அந்த:music-smiley-019: -ஐ என்னால் இன்னும் மறக்க இயலவில்லை... இன்னேரம் நம்ம சூப்பர் 8-ல் ஜம்முன்னு இருந்திருப்போமே...\nஎல்லாம் மாலை 7 மணிக்கு மேல் தான்(இந்திய நேரப்படி)\nஇன்று நல்ல ஆட்டம் இலங்கை- வங்காளதேசம்...\nஇலங்கைக்கு வாய்ப்புக்கள் அதிகம்.. பார்க்கலாம் என்ன நடக்கிறது என...\nவங்காள தேசம் இந்தியாவிடம் ஆடியதை வைத்து நல்ல ஆட்டம் என்று சொல்லுகிறீர்..\nஉண்மையில் இன்று வலுவான ஆட்டம் இருக்காது...என்று நினைக்கிறேன்...\nஇன்று இலங்கை உசாராகவே ஆடும் என்று நினைக்கின்றேன்.\nஒரு தபா ஸ்கோர் பார்த்துட்டு வாறேன்... கொஞ்சம் பொறுங்க\nஇலங்கை இந்தியாவைப் பார்த்து கவனமாக ஆடுவதாக விளங்குது\nவீணா பங்களாதேஷ நாமளே உசுப்பிவிட்டு பலியாகிட்டோம்....\nஉலக கோப்பை... இந்தியா வெல்லும் ஆருடம்...\n1. இளவரசர் சார்லசுக்கு திருமணம்\n2. லிவர் பூல் யூரோப்பிய சாம்பியனாக முடிசூடியது\n3. ஆஸ்திரேலியா ஆசஸ் தொடரை இழந்தது\nஉலக கோப்பை கால்பந்தில் இத்தாலி வெற்றிகொடி நாட்டியது\nஇந்தியா கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது\n1. இளவரசர் சார்லசுக்கு திருமணம்\n2. லிவர் பூல் யூரோப்பிய சாம்பியனாக முடிசூடியது\n3. ஆஸ்திரேலியா ஆசஸ் தொடரை இழந்தது\nஉலக கோப்பை கால்பந்தில் இத்தாலி வெற்றிகொடி நாட்டியது\n1983 -ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\n2007-ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\nவீணா பங்களாதேஷ நாமளே உசுப்பிவிட்டு பலியாகிட்டோம்....\nபங்களா தேசை உசுப்பி விட்டதை விட இலங்கையை உசார் படுத்தி விட்டார்கள் நம்ம இந்திய அணியினர்\nஆஹா இந்த கணக்கு கொஞ்சம் ஓவராயில்ல இருக்கு......\nகணக்கு படி ஜெயித்தால்.... 110 கோடி மக்களுக்கு சந்தோசம் தான்..\nஇலங்கை புரட்டி எடுக்கிறார்கள்.. 203/2\nஇலங்கை ஆடியதைப் பார்த்தால் நிச்சயம் அவர்கள் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே தோன்ற���கிறது.\nஆனால் அவர்களுடைய ஆட்டம் கதி கலங்க வைக்கிறது. இந்தமாதிரியான ஆட்டத்தை இந்தியாவுடன் ஆடும்பொழுது மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வயதிலும் ஜெயசூரியாவின் ஆட்டம் வியக்க வைக்கிறது.\nஉலக கோப்பை... இந்தியா வெல்லும் ஆருடம்...\n1983 -ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\n2007-ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\nஉங்கள் ஆருடம் சரியோ தவறோ என்று வாதாடவில்லை.\nநம் மக்கள் தங்கள் மேல் நம்பிக்கை கொண்டு விளையாடி இலங்கையை முதலில் வென்று அடுத்த கட்டத்திற்கு போகவேண்டும். அதற்கே ததுகினத்தமாக இருக்கிறது இப்பொழுது, நீங்கள் அதற்குள் கப் இந்தியாவிற்கே என்கிற ரீதியில் நினைக்கிறீர்கள்.\nமுதலில் அடுத்த ஆட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.\nதிரும்பிய பக்கமெல்லாம் நம் இந்திய வீரர்களின் விளம்பரங்கள். தொலைகாட்சியில் ஒரு ஓவர் போட்டு முடிப்பதற்கு முன்பாகவே விளம்பரங்கள் வந்து கடுப்படிக்கின்றன. இந்தியா மட்டும் அடுத்த கட்டத்திற்கு போகவில்லையென்றால் அந்த விளம்பரங்கலில் வந்த பொருட்கள் அனைத்தையும் இந்தியர்கள் நிராகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nநம் வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படி ஜெயித்து கோப்பையை கைப்பற்றுவது என்று நினைப்பதேயில்லை.\nதிரும்பிய பக்கமெல்லாம் நம் இந்திய வீரர்களின் விளம்பரங்கள். தொலைகாட்சியில் ஒரு ஓவர் போட்டு முடிப்பதற்கு முன்பாகவே விளம்பரங்கள் வந்து கடுப்படிக்கின்றன. இந்தியா மட்டும் அடுத்த கட்டத்திற்கு போகவில்லையென்றால் அந்த விளம்பரங்கலில் வந்த பொருட்கள் அனைத்தையும் இந்தியர்கள் நிராகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nநம் வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படி ஜெயித்து கோப்பையை கைப்பற்றுவது என்று நினைப்பதேயில்லை.\nஎப்படி ஷீ இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. பலே\nஎப்படி ஷீ இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. பலே\nஷீக்கு நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள்... ஹிஹி...\nஇலங்கை அழகாக விளையாடுகிறது இன்று... இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை ஆப்புதான் என்ற பாணியில் இருக்கிறது அவர்கள் ஆட்டம்.\nஎப்படி ஷீ இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. பலே\nஅந்த யோ���னையெல்லாம் ரசிகர்களை மட்டுப்படுத்த........... திறமை இல்லையேல் எதுவுமில்லை.\nஇது என்னுடைய ஆருடம் இல்லை நண்பர்களே இப்படி பல கணிப்புகள், மெயிலிலும், செல்பேசியிலும் சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது..\nவெள்ளிக்கிழமை பாருங்க்கள்... நாங்களும் பட்டைய கிளப்புவோம்...\nஇலங்கை நேற்று ஜெயித்திருப்பது நல்லதுதான்.. அதுவும் அதிக ரன் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதால் நம்முடனான ஆட்டத்தில் அவர்களுக்கு நெருக்கடி இருக்காது..\n(அதைப் பயன்படுத்தி......பயன்படுத்தி.... நம்.. நம்.. சூதாட்ட புக்கிகள் நன்றாக ஆடினால் நாமும் இலங்கையும் உள்ளே போய்விடலாம்.. ஹிஹி.. நாட்டுப்பற்று எப்படியெல்லாம் மூளையை மழுக்குது\nபங்காளிக்கு(1996 வேர்ல்டு கப் இறுதியில்) நாம பண்ணின சப்போர்ட்டையெல்லாம் மறக்காம கொஞ்சம் மனசு வைச்சு கருணையோட ஆடனும்..\nஜெயசூர்யா கால் தசைபிடிப்பில் வெளியேற கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சி... ஆனா மறுபடியும் வந்து கலக்கிட்டாரு..நம்ம வயித்தையும்.\nநாளை ஹர்பஜன் ஆடுவார்.. ஜெயசூர்யா , சங்ககரா இருவரும்தான் நமக்கு பெரிய சவால் கொடுப்பவர்கள்.. நம்ம அகர்கரு , ஜாகிரு கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்.. அகர்கர் ஆர்வமா ஆஃப் சைடுல வெளியில போட்டாலும், ஜாகிரு ஆக்ரோஷமா உடம்புல போட்டாலும் கோட்டுக்கு வெளியில போய்டும்.. ரொம்ப கட்டுக்கோப்பா வீசினாதான் கோப்பை கனவு பலிக்கும்\nமுதல் பேட்டிங் என்றால் கண்டிப்பாக 300-ஐ தாண்டனும்.. இரண்டாவது பேட்டிங்-னா டிராவிட் மூன்றாவது வீரரா வரனும் .. (அப்பால யாரு கட்டையை போடறது.. (அப்பால யாரு கட்டையை போடறது\n2007-ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதானே ஏற்கனவே ரணகளமாக் கெடக்குது...\nபயலுவளக் கொஞ்சம் நிம்மதியா விளையாட விடுங்க சாமி... :icon_wink1:\nஇலங்கை வங்களாதேஸை 112 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளனர். அவர்கள் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குகுன்றார்கள். இந்தியா துடுப்பாட்டத்தில் காட்டும் திறமையை பந்துவீச்சில் காட்டுவதில்லையே.\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதானே ஏற்கனவே ரணகளமாக் கெடக்குது...\nபயலுவளக் கொஞ்சம் நிம்மதியா விளையாட விடுங்க சாமி... :icon_wink1:\n அடுத்த தடவையும் பெர்முடா கூடவே\nஇன்சமாம் நேற்றுக் கிளம்பும் முன் திராவிடிடம் பேசியதை நேற்று டூப் டி.வி. யில் பார்த்தேன்\nஇன்சி: சரிங்க பங்காளி... ஏதோ வந்தோம்.. ஊரச் சுத்திப் பாத்தோம்... வெளையாண்டோம்... அப்ப நாங்க போயிட்டு வாரோம்..\nதிராவிட்: அட... என்ன பங்காளி அதுக்குள்ள கெளம்பிக்கிட்டு... ஒண்ணு மண்ணாப் பழகிட்டு இப்படிச் செய்யலாமா இன்னும் ரெண்டு நாள் இருந்தா நாங்களும் வந்துருவம்ல... பேசிக்கிட்டே போயிருவம்...\nஷேவாக்கை பெர்முடாவிலயே இறக்கிவிட்டுட்டு வந்துடலாமே....\nஷேவாக்கை பெர்முடாவிலயே இறக்கிவிட்டுட்டு வந்துடலாமே....ஆமாமா, அங்க அவரு பெரிய ஆட்டக்காரரா ஆயிருவாரு... :thumbsup:\nபங்காளிக்கு(1996 வேர்ல்டு கப் இறுதியில்) நாம பண்ணின சப்போர்ட்டையெல்லாம் மறக்காம கொஞ்சம் மனசு வைச்சு கருணையோட ஆடனும்..\nவைட் போடட்டு சாதூர்யமாக சனத் ஜெய சூரியாவை (169 ஓட்டங்களுடன்) அவுட்பண்ணியதை.....\nஜெயசூர்யா கால் தசைபிடிப்பில் வெளியேற கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சி... ஆனா மறுபடியும் வந்து கலக்கிட்டாரு..நம்ம வயித்தையும்.\nஅவர் மீண்டும் வந்தது 100 அடிக்க அல்ல. 2 ரன்கள் ஓடியது தன்னால் ஓட முடியும் என காட்ட. 97 ஓட்டங்களுடன் 6 ஓட்டம் அடித்தது தான் வழமையான பாணியிலே உள்ளேனென காட்ட.\nஆட்டமிழந்து வெளியேறும் போது ஓடி சென்றது மீண்டும் தனது ஓட்டத்திறமையை காட்டுவதற்கு.\nஜெயசூர்யா , சங்ககரா இருவரும்தான் நமக்கு பெரிய சவால் கொடுப்பவர்கள்..\nசாமர ஜெயவர்த்தன தறங்க இன்னமும் திடமாகத்தான் உள்ளனர்.\nமுதல் பேட்டிங் என்றால் கண்டிப்பாக 300-ஐ தாண்டனும்.. இரண்டாவது பேட்டிங்-னா டிராவிட் மூன்றாவது வீரரா வரனும் .. (அப்பால யாரு கட்டையை போடறது.. (அப்பால யாரு கட்டையை போடறது\nஏதோ வெல்லனும். அதுவும் சும்மா இல்ல...... பேர்முடாவுடன் பங்களாதேசம் சிறப்பாக விளையாடிவிட்டால்.... டிஜிட்டல் ஆப்புத்தான். பிறிவிஜு பாக்கமுடியும். (ஆப்பின்)\nபங்காளிக்கு(1996 வேர்ல்டு கப் இறுதியில்) நாம பண்ணின சப்போர்ட்டையெல்லாம் மறக்காம கொஞ்சம் மனசு வைச்சு கருணையோட ஆடனும்..\n1996 ம் ஆண்டு அரை இறுதியில் கல்கத்தாவிலே வைத்து கல்லாலே அடிச்சதைச் சொல்லுறீங்களே\nஎப்படியோ.. மன்றத்தில் வெள்ளிக்கிழமை... விவாதம் சூப்பரா போகும் போல....\nமத்திய வரிசைக்கு சாமர மற்றும் டில்சான்\nபந்து வீச்சிலே முரளியுடன் வாஸ் மற்றும் துடிப்பான மலிங்க\nஇவர்களை வழி நடத்த ஆர்வமிக்க அணித் தலைவர் மகேலா\nஎன்று இலங்கை அணியினர் பலமாகவே உள்ளனர். இவர்களை இந்தியா வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை\nஇந்தியர்களை அவர்களாலே நம்ப முடியாது.எப்ப விளையாடுவாங்க... எப்ப சொதப்புவாங்க...\nவீறு கொண்டு எழுந்தால் புலி.....\nஇந்தியர்களை அவர்களாலே நம்ப முடியாது.எப்ப விளையாடுவாங்க... எப்ப சொதப்புவாங்க...\nவீறு கொண்டு எழுந்தால் புலி.....\nபுலி பதுங்குவது பாயத்தான். (நமக்கே.......) வேண்டுமானால் ஆண்சிங்கம் எனலாம். அட்டகாசமாக கர்ச்சிக்கும். ஆனால் இரைக்கு வேட்டையாட பெண்சிங்கம் தான் தேவை.\nஇந்திய அணியில் 3 மாற்றங்கள் இருக்கலாம்.\nதினேஷ் கார்த்திக் - உத்தப்பாவுக்கு பதில்\nஇர்பான் பதான் - அகர்கருக்கு பதில்\nஹர்பஜன் சிங் - கும்ப்ளேக்கு பதில்\nஎனக்குத் தெரிந்து இந்திய அணி இதுவாகத்தான் இருக்கும்:\nஅகர்கருக்கு பதில் ஸ்ரீசந்த் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு சந்தர்பம் கிடைக்காது என்றே நினைக்கிறேன். மாட்ச் பிராக்டிஸ் இல்லாததால் ஸ்ரீசந்திற்கு சான்ஸ் கிடைக்காது. அகர்கருக்கு இன்னொரு சந்தர்பம் கிடைக்கும்.\nகார்த்திக் உள்ளே வருவதற்கு சான்ஸ் கிடையாது.\nநம் மக்கள் இடதுகை, வலதுகை ஆட்டக்காரர்களாக உள்ளே அனுப்புவார்கள் என்றே நினைக்கிறேன்.\nமுதலில் களத்தில் இறங்குவது ஷேவாக்கும் கங்குலியுமாக இருக்கும். அதில் ஷேவாக் முதலில் அவுட் ஆகிவிட்டால் திராவிட் அல்லது தோனி களத்தில் இறங்குவார்கள். அப்படி கங்குலி முதலில் அவுட் ஆகிவிட்டால் இர்பாஃன் பத்தான் களத்தில் இறங்குவார் என்று நினைக்கிறேன். முதல் 20 ஓவர்களுக்கு இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஅதுமாதிரி கும்ளேயை ஆட்டத்தில் இறக்குவார்கள். ஹர்பஜனுக்கு மறுபடியும் பெஞ்ச் தான். ஷேவாக் ஆஃப் ஸ்பின் பந்து வீசுவதால் கும்ளேவிற்கு ஆட்டத்தில் இடம் நிச்சயமாக இருக்கும். அதுபோல் இலங்கை அணிக்கு கும்ளேயிடம் ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கிறது. அதை இந்திய அணி உபயோகப்படுத்திக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.\nநம் இந்தியா முதலில் ஆடினால், முதல் 20 ஓவர் கவனமாக ஆடவேண்டும். ஆனால் கங்குலி பங்களாதேஷிடம் ஆடியதுபோல் லொட் வைக்கக்கூடாது. ரன்கள் வேகமாக எடுக்கவேண்டும். குறைந்தது ஒரு ரன் மாதிரி எடுத்து ரொடேட் செய்யவேண்டும். அப்படி செய்தால் முதல் 20 ஓவர்கள் குறைந்தது 100 - 110 ரன்களும், 50 ஓவர்களில் 260 - 275 ரன்களும��� எடுக்கமுடியும்.\nஅப்படியல்லாமல் இந்திய பந்து வீசினால் முதல் 20 ஓவர்களில் குறைந்தது மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்து 70 - 80 ரன்களுக்குள் இலங்கையை நிறுத்தவேண்டும். அவர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் அவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக ஆடுவார்கள். அதனால் எளிதாக இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்களை முதல் 20 ஓவர்களில் எடுக்க வாய்ப்பிருக்கிறது.\nதொடங்க பந்து வீச்சாளர்களாக ஜாஹீர் கானும், முனாஃப் படேலும் பந்து வீசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் செய்வார்கள் என்றும் நம்புகிறேன்.\nஅகர்கரும், இர்பாஃன் பத்தானும் அடுத்த சேஞ்ச் பந்து வீச்சாளர்களாக வருவார்கள்.\nகும்ளே, ஷேவாக், யுவராஜ், டெண்டுல்கர் ஆகியோர் பந்து வீச்சில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் எனக்குத் தோன்றுகிறது.\nஇந்தியா முதலில் பந்து வீசினால் இந்தியா வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகையால் டாஸ் வென்றால் இந்தியா முதலில் பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nநாளை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஆட்டம். வெற்றி பெற வேண்டும். வெல்வார்கள் என்றே நினைக்கிறேன். இல்லையேல் தொலக்காட்சி காண்டிராக்ட் எடுத்தவர்கள் தலையில் துணி போட்டுக்க்கொண்டுதான் போவார்கள். அதுபோல் அட்வர்டைஸ்மெண்ட் கம்பெனிகளும், மற்றவர்களும் பல ஆயிரம் கோடிகள் நஷ்டம் அடைவார்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் இந்தியா உயிர்கொடுத்து ஆடி வெற்றி பெருவார்கள் என்றே நினைக்கிறேன்.\nநாளை பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.\nஎப்படி என்றாலும் நமக்கு நாளை நல்ல வேட்டைதான்.\nஆரென் கும்ப்ளேயின் விளையாட்டு.. இலங்கை எதிராக சிறந்ததாக இல்லை.\n4 வேக பந்து வீச்சாளர்கள் சந்தேகமே... உத்தப்பாவுக்கு பதில்... தினேஷ் கார்த்திக் என்பது சரியாக இருக்கும்.\nகனடா நியூசிலாந்துக்கு எதிராக நன்றாக விளையாடுகிறது. 71/0 8 ஓவரில்\nகனடா நியூசிலாந்துக்கு எதிராக நன்றாக விளையாடுகிறது. 71/0 8 ஓவரில்\nஆமாம் நன்றாக விளையாடுகிறார்கள், இருவர் அரைச்சதம் அடித்துள்ளனர்\nஇந்திய அணியில் 3 மாற்றங்கள் இருக்கலாம்.\nதினேஷ் கார்த்திக் - உத்தப்பாவுக்கு பதில்\nஇர்பான் பதான் - அகர்கருக்கு பதில்\nஹர்பஜன் சிங் - கும்ப்ளேக்கு பதில்\nதினேஷ் கார்த்திக் - பிரயோசனம் மிக்க மாற்றமாக அமையலாம்\nஇர்பான் பதான் - ��ுடுப்பாட்டத்திற்கும் வன்மை சேர்க்க வல்ல மாற்றமாக அமையலாம்.\nஹர்பஜன் சிங் - எனக்கென்னவோ இது பயன் தருமென்று தெரியவில்லை, நம்மவர்களை ஹர்பஜனால் கட்டு படுத்த முடியுமென்று நான் நினைக்கவில்லை. அவரைவிட அனுபவம் மிக்க கும்ளேயே பெட்டர்.\nஹர்பஜன் சிங் - எனக்கென்னவோ இது பயன் தருமென்று தெரியவில்லை, நம்மவர்களை ஹர்பஜனால் கட்டு படுத்த முடியுமென்று நான் நினைக்கவில்லை. அவரைவிட அனுபவம் மிக்க கும்ளேயே பெட்டர்.\nஇலங்கைக்கு எதிராக பெரிதாக அவர் சாதித்தது இல்லை.. ஆனால் முந்தின போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.\nஇலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் வந்தாலும் வரலாம். ரோனால்ட் மற்றும் முஷாராப்பிற்கு பதில் அட்டாபட்டுவும், பெஃர்ணாண்டோவும் உள்ளே வரலாம்.\nடாஸ் ஜெயிக்கும் குழு முதலில் பந்து வீச்சும் என்று நினைக்கிறேன்.\nஆரென் ஒருவேளை விளையாட்டுத்துறையில் இருக்கிறாரோ\nஇலங்கைக்கு எதிராக கும்ளே ஜொலித்தது இல்லை. ஹர்பஜன் சிங் உள்ளே வந்தால் நல்லது..\nதினேஷ் கார்த்திக் இப்போதைக்கு தேவை இல்லை..\nகங்குலியும் உத்தப்பாவுமே தொடக்கம் தரலாம்...\nஅகார்கருக்கு பதிலாக இர்ஃபானை மாற்றிக்கொள்ளலாம்..\nஇந்த இரண்டு மாற்றங்கள் மட்டும் போதும்...\nஇந்தியா டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுக்கவேண்டும்.. 300, 320 எடுத்தாலொழிய வெற்றியை பற்றி கனவு காணக்கூடாது...\nஒருவேளை இலங்கை டாஸ் வெற்றிபெற்று பேட்டிங் எடுத்தால் 200, 220 க்குள் மூட்டைக் கட்டவேண்டும் இலங்கையை.\nஇல்லையென்றால் சூப்பர் 8-க்குள் நுழைய வாய்ப்பில்லை.\nசேஸிங் செய்வது என்பது அவ்வளவு சுலபமில்லை, முரளி, வாஸின் பவுலிங்கில்.\nஇன்றைய போட்டியின் வெற்றி யுவ்ராஜ், தோனியின் கையில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nஉலககோப்பை - 2007 ஸ்கோர்கார்டு\nஉத்தப்பா அணியில் ஆடுவது நல்லது. தொடக்க வீரராக வந்து ஒரு நாலு அடி அடித்துவிட்டால் ஆட்டம் நம் கைக்கு வந்துவிடும். ஒருவேளை கார்த்திக் அவருக்கு பதில் சேர்க்கப்பட்டால் கார்த்திக் முதலில் களமிறங்கிவிட வேண்டும். நடுவில் அவர் இறங்கி பெரிய ஷாட்கள் அடிக்க முடியாது.. ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு.\nஅகர்கர் நிச்சயம் உள்ளே ஆடுவார். பதான் சேர்க்கப்பட்டால் உத்தப்பா வெளியேறுவார். கும்ளே -ஆடுவது நல்லது. ஷேவக், யுவராஜ், சச்சின் என்று சுழலுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. மே���ும் ஹர்பஜன் வந்துதான் பேட்டிங் செய்து அணியை காப்பாற்ற வேண்டுமெனில் அப்படிப்பட்ட வெற்றி எதற்கு\nகூடுமானவரை சச்சின் பின் வரிசையில் களமிறங்க வேண்டும்.. முரளியை யுவராஜ் சமாளிப்பாரா என்பதே கேள்வி.\nஇலங்கை அணியில் அட்டப்பட்டு ஆடுவார். பந்துவீச்சாளர் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/03/blog-post.html", "date_download": "2019-05-22T17:37:34Z", "digest": "sha1:43ENO4XA5UBJUBHUU7N7CNR4FV5QCMU4", "length": 16385, "nlines": 149, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்னென்ன பலன் தருவார் ...", "raw_content": "\nஎந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்னென்ன பலன் தருவார் ...\nஅரச மர நிழலும், வன்னி மர நிழலும் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள். இவை மட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nவன்னிமரப் பிள்ளையார்: அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.\nபுன்னை மரப் பிள்ளையார்: ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும்.\nமகிழ மரப் பிள்ளையார்: இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.\nமாமரப் பிள்ளையார்: இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால், கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.\nவேப்ப மரத்து விநாயகர்: உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.\nஆலமரப் பிள்ளையார்: ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.\nவில்வ மரப் பிள்ளையார்: சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.\nஅரச மரப் பிள்ளையார்: பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இ���ைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193584?ref=media-feed", "date_download": "2019-05-22T17:55:18Z", "digest": "sha1:JQJGHAV3Z6OZNWX2HSEUEVBAR7PH7ZB4", "length": 7867, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "சமையல் வீடியோக்கள் மூலம் உலகை ஈர்த்த மஸ்தானம்மா பாட்டி மரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசமையல் வீடியோக்கள் மூலம் உலகை ஈர்த்த மஸ்தானம்மா பாட்டி மரணம்\nயூ டியூப் உலகில் பிரபலமாக இருந்த மஸ்தானம்மா பாட்டி 107 வயதில் நேற்று காலமானார்.\nயூ டியூப் வீடியோக்களில் வயதான மூதாட்டி ஒருவர் சமையல் செய்வது மிக பிரபலம்.\nயூ டியூபில் கண்ட்ரி புட்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட சேனலில்தான் இந்த மூதாட்டி சமைத்து வீடியோ வெளியிட்டுக் கொண்டு இருந்தார்.\nகுண்டூரை சேர்ந்த மஸ்தானம்மா என்ற இவருக்கு நிறைய பேர் ரசிகர்களாக இருந்த நிலையில் அவரின் யூடியூப் சேனலுக்கு 12 லட்சத்துக்கும் அதிகமான subscribers-கள் இருந்தனர்.\nஇந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டினர் கூட இவரது வீடியோக்களை விரும்பி பார்ப்பது வழக்கம்.\nமுக்கியமாக இவர் செய்யும் அசைவ உணவுகள், கடல் உணவுகள் மிக மிக பிரபலம்.\nஆனால் கடந்த 4 மாதங்களாக இவரது வீடியோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. வேறு சிலர் சமைக்கும் வீடியோக்கள் மட்டுமே வந்தது.\nஇந்த நிலையில் இந்த சேனலுக்கு சொந்தக்காரரான லட்சுமண் என்பர், மஸ்தானம்மா வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார். மஸ்தானம்மாவின் இறுதிச்சடங்கு வீடியோவை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு மக்கள் கண்ணீருடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/katturaigal/naan_magizhchi_adaigiraen.htm", "date_download": "2019-05-22T17:57:01Z", "digest": "sha1:A7JQN6NGF6EQX2ZYJTP4JKBTP6DB2JZI", "length": 37349, "nlines": 40, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\n இவ்வளவு பெரிய ஞானஸ்தனாக இருந்து, கேவலம், நிரீஸ்ராவாதி போலன்னோ ஏய்விட்டான் நம்ம வ.ராமசாமி; ஐயங்கார்ன்னு கூடப் போட்டுக்கறதில்லை ஒய், அவன்\n“தீவிரமான சுயமாரியாதைக்காரராக வன்றோ இருக்கிறார். எவ்வளவு அறிவு ஆராய்ச்சி அஞ்சாநெஞ்சுடன் பழமையைச் சாடுகிறாரே. கலையின் பேரால் நடக்கும் கபடத்தை உடைக்கிறார்; மதத்தின் பேரால் நடக்கும் அக்ரமத்தை ஓங்கி அடிக்கிறார்; வ.ரா. பெரிய சீர்திருத்தவாதி அஞ்சாநெஞ்சுடன் பழமையைச் சாடுகிறாரே. கலையின் பேரால் நடக்கும் கபடத்தை உடைக்கிறார்; மதத்தின் பேரால் நடக்கும் அக்ரமத்தை ஓங்கி அடிக்கிறார்; வ.ரா. பெரிய சீர்திருத்தவாதி ஆனால், வ.ரா. யார் தெரியுமோ ஆனால், வ.ரா. யார் தெரியுமோ ஒரு பார்ப்பனர்\n“வைதீகப் பிச்சுகளோ, எனக்கு வேம்பு சுயமரியாதைக்காரர்களோ, வெடிகுண்டுகள் நானோ, புதுச்சமுதாயத்தைப் போர், புகையின்றி அமைக்க விரும்புகிறேன்.”\nவ.ரா அக்ரகாரத்து அதிசயப் பிறவி அந்த இடத்து அறிவாளி என்றால், சாமத்துக்கு அர்த்தமும், சந்தியாவந்தனத்துக்குத் தத்துவமும், சஹஸ்ரநாமத்துக்கு வியாக்யானமும், சந்திர சூரிய கிரஹாதிகளின் உச்சஸ்தானம், பிரயாணம் ஆகியவற்றின் குணதோஷ உபதேசமும் செய்து கொண்டிருப்பவர், அல்லது ஆலகாபாத் தீர்ப்புக்கும் இமதாபாத் வாதத்துக்கும், சென்னை ஹை கோர்ட் தெரிவித்த விளக்கத்தையோ, இந்தியன் பினல்கோட் செக்ஷன்களில் இருக்கும் சந்து பொந்துகளில் நுழைய வழிகூறும் வேலையையோ, அல்லது இன்டபெண்டென்சுக்கும் இன்டர்டிபெண்டென்சுக்கும் உள்ள தாரதம்மியம், அமெரிக்க செனட்டுக்கும் ஆஸ்ட்ரேலிய பார்லியமெண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஆகியவற்றை விளக்கும் வேலையையோ, செய்பவர் என்று பொருள். வ.ரா. இதிலே, எங்கேயும் இல்லை அந்த இடத்து அறிவாளி என்றால், சாமத்துக்கு அர்த்தமும், சந்தியாவந்தனத்துக்குத் தத்துவமும், சஹஸ்ரநாமத்துக்கு வியாக்யானமும், சந்திர சூரிய கிரஹாதிகளின் உச்சஸ்தானம், பிரயாணம் ஆகியவற்றின் குணதோஷ உபதேசமும் செய்து கொண்டிருப்பவர், அல்லது ஆலகாபாத் தீர்ப்புக்கும் இமதாபாத் வாதத்துக்கும், சென்னை ஹை கோர்ட் தெரிவித்த விளக்கத்தையோ, இந்தியன் ��ினல்கோட் செக்ஷன்களில் இருக்கும் சந்து பொந்துகளில் நுழைய வழிகூறும் வேலையையோ, அல்லது இன்டபெண்டென்சுக்கும் இன்டர்டிபெண்டென்சுக்கும் உள்ள தாரதம்மியம், அமெரிக்க செனட்டுக்கும் ஆஸ்ட்ரேலிய பார்லியமெண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஆகியவற்றை விளக்கும் வேலையையோ, செய்பவர் என்று பொருள். வ.ரா. இதிலே, எங்கேயும் இல்லை அதிசயம் குளத்தங்கரை, தவறினால், கோர;ட், இல்லையானால் தேசீய மேடை; உச்சிக் குடுமி, தலைப்பாகை, குல்லாய்; முகாரி, புன்னாகவராளி, ஆடாணா; ருத்திராட்சப்பூனை, வரிக்குதிரை, சீறும் சிறுத்தை; இப்படியிருக்க வேண்டும், அக்ரகார அறிவாளிகள், அங்கு இன்று உபயோகத்திலே இருக்கும் ஆகராதியின்படி வ.ரா. இந்த “ரகத்திலே” எதிலும் இல்லை அவர் உண்மையிலேயே அக்ரகாரத்தின் அதிசயப் பிறவிதான். தேசீயக்கவி பாரதியாரின் சூழ்நிலை, இவரை ஓரளவுக்குத் தயாராக்கிற்று என்ற போதிலும், கூட்டை விட்டுப் பறந்து நெடுந்தூரம் சென்று இரைதேடி உண்டு, இடையே இனிய குரலால் பலரை மகிழ்வித்து, திசைபற்றிக் கவலையின்றி, தங்கும் இடைத்தைத் தான் இடமாகக் கொள்ளும், பாடும் பறவையானார், வ.ரா. பிறந்த இடம் அக்ரகாரம், இருப்பிடமோ, போர்க்களம் - போர்க்களம் மட்டுமல்ல, இருதரப்புப் படையினரும் வீசும் கணைகள் விழும் இடம்; அவர்மீதும் சிலபல தைக்கும்.\nவ.ராமஸ்வாமி ஐயங்கார், புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் படையிலே உள்ளார்; ஆனால், அணிவகுக்கப்பட்ட படையிலே அல்ல, இன்றையப் போர்முறை மொழிப்படி, “கொரில்லா யுத்தம்” புரிபவர், அக்ரகாரம், ஒருவேளை அவரை உடன்பிறந்து கெடுப்பவர் என்று கருதக்கூடும்; நாம், அவரை இன்று தென் ஆப்பிரிக்காவிலே, சட்ட மறுப்பாளருடன் சேர்ந்து கஷ்டப்படும் சில பரங்கியர் போன்ற நிலையிலே இருப்பவராகக் கொள்வோம். ஆனால், அவரை, தள்ளிவிட முடியாது, இருதரப்பும். அவர் இரண்டு பக்கத்தவரும், தம்மீது பார்வையைச் செலுத்தும் நிலையை உண்டாக்கிக் கொண்டார் அவருடன் வேறு சிலரும் உள்ர், உருவங்கள் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை, தெரியவொட்டாதபடி உள்ளனரோ என்னவோ நமக்கு இருக்கும் ஒருவசதி, வ.ரா.வுக்கு இருக்க முடியாது. நாறிப் போன கெள்கைகளை நாம் சமுதாயத்திலே காணும்போது, இப்படிப்பட்டவைகள் ஏன் புகுந்தன, எவர் புகுத்தினர் என்பதை விரைவிலே கண்டுபிடித்து, இவையாவும் ஆ��ிய சூழ்ச்சி என்று கூறுகிறோம்; இதனால் விளக்கமும் பிறக்கிறது, இந்நிலையை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதியும் “உத்வேகமும்” உண்டாக முடிகிறது. வ.ரா. ஆரிய சூழ்ச்சியே இன்றுள்ள ஆனர்த்தங்களுக்கு மூலக்காரணம், என்ற முடிவுக்கு வரமுடியாது. எனவே, அவர் காலம் பூராவும், மூலத்தைக் கண்டுபிடிக்கவே செலவிட்டாக வேண்டும், துருவித் துருவிப் பார்த்தாக வேண்டும்; அவரால், ஆரியர் செய்த சூதே சமுதாயத்தைக் கெடுத்துவிட்டது என்ற முடிவுக்கு வர முடியும் என்ற நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, நமக்கு இருக்கும் ஒரு வசதி அவருக்கு இல்லை. வ.ராவுக்கு இருக்கும் ஒரு வசதி, நமக்குக் கிடையாது நமக்கு இருக்கும் ஒருவசதி, வ.ரா.வுக்கு இருக்க முடியாது. நாறிப் போன கெள்கைகளை நாம் சமுதாயத்திலே காணும்போது, இப்படிப்பட்டவைகள் ஏன் புகுந்தன, எவர் புகுத்தினர் என்பதை விரைவிலே கண்டுபிடித்து, இவையாவும் ஆரிய சூழ்ச்சி என்று கூறுகிறோம்; இதனால் விளக்கமும் பிறக்கிறது, இந்நிலையை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதியும் “உத்வேகமும்” உண்டாக முடிகிறது. வ.ரா. ஆரிய சூழ்ச்சியே இன்றுள்ள ஆனர்த்தங்களுக்கு மூலக்காரணம், என்ற முடிவுக்கு வரமுடியாது. எனவே, அவர் காலம் பூராவும், மூலத்தைக் கண்டுபிடிக்கவே செலவிட்டாக வேண்டும், துருவித் துருவிப் பார்த்தாக வேண்டும்; அவரால், ஆரியர் செய்த சூதே சமுதாயத்தைக் கெடுத்துவிட்டது என்ற முடிவுக்கு வர முடியும் என்ற நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, நமக்கு இருக்கும் ஒரு வசதி அவருக்கு இல்லை. வ.ராவுக்கு இருக்கும் ஒரு வசதி, நமக்குக் கிடையாது என்னதான் காரணம் காட்டினாலும், ஆராய்ச்சிகளைக் கொட்டினாலும், நமது வாதங்களைச் சுலபத்திலே அலட்சியப்படுத்திட முடியும், “வகுப்புத் துவேஷி” என்ற வார்த்தையை வீசி.\nவ.ரா. பேசினால், அவரை “வகுப்புவாதி” என்று தூற்றி, அழித்துவிட முடியாது. கோபம் தலைக்கேறினால்கூட, அவரை, “விதண்டாவாதி” என்று கண்டித்துவிட முடியாது. அவருக்குக் கேடயம் இருக்கிறது நமக்கு அந்த வசதி இல்லை. நமக்கு வாளை எங்கே வீச வேண்டும் என்ற குறி தெரிந்து விட்ட வசதி இருக்கிறது; அவருக்கு அந்த வசதி இல்லை நமக்கு அந்த வசதி இல்லை. நமக்கு வாளை எங்கே வீச வேண்டும் என்ற குறி தெரிந்து விட்ட வசதி இருக்கிறது; அவருக்கு அந்த வசதி இல்லை அவர், போராடுகிறார், கேடயம் தாங்கிக் கொண்டு, அறிவு எனும் வாள் ஏந்தி, ஆனால், ‘குறி’ எது அவர், போராடுகிறார், கேடயம் தாங்கிக் கொண்டு, அறிவு எனும் வாள் ஏந்தி, ஆனால், ‘குறி’ எது களத்திலே, அவருக்கு ஏற்படும் கவலை, அது களத்திலே, அவருக்கு ஏற்படும் கவலை, அது நமக்குள்ள கவலை, கேடயமில்லை என்பது. ஆனால், நாம், அவர் ஓர் போர்வீரர் என்பதை மறக்கவில்லை. அவர் ஓர் அதிசயப்பிறவி, என்பதைக் கூறாமலிருக்கவும் முடியாது. அவருடைய ஆற்றலையும் குறைத்து மதிப்பிடவில்லை. நிலைமையையே விளக்கினோம்.\nவ.ரா. புரட்சிக் கருத்துக்களைக் கவிதையாக்கித் தரும் நமது கவிஞரைப் போலவே, புரட்சியைத்தான் தட்டி ஏழுப்புகிறறார், வசன நடையிலே\nநல்ல மாடி வீட்டிலே, ஆழகான பூந்தொட்டிகளை அலங்காரமாக வரிசையாக வைத்துக் காட்டுகிறார் வ.ரா.\n அதிலே, பூச்செண்டு செருகிவிடுகிறார் காண்டேர் கார்.\nபாரதிதாசன், பூங்காவையே அமைத்துத் தருகிறோர்.\nகாகிதப் பூஞ்சúôலை, தழைமாலை, இவைகளையே தயாரிப்பவர்களும் உண்டல்லவா அவர்கள் போலல்ல, வ.ராவும் காண்டேர்காரும்; ஆனால், அவர்கள் செய்யாததைப் புரட்சிக் கவிஞர் செய்தார். பூங்கா அமைப்பது, பூச்செண்டு செருகுவதைவிட, பூந்தொட்டிகளை ஆடுக்கிக் காட்டுவதைவிட, சிரரமான காரியம், ஆனால் சிலாக்கியமானதல்லவா அவர்கள் போலல்ல, வ.ராவும் காண்டேர்காரும்; ஆனால், அவர்கள் செய்யாததைப் புரட்சிக் கவிஞர் செய்தார். பூங்கா அமைப்பது, பூச்செண்டு செருகுவதைவிட, பூந்தொட்டிகளை ஆடுக்கிக் காட்டுவதைவிட, சிரரமான காரியம், ஆனால் சிலாக்கியமானதல்லவா பூந்தொட்டிகளை எடுத்து விடலாம், மாடிவீடு இருக்கும், எத்தனையோ மாடி வீடுகள் போல பூந்தொட்டிகளை எடுத்து விடலாம், மாடிவீடு இருக்கும், எத்தனையோ மாடி வீடுகள் போல பூச்செண்டை எடுத்துவிடலாம். உடை இருக்கும் பூச்செண்டை எடுத்துவிடலாம். உடை இருக்கும் ஆனால் பூங்காவிலிருந்து மலர்ச்செடிகளை எடுக்க முடியாது, பெயரும் உருவும், அழகும் பயனும் இருக்கமுடியாது ஆனால் பூங்காவிலிருந்து மலர்ச்செடிகளை எடுக்க முடியாது, பெயரும் உருவும், அழகும் பயனும் இருக்கமுடியாது மலர்சசெடிகளின் வாழ்விடம் பூந்தோட்டம் அந்தத் தோட்டத்தின் உழவர் பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்து ஆண்டு இருபது ஆகிறது என்று பெருமையுடன் கூறிக்கொண்டு, அந்த இயக்கம், சமூகப் புரட���சி இயக்கம், புத்துலக அமைப்புக்கான கருவி என்பதைச் சரியாக அறிந்துகொள்ளாமல், சுயமரியாதை இயக்கமென்றால், பார்ப்பனனின் உச்சிக்குடுமியையும், பிச்சுக் கொள்கையையும், நச்சு நினைப்பையும், தவளை நடையையும் கேலி செய்வதொன்றையே பெரு நோக்கமாக, முழு நோக்கமாக கொண்டது, வேறெதுவுமில்லை என்று கருதும், தோழர்கள் இருக்கக்கண்டு, மனவேதனைப்பட்டதுண்டு. வ.ரா. இந்த இயக்கத்தவரல்ல; ஆனால் இதிலே நாம் எதை எதை முக்கியமாக வலியுறுத்துகிறோமோ, எந்த உயிர்ப் பிரச்சனையின் மீது இந்த இயக்கம் கட்டப்பட்டு இருக்கிறதோ, அதனை உணர்ந்து, கடந்த 30 ஆண்டுகளாக, எழுதியும் பேசியும், நடந்தும் வருபவர் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, மகிழ்ச்சி மலரத்தான் செய்யும்.\n“பழைய கோட்பாடுகள் எனும் குரங்குப் பிடியிலே சிக்கிச் சமுதாயம் சீரழிகிறது. மாயாவாதம் பேசி, மக்களை மயக்கிச் செயலற்றவராக்கி விட்டனர் மூதாதையர்; ஜாதி பேசிப் பேசி, பேதத்தையும் பேதைமையையும் வளர்த்து விட்டனர். விதவைகளையும், பொதுவாகமே மாதர் குலத்தையும், கொடுமைக்கு ஆளாக்கிவிட்டனர்.”\nஇவையும் இவைகட்குத் துணையாக உள்ள எண்ணங்களும் அந்தப் பார்ப்பனர் மனதிலே, ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்திருந்தால்கூட நாம் ஆச்சரியப்படத் தேவையிராது. அவருடைய “கோதைத்தீவு” நாம் கண்டு அதிசயிக்கத் தக்கதாக இருப்பதற்குக் காரணம், அக்ரகார அச்சகத்திலே இப்படி ஒரு பதிப்பு வெளிவந்ததே என்பதற்கேயன்றி, இந்தக் கருத்துக்களை இவர் கொண்டிருக்கிறாரே என்பதற்காக அல்ல; ஏனெனில், “கோதைத்தீவு” பார்க்கும் போது, அது நமக்குப் பழக்கமான, ஏன், ஏறக்குறைய நாம் அமைத்த இடம் போலவே தோன்றுகிறது. எனவே, வ.ரா. நமது முகாமில் இருக்கவேண்டியவர் என்று புன்னகையும் பெருமூச்சும் கலந்த குரலிலே கூறுவதற்குக் காரணம், “கோதைத் தீவு” கண்டதால் அல்ல. அவருடைய “சுந்தரி” நமக்கு, ஆவரிடம் மதிப்பும், அன்பும் பிறக்கச் செய்கிறது. ஏனெனில், சுயமரியாதைச் சூறாவளிக்குப் பிறகு, உதிர்ந்த மலர் என்று “கோதைத் தீவு” கூறப்படலாம், சுந்தரி அவ்விதமல்ல ஏறக்குறைய சுந்தரிக்கும் சுயமரியாதை வீரனுக்கும் சமவயது ஏறக்குறைய சுந்தரிக்கும் சுயமரியாதை வீரனுக்கும் சமவயது நம் இயக்கம் பிறந்து வளர்கிறபோது, சுந்தரயை வ.ரா. பெற்றெடுத்து வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார். சுந்தரி சிந்தனையில் வ.ரா.வுக்குச் சீர்திருத்தக் கருத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பே இருந்து, வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு, மறுக்க முடியாத எடுத்துக்காட்டு.\nவ.ராவின் கதை அமைப்புத் திறம்கூட, சுந்தரி பிறந்தபோது, அவ்வளவு மெருகும் உயிரும் பெறவில்லை எனலாம்; ஆனால் கருத்துக்கள், மிக மிகத் தாராளமாக அன்றே நடமாடத் தொடங்கிவிட்டன. மாடிவீட்டின் அமைப்பு நம்மைக் கவர்ச்சியில் ஆழ்த்துவதைவிட, நான் முன்னே சொன்னபடி, அங்கு ஒழுங்காக ஆடுக்கி வைக்கப்பட்டுள்ள ‘பூந்தொட்டிகள்’ நமக்குக் கவர்ச்சி தருகின்றன. ‘சுந்தரி’ ஒரு மறுபதிப்பல்ல; சிந்தனை, சொந்தம்; அந்த நாளிலே கொஞ்சம் சிரமமான காரியம் மட்டுமல்ல, பலரின் சந்தேகத்தையும் கோபத்தையும் மட்டுமே பரிசாக எதிர்பார்க்க முடியும் அந்தக் காரியத்துக்கு உடாக.\n“சுந்தரி” 1917ல் பிறந்தவள். சுயமரியாதை இயக்கம், தமிழகத்தில் தவழ்வதற்குத் தொடங்கும் நாட்கள் என்று கூறலாம். அந்த நாளிலே வெளிவந்த ‘சுந்தரி’யில் காணப்படும் கருத்துக்கள் எப்படிப்பட்டவை என்பதைக் காணும்போது தான், வ.ரா. அக்ரகாரத்து அதிசயப்பிறவி என்று நாம் கூற முடிகிறது. இன்று, சீர்திருத்தம் பேசுவது, சுலபம் - சுவையுடையதுங்கூட. “மன்மதலீலையைப் பாடும் மாட்டுக்காரச் சிறுவனின் மதுர ஆசை கண்டு நாம் மகிழலாம், ஆனால் மதிப்புத்தர வேண்டியது, அதனை மலரச் செய்த ஆசைமணி பாகவதருக்குத்தானே\nகந்தன் : தோன்றியழிவது இந்த யாக்கை இந்த உயிர்நீரின் மேல் குமிழி இந்த உயிர்நீரின் மேல் குமிழி இந்த மண்ணின்மேல் இன்பம் எமையன் கனவு கண்டதை யொக்கும் இந்த மண்ணின்மேல் இன்பம் எமையன் கனவு கண்டதை யொக்கும் சுந்தரியில் காணப்படும் ஒரு பாத்திரம், பேசுவது இது. 1917க்கு இதுதான், நியாயமான, தேவையானதென்று கருதப்படும் கருத்து சுந்தரியில் காணப்படும் ஒரு பாத்திரம், பேசுவது இது. 1917க்கு இதுதான், நியாயமான, தேவையானதென்று கருதப்படும் கருத்து இந்தக் கருத்தைப் பரப்புவதே அறிஞர்கள் கடமை, கல்வி கேள்வி இதற்கே பயன்படவேண்டும். இந்தக் கருத்தினையே காவிய முதற்கொண்டு கதைவரையிலே புகுத்தியாக வேண்டுமென்ற நியதி இருந்த நேரம். ஆனால் வ.ரா. கந்தனின் பேச்சைத் தட்டிப்பேசி, அவனுடைய மந்தமதியை மட்டந்தட்டி விடுகிறார், வேறோர் பேச்சின்மூலம். கந���தன் இங்ஙனம் பேசியதும் வேதாந்தம் பதில் கூறுகிறான். “இளைக் கொல்லும் தத்துவம் விளையாட்டிலே கூட என்னிடம் இனிமேல் பேசாதே. புத்தன் காலம் முதல் இந்தத் தத்துவம் இந்தத் தேசத்தைப் பாழாக்கி விட்டது. இரத்தம் சுண்டிப்போய்விட்டது. தாமசம் அதிகரித்துவிட்டது. விதி வலுத்துவிட்டது. பொய்ச் சன்யாசிகள் கூட்டம் மலிந்து விட்டது. சுயநலம் மேலிட்டு விட்டது. ஆண்மக்கள் பேடிகளாகி விட்டனர். தோட்டத்தைக் காக்க வேலிகட்டுவது வழக்கம். இந்து நாகரிகம் என்ற தோட்டத்தைக் காக்க நான்கு ஜாதிகளாகிய வேலியைக் கட்டினார்கள். இந்த வேலிக்குள் நாற்பதினாயிரம் வேலிகள் முளைக்கத் தலைப்பட்டன. இந்து நாகரிகம் என்றதோடடத்தையே காணோம்.”\nவேதாந்தம் இந்துமத விஷயமாகத் தரும் வியாக்யானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது; வேதாந்தமோ வேறுமாதிரி பேசியிருக்க முடியாது. வ.ராவும், வேதாந்தத்தை வேறுவிதமாகப் பேச வைத்திருக்க முடியாது, ஏனெனில், வேதாந்தமும், வ.ராவும், அக்ரகாரம், அவர்கள் ஒரேயடியாக இந்துமதம் புகுத்தப்பட்டதனாலேயே தமிழர் சமுதாயம் சீரழிந்தது என்று கூற முடியாது. அதுபோலவே தமீôராகிய நாம், நாலு ஜாதியை, இந்து மத்துக்காகக் கட்டப்பட்ட வேலி ன்று ஏற்றுக் கொள்ள முடியாது. வேதாந்தம், நம்முடன் ஓட்டி வருவது - அதாவது வ.ரா. நம்மோடு ஓட்டிவருவது - உலகம் மாயை ஏன் பேசுது தவறு, கேடு பயப்பது என்ற அளவு வரையில் உண்மை வேதாந்தின் மூலமாக மேலும் பல கருத்துக்களை வெளியிடுகிறார், “இடபேதம்” என்ற இடருக்குள் சிக்கிக் கொண்டதால், முழுநிலவைக் காட்ட முடியாத நண்பர்.\n“இந்த உலகம் ஒரு பெரும் சுடுகாடு. இதைவிட்டு விரைவிலே அகல வேண்டும், என்பதனாலேதான், எல்லா முயற்சிக்கும் எக்கம் குறைந்துவிட்டது. முயற்சி குறையச் சோம்பேறிகளாகி அறிவு குன்றி, இத்மாவைப் பற்றிய பேச்சு மாத்திரம் அதிகரித்து, யோக்கியவர்களாய்ப் பலர் உழைத்துச் சம்பாதித்து வைத்திருக்கிற பொருள்களைச் சிலர் கபடத்தினால் ஆபகரித்துக் கொள்ள, சுயநலம் மேலிட்டு, பொய்வேடம் பலப்பட்டுச் சுகம் குறைந்து மனதிலே அமைதி அற்பமாகி, புழுக்களென வாழ்கிறோம்.\nவிதவா விவாகம் ஏற்பட்டுவிட்டால் இப்பொழுதிருக்கிற அத்தனை சாத்திரங்களையும் மாற்றவேண்டும். எல்லா ஜாதிகளும் கட்டுக்குமீறி ஒன்றாய்ப் போய்விடும்.\nஅப்படியாகி வ���ட்டால் பிரளயகாலம் வந்துவிடுமோ சீமையிலே நாலு ஜாதிகள் இல்லையே. அவர்கள் செத்து விட்டார்களா\nஉண்டு. ஒருவன் கவி. ஒருவன் வைத்தியன். ஒருவன் வியாபாரி வித்யாசமான குணங்கள் உள்ளவர்கள்.\n“சுந்தரி”யில் இதுபோன்ற சீர்திருத்தக் கருத்துத்துவையல் நிரம்ப இருக்கிறது.\nமற்றோரிடத்திலே, வ.ரா. ராமர்மீது வழக்குத் தொடுக்கிறார்.\n“சீதையிடம் ராமனுக்கு இருந்த காதல் சிறந்ததே. பிள்ளைகளுக்குப் பெண்களிடமிருக்க வேண்டிய காதலின் ஒரு மாதிரி. ஆனால் ராமன், வண்ணான் பேச்சைக்கேட்டுச் சீதையைக் காட்டுக்கு அனுப்பினதை எதையோ, எண்ணிக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் எழுதிவிட்டார். ராமனை நல்ல அரசானக்க எண்ணி மனிதனுடைய சாதாரண அன்பு ஆவரிடம் இல்லாமல் அடித்துவிட்டார். கருப்ப சமயத்திலே சீதையைக் காடடுக்கனுக்புதல் அவளுக்குச் சாவையுண்டாக்கவும் கூடும் என்று ராமன் எண்ணினதில்லைபோலும். பிறர் வம்புப்பேச்சு, சிறிய மனிதர்களின் சோதனைக கருவி. இராமன் இதைக் கைக்கொண்டு, ஸ்திரிக்கு உயிர்த்தோழன் என்று காட்டிக் கொள்ளத் தவறினார்” அச்சமும் தைரியமும், போட்டியிட்டு, வ.ரா.வை ஆலைக்கழிக்கிறது இங்கே. இராமன் மீது குற்றம் சாட்ட வேண்டும், என்று தைரியமாகத் தான் கிளம்புகிறார், மறுபடி அஞ்சுகிறார். சுற்றுமுற்றும் பார்க்கிறார். ஒரு அடி எடுத்து வைக்கிறார், முடிவில் “தவறிவிட்டார்” என்று தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொல்லியும் விடுகிறார். ஆனால் இது 1917ல் இந்த எண்ணத்துடன், இன்றைய சேதுப்பிள்ளைகளின் எண்ணத்தை ஒப்பிடும்போது, என்ன எண்ணத்துடன், இன்றைய சேதுப்பிள்ளைகளின் எண்ணத்தை ஒப்பிடும்போது, என்ன எண்ணம் நமக்கு வரும் இந்த எண்ணத்துடன், இன்றைய சேதுப்பிள்ளைகளின் எண்ணத்தை ஒப்பிடும்போது, என்ன எண்ணத்துடன், இன்றைய சேதுப்பிள்ளைகளின் எண்ணத்தை ஒப்பிடும்போது, என்ன எண்ணம் நமக்கு வரும் ‘சுந்தரி’யில் சில இடங்களிலே, வ.ரா. சிரமப்பட்டிருக்கிறார், காலத்தையும் மீற வேண்டும், கட்டுத் திட்டத்தையும் மீறவேண்டும், குலத்தையும் ஊதாசீனம் செய்துவிடக் கூடாது, இவ்வளவு இடையூறுகளுக்கிடையே “சுந்தரி”யைத் தீட்டியிருக்கிறார். ஆனால் கூடுமானவரையில் முற்போக்குக் கொள்கைகளைப் பச்சையாகச் சொல்வதைவிட, ஒரு பெண்ணினட, சுந்தரியின் அதிலும் ஒரு விதவையி��் கதை மூலமாகச் சொல்வோம் என்று திட்டமிட்டுச் சொல்லி இருக்கிறார். இதற்கே அவருக்கு எதிர்ப்பு இருந்தது. இன்றும் எதிர்ப்பு இருக்கிறது என்று வ.ரா. என்னிடம் றினார் ஓராண்டுக்கு முன்பு, இருக்கும். ஆனால் அந்த “எதிர்ப்பு”க்கும், அதேவிதமான கருத்துக்களைப் பரப்பும் சுயமரியாதைக்காரர்களுக்குள்ள “எதிர்ப்பு”க்கும், பெரிய, பயங்கரமான வித்யாசம். அவர்மீது “ரப்பர்பாம்பு” வீசப்படுகிறது. சுயமரியாதைக்காரன் மீது நாகம் வீசப்படுகிறது ‘சுந்தரி’யில் சில இடங்களிலே, வ.ரா. சிரமப்பட்டிருக்கிறார், காலத்தையும் மீற வேண்டும், கட்டுத் திட்டத்தையும் மீறவேண்டும், குலத்தையும் ஊதாசீனம் செய்துவிடக் கூடாது, இவ்வளவு இடையூறுகளுக்கிடையே “சுந்தரி”யைத் தீட்டியிருக்கிறார். ஆனால் கூடுமானவரையில் முற்போக்குக் கொள்கைகளைப் பச்சையாகச் சொல்வதைவிட, ஒரு பெண்ணினட, சுந்தரியின் அதிலும் ஒரு விதவையின் கதை மூலமாகச் சொல்வோம் என்று திட்டமிட்டுச் சொல்லி இருக்கிறார். இதற்கே அவருக்கு எதிர்ப்பு இருந்தது. இன்றும் எதிர்ப்பு இருக்கிறது என்று வ.ரா. என்னிடம் றினார் ஓராண்டுக்கு முன்பு, இருக்கும். ஆனால் அந்த “எதிர்ப்பு”க்கும், அதேவிதமான கருத்துக்களைப் பரப்பும் சுயமரியாதைக்காரர்களுக்குள்ள “எதிர்ப்பு”க்கும், பெரிய, பயங்கரமான வித்யாசம். அவர்மீது “ரப்பர்பாம்பு” வீசப்படுகிறது. சுயமரியாதைக்காரன் மீது நாகம் வீசப்படுகிறது “சுந்தரி”யில் காணப்படும் முற்போக்கான கருத்துக்களைவிடத் தீவிரமான கருத்துக்கள், மூலக்கருத்துக்கள், அச்சமின்றி, தெளிவாக, குடி அரசுப் பதிப்பகத்தின் எந்த ஏட்டிலும் கிடைக்கும். எட்டணா செலவு போதும். சுந்தரிய்ன விலை ஐந்து ரூபாய் “சுந்தரி”யில் காணப்படும் முற்போக்கான கருத்துக்களைவிடத் தீவிரமான கருத்துக்கள், மூலக்கருத்துக்கள், அச்சமின்றி, தெளிவாக, குடி அரசுப் பதிப்பகத்தின் எந்த ஏட்டிலும் கிடைக்கும். எட்டணா செலவு போதும். சுந்தரிய்ன விலை ஐந்து ரூபாய் நான் மகிழ்ச்சி ஆடைகிறúன், ஐந்து ரூபாய் கொடுத்து நண்பர்கள் “சுந்தரி”யை வாங்கும்போது நான் மகிழ்ச்சி ஆடைகிறúன், ஐந்து ரூபாய் கொடுத்து நண்பர்கள் “சுந்தரி”யை வாங்கும்போது சுயமரியாதை இயக்கத்தை வீணாக எதிர்த்த குற்றத்துக்காக, அறிவு உலகம், விதிக்கும் அபராதத் தொகை 4-8-0. என்றே நான் கருதிக் களிக்கிறேன்.\n“சுந்தரி”யில், 1917ல், வ.ரா. விதைத்த கருத்துக்களின் மலர்கள், கனிகள், அவருடைய புதிய புதிய ஏடுகளிலே எழிலுடன் விளங்குகினறன. தன்னந்தனியாக நின்று அக்ரகாரத்திலேயே இருந்த வண்ணம் அறிவுக்காகப் போராடிய இந்த அதிசய மனிதர் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் பெரும்படையிலே ஒருபிரிவுக்குத் தலைமை தாங்குகிறார்.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80326.html", "date_download": "2019-05-22T17:04:52Z", "digest": "sha1:3L6CNNNRYKVUTJYFP465BLQLQDKDOO6N", "length": 6864, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்..\n`2.0′ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட’ படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகிறது.\n`பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது. `முதல்வன்’ பட பாணியில் முருகதாஸ் ஸ்டைலில் திரைக்கதை இருக்கும் என்கின்றனர். ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படத்தை முடித்த பிறகு ரஜினி அடுத்ததாக `சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nவினோத் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்துபோனதாகவும், அதன் திரைக்கதையை மேலும் நன்றாக செதுக்கும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் தனுசும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nவினோத் தற்போது, அஜித்தை வைத்து `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களையும் முடித்த பிறகு ரஜினி – வினோத் கூட்டணி இணையும் ��ன்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் இயக்கும் இரு படங்களையும் முடித்த பிறகே ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80678.html", "date_download": "2019-05-22T17:46:48Z", "digest": "sha1:OLJZKYFHC6YI3YO2AXDGM5OSTCSWRWTQ", "length": 5853, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்..\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’.\nஅதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2′ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.\nவிறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 19-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசாகும் என்று கூறப்பட்டது.\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திக���்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvifm.com/?cat=5&paged=20", "date_download": "2019-05-22T18:07:46Z", "digest": "sha1:YDUM6BDWCQNP36SE2SM5B6PW4M4R5RY4", "length": 17090, "nlines": 63, "source_domain": "tamilaruvifm.com", "title": "Srilanka News Archives - Page 20 of 56 - Tamilaruvi FM", "raw_content": "\n உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை\nநடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nபேட்ட மாஸ் விஸ்வாசம் க்ளோஸ்: கொலை காண்டு மீம்\nஅனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்\nகமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்\nமுரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nபாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா \nOctober 13, 2018\tSrilanka News Comments Off on பாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா \nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். அதே போல நடிகை சின்மையின் இந்த #metoo இயக்கத்திற்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற பல்வேறு நடிகைகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். …\nசபரி மலைக்கு வரும் பெண்களை துண்டாக வெட்ட வேண்டும்\nOctober 13, 2018\tSrilanka News Comments Off on சபரி மலைக்கு வரும் பெண்களை துண்டாக வெட்ட வேண்டும்\nகடந்த சில மாதங்களாகவே உச்ச நீதி மன்றம் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ஓரினச்சேர்க்கை குற்றமில்லை, திருமணத்திற்கு பின் தகாத உறவு குற்றமில்லை போன்ற தீர்ப்புகளை தொடர்ந்து சபரி மலைக்கு எந்த வயது பெண்கள் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கி இருந்தது தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரி …\nOctober 11, 2018\tSrilanka News Comments Off on இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் 0\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. வீடுகளை இழந்த …\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்\nOctober 11, 2018\tSrilanka News Comments Off on சின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்\nகடந்த சில நாட்களாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். சின்மயிக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்து வந்தாலும் இன்னும் இதுகுறித்து பெரிய நடிகர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சின்மயி விஷயத்தில் பெரிய நடிகர்கள் மெளனமாக இருப்பதை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: …\nவீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..\nOctober 10, 2018\tSrilanka News Comments Off on வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஜனனி, தனக்கு கிடைத்த விஷ பாட்டில் எனும் பட்டப்பெயர் குறித்து மனம் திறந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள மனதை ஈர்த்தவர் நடிகை ஜனனி. பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டன் என்பது முதல் கோல்டன் டிக்கெட் வென்ற போட்டியாளர் என்ற பெருமையை பெற்றவர். பிக் பாஸ் வீட்டில் எந்த கலகத்தையு ஏற்படுத்தவில்லை என்றாலும், இவருக்கு …\nஎழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து\nOctober 10, 2018\tSrilanka News Comments Off on எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து 0\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசா��க் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …\nஎனக்கும் பாலியல் தொல்லை நடந்துருக்கு\nபெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் விஷயமாக உள்ளது. இதனை வெறும் சட்டத்தினால் மட்டும் தடுத்திர முடியாது. தனி மனித ஒழுக்கம் ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெண்கள் குறிப்பாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிக்பாஸ் புகழ் …\nவன்னி பிரதேசத்தில் அதிகரித்து செல்லும் கசிப்பு வியாபாராம்\nOctober 8, 2018\tSrilanka News Comments Off on வன்னி பிரதேசத்தில் அதிகரித்து செல்லும் கசிப்பு வியாபாராம் 0\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கசிப்பு வியாபாராம் கிராமங்கள் தோறும் அதிகரித்து காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசாரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த புரட்டாதி மாதம் 25 கசிப்பு வியாபாரம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசாரின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இதன்படி புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம்,மூங்கிலாறு,தேவிபுரம், விசுவமடு,மாணிக்கபுரம்,இருட்டுமடு,வெள்ளப்பள்ளம்,ஆனந்தபுரம் ஆகிய கிராமங்களில் கசிப்பு உற்பத்திகளும் வியாபார நடவடிக்கைகளும் அதிகரித்து காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள் The post வன்னி பிரதேசத்தில் …\nமாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை\nOctober 8, 2018\tSrilanka News Comments Off on மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை 0\nமட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற கல்வியற் கல்லூரி மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம் பதியில் உள்ள கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் கல்லூரியில் இணையும் பொது …\nஅடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது\nOctober 8, 2018\tSrilanka News Comments Off on அடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது 0\nசட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரவில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு டவர் அரங்கில் நேற்று நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/sentiment/", "date_download": "2019-05-22T17:14:45Z", "digest": "sha1:PF74KTHHT437MCZWYIRZZY3XZB3LMBMT", "length": 5467, "nlines": 61, "source_domain": "thetamiltalkies.net", "title": "sentiment | Tamil Talkies", "raw_content": "\nகாதல், ஆக்ஷ்ன், சைகோ உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய தனுஷ், முதன்முறையாக சென்ட்டிமென்ட் வளையத்திற்குள் வந்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் என்று...\nவிஜய் படத்தில் செண்டிமென்ட் பாடல்\nவிஜய்க்கு ஜோடியாக கத்தி படத்தில் நடித்த சமந்தா, தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ஏற்கனவே...\nவிஜய்யின் ‘புலி’யில் ‘ஐ’ சென்டிமென்ட்\nமுன்பெல்லாம் படத்திற்கு பையர் வைத்தபிறகுதான் பூஜையே போடுவார்கள். ஆனால் இப்போதோ, படம் முடியும் வரையில் பெயரை வைக்காமலேயே ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்து வருகிறார்கள். படத்தின் தலைப்பை...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nஇங்கிதம் தெரியாத இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13125", "date_download": "2019-05-22T17:25:01Z", "digest": "sha1:VJAJRLFATQ26ZDMRYEMX26NWNCEWT7RN", "length": 17280, "nlines": 296, "source_domain": "www.arusuvai.com", "title": "செந்தோல் (Chendhol) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nப‌ச்சைப்ப‌ட்டாணி மாவு‍ - 50 கிராம்\nசோற்று இலை(பாண்டான் இலை)பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி\nசோற்று இலை எசன்ஸ் - 2 தேக்கரண்டி\nப‌ச்சை ஃபுட் க‌ல‌ர் ப‌வுட‌ர் - ஒரு துளிய‌ள‌வு\nத‌ண்ணீர் - 250 மில்லி\nஐஸ் வாட்ட‌ர் - சுமார் ஒரு லிட்ட‌ர்\nஐஸ் கட்டிகள் - சுமார் 500 மில்லி த‌ண்ணீரில் உறைய‌ வைத்த‌ 2 பாக்கெட்டுக‌ள்\nக‌ருப்ப‌ட்டி பாகு செய்வதற்கு :‌\nக‌ருப்ப‌ட்டி(ப‌னை வெல்ல‌ம்) - 250 கிராம்\nசைனா க‌ற்க‌ண்டு(Rock Sugar) - 100 கிராம்\nத‌ண்ணீர் - 200 மில்லி\nசோற்று இலை - 3\n(திக்கான) தேங்காய்ப்பால் - 100 மில்லி\n(வேக வைத்த) ராஜ்மா - 2 தேக்கரண்டி\nசோற்று இலை எசன்ஸ் - அரை தேக்கரண்டி\nஉப்பு - ஒரு சிட்டிகை\nதூள் பண்ணிய ஐஸ் - சுமார் 150 மில்லி\nமுதலில் அடிகன‌மான ஒரு பாத்திரத்தில் பச்சைப்பட்டாணி மாவுடன் தண்ணீரை சிறிது சிறிதாக‌ கலந்து, கட்டிகள் இல்லாமல் மிருதுவாக குழைக்கவும்.\nஅதனுடன் சோற்று இலை பேஸ்ட், சோற்று இலை எசன்ஸ், பச்சைக்கலர் பவுடர் அனைத்தையும் சேர்த்து கூழ் போன்று நன்கு கலந்துக்கொள்ளவும்.\nபிற‌கு அப்ப‌டியே அந்த‌ பாத்திர‌த்தை மித‌மான‌ தீயில் வைத்து கைவிடாம‌ல் கிண்ட‌வும்.\nக‌ல‌வை திக்காகி, சற்ற��� ப‌ளிங்கு போன்று பளபளப்பாக மாற‌ ஆர‌ம்பிக்கும்போது அடுப்பிலிருந்து இற‌க்க‌வும்.\nஒரு பாத்திர‌த்தில் ஐஸ் வாட்ட‌ரை நிர‌ப்பி, உறைய‌ வைத்த‌ 2 ஐஸ் பாக்கெட்டுக‌ளையும் அத‌னுள் போட்டு, அத‌ன் மேல் ச‌ற்று பெரிய‌ ஓட்டைக‌ள் கொண்ட‌ ஜார‌ணி அல்ல‌து பிடி ச‌ல்ல‌டையை வைத்து, ஒரு ஆப்பைய‌ள‌வு செந்தோல் க‌ல‌வையை அள்ளி ஜார‌ணியில் வைத்து, ஒரு மரக்கரண்டியால் அழுத்த‌மாக‌ தேய்க்க‌வும்.\nஇப்போது கீழேயுள்ள‌ ஐஸ் வாட்ட‌ரில், த‌டிம‌னான‌ நூடுல்ஸ் துண்டுக‌ள் போன்று செந்தோல் இற‌ங்கும்.அவை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாத‌ ப‌டி அவ்வ‌ப்போது மெதுவாக ஐஸ் வாட்டருக்குள் ந‌க‌ர்த்திவிட‌வும்.\nஇப்ப‌டியே க‌ல‌வை முழுவ‌தும் தேய்த்து எடுத்த‌ பிற‌கு, ஐஸ் வாட்ட‌ரை வ‌டித்துவிட்டு, சோற்று இலை எசன்ஸ் ம‌ற்றும் உப்பு கலந்த தேங்காய்ப்பால் சேர்த்து ஃப்ரிஜ்ஜில் வைக்க‌வும்.\nஅடுத்து, க‌ருப்ப‌ட்டி மற்றும் சைனா கற்கண்டை லேசாக இடித்து, இன்னொரு பாத்திர‌த்தில் போட்டு, வாச‌ இலையை பொடிதாக‌ ந‌றுக்கி, த‌ண்ணீர் சேர்த்து கொதிக்க‌வைக்க‌வும். எல்லாம் ந‌ன்கு க‌ரைந்து பாகு ப‌த‌ம் வ‌ந்த‌வுட‌ன் வ‌டிக‌ட்டி ஆற‌விட‌வும்.\nஒரு ப‌ளிங்கு கப்பில் வேக வைத்த ராஜ்மா 2 தேக்கரண்டி அளவு போட்டு, தயார் பண்ணி வைத்துள்ள செந்தோல் - தேங்காய்ப்பால் 2 ஆப்பைய‌ள‌வு ஊற்றி, ஐஸ் க‌ட்டிக‌ளை தூளாக்கி அத‌ன் மேல் தூவி, அத‌ற்கு மேல் க‌ருப்ப‌ட்டி பாகு அரை க‌ப் ஊற்றி, மெதுவாக‌ கிள‌றிவிட்டு சில்லென்று ப‌ரிமாற‌வும்.\nஇது மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில், பெரும்பாலும் தெருவோர கடைகளில் விற்கப்படும். வெயில் காலங்களில் அந்த மக்களால் மிகவும் விரும்பப்படக்கூடியது, மிகவும் பிரசித்திப்பெற்றது.\nவெந்த‌ ராஜ்மாவை நாம் வேறு ச‌மைய‌லுக்காக‌ செய்யும் போது சிறிது எடுத்து வைத்துக் கொண்டால், செந்தோல் செய்யும் போது சுல‌ப‌மாக‌ இருக்கும். அல்ல‌து ஒரு பிடி ம‌ட்டும் போட்டு, சிறிது உப்பு சேர்த்து த‌னியாக‌ வேக‌வைத்துக் கொள்ள‌லாம். சிலர் வெந்த சோளமும் ஒரு தேக்கரண்டி சேர்ப்பார்கள். செந்தோல் ச‌ற்று கூடுத‌லாக‌ செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டால், தேவைப்ப‌டும்போது மிக‌வும் சுல‌ப‌மாக‌ இருக்கும். செந்தோல், தேங்காய்ப்பால், க‌ருப்ப‌ட்டி பாகு, வெந்த‌ ராஜ்மா எல்லாமே ரெட���மேடாக‌ சில‌ இட‌ங்க‌ளில் கிடைக்கும். அப்ப‌டி கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் 5 நிமிட‌ங்க‌ளில் செந்தோல் ரெடிப‌ண்ணி, ஃப்ரிஜ்ஜில் கூல் ப‌ண்ணி சாப்பிட‌லாம். இதில் கூல் ட்ரிங்க்ஸ் போல் செய்து சாப்பிடும் போது ராஜ்மாவோ சோள‌மோ சேர்க்க‌க்கூடாது.\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/3-people-were-killed-21042019/", "date_download": "2019-05-22T16:37:29Z", "digest": "sha1:EI6WZSNXPVQ6IKRVEZIPUKMMHL7MVQTK", "length": 5934, "nlines": 67, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் குண்டு செயலிழக்க செய்தபோது வெடித்து 3 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு வாகனம் ஒன்றில் வெடிகுண்டுகள் பொருத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.\nஇது குறித்து தகவல் அறிந்து, அந்த இடத்துக்கு தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தை சேர்ந்த உளவு அதிகாரிகள் விரைந்தனர். வாகனத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி அவற்றை ஒரு திறந்தவெளி மைதானத்துக்கு எடுத்துச்சென்று செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது சற்றும் எதிர்பாராத வகையில் குண்டுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nவெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டபோது 3 உளவு அதிகாரிகள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஒன்ராரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்\nகைத்தொலைபேசியைத் தேடிச்சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான மு��்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/26-sep-01-15.html", "date_download": "2019-05-22T18:20:48Z", "digest": "sha1:4QFJVL372XFRJA6HDA24JZTV2V5R2I2Z", "length": 4808, "nlines": 73, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> செப்டம்பர் 01-15\nகபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை\nசிந்தனைத்துளி - அறிஞர் அண்ணா\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nஅறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்-15\nஆத்திகத்தின் சலசலப்புக்கு அஞ்சிவிடுமா நாத்திகம் யார் அந்தத் தந்தை, யார் அந்தத் தாய்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(226) : எழுத்தாளர் சிவசங்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (44) : சூரியனுக்கு பிள்ளை பிறக்குமா\nஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (36) : பெரியாரைப் போற்றிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள்\nகவிதை : ’ இந்த நூற்றாண்டு’\nகூத்துக் கலை : ’வெங்காயம்’ திரைப்பட இயக்குநரின் ’நந்திக்கலம்பகம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (”நான் பூர்வ பௌத்தன்” நூலை முன்வைத்து)\nசிறுகதை : ’மதுரை மீனாட்சி’\nநூல் அறிமுகம் : திராவிடம் அறிவோம்\nபெண்ணால் முடியும் .... : ஏழ்மையை வென்று டி.எஸ்.பி.யான சரோஜா\nபெரியார் பேசுகிறார் : ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்\nமுகப்புக் கட்டுரை : அறிவியலால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா மரம் வளர்ப்பும், மராமத்துமே தீர்வு\nமுகப்புக் கட்டுரை : கவிஞர் வைரமுத்துவின் “ தமிழாற்றுப்படை பெரியார்” காலமெல்லாம் நிலைக்கும் காவியம்\nவரலாற்றுச் சுவடு : ”பெரியார் கொடுத்த தந்தி”\nவாழ்வில் இணைய மே 16-31 2019\nவிழிப்புணர்வுக் கட்டுரை : மலக்கழிவுத் தொட்டியால் மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tn.gov.in/ta/documents/dept/42", "date_download": "2019-05-22T17:19:31Z", "digest": "sha1:ZZS7CRU2WNBPEZTINNBM3MNIJ3HOPRWJ", "length": 1777, "nlines": 42, "source_domain": "www.tn.gov.in", "title": "��வணங்கள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nகொள்கை விளக்கக் குறிப்பு - பொதுப்பணித் துறை - பாசனம் - 2018-2019 (2MB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - பொதுப்பணித் துறை - கட்டிடங்கள் - 2018 - 2019 (8MB)\nதிட்டச் சாதனை- பொதுப்பணித் துறை - கட்டிடங்கள் - 2018-19 (3MB)\nமக்கள் சாசனம் - பொதுப்பணித் துறை - கட்டிடங்கள் - 2018-19 (2MB)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_81.html", "date_download": "2019-05-22T16:50:23Z", "digest": "sha1:65U4I5RWX3BJRXVO24QSYQJFUBQHYNRO", "length": 16874, "nlines": 72, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி", "raw_content": "\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி\nவடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன.\nசிங்களமும், சிங்களமயமாக்கலும் இன்று வட இலங்கையின் தமிழ் பகுதிகளில் முக்கிய வார்த்தைகளாக ஆகியிருக்கின்றன. வவுனியா தொடங்கி, தமிழ் பகுதிகளுக்குள் நுழையும்போதே இது முகத்தில் அறைவது போல காணக்கிடக்கிறது.\nகனகராயன்குளத்தில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள புத்த ஸ்தூபம்.\nவடக்குக்குச் செல்ல நுழையும் ஒவ்வொருவரும் ஓமந்துரையை கடந்துதான் செல்லவேண்டும். இப்போது அந்த இடத்துக்கு சிங்கள பாணியில் ஓமந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது A9 தேசிய சாலையில் ஒரு முக்கிய சாவடி. இந்த இடத்தில் கடந்து செல்லும் பயணிகளில் 90 சதவீதத்தினர் தமிழ் பேசுபவர்களே. ஆனால், யாராவது சிங்களம் தெரிந்த ஒருவரோடு சென்று சிங்கள ராணுவ வீரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.\nதமிழ் பிரதேசங்கள் அனைத்திலும், சிங்கள வெற்றிகுரலை உணர முடிகிறது.\nதமிழ் பகுதிகளில் ராணுவ முகாம்களும், சிங்கள ராணுவ வீரர்களும் எங்கும் காணக்கிடைக்கிறார்கள். 65619 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 18.880 சதுர கிலோமீட்டரில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மே 2009க்கு பிறகு ராணுவம் இந்த தமிழ் பிரதேசங்களில் சுமார் 7000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது.\nசுமார் 2500 இந்து கோவில்களும் சுமார் 400 சர்ச்சுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சிங்கள ராணுவம் இந்த கோவில்களை கட்ட அனுமதி தருவதில்லை. ஆகையால் பெரும்பாலானவை சிதிலமடைந்து கிடக்கின்றன.\nஇதன் மறுபுறத்தில், இந்த பிரதேசங்களில் காணக்கிடைக்கும் சிங்களர்கள் சிங்கள ராணுவ வீரர்களே என்றாலும், சுமார் 2500 புத்த ஸ்தூபங்களும், சிலைகளும் தமிழர்கள் இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.\nமுந்தைய தமிழ் போராளிகளின் தலைமையகமாக இருந்த கிளிநொச்சியில் இருக்கும் பெரிய புத்தர் சிலை.\nமன்னார் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கேத்தீஸ்வரம் கோவிலுக்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் மஹாதோதா ராஜ மஹா விஹாரா என்ற புத்த விஹாரம் உருவாக்கப்பட்டுள்ளது.\nதிருக்கேத்தீஸ்வரத்தின் பழைய பெயர் மஹாதோட்டம்.\nவடக்கின் வசந்தம் என்ற பெயரில் (சிங்களத்தில் உதுரு வசந்தயா) தமிழ் பகுதிகளில் அரசாங்கம் வளர்ச்சி திட்டங்களை செய்வதாக பெரும் விளம்பரம் செய்யப்படுகிறது.\nஉட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் துப்புரவு, விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் வளர்ச்சி திட்டம், உள்நாட்டு மீன் வளர்ப்பு, சுகாதாரம், திடக் கழிவு அகற்றுதல், கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன என்று அரசாங்கம் கூறுகிறது.\nஇருப்பினும், இந்த திட்டங்களின் உண்மையான பயனாளர்கள் தமிழர்களாக இருப்பதில்லை. வேலையில்லா சிங்கள இளைஞர்களே இந்த திட்டங்களின் கீழ் சிங்கள ஒப்பந்தக்காரர்களால் வேலை தரப்படுகிறார்கள்.\nஎளிதாக ராணுவ வீரர்களை கொண்டு செல்வதற்காக சாலை வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் பணம் பெரும்பாலும் பாதுகாப���புப் படைகளுக்குத்தான் செல்கிறது ஏனெனில், அவர்கள் இதனை எளிதாக ராணுவ வீரர்களை இடப்பெயர்வு செய்வதற்கு என்று எடுத்துகொள்கிறார்கள்.\nபுதுக்குடியிருப்பு பகுதியில் சிங்களத்தில் மட்டுமே இருக்கும் பலகை\nபோர்க்காலத்தில் தமிழ் பகுதிகளிலிருந்து சென்ற சிங்களர்கள் திரும்பி வருவதற்கு ஆரம்பிக்கப்பட்ட வீட்டு வசதி திட்டம் செட்டிக்குளம் பகுதியில் உள்ளது. இங்கிருந்து சென்ற அந்த 13 குடும்பங்கள் திரும்பி வந்தால், வரவேற்கலாம். ஆனால், இங்கே புதிய 75 சிங்கள குடும்பங்கள் வந்திருக்கின்றன.\nஏற்கெனவே 165 சிங்கள குடும்பங்கள் கொக்கச்சாங்குளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இப்போது அதன் பெயர் கலபோவாஸேவா.\nமது ரோடு அருகே சிங்கள மீடியம் பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகே இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகள் சிதிலமடைந்து கிடக்கின்றன.\nஅங்கே இருக்கும் தமிழ் மக்களின் செய்திகள்படி பார்த்தால், தெற்கிலிருந்து வரும் சிங்களர்கள் ராணுவத்தின் அனுமதியுடன் தமிழர்கள் பகுதியில் உள்ள காட்டுவளத்தை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nசிங்கள பௌத்த அகழ்வாராய்வாளர்கள் இந்த தமிழ்நிலங்களில் சிங்களமயமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குறைகூறுகிறார்கள். முன்னால் இவர்களே புதைத்து வைத்த புத்த சிலைகளை தோண்டிஎடுத்து வருகிறார்கள். இந்த நிலங்களை சிங்கள பௌத்த நிலங்கள் என்று அறிவிக்கவே இந்த வேலைகளில் ஈடுபட்டு வருவதாக குறை கூறுகிறார்கள்.\nஒரு சில பழைய சிங்களம் அடையாளம் பலகைகள் திசைகளில் குறிக்கும் இடங்களில் பெயர்களை அங்கு, இன்று ஒரு தமிழ் பகுதிகளில் புதிய சிங்களம் பெயர் / திசையில் பலகைகள் சுத்த எண் மணிக்கு dumbstruck உள்ளது.\nமுன்பு தேவைக்காக இருந்த ஒரு சில சிங்கள பலகைகளை ஒப்பிட்டு பார்த்தால், இன்று தமிழ் பிரதேசங்களில் எங்கங்கும் கிடக்கும் சிங்கள பலகைகள் அதிர்ச்சியையே தரும்.\nபுதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இலங்கை பாதுகாப்பு படைகள் முகாமில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே உள்ளது.\nமுல்லைத்தீவு, மற்றும் வடக்கில் உள்ள பல இடங்களில் தமிழர்கள் கடலுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் இவர்களின் இடங்களில் மீன்பிடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்துக்��ும், மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கொடுக்கும் மனுக்கள் 2009இலிருந்து சிங்களத்திலேயே இருக்கவேண்டும் என்று கூறப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள்.\nமுன்பு தமிழ் போராளிகளின் நிர்வாக தலைநகரமாக இருந்த கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் சிங்கள பெயர்களே தெருக்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மஹிந்த ராஜபக்‌ஷே மாவாதா, அலுத் மாவாதே (புது ரோடு) ஆகியவை.\nA9 சாலையின் அருகே கனகராயன்குளத்தின் அருகே உள்ள மூன்று சாலைகளும் சிங்கள பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோசலா பெரேரா ரோடு, அனுரா பெரேரா ரோடு, ரெவ யதிரவனா விமலா தேரோ சாலை. முதல் இரண்டு பெயர்களும் அந்த போரில் இருந்த போர்வீரர்களின் பெயர்கள். கடைசி ஒரு புத்த சாமியாரின் பெயர்.\nஇவை அனைத்தும் எங்கே கொண்டு செல்லும் காலம் மட்டுமே பதில் சொல்லும்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/374949745/Thedu-Kidaikathu", "date_download": "2019-05-22T16:39:23Z", "digest": "sha1:H2HCWUDASZNIEVIWHMJGU6AHQGH3DWT6", "length": 14723, "nlines": 259, "source_domain": "ar.scribd.com", "title": "Thedu Kidaikathu..! by Rajesh Kumar - Read Online", "raw_content": "\nஎடிட்டர் தரணிபதியின் ஏர் கண்டிஷன் அறை.\nசப் எடிட்டர் சூர்யமைந்தன் கை நிறையக் காகிதங்களோடு உள்ளே நுழைந்தார்.\nஎஸ். குமாரகிருஷ்ணன்னு ஒருத்தர்... அரசியலைப் பத்தி கொஞ்சம் காரசாரமாகவே எழுதியிருக்கார்…\nசப்-எடிட்டர் கையில் வைத்திருந்த கவிதையை நீட்ட, எடிட்டர் தரணிபதி வாங்கி கண்ணாடியை உயர்த்திவிட்டுக் கொண்டு வாய் விட்டுப் படித்தார்.\nதலைவனை வாழ்க என்று சொல்லி\nதான் மட்டும் வீழ்பவன் இவனைத்\nகவிதையைப் படித்துவிட்டுப் புன்னகையோடு நிமிர்ந்தார் எடிட்டர் தரணிபதி.\nஅற்புதமா எழுதியிருக்கார்... பப்ளிஷ் பண்ணிடுங்க... பத்திரிகை சார்பா ஒரு பாராட்டுக் கடிதத்தையும் அனுப்பிடுங்க.\nஎடிட்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இண்டர்காம் அழைத்தது.\n உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக ஒரு லேடி வந்து காத்திட்டிருக்காங்க... ஏதோ பர்சனல் மேட்டராம்...\nபேரே வித்தியாசமா இருக்கு... பொண்ணோட அப்பியரன்ஸ் எப்படி...\nவெரி டீஸண்ட் ஸார்... ஹைலி எஜுகேட்டட் மாதிரி தெரியது...\nஇருபத்தஞ்சிலிருந்து முப்பது வயசுக்குள்ளே இருக்கலாம் ஸார்.\nடொனேஷன் கேஸ் மாதிரித் தெரியலையே...\nசரி அனுப்பு... ரிஸீவரை வைத்துவிட்டு எதிரில��� நின்றிருந்த சப் எடிட்டரைப் பார்த்தார் தரணிபதி.\nதலையங்கம் D.T.Pக்குப் போய் ஃபர்ஸ்ட் பிரிண்ட் வந்தாச்சா…\nவந்ததும் என்னோட டேபிளுக்கு அனுப்புங்க...\nபாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்கிட்டே சிறுகதைகள் கேட்டிருந்தோமே. அனுப்பிட்டாங்களா...\nஇன்னிக்குத் தர்றதா சொல்லியிருக்காங்க ஸார்...\nஅடுத்த வாரத்துக்கான பேப்பரை ஜெயராஜை வெச்சுப் பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு... ஜெயராஜ்க்கு போன் பண்ணி ஆபீஸ் வர முடியுமான்னு கேளுங்க... அவர் பிஸியா இருந்தா... நீங்களே ஒரு நடை போயிட்டு வந்துடுங்க...\nகதவைத் திறந்து கொண்டு அந்தப் பெண் உள்ளே வந்தாள். பளிச்சென்ற நிறம். நீள்வட்ட முகத்தில் பெரிய கண்கள். மொடமொடப்பான வாயல் சேலையைக் கட்டியிருந்த நேர்த்தி அவளை எடுப்பாக்கிக் காட்டியது. வலது தோளில் பாசிகள் வைத்துத் தைத்த பை ஒன்று தொங்கியது.\nநெயில் பாலீஷ் பூச்சு விரல்களைக் குவித்தாள்.\nஉட்கார்ங்க… ப்ளிஸ்... தரணிபதி தனக்கு எதிரே இருந்த இருக்கையைக் காட்டிக் கொண்டிருக்கும்போதே சப் எடிட்டர் வெளியேறினார்.\nஅவர் வெளியேறி டோர் க்ளோஷர் சாத்திக் கொள்ளும் வரையில் பொறுமையாக இருந்த எடிட்டர், எதிரே இருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.\nசபரீஸ்வரி ஆரோக்கியமான பல் வரிசையில் சிரித்தாள். என்னைப் பத்தி நான் கொஞ்சம் சொல்லிக்கலாமா...\nநான் ஒரு சோஷியல் சைக்காலஜி ஸ்காலர்... எம்.ஏ. முடிச்சுட்டு... இப்போ பி.ஹெச்.டி. பண்ணிட்டிருக்கேன். நான் என்னோட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கிட்ட சப்ஜெக்ட் பழங்குடி மக்களோட வாழ்க்கை முறைகளைப் பத்தினது…\nஅதை நிறையப் பேர் பண்ணியிருக்காங்களே...\n பட், மத்தவங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு ஸார்...\nமத்தவங்க தன்னோட பேர்க்கு பின்னாடி பி.ஹெச்.டி.'ன்னு ஒரு பட்டத்தைப் போட்டுக்கிறதுக்காக ஒரு கடமைக்காக ரிசர்ச்ல ஈடுபடுவாங்க. ஆனா நான் அப்படியில்லை... உண்மையான உள்ளார்த்தத்தோடு பி.ஹெச்.டி. பண்ணிட்டிருக்கேன். அதுக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிற இடம் வெள்ளியங்கிரி மலை. அதன் உச்சியில் அடர்ந்த காட்டில் குடியிருக்கும் 'காஷா எனப்படும் மலை வாழ் மக்களோட கடந்த மூணு மாச காலமாகத் தங்கி அவங்களோட வாழ்க்கை முறையைப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிட்டு வர்றேன்...\n\"காஷா இன மக்கள் இன்னமும் இலை தழைகளைத்தான் ஆடையா தைத்து உடுத்திக்கறாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial/2019/may/02/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3143841.html", "date_download": "2019-05-22T17:12:20Z", "digest": "sha1:OJIA6GZXHUYWTYNVHHGP3YOG4GRKGHEV", "length": 13776, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "வரவேற்புக்குரிய தீர்ப்பு! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nபுதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையேயான பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் தெளிவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் சாசனத்தின் உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் தீர்ப்பாக அமைந்திருப்பதால், இனி வருங்காலத்தில் இந்தியாவில் ஆளுநர் முதல்வர் அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்னைகள் எழும்போதெல்லாம் இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.\nபுதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டது முதலே, வே. நாராயணசாமி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் தொடங்கிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கியபோது அதிகாரிகள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர். அரசுக்கு இணையாக ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் கோரிப்பெறுவது, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது என்று துணைநிலை ஆளுநர் செயல்படத் தொடங்கியபோது புதுச்சேரி அரசு அநேகமாக ஸ்தம்பித்துவிட்ட நிலையை எட்டியது.\nபிரச்னை கைமீறிப் போனபோது, புதுச்சேரி முதல்வரும் அமைச்சர்களும் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்னால் தெருவில் உட்கார்ந்து போராட வேண்டிய கேலிக்கூத்தான சூழல் ஏற்பட்டது. அந்த நிலையில்தான் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.\nஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது என்பது புதிதொன்றுமல்ல. 198384இல் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி. ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தாகூர் ராம்லால் அவருக்குக் கொடுத்த தொந்தரவுகள் சொல்லி ம��ளாது. இதய அறுவைச் சிகிச்சைக்காக முதல்வர் என்.டி. ராமாராவ் அமெரிக்கா சென்றிருந்தபோது, ஆளுநர் ராம்லால் நிதியமைச்சராக இருந்த பாஸ்கர் ராவை முதல்வராக்கி மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு ராமாராவ் தன்னுடைய சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபித்து ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டியிருந்தது.\nகேரளத்தில் ஈ.கே. நாயனார் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ஆளுநராக இருந்த ராம்துலாரி சின்ஹா இடதுசாரி கூட்டணி அமைச்சரவைக்கு ஏற்படுத்திய பிரச்னைகள் ஏராளம். திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் இருந்துதான் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியே செயல்படுகிறது என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு ஆளுநர் ராம்துலாரி சின்ஹா செயல்பட்டார். அதேபோல, குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ஆளுநராக இருந்த கமலா பெனிவாலுக்கும் அவருக்கும் நடந்த பனிப்போர் உலகறிந்த ரகசியம்.\nஆளுநர்கள் நியமனம் குறித்து அரசியல் சாசன சபை மிகவும் விரிவாகவே விவாதித்தது. ஜவாஹர்லால் நேரு, கே.எம். முன்ஷி, பி.எஸ். தேஷ்முக் உள்ளிட்ட பலர், தனது அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றும் அளவிலான அதிகாரங்களுடன் ஆளுநர்கள் மாநில நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதினர். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தும் அதிகாரம் அவர்களுக்குத் தரப்பட வேண்டுமென்றும், மாநில அரசின் அன்றாட ஆணைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டால்தான், நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆளுநர்களுக்குத் தெரியும் என்றும் பி.எஸ். தேஷ்முக் ஜூன் 2, 1949இல் இது குறித்த விவாதத்தின்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\n1967 தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி அமைந்தபோதுதான் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்த பல கேள்விகள் எழும்பின. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிகளும் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்களாகவும் இருந்ததால், பிரச்னைகள் ஏற்படத் தொடங்கியதில் வியப்பில்லை.\nஇப்படியொரு சூழல் ஏற்படும் என்பதை அரசியல் சாசன சபை உணர்ந்து விவாதித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். 1949 மே 31ஆம் தேதி அரசியல் சாசன சபை விவாதத்தின்போது வெவ்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும்போது, ஆளுநர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வியை விஸ்வநாத தாஸ் எழுப்பியிருக்கிறார். ஆளுநர்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று அவர் அப்போது எழுப்பிய கேள்வி தொலைநோக்குப் பார்வையுடன் கூடியது என்பதை கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.\nயூனியன் பிரதேச அரசின் நிர்வாகியாகிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்றும், துணைநிலை ஆளுநருக்கு என்று தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின், அமைச்சரவையின் அதிகாரத்தைவிட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்றும் வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. ஜனநாயகத்தில் ஆளுநர்தான் முடிவெடுப்பார் என்றால், தேர்தலும், சட்டப்பேரவையும் அமைச்சரவையும் எதற்காக\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇனி மூன்று நாள் காத்திருப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ayodhya-case-inquiry-today-in-supreme-court-today/", "date_download": "2019-05-22T17:59:38Z", "digest": "sha1:H47GDWMFM3JEOFHEOSUWN4A5GNGSVHWT", "length": 14771, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! - Ayodhya case Inquiry today in Supreme Court Today", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\nசாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.\nஅயோத்தி வழக்கு வரும் ஜனவரி மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு தொடர்பான விசாரணை இன்று (29.10.18) உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இந்நிலையில் வழ���்கை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.\nஇதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர். மேலும் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.\nஆனால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத்தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொழுகை நடத்துவதற்கு மசூதி அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுவதை சுட்டிக்காட்டி கடந்த 1994ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nமேலும் இந்த வழக்கை விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான 3 நீதிபதிகளின் புதிய அமர்வு ஒன்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று இந்த மனுமீதான விசாரணை நடைபெற்றது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இது குறித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nஇதன் மூலம், ஜனவரி மாதமே அயோத்தியா தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு குறைவு தான் என்று கூறப்படுகிறது.\nகொலீஜியம் பரிந்துரை : உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்வு\nஅயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம்\nஅமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nசிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க ��ொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி\nகுறைந்த சம்பளம் வாங்கும் தனியார் ஊழியரா நீங்கள் இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு\nபாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனை நிறுத்தி வைப்பு\nஅயோத்தி தீர்ப்பு : மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nசட்டசபையில் ராமசாமி படையாட்சியின் முழு உருவப்படம் வைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி உறுதி\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: இவர்கள் இருவரும் தங்களின் பிரச்சாரத்தில், வார்த்தைகளால் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nWhen, Where to Watch Lok Sabha Election Result 2019: மக்களவை தேர்தல் முடிவுகளை ஆன்லைனில் உடனுக்குடன் பார்ப்பது எப்படி\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nமத்தியில் ஆட்சி அமைக்கும் கூட்டணியை உறுதி செய்வது உத்திரப்பிரதேச தேர்தல் முடிவுகளா\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nகாலை 8 மணியில் இருந்து வெளியாகும் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்…\nKanchana 3 Tamil Movie: ராகவா லாரன்ஸை ஸ்டார் ஆக்கிய காஞ்சனா 3\n இந்த தேர்தலில் தான் ஒரு தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது \nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல�� ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/china-once-again-blocks-unsc-from-proscribing-jem-chief/articleshow/68400726.cms", "date_download": "2019-05-22T17:05:57Z", "digest": "sha1:OUEDTIJKWN643P2YUJBBJX4IC5IPTVIJ", "length": 14425, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "masood azhar: மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் எதிர்ப்பு - மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் எதிர்ப்பு | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் எதிர்ப்பு\nமறுப்பு தெரிவித்த அந்த ஒரு உறுப்பினர் யார் எனக் கூறப்படவில்லை எனினும் ஏற்கெனவே இதற்கு மறுப்பு கூறிவரும் சீனாதான் அந்த நாடு என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் எதிர்ப்பு\nபயங்கரவாதி மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட சீனா எதிர்ப்பு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை நான்காவது முறையாக மறுத்துள்ளது.\nஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை சீனா மீண்டும் மறுத்துள்ளது.\nகடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல், 2016ஆம் ஆண்டு பதான்கோட் விமானப் படை தளத்தில் நடந்த தாக்குதல் உட்பட பல தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த முக்கிய பயங்கரவாதி மசூத் அசார். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இவரை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் முயற்சித்து வருகின்றன.\nஇந்நிலையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள நாடுகளிடம் புதன்கிழமை நான்காவது முறையாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை வெளியிட���டுள்ள இந்திய வெளியுறவுத்துறை, “ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளில் ஒன்று மட்டும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் தெரிவிக்கவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.\nமறுப்பு தெரிவித்த அந்த ஒரு உறுப்பினர் யார் எனக் கூறப்படவில்லை எனினும் ஏற்கெனவே இதற்கு மறுப்பு கூறிவரும் சீனாதான் அந்த நாடு என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nகுகையில் தியானம் செய்யும் மோடிக்கு போர்வை, மெத்தை வசதிகள்\nகன்னித்தன்மை சோதனைக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை ஒதுக்கிவைத்த...\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கிறாா் ஜெகன்மோகன்: கருத்துக் கணிப்...\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி...\nபப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ்வதற்காக விவகாரத்து கோரும் குட...\nசொத்து தகராறில் தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன்\nவாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைக்கு வாய்ப்பு – உள்துறை எச்சரிக்கை\nதோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் – தோ்தல் ஆணையம்\nஹிமாச்சலில் விளையும் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் மூலிகை வயக்ரா\nநாளை டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nசொத்து தகராறில் தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் எதிர்ப்...\nகா்நாடகாவில் காங்கிரஸ் 20, ஜெடிஎஸ் 8 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/162929?ref=trending", "date_download": "2019-05-22T17:12:55Z", "digest": "sha1:6BV7JJQMURJIPFHDXTY65ZEQ74RST5RI", "length": 6837, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விபத்தில் சிக்கிய பிரபல நடிகை- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபலம் - Cineulagam", "raw_content": "\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஇனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nபிரபல நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nசீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை வாணி போஜனா இது\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகை- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபலம்\nமலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முதல் மனைவியாவார்.\nஇருவரும் விவாகரத்து பெற்ற பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது என்ன விஷயம் என்றால் மஞ்சு வாரியர் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது.\nஅப்போது ஒரு சண்டைக் காட்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலரோ பயங்கர விபத்து அங்கு ஏற்பட்டிருக்கிறது அதில் தான் மஞ்சு வாரியர் சிக்கியதாக கூறுகின்றனர்.\nஆனால் அவரை படக்குழுவினரோ உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190312-25519.html", "date_download": "2019-05-22T17:06:28Z", "digest": "sha1:YZXYYR3JVBFPIKN4SY4LU52USSCFWRIL", "length": 10990, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அனைத்து ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களையும் சேவையிலிருந்து நீக்குகிறது சிங்கப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nஅனைத்து ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களையும் சேவையிலிருந்து நீக்குகிறது சிங்கப்பூர்\nஅனைத்து ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களையும் சேவையிலிருந்து நீக்குகிறது சிங்கப்பூர்\nசிங்கப்பூரில் அனைத்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களும் சேவையிலிருந்து நீக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.\nஇதுகுறித்து சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று அறியப்படுகிறது.\nநேற்று முன்தினம் எத்தியோப்பிய ஏர்லைன்ஸின் இதே ரக விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 157 பேரும் மாண்டதைத் தொடர்ந்து இந்த முடிவை ஆணையம் எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.\nஇதே ரகத்தைச் சேர்ந்த ஆறு விமானங்களைச் செயல்பாட்டில் வைத்துள்ள சிங்கப்பூரின் ‘சில்க் ஏர்’ நிறுவனத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nசிங்கப்பூரின் இந்த முடிவு, இதே ரக விமானத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு விமானச் சேவைகளையும் பாதிக்கும் என்று தெரியவருகிறது.\nஐந்து மாதங்களில் இதே ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்துக்குள்ளானதையடுத்து நேற்று சீனாவும் இந்தோனீசியாவும் இந்தச் சேவை நீக்க முடிவை எடுத்துள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்க��் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_10.html", "date_download": "2019-05-22T16:56:38Z", "digest": "sha1:VLETKJ6JAMDF3VAH74ZCEQSOTL24HHNY", "length": 53004, "nlines": 613, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: கண்ணாடிப் பாலமும் தொட்டிப் பாலமும்", "raw_content": "\nகண்ணாடிப் பாலமும் தொட்டிப் பாலமும்\nஉலகின் மிக பெரிய கண்ணாடிப் பாலம் கிராண்ட் கனியன் Colorado நதிக்கு மேலே 4,000 அடி உயர மலையின் விளிம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த கண்ணாடி பாலத்தின் இறுதி சோதனையின் போது, இதில் உள்ள கண்ணாடிகள் போயிங் வகையான 747 போன்ற விமானங்களின் எடையை தாங்கும் என்று உறுதி செய்யப்பட்டது.\nஇதற்குக் குறையாத நுணுக்கம் கொண்டது நம் நாட்டின் இருக்கும் பாலம்தான்....\nஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம், கண்ணாடிப் பாலத்திற்குச் சற்றும் குறையாத ஆச்சரியம் கொடுத்தது.\nபார்க்குமிடங்களெல்லாம் நெருக்கமாகக் காணப்படும் தென்னை மரங்கள்.... கோடைக் காலத்திலும் வற்றாத ஆறுகளென, கேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலுக்கு அருகில் மாத்தூர் அமைந்திருக்கிறது.\nகன்னியாகுமரியிலிருந்தும் கேரளத்தின் தலைநகரான திருவனந்த புரத்திலிருந்தும் சம தூரத்தில் அமைந்திருக்கும் மாத்தூரில்ஆசியாவிலேயே மிகவும் நீளமானதும் உயரமானதுமான தொட்டிப் பாலம் அமைந்திருக்கிறது.\nதொட்டிப் பாலமெனப்படுவது இரண்டு உயரமான இடங்களுக்கிடையிலே காணப்படும் பள்ளத்தாக்கை ஒட்டி அமைக்கப்பட்ட வாய்க்காலுடனான பாலமாகும்.\nநீரைக் கொண்டு செல்லும் நோக்குடன் அமைக்கப்பட்ட பாலத்தையே தொட்டிப் பாலம் என அழைப்பர்.\nசில வேளைகளில் கப்பல் போக்குவரத்துக்காகவும் தொட்டிப் பாலம் அமைக்கப்படுகிறது.\nஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலைய���யும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே பாலம் அமைந்துள்ளது.\nதரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ 115 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பாலத்தின் நீளம் 1240 அடி ( 1 கி.மீ) நீளமுடையது. 40 அடி இடைத்தூரத்தில் அமைக்கப்பட்ட 28 இராட்சதத் தூண்கள் பாலத்தைத் தாங்குகின்றன.\nபறளியாற்றின் நீரானது 7 அடி உயரமும் 7 அடி அகலமுமுடைய பெரிய தொட்டிகளாகக் தொடுக்கப்பட்ட பகுதியால் கொண்டு செல்லப்படுகிறது.\nஇரு மலைகளுக்கு நடுவில் தொட்டில் போன்ற அமைப்புடன் காணப்படுவதால் தொட்டில் பாலமெனவும் அழைக்கப்படுகிறது.\nசக்கர நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக பாலத்தின் ஒரு முனையிலிருந்து மறு பகுதிக்குச் செல்லமுடிந்தது.\nஇரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, ரப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே தெரியும் காட்சியை விவரிக்க எவரிடமும் வார்த்தைகளிருக்காது தான்.\nபாலத்தின் மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதி, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், நமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும் கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம்.\nஅனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.\nஇடமொன்றில் 115 அடி உயரத்திலிருந்து இயற்கையை ரசிப்பது கூட ஒரு சுகமான வித்தியாசமான அனுபவம் தான்.\nஇயற்கையின் அருள் மழையில் நனைந்தபடியே பாலத்தின் மறு முனை அடைந்தால் பார்க்குமிடங்களில் எல்லாம் ரப்பர் தோட்டங்கள் மட்டுமே தெரியும்.\nதோட்டங்களில் உள்ள ரப்பர் மரங்களினிடையே சிறிய பெட்டிகள் காணப்பட்டன.\nரப்பர் மரங்களின் பூக்கும் காலத்தை ஆதாரமாகக் கொண்டே சிறு கைத்தொழில் முயற்சியாக, தேனீ வளர்ப்பும்நடைபெறுகிறது.\nவீட்டுக்கு வீடு சுற்று சுவர் போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.\nபோகும் வழியாவும் செடி கொடிகளால் கேரளாவின் தனி அழகில்\nநாஞ்சில் நாடு காட்சி தருகின்றது.\nஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் வர இரு வழிகள் இருக்கின்றன.\nவந்த பா���ையினாலே அதாவது தொட்டிப் பாலத்தின் மேற் பகுதியாலேயே திரும்பி வரலாம்.\nஅல்லது, பாலத்தின் அருகிலேயுள்ள படிக்கட்டுக்களால் திரும்பி வரலாம்.\nபாலம் முடிவடையுமிடத்திலே தொடங்கும் படிக்கட்டுக்களின் வழியே குறிப்பிட்ட ஆழம் வரை இயங்கிப் பின் அங்கே அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுக்களின் வழியே ஆரம்பித்த இடத்தைச் சென்றடையலாம்.\nபாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு.\nஅங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் .\nசில தமிழ் படங்கள்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர்.\nவெயில் காலமான பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை இங்கு தண்ணீர் இல்லாதிருப்பதால் செல்லும் போது தண்ணீர் இல்லாததும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது.\nமேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு\nசூழலின் வழி நெடுகிலும் பூந்தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nபாலத்தைப் பார்வையிட, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.\nபயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.\nதொட்டிப் பாலம் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.\nஒரு காலத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்த பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும்.\nஅவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் அக்காலம் முடிவடைந்த பின்னரும் தொடரப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்..\nபடிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.\nமாத்தூர் தொட்டிப் பாலத்தின் பயனாக பல ஹெக்டர் வி���சாய நிலங்கள் பயன் பெறத் தொடங்கின.\nதரிசு நிலங்கள் பல விவசாய நிலங்களாகின. கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு கண்டது.\nமாத்தூரில் உள்ள பாலம் மட்டும்தான் தொட்டிப் பாலமல்ல. உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறுபட்ட தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.\nதொட்டிப் பாலத்திற்குப் பின்னால் இருக்கும் தத்துவம் மிகவும் புராதனமானது.\nவரலாற்றிலே விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சுவதற்குத் தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்தினர்.\nரோம சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்ட தொட்டிப் பாலங்களுள் சில இன்னும் உபயோகத்தில் இருக்கின்றன.\nபயிர்களுக்கு நீரைபாய்ச்சுவதற்கு மட்டுமன்றி பெரிய நகர்களுக்கு குடிநீரை வழங்குவதற்கும் ரோம தொட்டிப் பாலங்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்னும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nதொட்டிப் பாலங்கள் ரோம சாம்ராஜ்யத்துடன் தொடர்புடையவை என வரலாறு குறிப்பிட்டாலும் அவற்றின் அடிப்படைத் தத்துவத்தின் பின்னணியில் சிறந்த நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்திய எகிப்திய, ஹரப்பா நாகரிக மக்களும் காணப்படுகின்றனர்.\nபிரான்சில் அமைந்துள்ள பண்டைய ரோம தொட்டிப்பாலம்\nரோம சாம்ராஜ்யம் பரவியிருந்த இன்றைய ஜெர்மனி முதல் ஆப்பிரிக்கா வரையான பல நாடுகளிலும் ரோம் நகரிலும் பல தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.\nஇந்தியத் துணை கண்டத்திலும் பல புராதன தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன. துங்க பத்ரா நதிக் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தொட்டிப்பாலம் 24 கி.மீ. நீளமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.\nபுராதன பாரசீகத்திப் தொட்டிப் பாலத்தின் தத்துவத்தையொட்டிய அமைப்பு நிலத்துக்குக் கீழ் அமைக்கப்பட்டது.\nகோடைக்காலங்களில் நீரைப் பாய்ச்சுவதற்கு செயல்திறன் மிக்கது.\nநிலத்திற்குக் கீழாக நீரைக்கொண்டு செல்வதால், வெப்பம் காரணமாக இழக்கப்படும் நீர் வெகுவாகக் குறைக்கப்பட்டது.\nதென்னமெரிக்காவின் பெரு நாட்டிலே இன்றும் உயோகத்தில் இருக்கும் தொட்டிப் பாலங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.\nபுராதன இலங்கையிலும் கூட தொட்டிப் பாலங்கள் காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது.\nஇன்றைய நவீன யுகத்திலும், ஐக்கிய அமெரிக்கா தனது நகரங்களுக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக பெர���ய தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்துகிறது.\nஅவை ஒவ்வொன்றும் பலநூறு கிலோ மீட்டர்கள் நீளமானவை. தொட்டிப் பாலத்தின் புதிய பரிமாணமாகவே குழாய் வழிப் பாலங்கள் காணப்படுகின்றன.\nகைத்தொழில் புரட்சியுடன் உருவாகிய கால்வாய்கள் தொட்டிப் பாலங்களின் ஒரு பகுதியாகவே அமைக்கப்பட்டன.\nபாலங்கள் நீரைக் கொண்டுசெல்லமுடியுமென்பது பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.. ஆனால் தொட்டிப் பாலங்களின் பின்னணியிலிருக்கும் வரலாற்றை ஆழ நோக்குகையில் நாம் எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதும் புரிய வேண்டும். 2000 வருடங்களுக்கு முன்னரே இந்தத் தொழில்நுட்பங்கள் இருந்திருக்கின்றன. அத்தகையதோர் சமூகத்தில் வழித்தோன்றிய நாம் அதே வழியில் புதியதோர் உலகொன்றை உருவாக்க முயல வேண்டும்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:14 AM\nஉங்கள் பதிவுக்குள் நுழைந்தால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது.நல்ல ஒரு நூலகம் வந்தது போல் உணர்கிறேன்\n* வேடந்தாங்கல் - கருன் *\nபடங்களை பல கோணங்களில் அடுக்கி தந்து செல்லும் விதமும்\nமீண்டும் மீண்டும் ரசித்துப் பார்த்தேன்.படித்தேன்\nஉங்கள் பதிவுக்குள் நுழைந்தால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது.நல்ல ஒரு நூலகம் வந்தது போல் உணர்கிறேன்//\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎப்படி உங்களால பெரிய பெரிய பதிவெல்லாம் எழுத முடியுது பொறுமையாய்\nநல்ல தகவல்கள். தொட்டிப் பாலம் பற்றி முன்பே படித்திருந்தாலும், இத்தனை விவரங்கள் அவற்றில் இல்லை. வாழ்த்துகள்.\nபாலங்கள் பகிர்வு, பலர் மனதை கொள்ளை கொள்ளும்.\nபாலங்கள் பகிர்வு, பலர் மனதை கொள்ளை கொள்ளும்.\nநேரில் பார்த்து மிகுந்த ஆச்சர்யபட்ட பாலத்தை பற்றிய விவரங்களின் விரிவான தொகுப்புக்கு நன்றி தோழி.\nஉண்மையில் கொஞ்ச தூரம் பாலத்தின் மீது நடந்ததும் லேசா தலைசுத்துற மாதிரி இருந்ததால் வெற்றிகரமா பின் வாங்கிவிட்டேன் :))\nஎப்படியும் மறுபடியும் அங்கே சென்று அடுத்த பக்கம் வரை செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்...உங்க போஸ்ட் படிச்சதும் உடனே ப்ரோக்ராம் பிக்ஸ் பண்ணிட்டேன்... :)\ngoma அவர்கள் சொன்னது போல் ஒரு நூலகம் வந்த திருப்தி உணருகிறேன்.\nநம்ம ஊரு தொட்டி பாலம்தான் பெஸ்ட்\nபைசா செலவு இல்லாமலே அடிக்கடி டூர் கூட்டிட்டு போறீங்க .....\nமிகவும் அழகான விளக்கம், உங்கள் பதிவுகளை படிப்பதில் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி..\nசகோதரி, எந்தப் பதிவு ஆனலும்,\nநீங்கள் தந்த, தருகின்ற, தரப்\nவிருந்தும் ஆகிறது வளம் தரும்\nமாத்தூர் தொட்டிப்பாலம் உண்மையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. அருமையான பதிவு.\nகண்ணாடி பாலத்தை பற்றி படிக்கும் போதே கால்கள் குறு குறுக்கின்றன , நம் தமிழகத்திலும் இது மாதிரியான பலம் இருப்பதை பதிந்தது அருமை நன்றி\nஅருமையான தகவல்கள். சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பற்றிய உங்கள் ஞானம் வியப்பை அளிக்கிறது.\nஅட்டகாசமான தகவளுங்கன்னோவ் இப்படியே எழுதுங்க\nபார்க்கும் பொழுது மனதை தொடும் விஷயங்கள் படிக்கும் போதும் மனதை தொட வைத்துவிட்டீர்கள். நேரில் பார்த்த உணர்வு. பகிற்வுக்கு நன்றி\nசகோ..எங்கிருந்துதான் இத்தனை விசயங்களை எடுக்கிறீங்க...\nவணக்கம் அம்மா, ஆச்சரியமான- இது நாள் வரை நான் அறிந்திருக்காத தகவலைப் பகிர்ந்து அசத்தியிருக்கிறீங்க. நன்றி.\n@ கவி அழகன் said...\nஎப்படி உங்களால பெரிய பெரிய பதிவெல்லாம் எழுத முடியுது பொறுமையாய்//\nநல்ல தகவல்கள். தொட்டிப் பாலம் பற்றி முன்பே படித்திருந்தாலும், இத்தனை விவரங்கள் அவற்றில் இல்லை. வாழ்த்துகள்.//\nபாலங்கள் பகிர்வு, பலர் மனதை கொள்ளை கொள்ளும்.//\n நீங்கள் ஒரு தகவல் பெட்டகம்.. தொடர்ந்து எங்களை அசத்துங்கள்.\n@ சென்னை பித்தன் said...\nநம்ம ஊரு தொட்டி பாலம்தான் பெஸ்ட்//\nஆம். நம் ஊர் பாலம் தான் பெஸ்ட். நன்றி.\nமிகவும் அழகான விளக்கம், உங்கள் பதிவுகளை படிப்பதில் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி..//\nவாங்க தோழி. கருத்துரைக்கு நன்றி.\n@புலவர் சா இராமாநுசம் said...\nசகோதரி, எந்தப் பதிவு ஆனலும்,\nநீங்கள் தந்த, தருகின்ற, தரப்\nவிருந்தும் ஆகிறது வளம் தரும்\nவிருந்தாய் அமைந்த கருத்துரைக்கு நன்றி ஐயா.\n@ சந்திர வம்சம் said...\nமாத்தூர் தொட்டிப்பாலம் உண்மையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. அருமையான பதிவு.//\nஅருமையாய் கருத்துரைத்தமைக்கு நன்றி தோழி.\nகண்ணாடி பாலத்தை பற்றி படிக்கும் போதே கால்கள் குறு குறுக்கின்றன , நம் தமிழகத்திலும் இது மாதிரியான பலம் இருப்பதை பதிந்தது அருமை நன்றி//\nதமிழ்கத்திற்கு வள்மும் பெருமையும் சேர்க்கும் பாலம் பற்றிய கருத்துரைக்கு நன்றி .\nஅருமையான தகவல்கள். சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பற்றிய உங்கள் ஞானம் வியப்பை அளிக்கிறது.//\nவாங்க விஜி. சென்று நடந்துவந்து பதிவிடுங்கள். நன்றி.\nஅட்டகாசமான தகவளுங்கன்னோவ் இப்படியே எழுதுங்க\nபார்க்கும் பொழுது மனதை தொடும் விஷயங்கள் படிக்கும் போதும் மனதை தொட வைத்துவிட்டீர்கள். நேரில் பார்த்த உணர்வு. பகிற்வுக்கு நன்றி//\nசகோ..எங்கிருந்துதான் இத்தனை விசயங்களை எடுக்கிறீங்க...\n@ கூழாங் கற்கள் said...\n நீங்கள் ஒரு தகவல் பெட்டகம்.. தொடர்ந்து எங்களை அசத்துங்கள்//\nஎப்பவும் அதிசயம்.எப்பவும் ரசிப்பு. எப்பவும் நன்றி.அவ்ளோதான் \nதெரியாத நிறைய விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி.\nஎப்பவும் அதிசயம்.எப்பவும் ரசிப்பு. எப்பவும் நன்றி.அவ்ளோதான் \nதெரியாத நிறைய விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி.//\nதொட்டிப்பாலம் பற்றி விரிவான தகவல்களுடன் தெரிந்து கொள்ள முடிந்தது.பகிர்வுக்கு நன்றிங்க.\nக்ரேன்ட் கேன்யனில் தொடங்கி உலக முழுதும் சுற்றி வந்துவிட்டது பதிவு. நடுவில் காமராஜரை புகுத்தியது நிறைவு (ஏன் இன்னொரு காமராஜ் உருவாகவில்லை\n படத்தைப் பார்த்தவுடன் அங்கே ஓய்வெடுத்து தங்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.\nஹை.. எங்கூரு தொட்டிப்பாலம். எப்ப ஊருக்குப்போனாலும் இங்க போகாம, பாலத்துல நடக்காம வர்றதில்லை.. ரொம்ப நன்றிங்க, கண்ணுல காமிச்சதுக்கு :-))\n''..நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், நமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும் கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்...''\nஉணர்வது போல எழுதியது ரெம்ப பயத்தைத் தருகிறது...ம்....-Vetha.Elangathialkam.\nத்விஷதாம் காலதண்டம்தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்\nநம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nவரமருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை\nபக்தருக்கருளும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்\nவரம் தந்து காத்திடும் வாராஹி அம்மன்\nதலைநகரில் தங்கத் தமிழ்க் கடவுள்\nலக்ஷ்மி கடாசமருளும் “லக்ஷ்மி நாராயண் மந்திர்”\nவரங்களை வர்ஷிக்கும் ஸ்ரீ வராஹி\nகண்ணாடிப் பாலமும் தொட்டிப் பாலமும்\nமகத்தான வரமருளும் மும்பை மஹாலக்ஷ்மி\nசுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி கோவில்..\nதீர்க்கமாய் அருளும் திண்டல்மலை முருகன்\nஅனந்தமங்கலம் - திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nமஹிமை மிக்க சௌபாக்ய - ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம்\nநாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத் விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவானி விமமே ராஜா ஸி யோ அஸ்க...\nபக்திக்கவி பூந்தானம் பாடிய ஞானப்பானை\nகலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர குருவாயூர் கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே ஆணவத்தில் அறிவிழந்த அகந்தை கொண்ட மனிதருக்கு...\n” தேவாதி தேவ கணபதியே அழகிய திருமுடி கொண்டவரே திறமிகு ரிஷிகள் கணபதியே யாகத்தலைவனை ஒத்தவரே பிறவியழிக்கும் கணபதியே பத்ம சரீரமுடையவர...\nசெல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர்\n‘‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’ என்ற சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்...\nவாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன் ...\nஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், \"...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதன்ஷ்ட்ராய தீமஹி தன்னோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத் ---- நரசிம்ம காயத்திரி உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nமஹிமை மிக்க சௌபாக்ய - ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம்\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசந்தோஷம் பொங்கும் சர்வதேச குடும்ப தினம்-\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnaseiithy.com/english-news/two-french-nationals-heading-to-sri-lanka-detained-in-madurai", "date_download": "2019-05-22T17:11:26Z", "digest": "sha1:FLHUEVQXCPU23MW5LXRY3ZYNGEATEFLP", "length": 5064, "nlines": 34, "source_domain": "tnaseiithy.com", "title": "TNA Seiithy || Two French nationals heading to Sri Lanka detained in Madurai", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கொள்கை உடைய தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்\nதமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செய்தியை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார் அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/actor-arya-acts-as-villain-in-surya-movie/", "date_download": "2019-05-22T17:59:56Z", "digest": "sha1:GGOMQ4ALXT5ULNJPSO6VT2O6WBOW7DZ5", "length": 6159, "nlines": 111, "source_domain": "www.cineicons.com", "title": "சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்யா – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்யா\nசூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்யா\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க தொடங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் போமன் ஹிராணி, சமுத்திரக்கனி, மோகன்லால், அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹீரோயினாக சாயீஷா நடிக்கிறார்.\nஇந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக ஆர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், ஆர்யா தற்போது லண்டனில் இருப்பதோடு, நடிகர் போமன் ஹிராணி வெளியிட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அவரும் சூர்யாவின் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பது உறுதியாகியுள்ளது.\nஆர்யா வில்லனாக நடிப்பதை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருக்க முடிவு செய்திருந்த நிலையில், தற்போது ஆர்யா மூலமாகவே அந்த சஸ்பென்ஸ் உடைந்திருக்கிறது.\nமிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி\nலதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Written-exam-with-a-score-of-2-plus-life-sentence-prisoner.html", "date_download": "2019-05-22T17:46:58Z", "digest": "sha1:N37PIVFURWVB7X7AJ7LBQ47SNVBWL7KJ", "length": 6309, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "பிளஸ் 2 தேர்வில் 1000-க்கு மேல் மதிப்பெண் எடுத்த ஆயுள் தண்டனை கைதிகள் - News2.in", "raw_content": "\nHome / கல்வி / கைதி / தமிழகம் / தேர்வு / பிளஸ் 2 / பிளஸ் 2 தேர்வில் 1000-க்கு மேல் மதிப்பெண் எடுத்த ஆயுள் தண்டனை கைதிகள்\nபிளஸ் 2 தேர்வில் 1000-க்கு மேல் மதிப்பெண் எடுத்த ஆயுள் தண்டனை கைதிகள்\nFriday, May 12, 2017 கல்வி , கைதி , தமிழகம் , தேர்வு , பிளஸ் 2\nபிளஸ் 2 தேர்வில் 1000-க்கு மேல் ஆயுள் தண்டனை கைதிகள் மதிப்பெண் எடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் 2,427 மையங்களில் தேர்வெழுதினர். தனித் தேர்வர்களாக 31,843 ���ேரும், சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதினர்.\nஇந்நிலையில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், புழல் மத்திய சிறைக் கைதி முத்துச்செல்வன் 1064 மதிப்பெண்ணும், பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதி முத்துராமலிங்கம் 1057 மதிப்பெண்ணும், திருச்சி மத்திய சிறைக் கதை செந்தில்குமார் 1052 மதிப்பெண்ணும் பெற்றது தெரிய வந்துள்ளது.\nமார்க் அதிகம் வாங்கோனும்னு, பசங்களா கொண்டுபோய் ஜெயில்ல சேர்திடுவாங்களோனு நினைச்சாத்தான் பயமா இருக்கு..\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjY1NDU3OTkxNg==.htm", "date_download": "2019-05-22T17:33:51Z", "digest": "sha1:BLZ7AGSZ4YRCMCULPLZ37LWYVDDXYUER", "length": 15323, "nlines": 207, "source_domain": "www.paristamil.com", "title": "39 வயதில் 44 பிள்ளைகளைப் பெற்ற வினோத பெண்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மண���கள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n39 வயதில் 44 பிள்ளைகளைப் பெற்ற வினோத பெண்\nஉகாண்டாவில் 39 வயதில் 44 பிள்ளைகளைப் பெற்ற அதிசய பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.\n12 வயதில் திருமணம் செய்துகொண்ட மரியம் நபடன்ஸிக்கு இப்போது 39 வயதாகின்ற நிலையில் அவருக்கு 44 குழந்தைகள் உள்ளன.\n6 பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், 4 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள், 5 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் அவருக்கு பிறந்துள்ளது.\nஅதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டன. தற்போது மரியம் 38 பிள்ளைகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார்.\nமுதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தவுடன் மரியம் மருத்துவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். மரியமின் கருப்பைகள் பெரிதாக இருந்ததால், கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் என்று மருத்துவர் கூறினார்.\n3 வருடங்களுக்கு முன், திருமதி மரியமை அவரின் கணவர் கைவிட்டுவிட்டார்.\nமரியம் தனது 38 குழந்தைகளை தனி ஆளாக வளர்க்க பல வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.\nஅதிலிருந்து வரும் சிறிதளவு பணம் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளுக்கே சரியாகப் போய்விடுகிறது என்று புலம்புகிறார் திருமதி மரியம்.\nசிறுமியை பாடம் படிக்க வைக்க நாய் எடுக்கும் முயற்சி\nகாலிங் பெல் அடித்து வீட்டிலுள்ளவர்களை அழைத்த முதலை...\n இணையத்தில் வைரலாகிய வினோத தலை முடி அலங்காரம்\n99 வயது பாட்டியின் அபார திறமை\nகருப்பையினுள் சண்டையிட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/iniya-iru-malargal/116896", "date_download": "2019-05-22T16:50:07Z", "digest": "sha1:WSZIKQTJOMGZ77KUM5TDM3NCP3LYN32L", "length": 5337, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 09-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஒட்டுமொத்த இளைஞர்களை மயக்கிய தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்\nஅடுத்த படத்திற்காக விஜய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nவெறித்தனமாக குழந்தை தூக்கி போட்டு அடிக்கும் தந்தை கொதித்து போன லட்சுமி ராமகிருஷ்ணன் - வைரலாகும் வீடியோ\nபிரபல சீரியல் நடிகர், சுற்றுலா வழிகாட்டியாக மாறிய அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-case-judgement-day-today/", "date_download": "2019-05-22T18:07:41Z", "digest": "sha1:LBPGOVEEVFSE7OYZ3KLXYHITRZS7ILX6", "length": 14656, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! - cauvery case judgement day today", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nகாவிரி வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகாவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது\nநீண்ட காலமாக தொடர்ந்து வந்த, தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\nகடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 1892-ம் ஆண்டு முதல் மெட்ராஸ் – மைசூரு மாகாணங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 50 ஆண்டுகளுக்கு சேர்த்து 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.\nநாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. காவிரி பிரச்சனை முடிவுக்கு எட்டாததால் காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது.\nஇருப்பினும், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செயயப்பட்டது. அதே போல், கர்நாடகா அரசும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 32 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்தது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,” நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்”என உத்தரவிட்டது.\nஇதையடுத்து, காவிரி வழக்கு விசாரணை கடந்த ஆண்டு ஜீலை மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை சுமார் 27 நாட்கள் நடைப்பெற்றது. விசாரணையின் போது தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு விவாதங்களை முன்வைத்தனர். இந்நிலையில், வழக்கு தீர்ப்பு மறுதேதி குறிப்பிடபடாமல் 20 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.\nவழக்கின் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை இன்று காலை 10 மணிக்கு (16.2.18) வழங்குகிறது. இதனால் கர்நாடகா – தமிழக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nவாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு : மனு தள்ளுபடி\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nமறக்க முடியாத துயரம்.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாமாண்டு நினைவு தினம்\nபொன்.ராதா சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் – ஓ.பன்னீர்செல்வம்\nசிவகார்த்திகேயன் – சமந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : இன்று ரிலீஸ்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\n2019 Election Results Tamil Nadu: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தமிழ்நாட்டின் பிரதான இரு கட்சிகளின் வட்டாரத்திலும் மத்திய அமைச்சர் பதவி யார், யாருக்கு என்கிற பேச்சு களை கட்டியிருக்கிறது.\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nMK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=91851", "date_download": "2019-05-22T18:16:31Z", "digest": "sha1:X4ZBCPLN6I2LQT764ZMBF4BLPS7L6WE4", "length": 17048, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai Meenakshi thirukalyanam | மதுரை மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம்: தாலிக்கயிற்றை புதுப்பித்து பெண்கள் பக்தி பரசவம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nசெஞ்சி செத்தவரை சொக்கநாதர் கோவிலில் ... சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரை மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம்: தாலிக்கயிற்றை புதுப்பித்து பெண்கள் பக்தி பரசவம்\nமதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக, மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. பெண்கள் தங்களின் மஞ்சள் தாலிக்கயிற்றை புதுப்பித்து அம்மையப்பரான அன்னை மீனாட்சி, அய்யன் சுந்தரேஸ்வரரை மனமுருகி வழிபட்டனர். இன்று (ஏப்.,18) கீழமாசி வீதி தேர் முட்டியில் அதிகாலை 5:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.\nசித்திரை பெருவிழா ஏப்.,8 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,15 மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி அம்மன் திக்குவிஜயம் நடந்தது. பத்தாம் நாளான நேற்று, திருக்கல்யாண திருவிழா நடந்தது.மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புறப்பாடாயினர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயிலில் எழுந்தருளினர். பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர்.\nகோயிலுக்குள் மேற்கு - வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள அலங்கார திருக்கல்யாண மண மேடைக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை 9:20 மணிக்கும், அடுத்தடுத்து பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினர். மீனாட்சி அம்மன் பிரதிநிதியாக ஹாலாஸ் பட்டர், சுந்தரேஸ்வரர் சுவாமி பிரதிநிதியாக ஆனந்த் பட்டர் இருந்தனர். பச்சைப்பட்டு, வைரக்கிரீடம், தங்கக்கிளியை ஏந்தி மணமகள் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், வெண்பட்டு, வைர கிரீடம், மாப்பிள்ளை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, கோரைப்பட்டு தங்க அங்கியுடன் மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர். சுவாமிகளுக்கு பட்டாடைகள் சாத்துபடி செய்விக்கப்பட்டன. காப்புக்கட்டிய சுவாமிநாத பட்டர் திருக்கல்யாண பூஜைகளை நடத்தினார். ராஜா பட்டர் தலைமைய��ல் வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள மேளம் முழங்க மீனாட்சிக்கு தங்கத்தாலியை சுந்தரேஸ்வரர் அணிவிக்க காலை 10:01 மணிக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. அப்போது அம்மையப்பரை மனமுருகி நினைத்து பெண்கள் மஞ்சள் தாலிக்கயிற்றை புதுப்பித்தனர். மணக்கோலத்தில் வீற்றிருந்த அங்கயற்கண்ணி மீனாட்சி, சொக்க வைக்கும் சொக்கருக்கு சர்வ தீபாராதனைகள் முடிந்து பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின் மண மேடையில் இருந்து சர்வ விருதுகளுடன் புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் அம்பாள் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தனர். மாசி வீதிகளில் ஆனந்தராயர் பூப்பல்லக்கு நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் நடந்தது. கீழமாசி வீதி தேர் முட்டியில் இன்று(ஏப்.,18) அதிகாலை 5:45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/05/10_25.html", "date_download": "2019-05-22T17:44:36Z", "digest": "sha1:VLSGTNHOQOVXJWIR2EMONOWIK2GCLLZT", "length": 15838, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "10ம் வகுப்பு தேர்வு : மாணவர்கள் நிம்மதி.", "raw_content": "\n10ம் வகுப்பு தேர்வு : மாணவர்கள் நிம்மதி.\n10ம் வகுப்பு தேர்வு: 94.5 சதவீதம் 'பாஸ்' : கடந்த ஆண்டை விட 0.1 சதவீத தேர்ச்சி அதிகம் : கணிதம், தமிழில் குறைந்தது தேர்ச்சி பத்து லட்சம் பேர் எழுதிய, பத்தாம் வகுப்பு தேர்வில், 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர், 96.4 சதவீதமும்; மாணவர்கள், 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 16 முதல், ஏப். 20 வரை நடந்தது. 7,083 மேல்நிலை பள்ளிகள், 5,253 உயர்நிலை பள்ளிகள் என, 12 ஆயிரத்து, 336 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என, 10.01 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று காலை, 9:30 மணிக்கு, தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியானது.மேலும், மாணவர்கள் பதிவு செய்த அலைபேசிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆகவும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 2017ஐ விட, 0.1 சதவீதம் அதிகமாக, 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், பத்தாம் வகுப்பில், அதை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வில் பங்கேற்ற, 4.76 லட்சம் மாணவியரில், 96.4 சதவீதம் பேரும்; 4.74 லட்சம் மாணவர்களில், 92.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவியர், 3.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீதம்: மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 336 பள்ளிகளில், 5,584 பள்ளிகளின் மாணவ - மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,456 அரசு பள்ளிகளில், 1,687 அரசு பள்ளிகளின் மாணவ - மாணவியர், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியோரில், 2.06 லட்சம் பேர், 401 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றுள்ளனர். இவர்களில், 1.02 லட்சம் பேர் மாணவியர்; 1.27 லட்சம் பேர் மாணவர்கள். பாடவாரியான தேர்ச்சியில், வினாத்தாள் கடினமாக கருதப்பட்ட கணிதத்தில், 96.18 சதவீதம் என்ற, குறைந்த தேர்ச்சி கிடைத்துள்ளது. தமிழில், 96.42 சதவீத தேர்ச்சி உள்ளது.அதிகபட்சமாக, அறிவியலில், 98.47 சதவீதம் பேர்; ஆங்கிலம், 96.50 மற்றும் சமூக அறிவியலில், 96.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,443 மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒரு மணி நேரம் கூடுதல் சலுகை பெற்று, தேர்வு எழுதினர்.அவர்களில், 88.97 சதவீதமான, 3,944 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறை கைதிகளில், 186 பேர் தேர்வு எழுதி, 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநில, மாவட்ட அளவில் யார் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் என்ற, 'ரேங்கிங்' முறை, இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும் வெளியிடப்படவில்லை.இதனால், ம��ணவர்கள் இடையே, யார் முதல் இடம் பிடிப்பது என்ற, மன அழுத்தம் நிறைந்த போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், மற்ற மாணவர்களை ஒப்பிடாமல், தங்கள் பிள்ளைகள் என்ன மதிப்பெண் என்பதை பார்த்து, அதன்படி பிளஸ், 1 படிக்க வைக்க திட்டமிட துவங்கியுள்ளதால், மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80379.html", "date_download": "2019-05-22T17:08:16Z", "digest": "sha1:2GI5A3XVQ5BB6D6JQAE2KZJAUGZKF2RF", "length": 5737, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ரசிகர்களை சிரிக்க வைத்ததில் மகிழ்ச்சி – சவுந்தரராஜா..!! : Athirady Cinema News", "raw_content": "\nரசிகர்களை சிரிக்க வைத்ததில் மகிழ்ச்சி – சவுந்தரராஜா..\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சவுந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.\nகார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் என இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான, வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சவுந்தரராஜாவின் நடிப்பிற்கு பாராட்டு கிடைத்துள்ளது. இதுகுறித்து சவுந்தரராஜா கூறும்போது, ரசிகர்களை சிரிக்க வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்றார்.\nசுந்தரபாண்டியன் படத்தில் தன் பயணத்தை தொடங்கிய சவுந்தரராஜா நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டாகியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.\nஅவரது நடிப்பில் அடுத்ததாக, கள்ளன், அருவா சண்ட உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/1st-annual-royal-lepage-ignite-christmas-gala-2018/", "date_download": "2019-05-22T16:47:18Z", "digest": "sha1:FJ34TCAVHQFGG4AOHZRGRLEC2CDTEL3A", "length": 4004, "nlines": 64, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nதொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவா��ர்களே முக்கிய பங்குதாரர் – பிரதமர்\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/513", "date_download": "2019-05-22T16:41:35Z", "digest": "sha1:QCQIY2P3272QPFBU7QFR6UWSV5QCMYBM", "length": 7144, "nlines": 104, "source_domain": "tamilbeauty.tips", "title": "பொட்டு!! - Tamil Beauty Tips", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் பொட்டு ஒரு அழகு பொருளாக மாறி வருகிறது. அன்று ஒரு குங்கும பொட்டும் அல்லது சாந்து பொட்டு வைப்பாங்க. அது மழையில், வியர்வையில் அழிந்துவிடுவதால் கொஞ்சம் மாற்றி அது ஸ்டிக்கர் பொட்டாச்சு.\nஸ்டிக்கர் பொட்டு ஆடைகளுக்கு தகுந்தது போல் கலர் கலராகவும் பல டிசைன்களிலும் வருகிறது. வட்டமாக பொட்டு வந்தது போக இன்று பாம்பு, மனித உருவம், பூக்கள், பிறை, நிலா, கல் வைத்த பொட்டு என்று நிறையவிதங்களில் கிடைக்கிறது..\nபேஷனுக்கு தகுந்த படி பலவிதங்களில் இன்று பொட்டும் கிடைக்கிறது.\nஅகலமான நெற்றியினைக் கொண்ட பெண்கள், பெரிய பொட்டினை வைத்தால் நெற்றியில் அளவு சிறிதாக தெரிந்து அழகாக இருக்கும்.\nசிறிய நெற்றியினை இரண்டு புறுவங்களுக்கும் நடுவில் சின்ன பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.\nவட்டமுகம் உள்ளவர்கள் கொஞ்சம் பெரிய பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.\nமாடல் டிரெஸ் போடும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகு தான்.\nகோயிலுக்கு, போகும் பொழுது சாந்து பொட்டு, குங்குமம், விபூதி, சந்தன பொட்டு என்று வ��க்கலாம்.\nகல்யாண விஷேசங்களுக்கு போகும் பொழுது நல்ல க்ராண்டான கல் வைத்த பொட்டு வைக்கலாம்.\nகல்யாண பெண் கல் பொட்டு வைத்தால் விடியோவில் சரியாக தெரியாது.ஆகையால் சாதாரண ஸ்டிக்கர் பொட்டு வைக்கலாம்\nகலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்\nகைக்கடிகாரம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nமிக மோசமான ஃபேஷன் முறைகள் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை கட்டாயம் தெரிந்து தெரிந்து கொள்ளுங்கள்….\nஅழகு அதிகரிக்க நகைகளை வெரைட்டிய போடுங்க…\nமுகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2019/04/05105043/1235736/children-summer-care-tips.vpf", "date_download": "2019-05-22T17:47:24Z", "digest": "sha1:DT3GE5N4SZZHADW25K7BYJMK4RJBQRKC", "length": 24068, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளே கோடை வெயிலில் ஆட்டம் போடலாமா? || children summer care tips", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளே கோடை வெயிலில் ஆட்டம் போடலாமா\nகுட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே கோடையில் எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம்.\nகுட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே கோடையில் எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம்.\nகோடை, கத்தரி வெயில்போல காட்டமாக வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது. மீதி மாணவர்களுக்கும் இன்னும் சில நாட்களே பள்ளி இயங்க இருக்கிறது. பின்னர் விடுமுறைதான். குட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே கோடையில் நீங்கள் எங்கே செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்கள் கோடையில் நீங்கள் எங்கே செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்கள் சுற்றுலாவுக்கா, உறவினர் வீட்டிற்கா, இல்லை கோடை பயிற்சி வகுப்புகளுக்கா சுற்றுலாவுக்கா, உறவினர் வீட்டிற்கா, இல்லை கோடை பயிற்சி வகுப்புகளுக்கா எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம். கோடை வெயிலின் கடுமை பற்றியும், அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் தெரிந்துகொள்வோம்...\nவெயிலில் அலைந்தால்தானே நமக்குப் பாதிப்பு என்றுதான் பலரும் எண்ணுவோம். ஆனால் கோடையின் உக்கிரம் என்பது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகவும் உடல் வெப்பம் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உடல் சூடு, சரும பாதிப்புகள், அதிக வியர்வை, உடல் அசதி என பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்லும்.\nகோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வு உங்களை எளிதில் களைப்படைய வைத்துவிடும் குட்டீஸ். எனவே வெயிலிலும், வெப்பம் நிறைந்த இடங்களிலும் நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் பிற விஷயங்களுக்காக நண்பர்களுடன்/ தோழிகளுடன் வெயிலில் திரிவது தவறாகும். குறிப்பாக உச்சி வெயலில் கண்டிப்பாக வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.\nவெயிலில் அதிகமாக சுற்றுவதால் ஏற்படும் களைப்பு சிலரை மயக்கத்தில் தள்ளிவிடும் என்பதால் கவனம் தேவை. சக தோழர்களோடு விளையாடும்போது மயக்கமடைந்தால் அவர்களும் திகைப்படைவார்கள். முதலுதவி பற்றி யாருக்கும் தெரியாவிட்டால் சிக்கலாகிவிடும். எனவே விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், உடம்பு களைத்துவிட்டது தெரிந்தால், அதிகமாக தாகம் எடுப்பதை உணர்ந்தால் விளையாட்டிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நிழலில் இளைப்பாறுங்கள். தண்ணீர் மற்றும் பழரச பானங்களை பருகி உடலுக்கு தெம்பூட்டுங்கள்.\nஒருவேளை உங்களுடன் விளையாடும் தோழன்-தோழி யாராவது மயக்கமடைந்தால் உடனே அருகில் உள்ள பெரியோர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள். பெற்றோருக்கும் தகவல் தெரிவியுங்கள். முடிந்தவரை, ஆள்நடமாட்டம் இல்லாத கண்மாய், காடுகளில் விளையாடுவதை தவிர்த்துவிடுங்கள். நிழல் நிறைந்த இடங்களில், வீட்டிற்கு அருகிலேயே விளையாடுங்கள்.\nநீண்ட நேரம் விளையாடாமல் இருந்தாலும் வெயிலின் தாக்கம், உங்களை பாதிக்கலாம். தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் விளையாடுவதால், அந்த வெப்பம் தலைவலியை ஏற்படுத்தலாம். சருமத்தில் சுருக்கங்களையும், அதிகமான வியர்வை வெளியேற்றத்தையும் உண்டாக்கலாம். இதனால் தோல் வெளிறிப் போவதுண்டு. சிலருக்கு சருமம் கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நேர்மாறாக உடலின் சூடு குறைந்துவிடுவதும் உண்டு. நாக்கு வறட்சி அடிக்கடி ஏற்படும்.\nவெயிலில் திரிந்து திரும்பியபின்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீர் அதிகமான மஞ்சள் நிறத்துடன் வெளியேறினால் கவனிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி ஏற்படுவது மஞ்சள் காமாலை பாதிப்பை குறிக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.\nவெயிலினால் வியர்வை மற்றும் சிறுநீருடன் சேர்த்து உப்புக்களும் வெளியேறுவது, களைப்புக்கு காரணமாகும். இதை ஈடு செய்ய தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம். அல்லது எலுமிச்சை சாறுடன், உப்பு சேர்த்து பருகலாம். இனிப்பு தேவைப்படுபவர்கள் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nவீட்டின் உள்ளே இருந்தாலும் சிறுகுழந்தைகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும். வியர்க்குரு உள்ளிட்ட சரும பாதிப்புகள் ஏற்படும். உயரம் குறைவாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக குழந்தைகள் அழுவது, சருமத்தை சொரிந்து கொண்டி ருப்பது, சுறுசுறுப்பாக விளையாடாமல் முடங்கிவிடுவது, சிறுநீரில் மாற்றங்கள் தெரிவது போன்ற நடவடிக்கைகள் தெரிந்தால் குழந்தையின் தாயார் அதிக கவனமாக குழந்தையை பராமரிக்க வேண்டும்.\nவெப்பத்தை தணிப்பதற்காக சுகாதாரமற்ற வகையில் தயாரித்து விற்கப்படும் சர்பத் மற்றும் ஜூஸ்களை குடிக்க வேண்டாம். குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.\nவெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்குச் சென்றால், கைகால்களை கழுவாமல் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.\nஅம்மை நோய் தாக்கம் ஏற்பட்டால், வெயிலில் திரியாமல், தனியறையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சின்னம்மை, மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மருந்தும், சிகிச்சையும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.\nவெயில் உயிர்களுக்கு பலவிதங்களில் நன்மை செய்கிறது. கோடை வெயிலாலும் பல நன்மைகள் உண்டு. ஆனாலும் கோடை வெயிலால் உடல் நிலையில் தாக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக விளையாட வேண்டும். சரியா குட்டீஸ்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்���ு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்தும் வழிகள்\nபிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தண்ணீர் தரலாமா\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகள் எவை\nகுழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே பாதுகாப்பானது\nகுழந்தையை எளிய முறையில் தூங்க வைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகள் எவை\nகுழந்தைகளே கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டாடுவோம்\nபிள்ளைகளின் விடுமுறையை திட்டமிடும் போது தவிர்க்க வேண்டியவை\nபிள்ளைகளின் கோடை விடுமுறை குதூகலம்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.org/11th-physics-study-materials-and-guides.html", "date_download": "2019-05-22T16:35:28Z", "digest": "sha1:EAU2FFXVPBJ2XINJRCTFLGXYKC3D25L6", "length": 15217, "nlines": 234, "source_domain": "www.nammakalvi.org", "title": "11th Physics Study Materials and Guides - நம்ம கல்வி", "raw_content": "\nNewton's Second Law / நியூட்டனின் இரண்டாம் விதி (Unit 3)\nNewton's Third Law / நியூட்டனின் மூன்றாம் விதி (Unit 3)\nWork done by Variable Force / மாறும் விசையினால் செய்யப்பட்ட வேலை (Unit 4)\nWork done by Spring Force / சுருள் வில் விசையினால் செய்யப்பட்ட வேலை (Unit 4)\nUnit 5 (Motion of System of Particles and Rigid Bodies / துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்)\nTorque and Sillukodu / திருப்பு விசையும் சில்லுக்கோடும் (Unit 5)\nTorque and Walking / திருப்பு விசையும் நடத்தலும் (Unit 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3629&id1=126&issue=20180901", "date_download": "2019-05-22T16:48:00Z", "digest": "sha1:3IKCAEDJIIHWW2PN2ZGS7BJUXZDE6NYY", "length": 16270, "nlines": 60, "source_domain": "kungumam.co.in", "title": "படிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபடிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா\nவாழ்வை வளமாக்கும் வங்கிப் பணி\nஅரசுப் பணிகளுக்குத் தயார் செய்கிற இளைஞர்கள், மத்திய - மாநிலப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்கிறார்கள். சரி. ஆனால் அத்தனை தேர்வர்களுக்குமே பணி கிடைத்து விடுமா\nஅரசுப் பணி கிடைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். உதாரணமாக, டி.என்.பி.எஸ்.சி. தேர்வையே சொல்லலாம். கடந்த இதழில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வைப் பற்றி சுவாரஸ்யமான தகவல் என்று சொன்னதே இதுதான். இப்போது தமிழக அரசின் பல்வேறு பிரிவில் அதிகாரி தரத்திலான 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எத்தனை லட்சம் பேர் போட்டியிடப்போகிறார்கள் என்று பாருங்கள், நிலைமை உங்களுக்கே புரியும். ஆனால், முழு முயற்சியோடு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்.\nஇதேபோல் இந்திய அளவில் மிக அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் பொதுத்துறை எது தெரியுமா..\n இரண்டும் சரிதான். மூன்றாவதாக ஒன்று உண்டு.\nபொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் பாங்க்.... போன்ற அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளைப் பொதுத்துறை வங்கிகள் என்கிறோம்.‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி’, ‘கிரிண்ட்லேய்ஸ்’ வங்கி போன்றவை, அயல்நாட்டு முதலீடுகளுடன் செயல்படும் வங்கிகள் என்பது நாம் அறிந்ததுதான���. இவை மட்டுமல்லாமல், இந்திய தனியார் வங்கிகளும் உண்டு. மூன்றாவதாக ஒரு பிரிவு இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள். மாநில, மாவட்ட அளவில் செயல்படும் இவை, மக்கள் மத்தி\nயில் பிரபலமானவையாகவும், சிறந்த சேவை ஆற்றுபவையாகவும் உள்ளன.\nஅனைத்து வகை வங்கிகளிலுமே ஆண்டுதோறும் ஏராளமானோர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகின்றனர். எல்லா இடங்களிலுமே வங்கிப் பணி அநேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே, இப்பணி குறித்த பொதுவான புரிதலும் பொதுவான திறமையும் இருந்தால் போதும், இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் எந்த மூலையில் உள்ள எந்த வங்கியிலும் வேலைக்குப் போகலாம்.\n ஆனால் இது உண்மை. தமிழகத்தின் தென்கோடியில் ஏதோ ஒரு சிற்றூரில் ஒரு வங்கிப் பணியாளர் செய்கிற அதே வேலையைத்தான் அமெரிக்காவின் நியூயார்க் நகர மையத்தில் இருக்கிற ஒரு வங்கியும் செய்கிறது. வங்கிப்பணி என்பது - உலகளாவிய வாய்ப்புகளைக்கொண்டது.\nஒரேமாதிரியான வேலை என்றால், அதற்கான தகுதியும் எதிர்பார்ப்பும்கூட ஒரேமாதிரியாகத்தானே இருக்கமுடியும்..\nஆமாம். கணிதம், கணிப்பொறி - இரண்டிலும் திறன் பெற்றவர்கள் - சர்வ நிச்சயமாக, சிறந்த வங்கியாளராகப் பரிணமிக்க முடியும்.\nவங்கிப் பணிக்கான ‘ஆள் தேர்ச்சி முறை’ (Recruitment Process) எளிமையானதா...\nபொதுவாக, இரண்டு நிலைகளில் தேர்வுகள் இருக்கின்றன.\n1. எழுத்தர் (Clerk) நிலை. 2. அலுவலர் (Officer) நிலை.\nநமக்கே நன்கு தெரியும் - முதலாவது எளிமையாக இருக்கலாம்; இரண்டாவது, சற்றே கடினமாக இருக்கும்.\nஎந்த அடிப்படையில், ‘எளிது’, ‘கடினம்’ என்று பிரிப்பது..\nஇரண்டுமே கணிதத்தை மையமாக வைத்து நடத்தப்படுவனதாம். ‘வேகம்’ மற்றும் ‘துல்லியம்’ ஆகியனதாம் தேர்வின் தரத்தை நிர்ணயிக்கின்றன.\nசுமார் 30 நிமிடங்களில் 30 கேள்விகளுக்கு பதில் தருவதாக எழுத்தர் தேர்வு இருந்தால், அதே 30 நிமிடங்களில் 50 வினாக் களுக்கு விடை அளிப்பதாக, அலுவலர் தேர்வு இருக்கலாம்.\nவிரைந்து முடிவெடுத்து வேகமாக விடை எழுதுவதுதான் வங்கிப் பணிக்கான தேர்வுகளில் வெற்றிக்கான ஒரே வழி. அநேகமாக எல்லா வினாக்களுமே, பள்ளி வகுப்புகளில் படித்த கணிதப் பாடங்களிலிருந்து நேரடியாகக் கேட்கப்படுவனதாம். இவை மட்டுமல்லாமல், ‘திறனறி’ பகுதியில், பொதுஅறிவு மற்றும் அணுகுமுறை அடிப்படையில், ‘aptitude / reasonong’ சார்ந்த வினாக்கள், முக்கிய இடம் வகிக்கின்றன.\nவேறு எந்தப் போட்டித் தேர்வையும் விட, வங்கிப் பணிக்கான தேர்வுகளுக்கு, பயிற்சி மிக முக்கியம்.எத்தனைக்கு எத்தனை, தீவிரப் பயிற்சி எடுத்துக்கொள்ள முடிகிறதோ, அத்தனைக்கும் அது, தேர்வில் மிகவும் பயன் தருவதாக இருக்கும். கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்கள்இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ளல் வேண்டும்.\nகணிதப் பகுதிகளை முயற்சிக்கிறபோது, விடை தெரியாத அல்லது கடினமானதாகத் தோன்றுகிற வினாக்களுக்கு, எளிதில் விடை காணுகிற யுத்தியையும் இணையத்திலேயே பலர் பதிவிட்டு உள்ளனர். இதன் உதவியினால், தானாகவே புரிந்துகொள்ளலாம். யாரிடமும் தனியே பயிற்சிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும், கூட்டமாக ஒரு வகுப்பறையில் இருந்து கற்றுக் கொள்கிற அனுபவம் தனக்குத் தேவை என்று கருதினால், தரமான பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்தும் பயன் அடையலாம்.\nபொதுத்துறை வங்கிகளுக்கான போட்டித் தேர்வுகளை, IBPS ‘இந்திய வங்கிகள் பணியாளர் தேர்ச்சி’ என்கிற அமைப்பு திறம்பட நடத்திவருகிறது. எழுத்தர் தேர்வு இரண்டும், அலுவலர் தேர்வு இரண்டுமாகக் குறைந்தபட்சம் நான்கு தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அதாவது, சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒரு வங்கித்தேர்வு நடைபெறுகிறது. இவை தவிர்த்து, தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் தம் பங்குக்கு ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்குத் தொடர்ந்து பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துவருகின்றன.\nஒரு தோராயக் கணக்கின்படி, ஓர் ஆண்டுக்கு சுமார் 50,000 பணியிடங்கள், வங்கித் துறையில் எழுந்த வண்ணம் உள்ளன. வங்கிப் பணிதான் வேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்துவிட்டால், மற்ற போட்டித் தேர்வுகளைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல், முழு நேரமும், இதற்காகவே பயிற்சி எதுத்துக்கொள்ளுதல் நலம். ஓரிரு ஆண்டுகளில் ஏதேனும் ஒரு வங்கிப்பணி, மிக உறுதியாகக் கிடைத்துவிடும்.\nபணியில் சேர்ந்த பிறகு, மேற்கொண்டு பிற போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தி, மேலும் உயரிய நிலை அடையலாம். ஆமாம்.... அரசுப் பணி, வங்கிப் பணி.... இவையெல்லாம் விட, மிக அதிக எண்ணிக்கையில் வாய்ப்புகள் கொண்டது.... தனியார் துறை. அங்கே வேலை கிடைக்க என்ன செய்யலாம்....\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nநீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nநீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி\nவிளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் அரசுப் பள்ளி\nஎதிர்மறை எண்ணங்கள்... மனதில் படியும் அசுத்தப் படலங்கள்\nபடிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா\nசெய்தித் தொகுப்பு01 Sep 2018\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஆசிரியர் தினம் உலகப்பார்வையும்… நமது பார்வையும்\nநீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalpalagai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-05-22T16:49:10Z", "digest": "sha1:DVH2MPLBPYT3D4T2WORLULJZYA2DLLO4", "length": 8439, "nlines": 92, "source_domain": "thagavalpalagai.com", "title": "சுற்றுபுறங்களை சுகாதாரமாக வைத்திருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் - Thagaval Palagai Website", "raw_content": "\nHome / செய்திகள் / சுற்றுபுறங்களை சுகாதாரமாக வைத்திருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்\nசுற்றுபுறங்களை சுகாதாரமாக வைத்திருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா\nபனை இருக்க பயமேன்… தொடர் 3\nதலைமை மருத்துவமனை மற்றும் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பிரிவு வார்டுகள் மற்றும் வெள்ளூர் பொட்டவெளி கிராமத்தில் தூய்மைபணி மருத்துவமுகாம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்\nஅரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், வணிக வளாக கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கள் வேண்டும் தண்ணீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் இயந்திரங்களை சுகாதார முறையில் பராமரித்திட வேண்டும்.\nமேலும், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சை பெறவேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்தினார்.\nPrevious அயோடின்குறைபாடு குறித்த விழிப்புணர்வு\nNext அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான வேளாண்மை துறை அறிவிப்பு\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.\n தொடர். தகவல்பலகை.காம் இணைய வாசகர்களுக்கு பணிவான வண���்கம் நமது இணையத்தில் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை எழுத வெற்றிலை …\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா March 9, 2019\nஇறங்கி…செய்வோம் – சிறுகதை March 9, 2019\nபனை இருக்க பயமேன்… தொடர் 3 December 27, 2018\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம். December 24, 2018\nபனை இருக்க பயமேன் (தொடர்….2 ) December 20, 2018\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்கறையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/emis-brte.html", "date_download": "2019-05-22T17:10:09Z", "digest": "sha1:R7F2SSJSBNCA5UG3UFZPXPEGFKPI6OPE", "length": 8675, "nlines": 199, "source_domain": "www.thamizhkadal.com", "title": "EMIS பணியை BRTE - களிடம் ஒப்படைக்க ஆசிரியர்கள் கோரிக்கை", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்EMIS பணியை BRTE - களிடம் ஒப்படைக்க ஆசிரியர்கள் கோரிக்கை\nEMIS பணியை BRTE - களிடம் ஒப்படைக்க ஆசிரியர்கள் கோரிக்கை\n90% தொடக்கப் பள்ளிகளில் கணினி, இணைய வசதி இல்லை.\n50% க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எமிஸ் சார்ந்த ஆன்லைன் பணிகளை பிறர் உதவி அல்லது இணைய தள மையம் மூலம் தகவல்களை உள்ளீடு செய்கின்றனர். இதனால் தவறு நிகழ்கிறது.\nசில நேரங்களில் உயர் அலுவலர்கள் உரிய நேரம் தராமல் அவசரப் படுத்துகின்றனர். ஆகவே இன்றைக்கு எமிஸ் பணியை யார் மூலமோ, ஏதோ முடித்தோம் என்ற மனநிலை சில தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது.\nBRTE க்கள் பள்ளி வேலை நாட்க ளில் பள்ளிக்கு வந்து, பள்ளி சார்ந்த, ஆசிரியர்கள் சார்ந்த, மற்றும் மாணவர்கள் சார்ந்த விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்று, உரிய ஆவணங்களை அல்லது பதிவேடுகளை சரி பார்த்து, பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவு செய்வதன் மூலம், எமிஸ் பணிகளை மிகத் துல்லியமாக, 100% சரியாக முடிக்க முடியும்.\nஜுன் மாதம் முழுக்க பள்ளிப் பார்வையை தவிர்த்து எமிஸ் பணிகளை மட்டும் செய்தாலே 100% சரியாக செய்ய முடியும்.\nஒரு BRTE க்கு சராசரியாக 10 பள்ளிகள் மட்டுமே இருப்பதால், அவர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை இராது. இதனால் கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளில், யாருக்கும் எந்த பாதகமும் வராது.\nதலைமை ஆசிரியர்களுக்கு பணிச் சுமையோ, தேவையற்ற அலைச்சல்களோ, கூடுதல் செலவினங்களோ ஏற்படாது.\nபள்ளிக்கல்வித் துறை இந்த ஆலோசனையை ஏற்குமா\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2018/07/25/", "date_download": "2019-05-22T17:33:32Z", "digest": "sha1:2T7CNCBM4PJZUCSTURM526E7D2XOUWYU", "length": 7189, "nlines": 135, "source_domain": "tamil.drivespark.com", "title": "Drivespark Tamil Archive page of July 25, 2018 - tamil.drivespark.com", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 07 25\nமாருதி நெக்ஸா கார்களுக்கு புதிய ஜிபிஎஸ் சாதனம் அறிமுகம்\nதுணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்.. பல லட்சங்களை செலவழித்து அர��ு வாங்கியது..\nபுதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன\nஇந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே\nரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் \nமல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா -1 அணி விற்பனை\nசீனா, கொரியாவிற்கு போட்டியாக தமிழகத்தில் தயாரிக்கப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள்\nவாகன ஓட்டிகள் இனி இந்த தவறை செய்தால் கட்டாய சிறை.. ஜாமீன் மூலம் தப்பிக்க வழியே இல்லை..\n அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..\nபுதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nசேதக் ஸ்கூட்டர் ரீ லான்ச் விவகாரத்தில் தமிழ் பட சிவா பாணியை பின்பற்றும் பஜாஜ்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/03/blog-post_588.html", "date_download": "2019-05-22T16:58:20Z", "digest": "sha1:X3UO62N64OPGPXLS3KHVOCH6ITUQSFWT", "length": 13466, "nlines": 87, "source_domain": "tamil.lankaimage.com", "title": "வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும்\nவடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும்\nஎமது ஆட்சி முடிவடைவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.\nவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nவரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.கடந்த காலத்தில் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. ஆனால் வடக்கு , கிழக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். வடக்கிற்கு 1,65,000 வீடுகள் தேவைப்படுகின்றன. 50,000 வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் அது சாத்தியமாகவில்லை. பொறுத்து வீட்டுத்திட்டம் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. சீன உதவியுடன் 30 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. மக்களின் வீடமைப்பு தேவை நிறைவேறவில்லை. இம்முறை 15 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை 5500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி முடிவடையவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும்.\nவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அந்த மக்களுக்கு சொந்த இடங்களில் மீள் குடியேற வருமாறு புத்தளத்தில் வைத்து அவர்களை சந்தித்த வேளை நான் அழைப்பு விடுத்தேன். இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள வீடுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. கேப்பாப்புலவில் போராட்டம் நடத்தும் மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.\n(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கை...\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக...\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் க...\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபோஸ்புக் சமூகதளம் தனது நேரடி ஒளிபரப்பில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளது. நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் வெறு...\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nஅமெரிக்கா பறிமுதல் செய்த கப்பல்: அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது சரக்குக் கப்பலை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கையை உடனடியா...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nசீனா குறித்து தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக குரல்\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nGCE O/L விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nகல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ipl-2019-hardik-pandya-participation-in-doubt-after-his-lower-back-injury/articleshow/68109313.cms", "date_download": "2019-05-22T17:00:52Z", "digest": "sha1:RUPMGAOMLUVYITZNKAVSF6OFG4A3AP5X", "length": 17293, "nlines": 179, "source_domain": "tamil.samayam.com", "title": "Hardik Pandya: 2019 IPL:உலகக் கோப்பையா, ஐபிஎல் போட்டியா?- ஹர்திக் பாண்டியா விளையாடுவதில் தொடர் சிக்கல் - ipl 2019: hardik pandya participation in doubt after his lower back injury | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\n2019 IPL:உலகக் கோப்பையா, ஐபிஎல் போட்டியா- ஹர்திக் பாண்டியா விளையாடுவதில் தொடர் சிக்கல்\nஇந்திய அணியில் தற்போதுள்ள சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. தற்போது மீண்டும் தன் கீழ் முதுகுப் பகுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\n2019 IPL:உலகக் கோப்பையா, ஐபிஎல் போட்டியா- ஹர்திக் பாண்டியா விளையாடுவதில் தொடர்...\nஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஐபிஎல் அல்லது உலகக் கோப்பை தொடருக்கு முன் உடல் தகுதி பெற தீவிர முயற்சி.\nஇந்திய அணியில் தற்போதுள்ள சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. த��்போது மீண்டும் தன் கீழ் முதுகுப் பகுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஇந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் வரும் ஆஸ்திரேலியா அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.\nஇந்த தொடருக்கு பின்னர் ஐபிஎல், ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உலகக் கோப்பை தொடர் என வரிசையாக கிரிக்கெட் போட்டி தொடர்கள் உள்ளன.\nஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பந்துவீசும் போது அவரின் முதுகில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் இந்திய அணியில் விளையாடாமால் இருந்தார். கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார்.\nஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nஇந்நிலையில் இந்தியா வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அவரின் முதுக்குப் பகுதியில் மீண்டும் வலி ஏற்படவே அவரை பரிசோதித்த மருத்துவ குழு அவருக்கு ஓய்வு தேவை என தெரிவித்துள்ளனர்.\nஇதனால் ஆஸிக்கு எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார்.\nஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா இந்திய அணி மருத்துவ குழுவின் அனுமதித்தால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என தெரியவாரும்.\nஐபிஎல் தொடரை விட உலகக் கோப்பை முக்கியம் என்பதால் நன்கு ஓய்வெடுத்து உலகக் கோப்பைக்காக உடல்தகுதியை பெற ஹர்திக் பாண்டியா முயற்சி செய்வார் என கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்....\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nYuvraj Singh: இந்திய அணிக்கு இல்லன்னா, வெளிநாட்டு அணிக்கு வி...\nஉலகக் கோப்பைக்கு முன் நடந்த கொடுமை - அணியின் எல்லா வீரர்களும...\nMS Dhoni: ஓய்வுக்கு பின்னர் என்ன செய்வது.. இப்போதே தோனி எடுத...\nBangladesh Cricket: வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ந...\nENG vs PAK 5th ODI: தோனியை போல் ஸ்டெம்பை பார்க்காமல் ரன் அவு...\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nரெண்டு பேரும் இந்தியாவுக்கு தான் விளையாடுறோம்..: விமர்சனத்துக்கு மூக்குடை கொடுத்..\nTeam India: ‘தல’... ‘தளபதி’ தலைமையில் கெத்தா கிளம்பிய இந்திய படை....: கோப்பையுடன..\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n2019 IPL:உலகக் கோப்பையா, ஐபிஎல் போட்டியா- ஹர்திக் பாண்டியா விளை...\nIndia vs Australia: எங்ககிட்டயும் வகையா கவனிக்க ஆள் இருக்குபா......\nMS Dhoni: தல தோனிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த ஆந்திரா மக்கள்...\nWorld Cup 2019: இந்த உலகக்கோப்பை இவங்களுக்கு தான்\nInd vs Pak: பாகிஸ்தானுடன் விளையாடுவதா இல்லையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/668", "date_download": "2019-05-22T17:42:36Z", "digest": "sha1:ZUUZZG3LY5O323FB46ZAC7X2YD5SGUWK", "length": 11392, "nlines": 103, "source_domain": "tamilbeauty.tips", "title": "கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள் - Tamil Beauty Tips", "raw_content": "\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்\nகூந்தல் பராமரிப்பு, தலைமுடி சிகிச்சை\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்\nமென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.\nநம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.\n* கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.\n* உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.\n* மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.\nநெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கி��து.\nஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.\n* பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.\n* இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.\nகூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.\nமுடி வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள் மற்றும் நீங்கள் செய்ய வேண்டியவை \nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஉங்க வறண்ட கூந்தலுக்கு…வீட்டிலேயே ஷாம்பு இருக்கு தெரியுமா…\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ValipaduList.php?id=10", "date_download": "2019-05-22T18:18:30Z", "digest": "sha1:IWJ5P4PVAKFUHSH5SJSNIFYT3B7LLJT7", "length": 8697, "nlines": 149, "source_domain": "temple.dinamalar.com", "title": " பகை வெல்ல", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன�� கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>வழிபாடுகள்> பகை வெல்ல\nஅருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில், முடுக்கங்குளம், விருதுநகர்\nஅருள்மிகு சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோயில், கோணூர், திண்டுக்கல்\nஅருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில், ஜ்வாலாமுகி, காங்ரா\nஅருள்மிகு கவுதமேஸ்வரர் (உபவேதநாதேஸ்வரர்) திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில், மடப்புரம், சிவகங்கை\nஅருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில், கோட்டையூர், விருதுநகர்\nஅருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம், சேலம்\nஅருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம், தூத்துக்குடி\nஅருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சி\nஅருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், தேவராயன துர்கா, தும்கூர்\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்\nஅருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில், தேவிபட்டினம், ராமநாதபுரம்\nஅருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம், திருவாரூர்\nஅருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி, தேனி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T16:45:44Z", "digest": "sha1:BWG2BMS6KOD4YMUHFIUD42FUPMJSVW7V", "length": 7499, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெளிச்சமும் வெயிலும்", "raw_content": "\nTag Archive: வெளிச்சமும் வெயிலும்\n[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக ���ல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு\nTags: சிவா கிருஷ்ணமூர்த்தி, வெளிச்சமும் வெயிலும்\nகேள்வி பதில் - 08\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/05/22115-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.html", "date_download": "2019-05-22T16:52:24Z", "digest": "sha1:S3EHUU2NJTSWKMBHSVHBLPP3ALYMJLWM", "length": 9430, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "எச்.டபிள்யு. புஷ் மறைவு; டிரம்ப் அஞ்சலி | Tamil Murasu", "raw_content": "\nஎச்.டபிள்யு. புஷ் மறைவு; டிரம்ப் அஞ்சலி\nஎச்.டபிள்யு. புஷ் மறைவு; டிரம்ப் அஞ்சலி\nவா‌ஷிங்டன்: மறைந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ்‌ஷுக்கு அதிபர் டிரம்ப்பும் அவரது துணைவியார் மெலானியாவும் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வரை திரு புஷ்‌ஷின் நல்லுடல் தலைநகரில் உள்ள ரோடண்டாவில் வைக்கப்பட்டிருக்கும். கடந்த வெள்ளிக் கிழமை 94 வயது புஷ் காலமானார். டெக்சாஸ் வீட்டில் அவரது மனைவி பார்பராவுக்கு அருகே புஷ் அடக்கம் செய்யப்படுவார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கையில் பெருகும் பொய்ச் செய்திகள்\n‘அமெரிக்கா அடிக்கடி மனம் மாறுகிறது’\nமூடப்பட்டது விலங்கியல் தோட்டம்; உரிமையாளர் கைது\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை ���டைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2019-may-01/", "date_download": "2019-05-22T16:40:42Z", "digest": "sha1:IVQ47YMUU76R6T5H6BKB3CNGKAU6X3HR", "length": 15010, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Thadam - விகடன் தடம் - Issue date - 01 May 2019", "raw_content": "\n“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது\nஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்\nஉலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு\nபுலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்\nஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்\nஒரு தசாப்த காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள்\nதமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்\nமலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ\nஇறையாண்மை இல்லாத இலங்கை அரசு\nஇரண்டு வரங்கள் பெற்ற கவிஞன்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...\nகவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை\nஜேகேவின் நட்சத்திரக் கண்களு��் சில மலையுச்சங்களும்\nஉலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு\nஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\n“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது\nஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்\nஉலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு\nபுலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...\nகவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை\nஜேகேவின் நட்சத்திரக் கண்களும் சில மலையுச்சங்களும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23524", "date_download": "2019-05-22T16:52:18Z", "digest": "sha1:J2O3FZF35KPF64SKQ7KV3IECKFVXUF5Z", "length": 25146, "nlines": 477, "source_domain": "www.arusuvai.com", "title": "காலிஃப்ளவர் கிரேவி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசின்ன வெங்காயம் - 15\nஇஞ்சி - அரை இஞ்ச்\nதேங்காய் துருவல் - கால் கப்\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nமல்லித் தூள் - 2 தேக்கரண்டி\nபால் - 25 மில்லி\nசோம்பு - கால் தேக்கரண்டி\nசீரகம் - கால் தேக்கரண்டி\nஅரைக்க கொடுத்த சின்ன வெங்காயம் கலவை தனியாக அரைக்கவும். தக்காளி தனியாக அரைக்கவும். முந்திரியில் பால் சேர்த்து தனியாக அரைக்கவும்.\nகாலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும். உருளையையும் வேக வைத்து எடுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து வதக்கியதும் தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.\nசுருள வதங்கியதும் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.\nகிரேவி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nகாலிஃப்ளவர் கிரேவி தயார். இது சப்பாத்தி, நாண், பரோட்டாவுக்கு பொருத்தமாக இருக்கும்.\nகாலிஃப்ளவர் - பட்டாணி குருமா\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nசுவர்ணா அக்கா ...தொடர்ந்து கலக்கலான குறிப்புகளா கொடுக்குறீங்க:) ம்ம்ம்...... சூப்பர்\nகடைசி படம் செம அழகு ....வாழ்த்துக்கள் \nகாலிபிளவர் ரொம்ம்ப பிடிக்கும் விருப்ப பட்டியலில் சேர்திட்டேன் சுவா\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி.\nஜெபி விடாம எல்லா குறிப்புகளிலும் பதிவிட்டு உற்சாகப் படுத்துறீங்க மிக்க நன்றி.\nஹாய் நிக்கி சேம் பிஞ்ச் எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)\nவிருப்ப பட்டியலில் சேர்த்தாச்சா மிக்க நன்றி,என்னை சுவான்னு நம்ம கல்ப்ஸும்,ரேவும்தான் கூப்பிடுவாங்க இப்போ நீங்களும் :)\nஇத்தனை பொருட்களை அரைத்து செய்யும் கிரேவி எப்படி இருக்கும்னு கற்பனை பண்ண முடியுது ..\nசெய்துட்டு சொல்றேன். வீட்டுல எல்லா பொருட்களுமே இருக்குது :)\nசூப்பர் யம்மி க்ரேவி. ட்ரை பண்றேன். காலிஃப்ளவர் கிடைக்கட்டும். இப்போ இல்ல. சப்பாத்திக்கு எத்தனை வகை சொல்லி கொடுத்தாலும் ட்ரை பண்ணிடுவேன். :) வாழ்த்துக்கள்.\nகாளிஃப்ளவர் க்ரேவி ......எனக்கும் ரெம்ப பிடிக்கும் சப்பாத்தி செய்யும் போது இதை செஞ்சு பாக்குறேன் வாழ்த்துக்கள் .\nஸ்வர்ணா நல்லா இருக்கு கிரேவி செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்\nகண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க மிக்க நன்றி.\nவனி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி,கிடைத்ததும் செய்து பாருங்க கண்டிப்பா பிடிக்கும் உங்களுக்கு :)\nகுமாரி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nசுவா, அரைக்க, அரைக்க மாளல பா ;)) காலிபிளவர் - உருளை என் பேவரட் காம்பினேஷன்ஸ். அதில் எனக்கு பிடிச்ச சரக்கு அத்தனையும் அரைச்சு தள்ளி மணக்க மணக்க வச்சிருக்கீங்க. இத்தனை நாள் எப்படி பார்க்காம விட்டேன்னு தெரியலப்பா. இன்னைக்கு தான் போட்டோவில் பேக் க்ரண்ட் பார்த்தேன். அடாடா.. நம்ம சுவா குறிப்பாச்சேன்னு உள்ளே வந்தேன் பா. சீக்கிரமே நானும் காலிப்ளவர் வாங்கி அரைச்சு தள்ளி சாப்ட்டு பார்த்துடறேன் பா. வாழ்த்துக்கள் சுவா. :)\nகரெக்டா கண்ட�� பிடிச்சுட்டேன் நீங்கதான்னு,கிரேவி சூப்பராயிருக்கு ஸ்வர்.\nபோட்டோஸ் எப்பவும் போலவே அழகு ஸ்வர்.\n எங்க போய்ட்டீங்க பார்க்கவே முடியல அப்பாடா இந்த மாதிரி பேக் க்ரவுண்ட்லாம் கொடுத்துதான் ஆளை வெளில கொண்டுவர வேண்ட்டியிருக்கு :)\nஆனா இப்படி மாளலன்னு சொல்லிட்டீகளே அய்யகோ ;)\nஎவ்வளவோ சமாளிச்சீங்க இத சமாளிக்க மாட்டீங்களா சும்மா அடி(ரை)ச்சி விடுங்க அப்பால வந்து சொல்லுங்க ஹிஹிஹி ;)))\nகரெக்டா கண்டு பிடிச்சிட்டியா பா குட்கேர்ள்:) வாழ்த்திற்க்கும்,பாராட்டிற்க்கும் மிக்க நன்றி நித்தி.\nகாலிஃப்ளவர் கிரேவி நேற்று செய்தேன், திக்கா கிரேவி சப்பாத்திக்கு நல்லா இருந்தது, ஆனா குருமா டேஸ்ட் மாதிரி இருக்கு\nதோழி சுவர்ணா காலிஃப்ளவர் கிரேவி நேற்று சப்பாத்திக்கு செய்தேன். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்\nதுன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன\nஉங்கள் குறிப்பு செய்து பார்த்தேன்் ரொம்ப நல்லா இருந்தது, குட்டீஸ் வாசனண பிடித்து சமயலறைக்கு தட்டை தூக்கிட்டு வந்தாச்சு,வாழ்த்துகள்****\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/50_23.html", "date_download": "2019-05-22T16:50:57Z", "digest": "sha1:3R2SC6D7ZTYE5CKSEQDMUGU5RODZ6765", "length": 4761, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அம்மா வை-பை: ஜெயலலிதா உத்தரவு - News2.in", "raw_content": "\nHome / Wi-Fi / அம்மா வை-பை / தமிழகம் / தொழில்நுட்பம் / தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அம்மா வை-பை: ஜெயலலிதா உத்தரவு\nதமிழகம் முழுவதும் 50 இடங்களில் அம்மா வை-பை: ஜெயலலிதா உத்தரவு\nFriday, September 23, 2016 Wi-Fi , அம்மா வை-பை , தமிழகம் , தொழில்நுட்பம்\nதேர்தல் வாக்குறுதிப்படி பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் \"அம்மா வை - பை மண்டலம் (WiFi) \"அமைக்க புரட்சித்தலைவி அம்மா உத்தரவு\nபேருந்து நிலையங்கள், பூங்காக்களில் கட்டணமில்லா வை-பை எனும் கம்பியில்லா இணையதள வசதி மேலும் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அம்மா வை-பை மண்டலம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32721-people-crowd-in-tasmac.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-22T17:52:25Z", "digest": "sha1:6ISF5CJ2LTBTDLU6MULFYEWCE6TWYHN4", "length": 10449, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபாவளியையொட்டி மதுக்கடைகளில் அலைமோதியது கூட்டம் | People crowd in tasmac", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nதீபாவளியையொட்டி மதுக்கடைகளில் அலைமோதியது கூட்டம்\nதீபாவளி காரணமாக நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.\nபட்டாசு, பலகாரத்திற்காக தீபாவளிக்கு ஏங்குபவர் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் டாஸ்மாக் கடைக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள் இருக்கின்றன���். சென்னையில் தீபாவளி காரணமாக நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான மதுக்கடையில் மாலை நேரத்தில் பெருமளவில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். சில கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தும், சில கடைகளில் ஒருவரை ஒருவர் முந்திச் சென்றும் மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மது வகைகளின் விலை அண்மையில் உயர்த்தப்பட்டபோதிலும் அதன் விற்பனை அதிகரித்தே இருந்தது. இதனிடையே தங்கள் கருத்தை கேட்காமல் அரசு விலையை உயர்த்திவிட்டதாக மதுப்பிரியர்கள் கூறினர்.\nதமிழகத்தில், வழக்கமான நாட்களில், 70 முதல் 85 கோடி ரூபாய் அளவில் மதுவிற்பனை நடப்பபதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முதல் நாள், 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்த நிலையில், கூட்டம் அலைமோதிய தீபாவளி நாளில் மதுவிற்பனை விவரம் இன்னும் தெரியவரவில்லை.\n2-வது பயிற்சி ஆட்டம்: 3 விக்கெட்டை இழந்தது நியூசி.\nதஞ்சையில் 34 பேருக்கு டெங்கு: கொசு ‌உற்பத்தியாக காரணமானவர்களுக்கு அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் 4 நாட்களில் 600 கோடிக்கு மேல் மது விற்பனை \n“டாஸ்மாக்கிற்கு பதிலாக வருவாய்க்கு வேறு திட்டம் உள்ளதா” - நீதிமன்றம் கேள்வி\nடாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை\nபார் ஊழியர் தள்ளிவிட்டதில் முதியவர் பலி \n“2021க்குள் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுமா ” - நீதிபதிகள் கேள்வி\n - மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்\n“டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்” - நீதிமன்றம் கேள்வி\nடாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது\n2,698 டாஸ்மாக் கடைகள் மூடல் : பட்ஜெட்டில் அறிவிப்பு\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நட��்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2-வது பயிற்சி ஆட்டம்: 3 விக்கெட்டை இழந்தது நியூசி.\nதஞ்சையில் 34 பேருக்கு டெங்கு: கொசு ‌உற்பத்தியாக காரணமானவர்களுக்கு அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7937.html", "date_download": "2019-05-22T16:48:02Z", "digest": "sha1:ZQ6QH5E7NMK6JZIQR7TKI5K6XGB2IFX5", "length": 11214, "nlines": 158, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவுனியாவில் 2மாதமாக மகனை தொலைத்து தேடிவரும் பெற்றோர்-காண்பவர்கள் தொடர்பு கொள்ளவும்! - Yarldeepam News", "raw_content": "\nவவுனியாவில் 2மாதமாக மகனை தொலைத்து தேடிவரும் பெற்றோர்-காண்பவர்கள் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவில் 21 வயது இளைஞனைக்காணவில்லை என முறைப்பாடு\nவவுனியா நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் 21வயதுடைய இளைஞன் ஒருவரைக்காணவில்லை என்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17.05.2018 அன்று காலை 10.30மணியளவில் நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிலில் கடைக்குச் சென்று வருவதாக தெரிவித்து விட்டுச் சென்ற 21வயதுடைய இராஜகோபால் கஜமுகன் என்ற இளைஞன் வீடு திரும்பாததையடுத்து இளைஞனின் தாயாரினால் நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனினும் கடந்த மாதம் 23ஆம் திகதி இளைஞனின் மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சற்றுத்தொலைவிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அதைப் பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nஇன்று வரையில் குறித்த இளைஞன் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து குறித்த இளைஞனின் தாயார் வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்குக் இன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.\nஇளைஞன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0772143891 அல்லது 0772054106 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கவும்.\nசம்மாந்துறையில் மூன்று முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்\nமனித வெடிகுண்டாக மாறிய தமிழ் பெண் புலேந்தினி மகேந்திரன்\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி\n 03 பேர் பலி – 03 பேர் காயம்\nஇனியும் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது\nஇறுதி யுத்தத்தில் வெள்ளை கொ��ியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பில் ஆதாரம்\nஇலங்கை அரசு வன்முறையை கையிலெடுத்தது – தமிழர் ஆயுதத்தை எடுத்தனர்\nஜெனிவாவிலிருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன்\n157 உயிர்களைப் பலியெடுத்த எதியோப்பிய விமானத்தின் கறுப்புப்பெட்டி\nஉங்கள் வீடு தேடி அதிர்ஷ்டம் வர வேண்டுமா இந்த இரும்பு பொருளை வீட்டில் வைத்தால் போதும்\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nசம்மாந்துறையில் மூன்று முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்\nமனித வெடிகுண்டாக மாறிய தமிழ் பெண் புலேந்தினி மகேந்திரன்\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvifm.com/", "date_download": "2019-05-22T18:07:53Z", "digest": "sha1:GGC7YP7N4DX42LSJNLVNDZXFCF7FIDVY", "length": 3321, "nlines": 37, "source_domain": "tamilaruvifm.com", "title": "Home - Tamilaruvi FM", "raw_content": "\n உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை\nநடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nபேட்ட மாஸ் விஸ்வாசம் க்ளோஸ்: கொலை காண்டு மீம்\nஅனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்\nகமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்\nமுரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nதல அஜித் நடித்த விஸ்வாசம் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை களங்கடித்து வருகிறது. வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் …\nகைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை\nநடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nபேட்ட மாஸ் விஸ்வாசம் க்ளோஸ்: கொலை காண்டு மீம்\n உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான …\nசோறுடன் சாப்பிட உகந்த முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/1318", "date_download": "2019-05-22T17:04:00Z", "digest": "sha1:4N4X5QPVTYONFAV3H5S7GRRWYKYYGDHR", "length": 6472, "nlines": 109, "source_domain": "tamilbeauty.tips", "title": "நடைப்பயி���்சி நன்மைகள் (BENEFITS OF WALKING) - Tamil Beauty Tips", "raw_content": "\nநடைப்பயிற்சி நன்மைகள் (BENEFITS OF WALKING)\nநடைப்பயிற்சி நன்மைகள் (BENEFITS OF WALKING)\nதினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் அனேகம்.\n* நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.\n* நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.\n* அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.\n* முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.\n* அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது.\n* கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.\n* ‘கொலஸ்ட்ரால்’ அளவைக் குறைக்கிறது.\n* மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.\n* உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.\n* நல்ல தூக்கம் வர உதவுகிறது.\n* கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.\n* முறையாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நலமாக வாழலாம்.\nவீண் மருத்துவச் செலவைத் தவிர்க்கலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூடப் போதுமானது.\nமுதுகுத் தசையை வலுவாக்கும் சீட்டட் கேபிள் ரோ பயிற்சி\nஉடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது…\nதேவையற்ற கொழுப்புகள் கரைந்துதொப்பையை குறைக்க சில டிப்ஸ்….\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\nமனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் சவாசனம்\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.com/archives/navavitha-bakthi/", "date_download": "2019-05-22T16:56:05Z", "digest": "sha1:LBOIN5SSSKAERATOSW7V3ILOZTVISOTZ", "length": 14099, "nlines": 102, "source_domain": "srirangapankajam.com", "title": "NAVAVITHA BAKTHI | Sri Ranga Pankajam", "raw_content": "\nவாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:\nவாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:\nவாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:\nவாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:\n… அறிவின் இறுதி நோக்கம் அல்லது இலக்காகயிருப்பவர் ஸ்ரீமந் வாஸூதேவனே. வேதமும் இதைத்தான் இலக்காகக் கொண்டுள்ளது. நாம் செய்யும் யோகம், செயல்கள், தபஸ், நம்முடைய ஞானம் எல்லாமும் அவன் திருவடி ஒன்றினையே இலக்காகக் கொண்டு அவன் தாளே கதியென்று இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும். அவனை அடைவதற்கு மார்க்கங்கள் பல இருந்தாலும் அவனுக்கும் நமக்கும் சிறந்த இணைப்பாக, ஒரு பாலம் போன்று இருப்பது நம்முடைய அபரிமிதமான அன்பு அதாவது பக்தித் தொண்டாகும்.\nஅரங்கனே ஸ்ரீவாஸூதேவன். பாஞ்சராத்ரம் ஸ்ரீவாஸூதேவரின் மூலமந்திரத்தினைக் கொண்டுதான் ஆராதிக்கச் சொல்கின்றது. ஸ்ரீரங்கத்தில் மூலவரை கண்ணனாகவும், உற்சவரை இராமராகவும் ஆச்சார்யர்கள் வர்ணிப்பர். இவர்தான் பரமாத்மா.. எல்லா தெய்வங்களுக்கும் தெய்வமான இவர் பொற்பாதம் வணங்குவோம்..\n ஆனால் அதன் வீர்யம் எத்தனை ஆச்சர்யமானது..\nஇந்த பக்தித் தொண்டினை ஒன்பது விதமாக பகுத்துள்ளனர்.\n1) ஸ்ரவணம் – செவியுறுதல்\n2) கீர்த்தனம் – பாடுதல்\n3) ஸ்மரணம் – சிந்தனை செய்தல் அல்லது எப்போதும் நினைத்தல்\n4) பாதஸேவனம் – தாமரைப்பாதங்களை சேவித்தல்\n5) அர்ச்சனம் – வழிபடுதல்\n6) வந்தனம் – பிரார்த்தனை செய்தல்\n7) தாஸ்யம் – உத்தரவுகளை நிறைவேற்றுதல்\n8) ஸக்யம் – நட்பு கொள்ளுதல்\n9) ஆத்மநிவேதனம் – பூரணமாக சரணடைதல்\nஇந்த ஒன்பது விதமான பக்தித் தொண்டினைப் பற்றியும் இனி வரும் காலங்களில் காண்போமா..\nநாம் நன்கு நலமாகயிருப்பதே ஒரு பெருஞ்செல்வமாகும். அதிலும் நாம் செவிச்செல்வம் என்னும் கேள்விச்செல்வம் இருக்கின்றதே, அது தலையாயச் செல்வம்.\nசெல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெல்வத்துள் எல்லாம் தலை (குறள் 411)\n… வள்ளுவப்பெருமான் இக்கேள்விச்செல்வத்தினைப் பற்றி மிகச சிறப்பாகக் குறிப்பிடுகின்றார். சான்றோர்களின் சொல்லை நாம் கேட்கவேண்டும். அதன்படி நடக்கவேண்டும். நல்லோர்களின் சொல்லைக் கேட்டு நடப்பவன் நல்லதையே அடைவான். எந்நாளும் கெட மாட்டான். நாம் நல்லவர்களின் துணையை நாடிச்செல்லுதல் வேண்டும். நம் சூழ்நிலையினை நன்கு அமைத்துக் கொள்ள வேண்டும். மனிதன் சூழ்நிலையினால் பாதிக்கப்படுகின்றான் — சூழ்நிலையினை பாதிப்படையவும் செய்கின்றான்.\nஎல்லோருக்கும் மரணத்தினைப் பற்றிய முன்னறிவிப்பு வந்ததில்லை. ஆனால் பரீட்சித்து மஹாராஜன் தன் மரணத்தினைப் பற்றி அறிந்தார். தான் இறக்கும் வரை உணவு, நீர், துாக்கம் முதலியவற்றைத் தொலைத்தார். பகவானின் உன்னதமான லீலைகளை கேட்டவண்ணம் தம் இன்னுயிரைத் துறந்தார்.. கேட்டலின் அதுவும் ��கவானது பிரபாவங்களைக் கேட்டலின் சக்தி மகத்துவமானது.\n நாரதர் தம் தாயின் கருவிலிருந்தபோதே பகவானின் பிரபாவங்களை கேட்டவர்..\n ஆனால் அவருக்கும் ஒரு முற்பிறவி உள்ளது.. அந்த முற்பிறவியில் நாரதரின் தாய் ஒரு வேலைக்காரியாவாள்.. அந்த முற்பிறவியில் நாரதரின் தாய் ஒரு வேலைக்காரியாவாள்.. அவள் ரிஷிகள் வாஸம் செய்யும் ஆஸ்ரமத்தில் வேலை செய்து வந்தாள்.. அவள் ரிஷிகள் வாஸம் செய்யும் ஆஸ்ரமத்தில் வேலை செய்து வந்தாள்.. அந்த ஆஸ்ரம சூழ்நிலை நாரதர் தாயின் கருவிலிருக்கும் போதே ஒரு தெய்வீகமான சூழ்நிலையினை அவருக்கும் அவரது தாய்க்கும் அளித்தது..\nநாரதர் பிறப்பிற்கு பின் அங்குள்ள சிறந்த முனிவர்களால் அவருக்கு நல்லதொரு ஆன்மீக அறிவு புகட்டப்பட்டது.. சாதாரண பெண்மணியான நாரதரின் தாய்க்கு நாரதர் ஒரே மகன்.. சாதாரண பெண்மணியான நாரதரின் தாய்க்கு நாரதர் ஒரே மகன்.. அவருக்கு ஐந்து வயது கடந்த சமயம் அவளது தாய் பசுவிடமிருந்து பால் கறப்பதற்காக வெளியே சென்றபோது விஷப்பாம்பு ஒன்று கடித்து மாண்டாள்..\nநாரதர் கடினமான காடுகள் மலைகள் பற்பல வனவிலங்குகள் நதிகள் அனைத்தையும் தமக்கு மஹரிஷிகளால புகட்டப்பட்ட ஹரியின் நாமாவினை இசைத்தப்படி கடந்தார். அருமையான சூழலில் அமைந்த ஒரு ஆலமரத்தினடியில் அமர்ந்து தம் சத்புத்தியைக் கொண்டு பரமாத்வைத் தியானித்தார். நேரிலும் கண்டார். ஒரு முறைதான் ஹரி அவர் முன் தோன்றினார். புரணத்துவம் அடையாத பக்திமானும், பௌதீகப் பற்று விடுபடாதவர்களும் என்னைக் காண்பது கடினம் என்றார் பகவான். உலகப்பற்றறுத்த நாரதர் ஹரியின் நாமாவினையும், புகழையும், லீலைகளையும் இடைவிடாது பாடியபடி உலகமெங்கும் சுற்றித் திரிந்தார். கிருஷ்ணரின் சிந்தினையில் ஆழந்தபடியே அவருக்கு மரணம் சம்பவித்தது. அவரது ஆத்மா காத்திருந்தது. யுகம் முடிந்தது. ஸ்ரீஹரி பிரளயநீரில் ஆலிலை மேல் சயனித்திருந்த போது, பிரும்மா பகவானுக்குள் கலந்தார். பிரும்மாவின் சுவாசத்தில் நாரதரின் ஆவியும் கலந்து ஸ்ரீஹரியிடம் ஐக்கியமானது. 432 கோடி சூரிய ஆண்டு கழிந்தது. பிரும்மா படைப்புத் தொழிலைத் தொடங்கியபோது மரீசி, ஆங்கிரஸ் மற்றும் அத்ரி போன்ற மஹரிஷிகள் உண்டாயினர். அவருடன் நாரத மஹாமுனியும் அழிவற்ற ஒரு திவ்யமான சரீரத்தோடு, ஈரேழு பதினான்கு உலகும் பயணம் செய்யும் ஆற்றலோடு, உ���ல் மற்றும் ஆத்மா என்ற பாகுபாடு இல்லாத ஒரு புனிதத்தோடு தோன்றினார். பிரும்மாவினால் தோன்றியதால் பிரும்மபுத்திரர் ஆனார். ஸ்ரீஹரியின் பேரன் ஆனார். அழிவில்லாத ஸ்ரீரஞ்சீவியானார். தெய்வீகமான வீணையின் ஸ்வரத்தோடு பகவானின் புகழை இடையறாது பாடிக்கொண்டிருக்கின்றார். அவர் புகழைப்பாடும் பக்தர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றார். அம்மாமுனிவரின் பொற்பாதம் வணங்கி மேலும் காண்போம்…\nநமஸ்காரம் – முரளீ பட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190315-25630.html", "date_download": "2019-05-22T16:53:10Z", "digest": "sha1:ZDGJ44HGWGA642FCJ7HZCOXXMCU7RQSD", "length": 10009, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயங்கரவாதம்: இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா உறுதி | Tamil Murasu", "raw_content": "\nபயங்கரவாதம்: இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா உறுதி\nபயங்கரவாதம்: இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா உறுதி\nபுதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வுக்கு அமெரிக்கா தோள் கொடுக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுடெல்லி சென்றுள்ள அமெ ரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்திய வெளி யுறவுச் செயலாளர் விஜய் கோக லேயை நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nஅதன் பிறகு போல்டன் வெளி யிட்ட டுவிட்டர் பதிவில், “அமெ ரிக்க-இந்திய உத்திபூர்வப் பங் காளித்துவ முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் இந்தோ-பசிபிக் வட்டாரம் மீதான கருத் தைப் பகிர்ந்து கொள்ளவும் இந் திய வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்துப் பேசினேன்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபுதிய செயற்கைக்கோளைப் பாய்ச்சியது இந்தியா\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான வழக்குகளை மீட்டுக்கொள்ளும் அனில் அம்பானி\nமோடி மீது கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/katturaigal/thaen_iruntha_sippiyil.htm", "date_download": "2019-05-22T18:00:34Z", "digest": "sha1:M7I2MNPQ32EKZVH7MPNKTWR7ETJL54XG", "length": 43154, "nlines": 37, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nதேன் இருந்த சிப்பியில் தேள்\n“ஆதரிப்பாரற்று, இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி, பச்சிளங் குழந்தைகளைப் பாதுகாக்க வகை தெரியாமல் அயர்ந்து, ஆண்டவனை நொந்து, அரசியலை நினைத்து வெதும்பி, நிர்க்கதியாய், யமனை வரவேற்று நிற்கும் காட்சி, பரிதாபமாகப் பாதுகாக்க வகை தெரியாமல், ஆவற்றைப் பிரிந்தும், உயிர் துறந்தும் இருக்கிறார்கள்.”\n புண்ய பூமியில், புகழ்பெற்ற காங்கிரசாட்சியில், தேனும் பாலும் ஓடும் என்று நல்வாக்குக் கொடுத்து, ஆட்சியிலே அமர்ந்தனர் - இன்று தாயும் சேயும் ஒன்றாக வாழ்வதும் முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. நோயற்ற வாழ்வு - குறைவற்ற செல்வம் - என்று பேசினர் - இன்றோ, நொந்த உள்ளத்தினர், ஆற்றவாரற்றுத் தேற்றுவாரற்று, பஞ்சைகளாகி, பட்டினியால் தாக்குண்டு, இத்தகைகய நிலையைக் கண்டும், கைகொடுத்துதவ முன்வராத காங்கிரசாட்சியைக் கண்டித்து, இந்த நிலையை உண்டாக்கிய () ஆண்டவனையும் நொந்துகொண்டு, ஊரைவிட்டுச் செல்கிறார்கள்.\nஇது, திராவிட நியூஸ் ஏஜென்சி செய்தி அல்ல.\nகாங்கிரஸ் ஏட்டிலே உள்ள செய்தி.\nகோயில்பட்டித் தாலுக்காவிலே, சில பகுதிகளிலே, இவ்விதமான மோசமான நிலைமை இருப்பதாக, “தினமணி” யில் செய்தி காணப்படுகிறது. சிந்தையைச் சிதைக்கக்கூடிய இந்தச் செய்தியைச் சித்திர நடையிலே தீட்டியிருக்கிறது அந்த ஏடு.\nமங்களம் தரும் பெட்டியிலே ஓட்டுகளைப் போட்டு, மகானுபாவர்களை நாடாளச்செய்து, அவர்கள் நீடுழிக் காலம், நிம்மதியாக, ஆட்சி செய்யவேண்டும் என்று, இலவாயப்பனையும் ஆம்மை மீனாட்சியையும் வேண்டிக்கொண்ட மக்களுக்கு, வயிறார உணவில்லை.\nசட்டசபைகளிலேயும் இந்தப் பேச்சு கிளம்பிவிட்டது.\nகாயல்பட்டினம் போன்ற பகுதிகளிலே, ஏழை மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்காததால் பட்டினிநோய் தாக்கிட, அவரக்ள், உடல் வலிவிழந்ததுடன் சித்தமும் தடுமாறி, பித்தம் பிடித்தவர் போலாகிவிட்னடர் என்று ஓர் சட்டசபை அங்கத்தினர் கூறுகிறார் சட்டசபை மண்டபத்திலே.\nஎந்த மணிமண்டபத்திலே எமது ஆட்சியின் மாட்சியைப் பாரீர் இப்போது உள்ள சுபீட்சத்தைக் காணீர் இப்போது உள்ள சுபீட்சத்தைக் காணீர் மக்கள் மனமாற ஏமை வாழ்த்துவதைக் கேளீர் மக்கள் மனமாற ஏமை வாழ்த்துவதைக் கேளீர் தொழில் பெருகுகிறது, வளம் வளருகிறது, வறுமை மடிகிறது, விஞ்ஞானம் வீறு கொண்டேழுந்து மக்களின் உழைப்பைக் குறைத்து, வசதிகளைப் பெருக்கச் செய்யும் அறபுதத்தைக் காணீர் தொழில் பெருகுகிறது, வளம் வளருகிறது, வறுமை மடிகிறது, விஞ்ஞானம் வீறு கொண்டேழுந்து மக்களின் உழைப்பைக் குறைத்து, வசதிகளைப் பெருக்கச் செய்யும் அறபுதத்தைக் காணீர் பாரதியாரின் கனவு நனவு ஆகிவிட்ட தென்றறிந்து பள்ளுப் பாடுவீர் பாரதியாரின் கனவு நனவு ஆகிவிட்ட தென்றறிந்து பள்ளுப் பாடுவீர் இடுவீர் பரங்கரோ அவர்தம் பாதந் தாங்கிகளோ, இதுபோலச் செய்வரோ கூறீர்” என்று வீரமுழக்கம், வெற்றி ஏக்களிப்பு, கிளமபும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அந்த மணி மண்டபத்திலே, எந்த மணிமண்டபத்திலே, ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர்களும், ஏழைப் பங்காளர்களும் வீற்றிருக்கிறார்களோ அந்த மணி மண்டபத்திலே, இன்று பேசப்படுவது, காடு மேடுகள் எல்லாம்கூட நா நகரமாகிவிட்டன என்ற களிப்பூட்டும் பேச்சல்ல நாடு நகரங்களிலே, காட்டு நிலை வந்துவிட்டதோ என்று எண்ணும்படியான கவலை தரும் செய்திகள் பேசப்படுகின்றன.\nகோயில்பட்டிப் பகுதிகளிலே பட்டினிப் பட்டாளத்தின் பவனி.\nகாயல்பட்டினத்துப் பகுதிகளிலே, காய்ந்தத வயிற்றினர், கருத்துக் குழம்பி, பித்தரான கொடுமை.\nஇந்தச் செய்திகளைக் காங்கிரசல்லாத நாம் கூறினால் கவனிக்கவும், மறுக்கக்கூடிய கண்ணியவான்களிடம் ஆட்சி சிக்கிக்கொண்டது. எனவே, இனி நாம் பேசாமல், காங்கிரஸ்காரர்களையே, பேசச் சொல்கிறோம் - பிறகேனும் யோசிக்கட்டும்.\n“கோவில்பட்டி தாலுக்காவில் பட்டினிச் சாவுகள் ஏற்படுவதாகத் தாலுகா, ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளிடமிருந்து எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது” என்று கரையாளர், ங.க.ஆ. சட்ட சபையிலே, டிசம்பர் 11ந் தேதி கூறினார்.\nமற்றோர் ங.க.ஆ. கோசல்ராம் என்பவர்.\n“நாங்குனேரி தாலுக்கா மூலக்கரைப் பட்டியில் உணவில்லாமல் 12 பேர் மடிந்திருப்பதாகத் தெரிகிறது” என்று கூறினார். அதே நாளில், அதே மணி மண்டபத்தில்.\n“கோவில்பட்டிக்கு சுமார் 6 மைல் தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் அகத்திக கீரையையும் கடலைப் பிண்ணாக்கையும், தின்று நோயுற்று, பின் அதையும் தின்ன முடியாமல், 4 பேர் மடிந்திருப்பதாக எனக்குக் கடிதம் வந்திருக்கிறது என்று கூறுகிறார், தோழர் துரைராஜபாண்���ியன் ங.க.ஆ.,\n“அருப்புக்கோட்டைத் தாலுக்காவில் சில பட்டினிச் சாவுகள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது” என்று வேறோர் ங.க.ஆ., சாமிநாதன் என்பவர் கூறுகிறார்.\nஇவர்கள் யாவரும் காங்கிரஸ்காரர்கள் - கறுப்புச் சட்டையல்ல. இளவந்த கூட்டத்தினர், ஆரிய - திராவிடக் கிளர்ச்சிக்காரர்களல்லர். மகாத்மாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்கள், நம்மைப்போல் மாபாவிகள் () அல்ல இவர்கள் பேசுகிறார்கள், சட்டசபையில், இதுபோல், கொஞ்சமேனும் வெட்க உணர்ச்சியும், முன்னாளில் காட்டிய முடுக்கின் வாடையும், சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்பதிலே அக்கறையும், இருக்குமானால், சொந்தக் கட்சியினர், அதிகார பூர்வமாகத் தந்துள்ள இந்தச் சோகமூட்டும் செய்தியைக் கேட்டதும், மந்திரிமார்கள், வெட்கத்தால் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், அந்த மகானுபாவர்களோ, கலெக்டர் துரையின் ரிப்போர்டுகளை எடுத்துக் கண்களில் ஓற்றிக் கொண்டு, கனைத்துத் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு, கர்ஜிக்கிறார்கள், “சாவு காலராவால் ஏற்பட்டதேயொழிய பட்டினியால் அல்ல” என்று.\nமுன்போர் சமயம், தோழர் பிரகாசம், இந்திரப் பகுதி யொன்றிலே, பட்டினிச் சாவு ஏற்பட்டதாகப் பேசினார். மந்திரிகள் மறுத்தனர். மாஜி முதல்வர், மறுப்புக்கு மறுப்பு தந்தார். இப்போதையை மந்திரிகள் அதற்கு மறுப்பு அளித்தனர் - மாஜி அதற்கு மறுப்பளித்தார் - இப்படியே பேச்சு ஊசலாடிக்கொண்டிருந்தனர். இப்போதும், அது போலவே நடைபெறக்கூடும். ஆனால், இதிலே, முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், பட்டினியால் செத்தார்களா, பாழும் நோயால் மடிந்தார்களா என்பதல்ல, பஞ்ச நிலைமை இருக்கிறதா இல்லையா ஏழையின் வாட்டம் அதிகரித்திருக்கிறதா இல்லையா, என்பதுதான். பிணங்களைக் கணக்கெடுக்கவோ, பிணப் பரிசோதனை நடத்தி, சாவின் காரணத்தைக் கண்டறிந்து கூறவோ அல்ல. கனம்கள் இருப்பது - மக்களுக்கு வாழ்வு அளிக்க இவர்கள் பீடத்தில் அமர்த்தப்படடிருக்கிறார்கள். எனவே, பல ங.க.ஆ.க்கள், பகிரங்கமாகச் சட்ட சபையிலே நிலையை விளக்கியது கேட்டும், பரங்கி முறைப்படி, கலெக்டர் துரை அனுப்பும் காகிதக் கேடயத்தைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்புப் போர் புரிவது அழகல்ல. பதைத்திருக்க வேண்டும். வெட்கத்தால், டாக்டர் சுப்பராயன் போன்ற இஜானுபாஹ÷வும், ஆவினாசியார் போன்ற úôஞ்சல் உருவில் நிற்க வேண்டும். அந்தப் பகுதிகளுக்குச் சென்று நிலைமையைப் பரிசீலனை செய்யவேண்டும். வாழ்வளிக்க வந்தவர்கள், மக்களுக்குப் புதுவாழ்வு, பூரிப்பான வாழ்வு, கிடைக்கச் செய்ய முடியாவிட்டாலும், இருக்கும் வாழ்வாவது, சின்னா பின்னமாகாதபடி, பாதுகாக்கவேண்டும்.\nஇப்படிப்பட்ட நிலையிலே, உணவுப் பொருள் கண்ட்ரோலை ஒழிப்பது சரியா, என்று நெஞ்சில் கைவைத்து யோசிக்கவேண்டும். வங்கத்தின் வாடை வீசுகிறது என்று காங்கிரஸ் ங.க.ஆ., க்களே கூறும் போதும், நாங்கள் பிரச்சார பலத்தைப் பெற்றுள்ள சிங்கங்கள், என்று பேசிக் கொண்டிருக்கக்கூடாது. இளவந்தாரக்ள், மாள்கிறோம், என்று அழுதுகொண்டே அருப்புக்கோட்டை, நாங்குனேரி, மருங்காபுரி, கோயில்பட்டி, போன்ற பகுதிகளிலே, மக்கள் ஓலமிடுகிறார்கள். இங்கே, சட்டசபையிலே, இதற்காவன செய்வதற்குச் செலவழிக்க வேண்டிய நேரத்தையும் திறமைûயுயம், ஸ்பெஷல போலீஸ் அமைப்பு பற்றிப் பேசவும் வேறு பலவற்றுக்கும் விரயமாக்குவது, முதல்தரமான பைத்தியக்காரத்தனம். ஏன், இந்த நிலைமை ஏற்பட்டது இந்த நிலைமையிலே, நூறிவோர் பாகம், காங்கிரசல்லாத வேறு யாரேனும் ஆட்சி செய்யும்போது ஏற்பட்டிருக்குமானால், எவ்வளவு, எவ்வளவு ஆர்ப்பரிப்பு கிளம்பி இருக்கும். எவ்வளவு கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கும், பத்திரிகைகள் எவ்வளவு பதறித் துடித்துப் பாய்ந்து பிடுங்கி இருக்கும் இப்போது, சட்டசபையிலே, பகிரங்கமாக இதுபற்றிய பேச்சு கிளம்பியும் அமைச்சர்கள், இவன செய்வோம் - அது கவனிக்கப்படுகிறது - அதற்கு மேல் கூறுவதற்கில்லை - என்ற பழைய பாடப் புத்தகத்தில் பயின்றதைக் கூறிக்கொண்டு, காலந் தள்ளுகிறார்கள்.\nஜனநாயக உணர்ச்சி அரும்பளவாவது இருக்குமானால், இந்நேரம், நாடு கொதித்திருக்கும், மந்திரிசபை மருண்டிருக்கும் கட்சிக் கூட்டத்திலே கலகம் ஏற்பட்டிருக்கும், நெஞ்சுத் துடிப்பு அதிகமுள்ளவர்கள் ராஜிநாமா செய்திருப்பர். அழுத்தக்காரர்கள், சட்டசபைக்கு வராமலிருந்திருப்பர். ஆனாலும் இங்கோ - எது நடந்தாலும் - இமமென்று கேட்கவும் பயம் ஏற்பட்டுவிட்ட காரணத்தால், மௌனம் குடிகொண்டிருக்கிறது. வாழ்வளிக்க வந்தவர்கள், செத்தவர்களைக் கணக்கெடுத்துக்கொண்டும், செத்தக் காரணத்த�� ஆராய்ந்து கொண்டும் உள்ளனர். காங்கிரசன்றி பிறிதோர் கட்சி வேண்டேன் பராபரமே என்று அரசியல் சிந்துபாடும் அன்பர்களை இந்த நிலமையை வளரவிடுவது சரியா என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nஎத்தனை ஆயிரம் மேடைகளிலே, அன்பர்கள் பாடி இருப்பர், எமதாட்சியலே, பட்டினி இராது, பஞ்சம் தலைகாட்டாது, ஏழை வதையமாட்டான், எத்தன் வாழமாட்டான், பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் - என்றெல்லாம், எத்தனை எத்தனை மேடைகளிலேறி, ஜஸ்டிஸ் கட்சியைச் சுட்டிக்காட்டி, “காலா காலத்திலே மழை உண்டா சம்பா விதைத்தால் கார் ஆகிறது சம்பா விதைத்தால் கார் ஆகிறது கார் போட்டால், சாவி ஆகிறது. மாபாவிகள் ஆளும்போது இவ்விதந்தானே நேரிடும்” என்று பேசியிருப்பர். இப்போது, புண்யபுருஷர்கள், தியாகமூர்த்திகள், கண்கண்ட தெய்வத்தின் கழலடி தொழுதிடும் அன்பர்கள் ஆள்கிறார்களே, இப்போது, பஞ்சம், பட்டினி, நோய்நொடி, ஏற்படக்காரணம் என்ன கார் போட்டால், சாவி ஆகிறது. மாபாவிகள் ஆளும்போது இவ்விதந்தானே நேரிடும்” என்று பேசியிருப்பர். இப்போது, புண்யபுருஷர்கள், தியாகமூர்த்திகள், கண்கண்ட தெய்வத்தின் கழலடி தொழுதிடும் அன்பர்கள் ஆள்கிறார்களே, இப்போது, பஞ்சம், பட்டினி, நோய்நொடி, ஏற்படக்காரணம் என்ன மாபாவிகள் காலத்திலேயும் நேரிட்டிராதபடியான, மனம் நோகும் நிலைமைவரக்காரணம் என்ன மாபாவிகள் காலத்திலேயும் நேரிட்டிராதபடியான, மனம் நோகும் நிலைமைவரக்காரணம் என்ன பிண்ணாக்கு தின்பவர்களும், பித்தம் கொண்டவை வோரும், பிள்ளையை இழப்போரும் போக்கிடமில்லையே என்று அழுவோருமாக, மக்கள் மாறிடக் காரணம் என்ன பிண்ணாக்கு தின்பவர்களும், பித்தம் கொண்டவை வோரும், பிள்ளையை இழப்போரும் போக்கிடமில்லையே என்று அழுவோருமாக, மக்கள் மாறிடக் காரணம் என்ன இளவந்தவர்கள், ஆகமம் அறிந்தவர்களாயிற்றே. ஆனவரதமும் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா என்று பாடிடுவோராயிற்றே. அவர்கள் காலத்திலே, இப்படியா, இருக்கவேண்டும். இப்படி நிலைமை இருந்தும்,அவர்கள் கவலையற்று இருக்கக் காரணம் என்ன இளவந்தவர்கள், ஆகமம் அறிந்தவர்களாயிற்றே. ஆனவரதமும் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா என்று பாடிடுவோராயிற்றே. அவர்கள் காலத்திலே, இப்படியா, இருக்கவேண்டும். இப்படி நிலைமை இருந்தும்,அவர்கள் கவலையற்று இருக்கக் காரணம் என்ன சட்டசபையோ, கட்சிப் பட்டியிலே பயிற்றுவிக்கப்பட்டவர்களின் அமருமிடம் அமைச்சர்களின் போக்கை, அமைச்சரல்லாதார், கண்டிக்க லைசென்சு கிடையாது. மிகவும் வேண்டியவர்களுக்கு மட்டும் சிறு, கோட்டா உண்டு சட்டசபையோ, கட்சிப் பட்டியிலே பயிற்றுவிக்கப்பட்டவர்களின் அமருமிடம் அமைச்சர்களின் போக்கை, அமைச்சரல்லாதார், கண்டிக்க லைசென்சு கிடையாது. மிகவும் வேண்டியவர்களுக்கு மட்டும் சிறு, கோட்டா உண்டு மற்றவர்கள் பேசினால், கட்சிக் கட்டுப்பாடு கெட்டுவிடும், என்ற பயம் காட்டப்படும். மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக் கிளம்பும். எனவே, ஆட்சியாளர்களின் போக்கை மாற்றும் சக்தி, கட்சி அங்கத்தினர்களுக்குக் கிடையாது. எதிர்க்கட்சியோ, பெரிதும் முஸ்லீம்கள். எனவே, அவர்கள் அமைச்சர் பேக்கிலே குற்றங்குறை கூறத் தொடங்கினால், இருக்கவே இருக்கிறது. புதிய பாஷை மற்றவர்கள் பேசினால், கட்சிக் கட்டுப்பாடு கெட்டுவிடும், என்ற பயம் காட்டப்படும். மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக் கிளம்பும். எனவே, ஆட்சியாளர்களின் போக்கை மாற்றும் சக்தி, கட்சி அங்கத்தினர்களுக்குக் கிடையாது. எதிர்க்கட்சியோ, பெரிதும் முஸ்லீம்கள். எனவே, அவர்கள் அமைச்சர் பேக்கிலே குற்றங்குறை கூறத் தொடங்கினால், இருக்கவே இருக்கிறது. புதிய பாஷை “இந்த ஆஸ்மாயில்கள் இப்படி எல்லாம் செய்து கொண்டு இங்கே இருப்பதைவிட, பாகிஸ்தான் போகட்டும் - போகும்போது ஆல்லா பிச்சையையும் கூடவே அழைத்துக்கொண்டு போய் விடட்டும்” என்று பேசி அவர்களின் வாயை மூடிவிட முடிகிறது.\nவடநாட்டுக் கலகச் செய்திகளைப் படித்து, மனக் குழப்பமடைந்திருக்கிற மக்களுக்கு, இப்போது யார், முஸ்லீம்கள் மீது எதைக் கூறினாலும், நம்பும் போக்கு இருக்கிறது. இளவந்தார்கள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்ச் சாதகமாக்கிக் கொண்டு, சட்டசபையிலே ஒருவிதமான எதிர்ப்புச் சக்தியும் உருவாக முடியாதபடி தடுத்து விடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியினரோ, கட்டுப்பாட்டினால், கண்மூடி கௌனிகளாகிவிட நேரிட்டது - எதிர்க் கட்சியினரோ, இந்த ஆஸ்மாயில்கள் - எனவே, அவர்களைச் சுலபத்திலே வாய்பொத்தியிருக்கச் செய்ய வசதி இருக்கிறது. இந்நிலையில், ஆட்சியாளர்களின் போக்கை, ஆராய, ஆலச, திருத்தம் கூற, கண்டிக்க வழி எது காங்கிரஸ் கட்சியாலே மட்டும் கதிமோட்சம் உண்டு என்று கருதும், நண்பர்கள், இதனை நன்கு சிந்திக்க வேண்டுகிறோம்.\nஜனநாயக முறைப்படி, ஒரு கட்சி ஆளும்போது, எதிர்க்காட்சியின் பேச்சை, அச்சத்துடன், கவனிக்கும் ஏனெனில், ஆளும் கட்சியின் போக்கு மேடு பயப்பது என்பதை விளக்கும் பொறுப்புடன், முடியுமானால், தானே இளவும் எதிரக்கட்சிக்கு உரிமையும் இருக்கிறது.\nநமது செயலைக கவனிக்கவும், நம்மை நீக்கவும், நமது இடத்தைப் பிடித்துக் கொள்ளவும். ஒரு உரிமை கொண்ட கூட்டம் இருக்கிறது, என்ற அச்சம், ஆளும் கூட்டத்திற்கு இருந்தால் மட்டுமே, ஜனநாயகம் நல்லாட்சி என்ற கனிதரும்.\nஇங்கு இன்று இந்த நிலை இல்லை.\nதட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்பார்கள். எதிர்கட்சி ஒன்று இல்லாவிட்டால், இடுப்பொடிந்ததுகள் கூடத்தான் ஹிட்லராகிவிட முடிகிறது. இன்றுள்ள நிலை இது. எனவே தான், ங.க.ஆ.க்களின் பேச்சு, காங்கிரஸ் ஊழியர்களின் கண்டனம், காங்கிரஸ் கமிட்டிகளின் அறிக்கை எதற்கும், மதிப்பளிக்கும் மனப்பண்பு மங்கி மடிகிறது. ஒருவரிருவர், கோசலராம்களோ, கரையாளர்களோ, கேட்டால் இவர்கள் தங்களுக்கு மந்திரி வேலை கிடைக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலால் இதைச் செய்கிறார்கள் என்று கூறிவிடுவார்கள் காங்கிரஸ் ஊழியர்கள் பேசினால் அதே பதில்தான் ஆனால், அவர்களுக்கு, மேலும் கொஞ்ச காரசாரமான டோஸ் தருவார்கள். ஐயா ஆனால், அவர்களுக்கு, மேலும் கொஞ்ச காரசாரமான டோஸ் தருவார்கள். ஐயா நான் காங்கிரசுக்காக, நாட்டுக்காக எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா நான் காங்கிரசுக்காக, நாட்டுக்காக எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா சிறை சென்றேன். தடியடி பட்டேன். குடும்பம் நசித்தது. ஆகஸ்ட்டுப் போரிலே, அந்தப் பாலத்தை உடைத்தேன். இந்தக் கட்டடத்தை இடித்úத். ஆலிபுரத்தில் ஆவதிப்பட்டேன் சிறை சென்றேன். தடியடி பட்டேன். குடும்பம் நசித்தது. ஆகஸ்ட்டுப் போரிலே, அந்தப் பாலத்தை உடைத்தேன். இந்தக் கட்டடத்தை இடித்úத். ஆலிபுரத்தில் ஆவதிப்பட்டேன்\n“உண்மை ஊழியர்கள் என்றால் அவர்கள் உண்மையிலேயே ஊழியம் செய்யவேண்டும். இதைவிட்டு விட்டு மந்திரிப் பதவிக்கும் ங.க.ஆ. பதவிக்கும் வேட்டையாடித் திரிவது ஊழியர்களுக்கு அழகல்ல. மந்திரிப் பதவி தரவில்லை; எம்.எல்.ஐவாகத் தன்னை இக்கவில்லை என்று கத்துவதிலோ, எழுதுவதிலோ அர்த்தமில்லை. ஆகஸ்டில் நான் வெடி வைக்கவில்லையா, என்னை ஏன் எம்.எல்.ஏ.வாக இக்கக் கூடாது என்று கேட்பது கூலிக்கு மாரடித்த எனக்கு மடிப்பணம் எங்கே என்று கேட்பது போலாகும். ஆகஸ்டில் வெடிவைத்தது எம்.எல்.ஏ. பதவிக்கு ஆச்சாரம் போட்டதா யார் வெடி வைக்கச் சொன்னார்கள் யார் வெடி வைக்கச் சொன்னார்கள் அப்படித் தான் வைத்த வெடி வெடித்தாவது தொலைந்ததா அப்படித் தான் வைத்த வெடி வெடித்தாவது தொலைந்ததா என்ற ஏக்கச்சக்கமான கேள்விகளெல்லாம் பின்னர் வருமென்பதை இந்தச் சிகாமணிகள் உணருவதில்லை. வெடி வைப்பதாகச் சொல்லி வாங்கின பணம் எங்கே, போலீஸ்காரன் வந்து நின்றதும் உண்மைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூறி மற்ற சகாக்களை ஏன் காட்டிக் கொடுத்தாய் என்ற ஏக்கச்சக்கமான கேள்விகளெல்லாம் பின்னர் வருமென்பதை இந்தச் சிகாமணிகள் உணருவதில்லை. வெடி வைப்பதாகச் சொல்லி வாங்கின பணம் எங்கே, போலீஸ்காரன் வந்து நின்றதும் உண்மைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூறி மற்ற சகாக்களை ஏன் காட்டிக் கொடுத்தாய் பிடிபடாமல் இருந்தால் கொடுத்த பணத்துக்குக் கணக்குக் கேட்பார்களென்றுதானே இந்தத் தந்திரம் என்றெல்லாம் கேட்பார்களே என்பதை எழுதுகிறவர்கள் மறந்துவிடுகிறார்கள்.”\nஎன்று கேட்கிறது. ஆதிதீவிரக் காங்கிரஸ் ஏடு.\nஆக, யார் கேட்க முடிகிறது ஏவரிடம், இளவந்தார்களுக்கு, அச்சம் இருக்க முடியும் ஏவரிடம், இளவந்தார்களுக்கு, அச்சம் இருக்க முடியும் இது இல்லாவிடத்து ஆட்சிக்கு ஜனநாயகக் கோட்பாட்டின் மதிப்பு எப்படி ஏற்படும் இது இல்லாவிடத்து ஆட்சிக்கு ஜனநாயகக் கோட்பாட்டின் மதிப்பு எப்படி ஏற்படும் ஜனநாயகம் அரும்பா முன்பு, மக்களின் இன்ப மணம் எழ முடியாது ஜனநாயகம் அரும்பா முன்பு, மக்களின் இன்ப மணம் எழ முடியாது எங்கோ, பிணவாடை அடிப்பதாக, ங.க.ஆ., கூறினாரா அது இதாரபூர்வமானதோ அல்லவா நாமறியோம். ஆனால், ஜனநாயகம் கருவிலே சிதைந்துவிட்டிருப்பதால், துர்நாற்றம், நன்றாக அடிக்கிறது. இது ஆராய்ச்சிபூர்வமான உண்மை எங்கோ, பிணவாடை அடிப்பதாக, ங.க.ஆ., கூறினாரா அது இதாரபூர்வமானதோ அல்லவா நாமறியோம். ஆனால், ஜனநாயகம் கருவிலே சிதைந்துவிட்டிருப்பதால், துர்நாற்றம், நன்றாக அடிக்கிறது. இது ஆராய்ச்சிபூர்வமான உண்மை சட்டசபையிலே அங்கத்தினர்கள் தூங்குவதுபற்றி, சி���்னாட்களுக்கு முன்பு, பேசப்பட்டதல்லவா, அது தூக்கமல்ல - மயக்கம் - துர்நாற்றத்தால் ஏற்பட்டது என்றே எண்ணவேண்டி இருக்கிறது.\nஅந்த மயக்கம் போகவும், மக்களின் நல்லாட்சி உதிக்கவும், வேண்டுமானால் இளவந்தார்களின் கவன்ததை இழுக்கக் கூடியதும், அவர்களின் போக்கைக் கட்டுப்படுத்தக்கூடியதுமான, எதிர்க்கட்சி ஏற்பட்டாகவேண்டும். அது, காங்கிரஸ் கமிட்டிகளிலே கட்டடத்துக்குள்ளே, காதோடு காதுவைத்தது போலப் பேசும் முறையினாலோ, இரண்டோர் கண்டனம், சில சுற்றறிக்கை, இவைகளாலோ ஏற்பட்டுவிடாது. மயக்கமற்ற நிலை ஏற்படவேண்டும் - காங்கிரஸ் ஓர் மகத்தான ஸ்தாபனம் அதிலிருந்து கொண்டே தான் எதையும் செய்ய முடியும். எதிர்த்துப் பணியாற்றக்கூடாது, என்ற மயக்கம் போக்க வேண்டும். காங்கிரசின், குரலுக்கு ஏகாதிபத்தியம் இருந்தபோது, இருந்த, பொருளும் பலமும் - இப்போதும் இருக்குமெனறு எண்ணுவதோ, இருக்கச் செய்யவேண்டுமென்று பணிபுரிவதோ, நிச்சயமாக நாட்டைப் பாசீசப் பிடியிலே கொண்டு போய் விடுமேயொழிய, வேறில்லை என்பதை உணர்ந்து, நாட்டுக்கு வாழ்வளிக்கும் திட்டங்களைத் தீட்டி, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். இல்லையானால், கோயில்பட்டிப் பகுதியின் நிலைமை, வேறுபல பட்டி தொட்டிகளில் ஏற்பட்டாலுங்கூட, ஏனென்று கேட்க யாரும் இருக்க முடியாது. தேனிருந்த சிப்பியிலே, úள் இருந்து கொட்டிய விடுதலைப் போருக்குரிய சக்தி இருந்த கட்சியிலே, நாட்டை நாஜிசத்திடம் ஒப்படைக்கும் பலம் இன்று இருக்கிறது. அந்தப் பலம், இன்று, பெருமையையும் பூரிப்பையும் தருவாகக் கூடத் தோன்றக்கூடும். ஆனால், அந்தப் பலம் உண்மையில், பேராபத்து என்பதை உணரவேண்டும். இதற்கு, எவ்வளவுக் கெவ்வளவு காலம் அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, நாட்டுக்குக் கேடு அதிகரித்தது என்றே பொரு;ள. ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக, நாட்டிலே, உள்ள சக்தியை ஒருமுகப்படுத்தியது காங்கிரசல்லவா, உட்டிமுனையாக நின்றது காங்கிரசல்லவா, என்று எண்ணிக் காங்கிரசிடம் பற்றும் பாசமும் கொள்வது, புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால், பல சக்திகள் ஒன்று கூடின என்ற அடிப்படை உண்மையை, மேலும் கொஞ்சம் அலசிப் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக், கூடிய பலவித சக்திகள் அந்தக் குறிப்பிட்ட காரியம் முடிந்த பிறகு, ஒன்றாக இ���ுக்கமுடியாது, இருக்கக்கூடாது, இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டால், அந்தப் பலவிதமான சக்திகளில், ஏதேனும் ஓர், சக்திக்கு மற்றவை அடிமைப்படும், பலமாகும், என்பது விளங்கும் அந்த நிலையிலே, ஒன்றுகூடி வேலை செய்தவர்களல்லவா என்பதை உணரவேண்டும். இதற்கு, எவ்வளவுக் கெவ்வளவு காலம் அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, நாட்டுக்குக் கேடு அதிகரித்தது என்றே பொரு;ள. ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக, நாட்டிலே, உள்ள சக்தியை ஒருமுகப்படுத்தியது காங்கிரசல்லவா, உட்டிமுனையாக நின்றது காங்கிரசல்லவா, என்று எண்ணிக் காங்கிரசிடம் பற்றும் பாசமும் கொள்வது, புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால், பல சக்திகள் ஒன்று கூடின என்ற அடிப்படை உண்மையை, மேலும் கொஞ்சம் அலசிப் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக், கூடிய பலவித சக்திகள் அந்தக் குறிப்பிட்ட காரியம் முடிந்த பிறகு, ஒன்றாக இருக்கமுடியாது, இருக்கக்கூடாது, இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டால், அந்தப் பலவிதமான சக்திகளில், ஏதேனும் ஓர், சக்திக்கு மற்றவை அடிமைப்படும், பலமாகும், என்பது விளங்கும் அந்த நிலையிலே, ஒன்றுகூடி வேலை செய்தவர்களல்லவா என்று பழைய பாசத்தை மட்டுமே எண்ணினால், நிச்சயமாகப் பாசீசம் வளரத்தான் செய்யும். ஓட்டிய வயிற்றுக்காரக் கந்தனுக்கும் ஒய்யார புருஷன் பிர்லாவுக்கும், சம்பூரண சாஸ்திரிகளுக்கும் சடையனுக்கும், இவர்கள் யாவருக்கும் பொது எதிரியாக ஓர் ஏகாதிபத்தியம் இருந்தது. எனவே, அதற்கு ஓர் கூட்டு முனை தேவைப்பட்டது. அந்தப் பொது எதிரி போன பிறகு கூட்டுமுனை இருந்தாக வேண்டும் என்று வாதாடுவது, எப்படிப் பொருந்தும் என்று பழைய பாசத்தை மட்டுமே எண்ணினால், நிச்சயமாகப் பாசீசம் வளரத்தான் செய்யும். ஓட்டிய வயிற்றுக்காரக் கந்தனுக்கும் ஒய்யார புருஷன் பிர்லாவுக்கும், சம்பூரண சாஸ்திரிகளுக்கும் சடையனுக்கும், இவர்கள் யாவருக்கும் பொது எதிரியாக ஓர் ஏகாதிபத்தியம் இருந்தது. எனவே, அதற்கு ஓர் கூட்டு முனை தேவைப்பட்டது. அந்தப் பொது எதிரி போன பிறகு கூட்டுமுனை இருந்தாக வேண்டும் என்று வாதாடுவது, எப்படிப் பொருந்தும் கூட்டுமுனை இருப்பது, ஹிட்லரித்தைக் கூட்டி வருமே யொழிய, நாட்டை வாழவைக்காது.\nகூட்டுமுனை என்ற மயக்கமொழி கூறி மக்களை ஏமாற்றும் திறமும் வசதியும் தங்��ளுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையினாலேதான். பிணம் கீழே வீழ்ந்தாலும், நெரித்த புருவம், நிமிர்ந்த மார்பும், முடுக்குப் பேச்சும், கொண்டவர்களாக இளவந்தார்கள் காட்சி அளிக்கின்றனர். பசியால் மெலிந்து, பரமனையும் நொந்துகொள்ளும், பரிதாபத்துக்குரிய ஏழை மக்கள், பாடுபட்டும் பலன் காணாப் பாட்டாளிகள், ஆகியோரின் பேரால், தூங்கும் இயற்கைச் சக்தி, அதை விழிக்கச் செய்யக்கூடிய விஞ்ஞான சக்தி, இவைகளைப் பயன்படுத்தும் நோக்கமும் அறியாமல் நோன்பும் பூஜையும் போதும், என்று எண்ணித் தேம்பும் மக்கள் பேரால் முற்போக்கு நோக்குடையோரை அழைக்கிறோம். பாசீசத்தை வீழ்த்த, ஜனநாயகத்தை வாழ்த்த, பணிபுரிய வருக என்று\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30301", "date_download": "2019-05-22T16:44:28Z", "digest": "sha1:K4C6CK3IYV2BYZ5SOKVAXPOUNGFAWAIQ", "length": 15179, "nlines": 318, "source_domain": "www.arusuvai.com", "title": "சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி 1/5Give சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி 2/5Give சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி 3/5Give சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி 4/5Give சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி 5/5\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆமினா அவர்களின் சன்னா தால் ஸ்டப்டு சப்பாத்தி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்.\nகடலைப்பருப்பு - 50 கிராம்\nகோதுமை மாவு - ஒரு கப்\nநெய் - ஒரு தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nசீரகம் - கால் தேக்கரண்டி\nமிளகு - கால் தேக்கரண்டி\nசோடா உப்பு - சிறிதளவு\nகோதுமை மாவுடன் உப்பு, சோடா உப்பு மற்றும் நெய் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றிப் பிசைந்து காற்று புகாத டப்பாவில் போட்டு அரை மணி நேரம் வைத்திருக்கவும்.\nகுக்கரில் க��லைப்பருப்புடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகம் மற்றும் மிளகு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.\nவெந்ததும் குக்கரைத் திறந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி ஆறவிடவும்.\nஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். கலவை நன்கு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.\nபிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவைச் சிறு உருண்டையாக எடுத்து வட்டமாகத் தேய்த்து, அதன் நடுவில் சிறிதளவு கடலைப்பருப்புக் கலவையை வைத்து மூடி உருண்டையாக உருட்டி வைக்கவும்.\nஉருட்டிய உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும். அடுப்பில் தவாவை வைத்து சப்பாத்தியைப் போட்டுச் சுட்டெடுக்கவும்.\nடேஸ்டி சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.\nசீரக சம்பா பனீர் பிரியாணி\nகோதுமை மாவு இனிப்பு தோசை\nசாஃப்ட் சப்பாத்தி - கோதுமை பரோட்டா\nசன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி வித்தியாசமா இருக்கு. இங்க‌ நைட் எப்போதும் சப்பாத்தி தான், இனி வாரத்தில் ஒரு நாள் இப்படி ட்ரை செய்திட‌ வேண்டியது தான். சூப்பரான‌ ரெசிப்பிக்கு என் வாழ்த்துக்கள்மா கண்ணு..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nசன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி புதுசா இருக்கேம், இந்த‌ வாரம் எங்க‌ வீட்டில் செய்திட‌ வேண்டியதுதான்.\n* உங்கள் ‍சுபி *\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/global/ta/sadhguru/man/adventure-and-spirituality", "date_download": "2019-05-22T16:59:23Z", "digest": "sha1:C4NWXHXEOJYE4E4JAFCTHIICYCQKBAXX", "length": 11330, "nlines": 210, "source_domain": "isha.sadhguru.org", "title": "சாகசமும் ஆன்மீகமும்", "raw_content": "\nசத்குரு நமக்கு சொல்வது, ஒரு ஆன்மீக செயல்முறை என்பது வாழ்வின் மீது கட்டுக்கடங்கா பேரார்வம் கொள்வதிலிருந்து வேறானது அல்ல என்பதுதான்\nசத்குரு: குறிக்கோள் ஏதுமின்றி, அதற்கான அவசியமுமின்றி, இங்கு வெறுமனே வாழ்வை வாழ்வது ஆன்மீகம். அதற்காக சோம்பேறியாக எதைப்பற்றியும் அக்கறையின்றி இருப்பதல்ல. ஆன்மீகம் என்றால், வாழ்வை முழு தீவிரத்தில் வாழ்வது. குறிக்கோள் என்று எதுவுமில்லை... ஆனால் இந்நொடியில் இங்கு என்ன இருக்கிறதோ, அதனுடன் முழு தீவிரத���தில் ஈடுபடுவது. \"நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ஆனால் இன்று இந்நொடியில் நான் செய்யும் செயலில் நான் முழு தீவிரத்துடன் ஈடுபடுவேன்\" என்ற துணிவோடு நீங்கள் இருக்கமுடியும் என்றால், இயல்பாகவே நீங்கள் ஆன்மீகத்தில்தான் இருப்பீர்கள்.\nசில வருடங்களுக்கு முன், மலைமுகடுகள் ஏறும் சாகசம் நிறைந்த சிறு குழு ஒன்றைச் சந்தித்தேன். இருப்பதிலேயே உயரமான மலைச்சிகரங்கள் சிலவற்றை அவர்கள் ஏறியிருந்தார்கள். வடதுருவத்திற்கு நடந்தே சென்றது, கடல் மட்டத்திலிருந்து 22,000 அடி உயர சிகரம்கொண்ட ஆண்டிஸ் (Andes) மலைமுகடை அடைய கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் குளிர்காலத்தில் ஏறியது என இவர்கள் பல சாதனைகள் செய்துள்ளனர். 'அடுத்த நொடியில் என்ன நிகழும் என்றே தெரியாது' என்ற சூழ்நிலையில் அவர்கள் வாழ விரும்பினார்கள். இவர்கள் என்னைச் சந்திக்க வந்தபோது, நமது தன்னார்வத்தொண்டர் ஒருவர் அவர்களிடம் நம் 3-நாள் இன்னர் இஞ்சினியரிங்க்வகுப்பைப் பற்றி எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்ததுமே, அவர்களின் மீது மூன்று நாட்கள் வீணடிக்கத் தேவையிருக்காது என்பதை நான் தெரிந்துகொண்டேன். என்னுடன் அமர்ந்து அவர்களை கண்மூடச் சொன்னேன். அவ்வளவே. நடக்கவேண்டியது நடந்தது... ஒரு வார்த்தை கூடப் பேசாமல்.\nஅவர்கள் வாழ்வில் அவர்கள் என்றுமே ஆன்மீகம் பற்றி எண்ணியதில்லை. அவர்களுக்குத் தேவையானது எல்லாம், துணிவோடு சாகசம் செய்வது மட்டுமே. அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்பதை யூகிக்கமுடியாது என்பது போன்ற சூழலில் அவர்கள் வாழ விரும்பினார்கள்.\nஅவர்களுக்கு நான் எதையும் சொல்லிக்கொடுக்க அவசியம் இருக்கவில்லை. அவர்களுக்குள் தீப்பொறி ஒன்றை பற்றவைக்க வேண்டியிருந்தது அவ்வளவுதான். ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே தயார்நிலையில்தான் இருந்தார்கள். அவர்கள் உடல் நன்னிலையில், ஆரோக்கியமாக இருந்தது, மனமும் திறந்த நிலையில், எதற்கும் தயாராகவே இருந்தது. இது நடப்பதற்கு அவ்வளவுதான் தேவை.\nசத்குரு: என் கூடவே இருப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்... சட்டம் அடித்ததுபோல் எதுவும் நேராக நிற்பது எனக்குப் பிடிக்காது. நான் எடுக்கும் வகுப்புகளில் கூட, என் நாற்காலி நுழைவாயிலுக்கு நேர் எதிரே இருக்காது. அது ஒரு விதமாக…\nசத்குரு: என் சிறு வயது முதலே எதைப் பார்த்தாலும் ��னது கண்ணின் பின்ணணியில் ஒரு மலைத்தொடர் தெரிந்து கொண்டேயிருக்கும். எனக்கு பதினாறு வயது இருக்கும், சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர்கள் எனக்கு ஏதோ கிறுக்கு…\nமொழியின் மீது சத்குருவிற்கு உள்ள ஆளுமையானது, உள்நிலை உணரச்செய்யும் கருவியாக மொழியை மாற்றியுள்ளது. வாழ்வை மாற்றக்கூடிய வகையில் ஒருவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சத்குருவின் வார்த்தைகள், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே…\nஒவ்வொருவரும் சத்குருவை ஒவ்வொரு விதத்தில் உணர்வார்கள். சிலருக்கு அவர் குரு, சிலருக்கு ஞானி, சிலருக்கு யோகி, வேறு சிலருக்கு நண்பர், வழிகாட்டி, கவிஞர், கட்டிடக்கலை நிபுணர்…. என இன்னும் பற்பல முகங்கள், பற்பல பரிமாணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/27/pressmeet.html", "date_download": "2019-05-22T17:40:15Z", "digest": "sha1:LBAVRLLAMVENLL7PXLO5MSWR3DB5DCMC", "length": 16089, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Shanmugam won the vote of confidence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n4 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n1 hr ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n2 hrs ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n2 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபாண்டிச்சே: எங்கள் அரசு ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கும் - தல்வர் சண்கம்\nஎங்கள் அரசு ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கும் என்று பாண்டிச்சே தல்வர் சண்கம் கூறினார்.\nபாண்டிச்சே சட்டசபையில் திங்கள்கிழமை தல்வர் சண்கம் நிம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:\nஇடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் ன் மெஜாட்டி பலத்தை நருபிக்க வேண்டும் என்று எங்களை யாரும் வற்புறுத்தவில்லை. நிாங்களே ன்வந்து மெஜாட்டியை நருபித்தோம். அதில் வெற்றியும் பெற்றோம்.\nஅமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும். கூட்டணியிலுள்ள தலைவர்களிடம் ஆலோசனை நிடத்திய பின்பே அவை குறித்து தெவிப்பேன். அமைச்சரவை வெகு விரைவில் விவுபடுத்தப்படும். எங்களது அரசு ஊழல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், ஏழைகளுக்கும், அவர்களது ன்னேற்றத்திற்கும் அதிக அளவு க்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றார் அவர்.\nஜனநிாயக விதி மீறல்: ஜானகிராமன் புகார்\nன்னதாக நருபர்களிடம் பேசிய பாண்டிச்சே ன்னாள் தல்வரும், திக தலைவருமான ஆர்.வி.ஜானகிராமன் கூறுகையில், நிம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாண்டிச்சே சட்டசபையில் ஜனநிாயகத்திலுள்ள விதிறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர் மைக்குகளை செயலாற்ற விடாமலும் வாக்கெடுப்பு நிடக்க விடாமலும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் குறித்து மத்திய அமைச்சர் ரசொலி மாறனுக்குத் தெவிக்கப்படும் என்றார்.\nபாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ மஞ்ஜினி கூறுகையில், ஜனநிாயக விதிறைகள் மீறப்பட்ட சம்பவம் குறித்துபிரதமர் வாஜ்பாய்க்கும், உள்துறை அமைச்சர் அத்வானிக்கும் தெவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்படியே ஐபிஎல் போட்டியை நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு.. பாண்டிச்சேரி ரசிகர்கள் குஷி\nபுதுவையில் நாளை தேர்தல்.. வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\n'அம்மா' மறந்துடாதீங்க.. தவிப்போடு வந்த வேட்பாளர்கள்.. வழியனுப்பிய மக்கள்.. இதுதான் புதுச்சேரி\nஎன் ஆர் காங். பிரமுகரை தாக்கிய புதுவை அதிமுக எம்எல்ஏ தலைமறைவு.. தனிப்படை போலீஸார் வலை\nபுதுச்சேரியில் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்\nஅதிகரிக்கும் பலாத்காரங்கள்.. புதுவையில் 16 வயது சிறுமிக்கு தொல்லை.. துபாய் தண்டனைதான் சரிவரும் போல\nஇனிப்பான செய்தி சொன்னார் பாலசந்திரன்... தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழையாம்\nவெப்ப சலனத்தால் தமிழகம்-புதுச்சேரிக்கு லேசான மழை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதரம் தாழ்ந்த கருத்துகளை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக.. நாராயணசாமி கண்டனம்\nபந்த்: புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nஅரசியலமைப்பு சாசனபடியே எம்எல்ஏக்கள் நியமனம்- கிரண்பேடி\nபுதுவையில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் : சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு\nகொலை முயற்சி வழக்கில் புதுச்சேரி பெண் தாதா எழிலரசி விடுதலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-22T17:51:11Z", "digest": "sha1:HH2G5VDWYSSDI23JQ2YOEWTFDRLQJ674", "length": 23839, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆளுமை", "raw_content": "\nகவிஞர் வயலார் ராமவர்மா குருவாயூர் கோவில் மேற்குவாசல்முன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிகரெட் பற்றவைத்து இழுத்து புகைவிட்டு குருவாயூரப்பனைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதைக்கண்டு காவலாள் ஓடிவந்தார். ”அய்யோ சார், இங்கே புகைபிடிக்கக் கூடாது…அபச்சாரம்…பாவம்”. வயலார் ராமவர்மா அமைதியாகச் சொன்னார் ”இது என் நேர்ச்சை…மேற்குவாசலில் நின்று இரண்டு சிகரெட் பிடிப்பேன் என்று வேண்டிக்கோண்டிருந்தேன்…” வயலார் ராமவர்மாவின் குணம் அதில் உள்ளது. கவிஞன் என்ற நிலையில் எதற்கும் கட்டுப்படாத தன்மை. மீறிச்செல்லும் ஆணவம். கூடவே தருணக் கணக்கு. உள்ளே …\nTags: ஆற்றூர் ரவிவர்மா, ஆளுமை, கவிதை\nஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக உள்ள அல்லது மாற்றாக உள்ள கதாபாத்திரம் ஒன்றிலும் அதே ஆசிரியனைக் கண்டடையலாம். தல்ஸ்தோயின் பியரியல் (போரும் அமைதியும்) தஸ்தயேவ்ஸ்கியின் திமித்ரியில் (கரமஸோவ் சகோதரர்கள்) தாராசங்கர் …\nTags: ஆளுமை, இலக்கியம், நாஞ்சில் நாடன்\nசுஜாதாவின் இலக்கிய இடம் தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக விவாதிக்கவேண்டியுள்ளது. நான் என் முதல் சிறுகதை தொகுதியான ‘திசைகளின் நடுவே ‘ 1992 ல் வெளிவந்தபோது என் எழுத்தின் மீது …\nTags: அறிவியல் புனைகதைகள், ஆளுமை, இலக்கியம், சுஜாதா, வாசிப்பு, விமர்சனம்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார், “இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக நீள்கிறதோ அதே நூலையே வாழ்வின் இக்கட்டுகளில் வழிகாட்டுதலுக்காகவும் நாடினீர்கள் என்றால் அதுவே பேரிலக்கியம் ஆகும்.” தல்ஸ்தோய், தாமஸ் மன், ஐசக் பாஷவிஸ் சிங்கர், வைக்கம் முஹம்மது பஷீர், தாராசங்கர் பந்தோபாயாய ஆகியோரின் நூல்களை வெறும் பொழுதுபோக்குக்காக, வேடிக்கைக்காக நான் படிப்பது உண்டு. தல்ஸ்தோயில் மிகவும் தமாஷான பல பகுதிகள் …\nTags: அ.முத்துலிங்கம், ஆளுமை, இலக்கியம், கட்டுரை\nஅ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார். அவரது …\nTags: அ.முத்துலிங்கம், ஆளுமை, இலக்கியம், நாவல், நேர்காணல்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nதொடர்ச்சி நடராஜகுரு நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நடராஜகுரு, நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nநூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நாராயணகுரு, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nமுப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் அனுமதி பெரும்பாலும் கிடைக்காது. பள்ளியிறுதி வரை நான் பார்த்த மொத்த படங்களே பத்துக்குள்தான். சேர்த்து வைத்து புகுமுக வகுப்பில் பார்த்துத் தள்ளினேன். எங்களுக்கு கலை,கேளிக்கை எல்லாமே கோயில்திருவிழாக்கள்தான். பதினைந்து கிலோமீட்டர் வட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருவிழாக்கள் உண்டு. திற���பரப்பு, …\nTags: ஆளுமை, இலக்கியம், பெரியசாமி தூரன்\n”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் நடப்பட்டு ஓயாமல் நீரூற்றப்பட்டுக்கொண்டிருந்தது. ”போடா மயிரே…நீ கண்டே பெரிசா…” என்றார் பாலசந்திரன். சி.வி.ராமன்பிள்ளையின் தர்மராஜா என்ற நாவலில் இருந்து …\nTags: அனுபவம், ஆளுமை, சி.வி.ராமன்பிள்ளை, சுந்தர ராமசாமி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, வாசிப்பு\nசைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…” ”போப்பா. …\nTags: ஆளுமை, திரைப்படம், நகைச்சுவை, பத்மினி\n'சத்ரு' - பவா செல்லதுரை\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-76\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலா���்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/39543-dhoni-s-wife-sakshi-applies-for-arms-license.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T18:07:48Z", "digest": "sha1:PUOXO6HLP2BZJFZLBQOANACSV62PNC3L", "length": 10587, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஆயுத உரிமம் கோரியுள்ள தோனி மனைவி சாக்ஷி | Dhoni's wife Sakshi applies for arms license", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nஆயுத உரிமம் கோரியுள்ள தோனி மனைவி சாக்ஷி\nமுன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மனைவியான சாக்ஷி, ராஞ்சி மாவட்ட நிர்வாகத்திடம் ஆயுத உரிமம் கோரியுள்ளார்.\nஇந்திய வீரர் தோனி, பெரும்பாலும் சர்வதேச போட்டிகளுக்காக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிற���ர். இதன் காரணமாக இல்லத்தில், அவரது மனைவி மற்றும் குழந்தை ஸிவா மட்டுமே வசிப்பர். இதனால் குழந்தையுடன் தனியாக வசிக்கும் சாக்ஷி, பாதுகாப்பு கரங்களுக்காக கை துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க ராஞ்சி மாவட்ட நிர்வாகத்திடம் ஆயுத உரிமம் கோரியுள்ளார்.\nஅவர் தன்னுடைய பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பதாக கூறியிருக்கிறார். \"நான் வேலைக்கு தனியாக செல்கிறேன் மற்றும் நான் எனது பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பதாக உணர்கிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, தோனிக்கு சொந்தமாக கை துப்பாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு ராஞ்சியின் டலடாலியில் உள்ள அவர்களின் பண்ணை வீட்டுக்கு இடம் பெயர்ந்தார் தோனி. அதற்கு முன், ஹார்மு ஹவுசிங் காலனியில் தங்கி இருந்தார். 2014-15ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, 2016-17ல் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சக வீரராக விளையாடி வருகிறார். சமீபத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3-வது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகக்கோப்பை தொடர் சவாலானது; தோனி பெரிய வீரராக திகழ்வார் - ரவி சாஸ்திரி\nகிரிக்கெட் ஓய்வுக்கு பின்னர் தோனி என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nரிஷப் பண்டுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்கும் ஸிவா தோனி\n அனல் பறக்கும் ஐ.பி.எல்., பைனல்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசி���ாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_6395.html", "date_download": "2019-05-22T17:26:27Z", "digest": "sha1:WJA7VF46ZQVKLTLBZBFVRLTCSO7MV3IW", "length": 3016, "nlines": 60, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் திரிஷா இல்லைன்னா நயன்தாரா", "raw_content": "\nஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் திரிஷா இல்லைன்னா நயன்தாரா\nபல படங்களுக்கு இசையமைத்து வெற்றிப்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ். இவர் ‘பென்சில்’ படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்திற்கு ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் அட்டிக் இப்படத்தை டைரக்டு செய்கிறார். இவர் சொன்ன டைட்டிலும், ஒன் லைன் கதையும் ஜி.வி.பிரகாஷுக்கு பிடித்து போக இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். ‘பென்சில்’ படம் முடிந்ததும் ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Admk.html", "date_download": "2019-05-22T17:31:20Z", "digest": "sha1:7JO24DIIBQKJIMKWIVOWEQAWCGCT5YSW", "length": 17543, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "அதிமுக இனி: எம்ஜிஆர் வழியா, ஜெயலலிதா வழியா? - News2.in", "raw_content": "\nHome / OPS / அதிமுக / அரசியல் / எம்.ஜி.ஆர் / சசிகலா / தமிழகம் / பொதுக்குழு / ஜெயலலிதா / அதிமுக இனி: எம்ஜிஆர் வழியா, ஜெயலலிதா வழியா\nஅதிமுக இனி: எம்ஜிஆர் வழியா, ஜெயலலிதா வழியா\nWednesday, December 28, 2016 OPS , அதிமுக , அரசியல் , எம்.ஜி.ஆர் , சசிகலா , தமிழகம் , பொதுக்குழு , ஜெயலலிதா\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துவிட்டதால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வருவார் என்பதுதான் ஆரம்ப நாட்களில் நிலவிய சூழல். அதை உறுதிசெய்யும் வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று சசிகலாவுக்கு ஆதரவளித்தனர். ஆனால், கடந்த ஒருவார காலமாக அவர்களுடைய குரலில் ஒரு பெருமாற்றம் தெரிகிறது. பொதுச்செயலாளராக மட்டுமல்ல, நாட்டின் முதல்வராகவும் சசிகலா வர வேண்டும் என்ற குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது.\nசட்டபூர்வமாக ஒரு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வேறொரு முதலமைச்சர் வேண்டும் என்ற குரல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மத்தியிலிருந்து எழுந்தால், அதனை ஒரு கட்சிக்காரனின் கருத்து, தொண்டனின் உணர்வு என்று இயல்பாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களே அந்தக் கருத்தைப் பகிரங்கமாகவும் ஊடகங்களிலும் சொல்லும்போது, அது கூடுதல் கவனத்துடன் அணுக வேண்டிய ஒன்றாகப் பரிணாமம் பெறுகிறது.\nஇன்று முதலமைச்சராகியிருப்பவர், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர். ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில், அவரது விருப்பத்தின் பேரிலேயே முதல்வருக்கான பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. அத்தகைய ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் வர வேண்டும் என்று அமைச்சர்களே சொல்வதை வெறுமனே உட்கட்சி ஜனநாயகம் என்று சுருக்கிப் பார்த்துவிடமுடியாது. அதில் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகவே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆக, கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒற்றைத் தலைமை வேண்டுமா, அல்லது இருவேறு தலைமைகள் வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான விடைதேடி வேறெங்கும் செல்லத் தேவையில்லை. அதிமுகவின் கடந்த கால வரலாற்றிலேயே சில வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளன.\nஅதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் அதன் பொதுச்செயலாளராகச் செயல்பட்டார். ஆட்சியைப் பிடிக்கும் வரை அந்தப் பதவியில் இருந்த அவர், முதலமைச்சரான பிறகு, கட்சியின் தலைமைப் பொறுப்பான பொதுச்செய லாளர் பதவியைத் தனது நம்பிக் கைக்குரிய ப.உ.சண்முகத்திடம் கொடுத்தார். பிறகு, மூத்த அமைச் சரும் எம்ஜிஆரின் மதிப்புக்குரியவருமான நாவலர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தார். அடுத்து, அந்தப் பதவியை மூத்த தலைவர் ராகவானந்தத்திடம் கொடுத்தார். எம்ஜிஆர் மறைவதற்கு முன்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார். ஆக, எம்ஜிஆரின் காலத்தில் பெரும்பாலும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடமே இருந்திருக்கிறது.\nஎம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, ஆட்சியைப் பிடித்து முதல்வரான பிறகும்கூட கட்சித் தலைமையைத் தன்வசமே வைத்திருந்தார். எந்தக் காலத்திலும், யார் வசமும் அந்தப் பதவியை விட்டுக்கொடுக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக முதல்வர் பதவியை இழக்க வேண்டிய இரண்டு தருணங்களிலும்கூட ஆட்சித் தலைமையை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தாரே தவிர, கட்சித் தலைமையை எப்போதும்போல் தன்வசமே வைத்திருந்தார்.\nமேற்கண்ட இரண்டு நடைமுறைகளும் வெவ்வேறாக இருந்தாலும், அணுகு முறையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எம்ஜிஆர் தன் காலத்தில் பொதுச் செயலாளர் பொறுப்பை மற்றவர் களிடம் ஒப்படைத்திருந்தாலும், அவர்கள் எம்ஜிஆரை மீறிச் செயல்படக் கூடியவர் களாக இருந்திருக்கவில்லை. எம்ஜிஆர் ஒன்று, நாங்களெல்லாம் பூஜ்ஜியம். எம்ஜிஆர் இல்லாவிட்டால் எங்களுக்கு மதிப்பில்லை என்று பெருமிதப்பட்ட வர்கள். கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித் தால், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதற்குக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதற்காகவே கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கூடிப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் விதியைக் கவனமாகச் சேர்த்திருந்தார் எம்ஜிஆர்.\nஅதேபோல, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றிருந்தாலும், அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார். ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக ஒருமுறை அல்ல, இரண்டு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து எவ்விதமான தயக்கமும் இல்லாமல் விலகியவர் ஓ.பன்னீர்செல்வம்.\nதற்போது ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அதிமுக எந்த மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றப்போகிறது என்பது முக்கியமான கேள்வி. எம்ஜிஆர் பாதையா, ஜெயலலிதா பாதையா எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அதிமுகவுக்கு இருக்கும் சவால்களுள் முக்கியமானது. ஏனென்றால், எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் மக்கள்சக்தி பெற்ற மாபெரும் ஆளுமைகள். ஆனால், இன்று இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவருக்குமே அத்தகைய பலம் எதுவும் இப்போதுவரை இல்லை என்பதுதான் கள யதார்த்தம்.\nஒருவேளை, கட்சியும் ஆட்சியும் தனித்தனி நபர்களிடம் இருக்கட்டும் என்று முடிவுசெய்து, அதிகாரக் குவிப்பைத் தவிர்த்து அதிகாரப் பகிர்வை அமல்படுத்தும் பட்சத்தில், அங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏனென்றால், அதிகாரப் பகிர்வு (Power Sharing) என்பது எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் அதிகார மையங்களாக (Power Centres) மாற வாய்ப்பு இருக்கிறது. ஓபிஎஸ் பிரிவு, சசிகலா பிரிவு என்றெல்லாம் பிரிந்து நிற்கும் பட்சத்தில், அது கட்சிக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் ஆபத்து.\nஆக, இதுவரை இல்லாத வகையில் அதிமுகவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அது எவ்வளவு பெரியது என்பது டிசம்பர் 29 அன்று கூடும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும் முடிவில் இருக்கிறது\n- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். 'மொழிப்போர்', 'கச்சத்தீவு', 'மதுவிலக்கு' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_959.html", "date_download": "2019-05-22T16:35:49Z", "digest": "sha1:AK4NE5LG6OTMJAVBBK5JFKP7KCSQJQ7C", "length": 13350, "nlines": 196, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்) பதிவேற்றத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நாகராஜமுருகன் அறிவுறுத்தல்.", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்) பதிவேற்றத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நாகராஜமுருகன் அறிவுறுத்தல்.\nகல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்) பதிவேற்றத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நாகராஜமுருகன் அறிவுறுத்தல்.\nபுதுக்கோட்டை,மே.14: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ் ) பதிவேற்றத்தினை முழுமை பெற செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர்( பணியாளர் தொகுதி) நாகராஜமுருகன் தலைமையில் நடைபெற்றது.\nஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பள்ளிக் கல்வி இணைஇயக்குநர் ( பணியாளர் தொகுதி) நாகராஜமுருகன் கூறியதாவது: கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் விபரங்கள்,ஆசிரியர் நிர்ணயம் செய்தல் ஆகியவை சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n2019-2020 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பணி பொது மாறுதல் கலந்தாய்வு,பதவி உயர்வு கலந்தாய்வு போன்ற அனைத்து நடைமுறைகளும் பள்ளித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்) இணையதளத்தின் மூலமே நடைபெறும்.பள்ளி தகவல் மேலாண்மை முறைமையில் (எமிஸ்) பெயரில்லாத ஆசிரியர்கள் எவ்வித கலந்தாய்விலும் கலந்து கொள்ள இயலாது.1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் பள்ளித் தகவல் மேலாண்மை முறைமை மூலம் பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர் வழங்குதல் வேண்டும். பள்ளித் தகவல்கள் ,கல்வி சார் புள்ளி விவரங்கள் ,பள்ளி அமைந்துள்ள நிலம் தொடர்பான விபரங்கள்,குடிநீர் மற்றும் கழிவறைகள் ஆகிய பள்ளி சார்ந்த விபரங்கள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணைய தளத்தில் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.\nநர்சரி பள்ளி,தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடர்பான பள்ளி வரையறைகள் , புதிய மாணவர்கள் சேர்க்கையை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை மூலம் ( எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகை,புதியதாக அறிமுகப்படுத்த இருக்கும் மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம்,தொடுநர் கருவியின் வாயிலான பயோ மெட்ரிக் ஆசிரியர் வருகைப் பதிவு,பாட வேளை அட்டவணை , 2009 இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை போன்ற பள்ளி சார்ந்த தகவல்களை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.இப் பணிகளில் நிலுவை இருப்பின் ஓரிரு நாட்களில் குழுக்கள் அமைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.\nஆய்வுக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ( பொறுப்பு) பாலுமுத்து, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.இராகவன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்திட்டத்தின் மாவட்ட உதவிதிட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஜீவானந்தம்,நேர்முக உதவியாளர் ( உயர்நிலை) கபிலன் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் மற்றும் சென்னை சென்று கல்வித் தகவல் மேலாண்மை முறைமை பயிற்சி பெற்ற கணினி பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயி���்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10479.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T17:27:49Z", "digest": "sha1:7X5GRNHT3J56AMAUJVZPD6BT45DJLNVC", "length": 2034, "nlines": 9, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலங்கை-பங்களாதேஸ் கிரிக்கட் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > இலங்கை-பங்களாதேஸ் கிரிக்கட்\nView Full Version : இலங்கை-பங்களாதேஸ் கிரிக்கட்\nஇலங்கை-பங்களாதேஸ் அணிகளுக்கான கிரிக்கட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று ஒரு நாள்போட்டிகளும் இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. இம்முதலாவது போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்க்ஸாலும் 234 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.\nபங்களாதேஸ் அணியின் நஃபீஸ்,அஸ்றஃபுல் போன்றோர் சிறபாக ஆடினர்.\nஇலங்கை அணியில் நான்கு வீரர்கள் சதமடித்தனர். மஹெல ஜயவர்தனே- 127. வன்டோட் - 117,பிரசன்ன ஜயவர்தனே - 120, சமிந்தாவாஸ்- 100. முரளீதரன் 9 இலக்குகளை வீழ்த்தினார்.\nசமிந்தவாஸ் ஓட்டங்கள் பெற்றதன் மூலம் அவரது டெஸ்ட் போட்டியில் 100 ஓட்டங்கள் என்றகனவு நனவாகியுள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_862.html", "date_download": "2019-05-22T17:35:56Z", "digest": "sha1:YZR67352SV3TJT5PSBPQ24ZTWSCELLTQ", "length": 11552, "nlines": 193, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்க உதவும் உணவுகள் !!! - Yarlitrnews", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்க உதவும் உணவுகள் \nகர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுலபமாக கடந்து விடுவார்கள். ஆனால் பலருக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் வாந்தியும் குமட்டலும் தான்.\nகுறிப்பிட்ட சில வாசனைகள், சில உணவுகள், சோர்வு, பதற்றம், உணர்ச்சிமிக்க வயிறு, வைட்டமின்கள் குறைபாடு ஆகிய காரணங்களாலும் கூட வாந்தியும் குமட்டலும் ஏற்படுகிறது.\nகுமட்டலும் வாந்தியும் அன்றாட பழக்கவழக்கங்களை வெகுவாக பாதிக்கும்.\nதண்ணீர் குடியுங்கள் வாந்தி, குமட்டல் என வந்துவிட்டால் தண்ணீர் தான் சிறந்த மருந்தாக விளங்கும்.\nஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பெண்களுக்கு வாந்தியும் குமட்டலும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் உள்ள சிசுவிற்கும் இது முக்கியமாகும்.\nகர்ப்ப காலத்தின் போது ஏற்படும் வாந்தியை கையாள எலுமிச்சையும் உதவும். அதன் இதமளிக்கும் வாசனை குமட்டலை குறைத்து, வாந்தியை தடுக்கும்.\nகூடுதலாக வைட்டமின் சி கர்ப்பிணி பெண்களுக்கும் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் மிக நல்லதாகும்.\nஎலுமிச்சை ஒன்றை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனுடன் கொஞ்சம் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் குடித்து, வாந்தி மற்றும் குமட்டலை தடுத்திடுங்கள்.\nவாந்தி அல்லது குமட்டல் உணர்வின் போது எலுமிச்சை துண்டுகளை முகர்ந்து கொள்ளலாம். எலுமிச்சை மிட்டாயும்கூட உதவும்\nகர்ப்ப காலத்தின் போது ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்க உதவும் மூலிகைகளில் புதினாவும் ஒன்றாகும்.\nபுதினாவை ஒரு கப் வெந்நீரில் போட்டு, 5 – 10 நிமிடம் மூடி வைத்து வடிகட்டி அதில் சர்க்கரை (அ) தேன் கலந்து காலை எழுந்தவுடன் பருகலாம்.\nசில பெண்களுக்கு புதினா வாசனை குமட்டலை தூண்டலாம். அவர்கள் இதனை தவிர்க்கவும்.\nகர்ப்ப காலத்தின்போது செரிமானத்தை மேம்படுத்தி, வாந்தி எடுக்கும் உணர்வை குறைக்கும். கூடுதலாக வாசனை மிக்க இது வயிற்றுக்கு இதமளிக்க உதவும்\nகொஞ்சம் பெருஞ்சீரகத்தை படுக்கையின் அருகில் வைத்துக்கொண்டு, குமட்டல் ஏற்படும்போது அதனை வாயில் போட்டு மெல்லவும்.\n1 ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கப் வெந்நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, ஆற விட்டு வடிகட்டி, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் மெதுவாக குடிக்கவும்.\nஎலுமிச்சை, புதினா, பெருஞ்சீரகம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் வாந்தியை கட்டுப்படுத்தும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/193309?ref=category-feed", "date_download": "2019-05-22T16:50:50Z", "digest": "sha1:GDKMQZ3P5CCJWEZGOKRJTKGSNV3WNMLE", "length": 9053, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இனி பிரான்சில் பெற்றோர் பிள்ளைகளை அடிக்க முடியாது: வருகிறது பு��ிய சட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனி பிரான்சில் பெற்றோர் பிள்ளைகளை அடிக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்\nபிரான்ஸ் அரசியல்வாதிகள், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பதை தடை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளதையடுத்து, பிரான்சில் இனி பிள்ளைகளை பெற்றோர் அடிக்க முடியாது.\nபெற்றோர் தங்கள் அதிகாரத்தை மீறிச் செல்ல இயலாததை உறுதி செய்யும் நோக்கில் பிரான்ஸ் நாடாளுமன்றம் நேற்று வாக்களித்துள்ளது.\nபெற்றோர் பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும்போது உடல் ரீதியான, வார்த்தை ரீதியான மற்றும் மனோ ரீதியான வன்முறைகளின்றி தங்கள் கடமையை செய்யவேண்டும் என்பதை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.\nபிரான்சில் 85 சதவிகிதம்பேர், தங்கள் பிள்ளைகளை ஒழுங்கு படுத்துவதற்காகத்தான் அவர்களை அடிப்பதாக தெரிவித்துள்ளதையும் மீறி, நாடாளுமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.\nநேற்று காலையில் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒருவர் எதிர்த்தும் வாக்களித்த நிலையில், அது செனேட்டுக்கு அனுப்பப்பட உள்ளது.\nஇந்த கருத்தை முன் வைத்தவர் Maud Petit என்னும் நாடாளுமன்ற உறுப்பினராவார்.\nபள்ளிகளில் பிள்ளைகளை அடிப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதேயொழிய பெற்றோருக்கு இல்லை.\nமற்ற ஐரோப்பிய நாடுகளைப்போல பிரான்சும் பிள்ளைகளை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று Council of Europe மற்றும் குழந்தைகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் கமிட்டி இரண்டுமே பிரான்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.\nஅதேபோல் தடையை ஆதரிப்போர், பிள்ளைகளை அடிப்பது உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.\nஇந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், பிரான்ஸ் குழந்தைகளை அடிப்பதை தடை செய்யும் 55ஆவது நாடாக ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-champak-tree", "date_download": "2019-05-22T16:47:33Z", "digest": "sha1:LYKFDIME4KUA4BRD5VCJT46CTIYEFTCY", "length": 14947, "nlines": 287, "source_domain": "shaivam.org", "title": "சண்பகம் - தலமரச் சிறப்புகள் - The speciality of the Champak (Senpakam) temple Tree", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\nவருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்\nஅருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்\nசெருந்திப்பூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்\nதிருந்திநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.\nதிருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் (திருத்தூங்கானைமாடம்), வைகல்மாடக்கோயில், இராமனதீச்சரம் முதலிய திருத்தலங்களில் சண்பகம் தல விருட்சமாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளில் தானே வளருகின்றது. மையப்பகுதி மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் அல்லது வெண்மை நிறமுள்ள மலர்களையும் உடைய நெடிதுயர்ந்து வளரும் என்றுமே பசுமையாகக் காணப்படும் மரமாகும். மலருக்காக வீடுகளிலும், கோயில் நந்தவனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.\nநோய் நீக்கி உடல் தேற்றுதல், முறை நோய் தீர்த்தல், உள்ளுறுப்பு அழற்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய் ஆகியவற்றைத் தூண்டுதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.\ntemple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் இலுப்பை மரம் - Mahua Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடுக்காய் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கருங்காலி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கல்லத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காட்டாத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\ntemple-trees-கிளுவை மரம��� தலமர சிறப்புகள்\ntemple-trees-தலமர சிறப்புகள் குருந்த மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோங்கு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோரைப் புல்\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\ntemple-trees-தலமரச் சிறப்புகள் சந்தன மரம் (Sandalwood Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் சிறுபூளை சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தருப்பைப் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் தாழை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் துளசிச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நந்தியாவட்டம் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நெல்லி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பிரம்புக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் புளிய மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மகிழமரம் - Maulsari Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் மாதவி மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் முல்லைச் செடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மூங்கில்மரம் - (Bamboo Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வஞ்சிக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வால்மிளகுச் செடி\nதலமரச் சிறப்புகள் - வாழை மரம் - Banana or Plantain Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் விழல் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் விழுதி - சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் விளா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் வெள்வேல் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வேப்பமரம் - (Neem tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-kadamba-tree", "date_download": "2019-05-22T17:16:57Z", "digest": "sha1:RJS6XLLY7M5VYMAUIS6IG72CQV44X3EQ", "length": 23573, "nlines": 390, "source_domain": "shaivam.org", "title": "கடம்பு - தலமர சிறப்புகள் - Special of the kaDampu (Temple) Tree", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\nநூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்\nபாலான் ஐந்துடன் ஆட���ம் பரமனார்\nகாலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை\nமேலா னாஞ்செய்த வல்வினை வீடுமே.\nதிருக்கடம்பந்துறை (குழித்தலை - கடம்பர்கோயில்), திருக்கடம்பூர், திருஆலவாய் (கடம்பவனம் - மதுரை) ஆகிய திருக்கோயில்கள் கடம்ப மரத்தை தலமரமாகக் கொண்டவை. இத்திருக்கோயில்கள் சார்ந்த ஊரும் மரத்தின் பெயரால் அமைந்து உள்ளன. பட்டை உடல் தேற்றும், வெப்பகற்றும், பழம் குளிர்ச்சி உண்டாக்கும்.\nதிருமுறைகளில் கடம்பு பற்றிய குறிப்புகள் :-\nஇலங்குமேற் றளிய னாரே.\t\t4.43.2\nகழலடி காண லாமே.\t4.75.4\nநங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்\nதென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்\nதன்க டன்னடி யேனையுந் தாங்குதல்\nஎன்க டன்பணி செய்து கிடப்பதே.\t5.19.9\nஅடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந்\nதுடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்\nகடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி\nஉடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.\t5.84.6\nகடம்பந் துறையுறைவார் காப்புக்களே.\t\t6.7.4\nகடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.\t\t6.7.10\nஇடைமரு தீங்கோ யிராமேச் சுரம்\nஇன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்\nசடைமுடி சாலைக் குடிதக் களூர்\nதலையாலங் காடு தலைச்சங் காடு\nகொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்\nகோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு\nகடைமுடி கானூர் கடம்பந் துறை\nகயிலாய நாதனையே காண லாமே.\t\t6.70.3\nகொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்\nகொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்\nநெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்\nநின்றியூர் நீடூர் நியம நல்லூர்\nஇடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்\nஎறும்பியூர் ஏராரும் ஏம கூடங்\nகடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்\nகயிலாய நாதனையே காண லாமே.\t\t6.70.5\nகயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு\nசிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்\nபயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை\nபண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்\nகுயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை\nபெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு\nமயிலாடு துறைகடம்பந் துறையா வடு\nதுறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.\t6.71.11\nபொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்\nபுலால்வா யனபே யொடுபூச் சொழியீர்\nஎல்லாம் அறிவீர் இதுவே அறியீர்\nஎன்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங்\nகல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்\nகடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்\nஅல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்\nஅடிகேள் உமக்க���ட் செயஅஞ் சுதுமே.\t7.2.05\nதேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி\nபாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை\nபூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்\nநாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.\t7.12.4\nகாட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்\nகோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே\nபாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே\nமாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.\t7.47.1\nசேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்\nபாவகம் பலபல காட்டிய பரிசும்\nகடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்\nஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்\nஐயாறு அதனில் சைவன் ஆகியும்\t8.கீர்த்தி.85\nஏகம்பத்து உறை எந்தாய் போற்றி\nபாகம் பெண் உரு ஆனாய் போற்றி\nபராய்த் துறை மேவிய பரனே போற்றி\nசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி\nமற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி\nகுற்றாலத்து எம் கூத்தா போற்றி\nகோகழி மேவிய கோவே போற்றி\nஈங்கோய் மலை எந்தாய் போற்றி\nபாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி\nகடம்பூர் மேவிய விடங்கா போற்றி\t8.போற்றித்.160\nகண்கள்தம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகைநின்\nபண்கட மென்மொழி ஆரப் பருக வருகஇன்னே\nவிண்கள்தம் நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கன்எங்கோன்\nதண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே.\t8.தி.கோவை.220\nவன்தழற் கடத்து வடிவேல் அண்ணல்\nமின்தங்(கு) இடையடு விளையாடி யது.\nஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்\nவேலன் தைஇய வெறிஅயர் களனும்\nகாடும் காவும் கவின்பெறு துருத்தியும்\nயாறுங் குளனும் வேறுபல் வைப்பும்\nசதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்\t11.திருமுருகாற்-9.225\nகாக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்\nஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்\nகடம்பா முருகா கதிர்வேலா நல்ல\nஇடங்காண் இரங்காய் இனி.\t\t11.திருமுருகாற்-9.8\nநண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர்\nமண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர்\nஎண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடி\nகண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே.\t11.பட்டினத்-4.62\nசீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க்\nகார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்\nபார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்\nவார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்\t12.சம்.252\ntemple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அத்��ி மரம் (Cluster Fig Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் இலுப்பை மரம் - Mahua Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடுக்காய் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கருங்காலி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கல்லத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காட்டாத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\ntemple-trees-கிளுவை மரம் தலமர சிறப்புகள்\ntemple-trees-தலமர சிறப்புகள் குருந்த மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோங்கு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோரைப் புல்\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\ntemple-trees-தலமரச் சிறப்புகள் சந்தன மரம் (Sandalwood Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் சிறுபூளை சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தருப்பைப் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் தாழை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் துளசிச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நந்தியாவட்டம் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நெல்லி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பிரம்புக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் புளிய மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மகிழமரம் - Maulsari Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் மாதவி மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் முல்லைச் செடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மூங்கில்மரம் - (Bamboo Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வஞ்சிக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வால்மிளகுச் செடி\nதலமரச் சிறப்புகள் - ���ாழை மரம் - Banana or Plantain Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் விழல் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் விழுதி - சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் விளா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் வெள்வேல் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வேப்பமரம் - (Neem tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-punnai-alexandrian-laurel-tree", "date_download": "2019-05-22T17:22:38Z", "digest": "sha1:RTTHZ73JL3D6YJSHGXGEDIYE4XZ263AH", "length": 15178, "nlines": 290, "source_domain": "shaivam.org", "title": "புன்னைமரம் - தலமரச் சிறப்புகள் - The speciality of (Alexandrian Laurel Tree) Punnai temple Tree", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nமின்னியல் செஞ்சடை வெண்பிறை யின்விள நூலினன்\nபன்னிய நான்மறை பாடியா ஒப்பல வூர்கள்போய்\nஅன்னம்அன் னந்நடை யாளொ டும்மமரும்மிடம்\nபுன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே\nதிருப்புனவாயில், திருப்புகலூர், திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி, திருப்புறம்பயம், திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் முதலிய சிவத்தலங்களில் புன்னை தலமரமாக விளங்குகிறது. திருவேட்டக்குடியில் சிவபிரானை “நறையுலவும் பொழிற்புன்னை நன்னிழற்கீழமரும் இறை” என தேவாரம் குறிப்பிடுகிறது. இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்பினது. இதன் இலை சற்று நீண்டதாகவும், பளப்பளப்பாகவும் இருக்கும், உருண்டையான உள்ஓடுள்ள சதைக்கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.\nதாது அழுகல் போக்கியாகவும், உடல் இசிவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். தோல் நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.\ntemple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் இலுப்பை மரம் - Mahua Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடுக்காய் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கருங்காலி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கல்லத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காட்டாத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\ntemple-trees-க��ளுவை மரம் தலமர சிறப்புகள்\ntemple-trees-தலமர சிறப்புகள் குருந்த மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோங்கு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோரைப் புல்\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\ntemple-trees-தலமரச் சிறப்புகள் சந்தன மரம் (Sandalwood Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் சிறுபூளை சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தருப்பைப் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் தாழை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் துளசிச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நந்தியாவட்டம் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நெல்லி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பிரம்புக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் புளிய மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மகிழமரம் - Maulsari Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் மாதவி மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் முல்லைச் செடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மூங்கில்மரம் - (Bamboo Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வஞ்சிக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வால்மிளகுச் செடி\nதலமரச் சிறப்புகள் - வாழை மரம் - Banana or Plantain Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் விழல் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் விழுதி - சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் விளா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் வெள்வேல் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வேப்பமரம் - (Neem tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106302", "date_download": "2019-05-22T16:34:30Z", "digest": "sha1:NZOMGBHHZM2N3L6FPHWZ6ZIJ7DX4G6RS", "length": 59804, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nபகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 7\nஇளைய யாதவர் அவையை நோக்கியபடி அசையாமல் நி��்றிருந்தார், காற்றிலா இடத்தில் நின்றிருக்கும் சுடர் என. பானுமதி அசலையிடம் “மீண்டும் ஒருமுறை அறிவிக்க சொல்… அவர்கள் அவர் குரலை செவிமடுக்காமலிருக்கிறார்கள்” என்றாள். அசலை “அதைத்தான் கணிகர் விரும்பியிருக்கிறார். அவர்களுக்கு சூதன் கீழ் படைகொண்டு நிற்பதைப்பற்றி மட்டுமே இப்போது கவலை” என்றாள். பானுமதி “ஆனால் அவர் மேலும் முதன்மையான தூதுடன் வந்திருக்கலாம் அல்லவா” என்றாள். அசலை புன்னகைத்தாள்.\nஇளைய யாதவர் அவைமேடையின் வலப்பக்கம் நின்றிருந்த அந்தணர்களின் தலைவரை நோக்கி “உத்தமரே, நீங்கள் உடனடியாக அவையிலிருந்து வெளியேறவேண்டும்” என்றார். அவர் திடுக்கிட்டு “என்ன சொல்கிறீர்கள்” என்றார். “நீங்கள் வேதமறிந்த அந்தணர் என்றால் இனி இந்த அவையில் நின்றிருக்கலாகாது. வெளியேறுக… இக்கணமே வெளியேறுக” என்றார். “நீங்கள் வேதமறிந்த அந்தணர் என்றால் இனி இந்த அவையில் நின்றிருக்கலாகாது. வெளியேறுக… இக்கணமே வெளியேறுக” என்றார் இளைய யாதவர். அவருடன் நின்றிருந்த முதிய அந்தணர் உரத்த குரலில் “நீ யார்” என்றார் இளைய யாதவர். அவருடன் நின்றிருந்த முதிய அந்தணர் உரத்த குரலில் “நீ யார் அந்தணரை வெளியே செல்ல ஆணையிட உனக்கென்ன உரிமை அந்தணரை வெளியே செல்ல ஆணையிட உனக்கென்ன உரிமை” என்றார். இன்னொருவர் “சூத்திரரின் ஆணைப்படி அந்தணர் நின்றிருக்க வேண்டுமென எவர் சொன்னது உன்னிடம்” என்றார். இன்னொருவர் “சூத்திரரின் ஆணைப்படி அந்தணர் நின்றிருக்க வேண்டுமென எவர் சொன்னது உன்னிடம்\nகலைந்து ஒலித்துக்கொண்டிருந்த ஷத்ரியப்பேரவை மெல்ல அமைதியடைந்தது. ஜயத்ரதன் எழுந்து “என்ன நிகழ்ந்தது என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான். சல்யர் “அவர்களிடம் ஆணையிட உங்களுக்கேது உரிமை, யாதவரே” என்றார். அஸ்வத்தாமன் “இது அத்துமீறல்” என்றான். ஷத்ரியர் பலர் எழுந்து நின்றனர். அவந்தி நாட்டரசர் ஜயசேனரும் அவர் மைந்தர்கள் விந்தனும் அனுவிந்தனும் எழுந்து “அவனை வெளியேற்றுக, முதலில் அவன் வெளியேறட்டும்” என்று கூச்சலிட்டனர்.\nஜயசேனர் “முதலில் ஷத்ரிய அவையில் அரசனென்று அமர இவனை அழைத்ததே பிழை… அந்தப் பிழையே இப்போது மும்மடங்கென பெருகியிருக்கிறது” என்றார். “உங்கள் மகள் மித்ரவிந்தையின் கணவர் அவர், அவந்தியரே” என ஒரு குரல் எழ ஜயசேனர் திரும்பி “ஆம், நாம் ஒற்��ுமை இன்றி ஆற்றலிழந்து முறைமை மறந்து குலம்துறந்து வாழ்வதனால் நம் மகளிரை அசுரரும் சூத்திரரும் நிஷாதரும் கிராதரும் கொள்கிறார்கள்…” என்றார். அபிசார மன்னர் சுபத்ரரும் அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் குந்தல மன்னர் காளகேசியும் எழுந்து “ஆம், வெளியேற்றுக… இக்கணமே வெளியேற்றுக\nவிதுரர் கைகாட்டி “அமைதி… அமைதி” என்றார். அவை மேலும் மேலும் கூச்சலிடவே துரோணர் எழுந்து “அமைதிகொள்க… நாம் அந்தணர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்” என்றார். அவை அமைதியடைந்தது. சில அரசர்கள் சினத்துடன் மூச்செறிந்தபடி நோக்கி நின்றனர். “அந்தணர்களே, உங்கள் எண்ணம் என்ன” என்றார் விதுரர். “அவரை வெளியேற்றுவதென்றால் அவ்வாறே ஆகுக” என்றார் விதுரர். “அவரை வெளியேற்றுவதென்றால் அவ்வாறே ஆகுக ஷத்ரியர் அவையில் அந்தணர் குரலே முதன்மையானதென்கின்றன நூல்கள்.”\nஅந்தணர்தலைவராகிய தவள கௌசிகர் “நாங்கள் சொல்வதற்கொன்றுமில்லை, அமைச்சரே. அவர் எங்களை ஏன் வெளியேறச் சொன்னார் என்பதை இந்த அவையில் வெளிப்படுத்தி அதில் பொருளில்லை என்று நிறுவாமல் நாங்களோ அவரோ வெளியேற முடியாது. அவ்வாறு வெளியேறினால் நாங்கள் நெறியழிந்து பழிகொண்டோம் என்றே அலர் உருவாகும். அதை அவரும் அறிவார் என்பதனால்தான் புன்னகையுடன் நின்றிருக்கிறார்” என்றார்.\nஅவையினர் திகைப்புடன் இளைய யாதவரை நோக்கினர். விந்தன் “அவன் சொல்வதை அவை கேட்கவேண்டும் என்பதற்காகவே இந்த நாடகத்தை ஆடியிருக்கிறான், மாயன், பழிகாரன், வீணன்” என்று கூவினான். “ஆம், அதற்காகவே. நீங்கள் விழையவில்லை என்றால் ஒரு சொல்லும் உரைக்காமல் அவை நீங்குகிறேன். எனக்கு மாற்று எண்ணமேதுமில்லை” என்றார் இளைய யாதவர்.\nதவள கௌசிகர் “எங்களுக்கு மாற்று வழியில்லை, யாதவரே. சொல்க, ஏன் எங்களை வெளியேறச் சொன்னீர்கள்” என்றார். “நான் உரைக்கலாமா” என்றார். “நான் உரைக்கலாமா அவை செவிகொள்ளுமா” என்றார் இளைய யாதவர். “சொல்க” என்றான் ஜயத்ரதன். அவை கலைந்து ஓசையிட்டது. “நான் பேசும்போது அவையிலிருந்து ஒரு சொல் ஊடே எழுமென்றால் அங்கேயே பேச்சை நிறுத்திவிட்டு அவைநீங்குவேன். அந்தணர்மேல் நான் சொல்லவந்தது என்னவென்று இந்த அவைக்கு வெளியே ஒருபோதும் சொல்லமாட்டேன். அது ஊரவர் உய்த்தலுக்கும் சூதர்களின் கற்பனைக்குமே விடப்படும்” என்றார்.\n“இது சூழ்ச்சி. இது எண்ணவொண்ணா கீழ்மை” என்று அனுவிந்தன் கூவினான். “அரசே, அமர்க அரசர்களே, அமர்க பழி நீங்காது இந்த அவையிலிருந்து நாங்கள் விலகமாட்டோம். அவை முழுமை அடையவில்லை என்றால் இங்கேயே உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவோம்” என்றார் தவள கௌசிகர். அரசர்கள் மெல்ல ஆங்காங்கே அமர்ந்தனர். அவையில் ஆழ்ந்த அமைதி உருவாகியது. இருமல்களும் மூச்சொலிகளும் கங்கணமும் வாளுறையும் குலுங்கும் ஓசையும் மட்டும் எழுந்தன.\n” என்றார் விதுரர். இளைய யாதவர் தவள கௌசிகரை நோக்கி “அந்தணரே, பிரம்மனுக்கு நிகராக பிறிதொரு உலகை உருவாக்கி நிறுத்திய மாமுனிவர் விஸ்வாமித்திரரின் கௌசிக குருமரபில் வந்த அந்தணர் நீங்கள் என்று நான் அறிவேன். உங்கள் நெறிமீறாமை மீதும் சொல்திறம்பாமை மீதும் இந்த அவையில் எவருக்கும் ஐயமில்லை. நானும் அந்த ஐயமின்மையுடனேயே இங்கே வந்தேன். உங்கள் வாழ்த்துக்களால்தான் இந்த அவையில் எழும் சொற்கள் தெய்வங்கள் செவிகொள்ளும் தகுதிகொள்கின்றன. உங்களை பழிக்கும்படி சொல்லெடுத்தமைக்கு பொறுத்தருள்க\nதவள கௌசிகர் “தங்கள் குற்றச்சாட்டு என்ன என்று சொல்லுங்கள்” என அடக்கப்பட்ட சினத்துடன் சொன்னார். பானுமதி அசலையை நோக்க அவள் புன்னகைத்து “இந்த அவை வெறும் களம், அரசி. கணிகரும் யாதவரும் ஆடுகிறார்கள்” என்றாள். பானுமதி கணிகரை நோக்கினாள். அவர் கண்களை மூடி புன்னகையுடன் அமர்ந்திருந்தார். சகுனி முகத்தில் கசப்பும் சீற்றமுமாக தாடியை நீவிக்கொண்டிருந்தார். “அப்படியென்றால் அரசர்” என்றாள் தாரை. “அவர் இந்த அவையிலேயே இல்லை. அப்பால் நின்று அனைத்தையும் மானுடச் சிறுவிளையாடல் என நோக்கிக்கொண்டிருக்கிறார்.” அவையில் கற்சிலையென அமர்ந்திருந்த துரியோதனனை நோக்கியபின் பானுமதி “ஆம்” என்றாள்.\n“தவள கௌசிகரே, இந்த அவை கேட்கும்படி சொல்லுங்கள் இந்தப் பெருங்கூடம் மரத்தாலும் துணியாலும் தோலாலும் ஆன ஒரு கட்டடம் மட்டுமே. இதை அவையென்றாக்குவது எது இந்தப் பெருங்கூடம் மரத்தாலும் துணியாலும் தோலாலும் ஆன ஒரு கட்டடம் மட்டுமே. இதை அவையென்றாக்குவது எது” என்றார் இளைய யாதவர். தவள கௌசிகர் அவர் என்ன கேட்கிறார் என விளங்காதவர்போல நோக்கி அமர்ந்திருந்தார். “சொல்க, இங்கு அமர்ந்திருக்கும் அரசர்களா” என்றார் இளைய யாதவர். தவள கௌசிகர் அவர் என்ன கேட்கிறார் என விளங்காதவர்போல நோக்க�� அமர்ந்திருந்தார். “சொல்க, இங்கு அமர்ந்திருக்கும் அரசர்களா அவர் சூடிய மணிமுடிகளும் செங்கோல்களுமா அவர் சூடிய மணிமுடிகளும் செங்கோல்களுமா அவர்களின் குலக்கொடிகளா அவர்களால் இங்கு சொல்லப்படும் சொற்களா எது” அவையினரும் அவர் கேட்கவருவது என்ன என்று புரியாமல் நோக்கினர்.\nதவள கௌசிகர் “எவையுமல்ல, இந்த அவையில் கங்கைநீர் தெளித்து ஓதப்பட்ட வேதச்சொல்” என்றார். “அந்தச் சொல் என்ன” என்றார் இளைய யாதவர். “அனைத்து அவைகளையும் நிறுவும் சொல் அது. ஓம் வாங்மே மானசி பிரதிஷ்டிதா எனத் தொடங்கும் பாடல்.” இளைய யாதவர் “அந்தணரே, இங்கிருக்கும் மலைகள் தோன்றியபோது உடன்தோன்றிய பாடல் அது எனப்படுகிறது. அச்சொல்லை உரைத்தபடிதான் பிரம்மன் இப்புவியை படைத்தான் என்கின்றன நூல்கள். நால்வருக்குமேல் கூடி அமர்ந்து நெறியோ நூலோ ஆயும் இடங்களிலெல்லாம் நின்றிருக்கும் சொல் அது. இந்த பாரதவர்ஷத்தில் நாவில் மொழிதிகழும் வரை இங்கிருக்கும். அந்தத் தூய நன்மொழியின் பொருளை இங்கு உரையுங்கள்” என்றார்.\nதவள கௌசிகர் விழிகாட்ட அவர் அருகே நின்ற இளம்வைதிகர் கைகூப்பி அந்தப் பாடலின் பொருளை எழுமொழியில் பொருள்மாற்றி பாடினார். தீட்டப்பட்ட தொண்டையிலிருந்து சங்கொலி என எழுந்த பாடல் அவையில் தெய்வமெழுந்ததுபோல் ஒலித்தது.\n என் சொற்கள் உள்ளத்தில் நிலைகொள்க\nஎன் உள்ளம் சொல்லில் அமைக\nதன்னை தான் விளங்கச்செய்யும் அது\n ஆம் அது என்றும் வளர்க\nஎன் உள்ளமும் சொல்லும் வேதமெய்மையை விளங்கச்செய்க\nநான் கேட்பவை அனைத்தும் வெறுமையென்று ஆகாதொழிக\nநாளும் இரவும் நான் நவில்பவையே என்னுள் திகழ்க\nநான் நிகழும் உண்மையையே அறிவேனாகுக\nநான் அழியா மெய்மையையே உணர்வேனாகுக\nஇளைய யாதவர் “அந்தணர்களே, நாம் அச்சொல்லால் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறோம். அச்சொல்லை இங்கு அமைத்தவர்கள் நீங்கள். எளியோனாகிய நான் வேதமெய்மையைக் குறித்து ஒரு வினாவை இங்கு எழுப்பலாம் அல்லவா” என்றார். தவள கௌசிகர் “தாங்கள் எளியவர் அல்ல என்பதும் சாந்தீபனி குருநிலையின் முதன்மையாசிரியர் தாங்களே என்பதும் வேதமறிந்தோர் எவரும் அறிந்ததே. நான் தங்களைப்போல வேதமெய்மை நோக்கி செல்பவன் அல்ல. வேதமோதும் எளிய அந்தணன். என் அறிவுக்குகந்ததை இங்கு உரைப்பேன்” என்றார்.\n“எனக்கல்ல, இந்த அவைக்கு உரையுங்கள், வைதிகரே. அது என்னைக் காத்தருள்க, என் ஆசிரியர்களைக் காப்பது என்னையும் காத்தருள்க, என்னைக் காத்தருள்வது என் ஆசிரியர்களையும் காத்தருள்க என வேதம் இறைஞ்சுகிறது. அது என இங்கு சுட்டப்படுவது எது” என்றார் இளைய யாதவர். “பிரம்மம். அச்சொல்லால் சுட்டப்படுவது எதுவோ அது” என்றார் தவள கௌசிகர். “ஆம், எங்கும் எப்படியும் சுட்டப்படுவன அனைத்தும் அதையே சுட்டுகின்றன. இங்கு இப்பாடலில் அது எவ்வடிவில் சுட்டப்படுகிறது” என்றார் இளைய யாதவர். “பிரம்மம். அச்சொல்லால் சுட்டப்படுவது எதுவோ அது” என்றார் தவள கௌசிகர். “ஆம், எங்கும் எப்படியும் சுட்டப்படுவன அனைத்தும் அதையே சுட்டுகின்றன. இங்கு இப்பாடலில் அது எவ்வடிவில் சுட்டப்படுகிறது\nதவள கௌசிகர் தயங்கியபின் தன் மாணவர்களை பார்க்க அவர்களில் இளையவன் “யாதவரே, அதற்கான மறுமொழிதான் முந்தைய வரிகளில் உள்ளது. இது சொல்நவில்வதைக் குறித்த பாடல். சொல்லே இங்கு பிரம்மத்தின் வெளிப்பாட்டு வடிவமென நின்றுள்ளது” என்றான். “நன்று, அந்தணரே. உங்கள் பெயர் சூக்ஷ்மர் என்று அறிவேன். சொல் உங்களில் நிலைகொள்க உங்களில் எரிந்து உங்களை நிறைவடையச் செய்க உங்களில் எரிந்து உங்களை நிறைவடையச் செய்க” என்றார் இளைய யாதவர். “இதற்கப்பால் ஒரு நற்சொல்லும் இப்புவியில் வேண்டேன், ஆசிரியரே” என்றான் சூக்ஷ்மன். இளைய யாதவர் “தவள கௌசிகரே, இங்கே நீங்கள் பிரம்மம் என நாட்டியது சொல். சொல்லே இதை அவையென்றாக்குகிறது” என்றார்.\n“ஆம், இங்கு முழுமுதல் தெய்வம் சொல்லே” என்றார் தவள கௌசிகர். “ஆகவே இங்கு சொல்லப்படும் ஒரு சொல்லும் வீணென்றாகக் கூடாது. சொல்லுக்குப் பின்னால் உள்ளமும் உள்ளத்தை தன்னிலேந்திய ஆத்மனும் ஆத்மனின் அடையாளங்களாகிய அனைத்தும் ஆத்மன் சென்றடையும் முழுமையும் சேர்த்தே இங்கே சொல் எனப்படுகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம், மெய்” என்றார் தவள கௌசிகர். “சொல்க அந்தணரே, இந்த அவையில் சொல் நின்றிருக்கிறதா இங்கே ஒரு சொல் தன் பொருளை இழந்தால் இந்த அவை மறுதலிக்கப்படுகிறது. வேதம் மும்முறை மறுதலிக்கப்படுகிறது. பிரம்மம் முப்பத்துமூவாயிரம்கோடி முறை மறுதலிக்கப்படுகிறது.”\nஇளைய யாதவர் குரல் ஓங்கி எழுந்தது. “வேதியரே, அவையீரே, உங்கள் வேதம் சிறுமை செய்யப்பட்ட இந்த அவையில் பேசப்படும் சொற்களுக்குமேல் நீங்கள் தெளித்த கங்கை ந��ர் எங்கு செல்கிறது சொல்க, உங்கள் கைகளால் அதை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா சொல்க, உங்கள் கைகளால் அதை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா” தவள கௌசிகர் திகைப்புடன் விதுரரையும் பிறரையும் நோக்கினார். “சொல்க, நீங்கள் தெளித்த கங்கைநீரை மீட்டுக்கொள்ள வழியிருக்கிறதா” தவள கௌசிகர் திகைப்புடன் விதுரரையும் பிறரையும் நோக்கினார். “சொல்க, நீங்கள் தெளித்த கங்கைநீரை மீட்டுக்கொள்ள வழியிருக்கிறதா” தவள கௌசிகர் “அறியேன், அவ்வண்ணம் ஒன்றும் இதுவரை நிகழ்ந்ததில்லை” என்றார். அவர் குரல் இடறியது. “அதை நான் எண்ணியதே இல்லை. பாரதவர்ஷத்து ஷத்ரியர் அவையில் வேதம் மறுதலிக்கப்பட்டதை நான் கேட்டதும் இல்லை.”\n“சொல்க சூக்ஷ்மரே, நீங்கள் அறிவீரா வழியை” என்றார் இளைய யாதவர். “ஆம், இந்த அவையை வேதமறுப்பு உரைத்தது எனச் சொல்லி தீச்சொல்லிட்டு தர்ப்பையால் கங்கைநீரைத் தெளித்து பூர்ணமிதம் பூர்ணமதம் என்னும் நிறைவுச்சொல் உரைத்து பின்னடி எடுத்துவைத்து அவை நீங்கினால் போதும். ஆனால் அக்கணமே இங்குள்ள அத்தனை அரசர்களும் ஷத்ரியர் அல்லாதாவார்கள்” என்றான் சூக்ஷ்மன். அவையிலிருந்து திகைப்பொலி எழுந்தது. ஆங்காங்கே அரசர்கள் எழுந்து நின்றுவிட்டனர்.\nதவள கௌசிகர் “ஆனால் அது எவ்வாறு” என திகைக்க “எளிய வழியும் உள்ளது, ஆசிரியரே. நாம் வேதமுரைத்து வாழ்த்தியது இந்த அவையை அல்ல என்னும் பொருள்வரும்படி சொல்சேர்த்து மேலுமொரு வேதப்பாடலை ஓதி நிறைவுரைத்து வெளியேறலாம். ஆனால் அதன்பின் இந்த அவையிலெடுக்கப்படும் எச்சொல்லுக்கும் அந்தணர் ஆட்பட மாட்டார்கள். இம்முடிவை தலைமேற்கொண்ட எந்த அரசருக்கும் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதப்படமாட்டாது. அவர்கள் அரியணை அமர்ந்து முடிசூடவோ வேள்விக்காவலர் என அமரவோ முடியாது. வேதத்தின்பொருட்டு வாளேந்தும் உரிமையை அவர்கள் இழப்பார்கள்”என்றான் சூக்ஷ்மன்.\nதிகைத்தவர்களாக சொல் கைகளிலும் முகத்திலும் நிலைக்க ஷத்ரியர் நின்றும் அமர்ந்தும் அசைவிழந்திருந்தனர். தவள கௌசிகர் “ஆனால் இன்னமும் இந்த அவை எங்கே சொல்பிழைத்தது என்று யாதவர் சொல்லவில்லை” என்றார். ஷத்ரியர் அந்தக் கூற்றில் உயிர்கொண்டு “ஆம் அதை சொல்க” என்று கலவையாக குரலெழுப்பினர். கோசலமன்னன் “இது வெறும் வீணுரை… அவையை சிறுமைப்படுத்தும் வெற்றுச்சொல்” என்று கூவி���ான். விதுரர் “ஆம் யாதவரே, இந்த அவையில் எங்கே சொல் முறிந்தது என்று கூறி நிறுவும் பொறுப்பு உங்களுடையது” என்றார்.\n“நான் சொல்லவிருப்பது எவரும் அறிந்ததே” என்றார் இளைய யாதவர். “தவள கௌசிகரே, பதின்மூன்றாண்டுகளுக்கு முன்பு பன்னிரு படைக்களம் நிகழ்ந்தபின் கூடிய அரசவையில் கங்கை நீர்தெளித்து வேதமோதி அஸ்தினபுரியின் அரசருக்கு அரியணை ஒருக்கியவர் நீங்கள் அல்லவா” தவள கௌசிகர் “ஆம்” என்றார். “அன்று ஓதப்பட்ட வேதச்சொல்லும் இதுவே அல்லவா” தவள கௌசிகர் “ஆம்” என்றார். “அன்று ஓதப்பட்ட வேதச்சொல்லும் இதுவே அல்லவா” தவள கௌசிகர் குரல் தாழ “ஆம்” என்றார். “சொல்க, அன்று அந்த அவையில் சொல்லப்பட்டவை வேதத்தால் ஏற்கப்பட்டவை அல்லவா” தவள கௌசிகர் குரல் தாழ “ஆம்” என்றார். “சொல்க, அன்று அந்த அவையில் சொல்லப்பட்டவை வேதத்தால் ஏற்கப்பட்டவை அல்லவா” தவள கௌசிகர் “ஆம், வேதம் நிறுவப்பட்ட அவையில் அரசரால் உரைக்கப்பட்ட சொல் வேதச்சொல் என்றே கருதப்படும். அவராலோ பிறராலோ அது மறுதலிக்கப்படுமென்றால் வேதமறுப்பென்றே கொள்ளப்படும்” என்றார்.\n“நான் பிறிதென்ன சொல்லவேண்டும், அந்தணரே” என்றார் இளைய யாதவர். “நீங்களே அறிவீர்கள், அரியணையில் அஸ்தினபுரியின் முடிசூடி குருகுலத்தவராகிய தார்த்தராஷ்டிரர் துரியோதனர் அமர்ந்திருந்த அந்த அவையில் உரைக்கப்பட்ட சொல் என்ன என்று. பன்னிரண்டாண்டுகள் கானுறைவும் ஓராண்டு விழிமறைவும் இயற்றி மீண்டு வந்தால் அஸ்தினபுரியின் பாண்டுவின் மைந்தர் நாடுநீங்குகையில் அவர்கள் விட்டுச்சென்றவை அவ்வண்ணமே திரும்ப அளிக்கப்படும் என்று கூறப்பட்டபோது அந்த அவையில் நீங்களும் இருந்தீர்கள். அந்த அவை அந்தணராலும் மூத்த குடித்தலைவராலும் கற்றறிந்த புலவராலும் நிறைந்திருந்தது. பேரரசரும் அரசரும் பிதாமகரும் ஆசிரியர்களும் பீடம்கொண்டிருந்தார்கள்.”\nதவள கௌசிகர் “ஆம்” என்றார். “அந்தச் சொல் பேணப்பட்டதா இனிமேலாவது பேணப்படுமா இல்லை அச்சொல் முறிக்கப்படும் என்றால் அதை ஏற்கிறதா நீங்கள் அங்கும் இங்கும் ஓதிய வேதம்” என்றார் இளைய யாதவர். “அதை நான் உசாவியதில்லை” என்றார் தவள கௌசிகர். “உங்கள் வேதத்தின்மேல் உங்களுக்கு பொறுப்புள்ளது என்றால் இப்போது உசாவுக” என்றார் இளைய யாதவர். “அதை நான் உசாவியதில்லை” என்றார் தவள கௌசிகர். “உங்கள��� வேதத்தின்மேல் உங்களுக்கு பொறுப்புள்ளது என்றால் இப்போது உசாவுக அச்சொல் பேணப்படாதென்றால் வேதம் மறுக்கப்பட்டதென்று அறிவித்துவிட்டு அவைநீங்குக அச்சொல் பேணப்படாதென்றால் வேதம் மறுக்கப்பட்டதென்று அறிவித்துவிட்டு அவைநீங்குக” என அவரை உறுத்துநோக்கி காலடி எடுத்துவைத்து அணுகியபடி இளைய யாதவர் சொன்னார். “அல்லது வேதம்பேணும் பொறுப்பை துறந்துவிட்டேன் என்று கூறி நீங்குக” என அவரை உறுத்துநோக்கி காலடி எடுத்துவைத்து அணுகியபடி இளைய யாதவர் சொன்னார். “அல்லது வேதம்பேணும் பொறுப்பை துறந்துவிட்டேன் என்று கூறி நீங்குக\nதவள கௌசிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். “அந்தணரே, இந்த அவையில் நீங்கள் நெறிமீறிவிட்டீர்கள் என நான் உரைத்தது இதுவே. இவையிலொன்றை நீங்கள் செய்து உங்கள் நெறியை இங்கே நாட்டிவிட்டு என்னை புறம்செல்ல ஆணையிடுங்கள்” என்றார் இளைய யாதவர். அதே விசையில் அவைநோக்கி திரும்பி “அன்றேல் இந்த அவை கூறட்டும், இது அந்தணர் சொல்லால் அமையவில்லை, வேதத்தால் நிறுவப்படவில்லை என்று. குலத்திரளாலும் ஆணவங்களாலும் பெருவிழைவுகளாலும் ஆனதே இது என. சொல்லால் அல்ல படைக்கலங்களாலேயே இதன் ஆற்றல் நிலைகொள்கிறது என” என்றார்.\n“அதன் பின் எவரும் வேதம் காக்க எழுந்தோம் என்று சொல்லவேண்டியதில்லை. இது வேதங்களுக்கிடையேயான போர் என்று நம்பவேண்டியதுமில்லை. இது தசைநார்களுக்கும் தசைநார்களுக்கும் இரும்புக்கும் இரும்புக்கும் இடையேயான போர் மட்டுமே. அதை அறிவித்துவிட்டீர்கள் என்றால் வெறும் தசைகளாக இரும்புகளாக அவர்களும் வருவார்கள். குருதியின் அளவைக்கொண்டு அறத்தை முடிவுசெய்வோம்…” என்றார் இளைய யாதவர். அவை சொல்லடங்கி விழிகள் மட்டுமாக அமர்ந்திருந்தது. “சொல்க, தொல்குடி ஷத்ரியர்களின் பேரவையில் வேதச்சொல்லுக்கு என்ன மதிப்பென்று நானும் உணர்கிறேன்” என்றார் இளைய யாதவர்.\nபெருமூச்சுடன் தவள கௌசிகர் மெல்ல அசைந்தார். “நான் தங்களுக்கு நன்றி உரைத்தாகவேண்டும், இளைய யாதவரே” என அவர் தாழ்ந்த குரலில் சொன்னது அவை முழுக்க கேட்டது. “என் பொறுப்பென்ன என்று எனக்கு காட்டினீர்கள். என் முதுதந்தையின் காலத்திலிருந்து அரசவையில் அவைமங்கலம் இயற்றும் எளிய அந்தணர்களாகவே எங்களை உணர்ந்துள்ளோம். உண்மையில் இதோ, மங்கலத்தாலமேந்தும் அணிச்சேடியருக்கு��் நல்லிசை முழக்கும் சூதருக்கும் எங்களுக்கும் குலமன்றி தொழிலில் என்ன வேறுபாடு என்று உணர்ந்ததே இல்லை. மலைகள் திரண்டெழும் காலத்திற்கு முன்பிருந்து தொடர்ந்துவரும் அழியா மரபொன்றின் பேணுநர் நான் என்று எனக்கு உணர்த்தினீர்கள். இதன்பொருட்டு நானும் என் குடியும் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறோம். ஆசிரியர் என்றமைந்து எங்களை வாழ்த்துக\nஇளைய யாதவர் “அறிந்து உண்டாலும் அறியாமலுண்டாலும் மருந்து நோய் தீர்க்கும். நீங்கள் ஓதிய வேதம் மெய்மையென்றாகும். வாழ்க” என்றார். கைகூப்பி வணங்கியபின் தவள கௌசிகர் சொன்னார் “இந்த அவையில் வேதச்சொல் வாழ்கிறதா என்று நோக்கும் பொறுப்பு எனக்குண்டு என உணர்ந்தேன். இதை அரசரிடம் உசாவுகிறேன். வேதத்தூய்மை செய்யப்பட்ட அவையில் உரைக்கப்பட்ட சொல் பேணப்படுகிறதா” என்றார். கைகூப்பி வணங்கியபின் தவள கௌசிகர் சொன்னார் “இந்த அவையில் வேதச்சொல் வாழ்கிறதா என்று நோக்கும் பொறுப்பு எனக்குண்டு என உணர்ந்தேன். இதை அரசரிடம் உசாவுகிறேன். வேதத்தூய்மை செய்யப்பட்ட அவையில் உரைக்கப்பட்ட சொல் பேணப்படுகிறதா ஆமென்றால் இந்த அவையில் இப்போதே ஆணை எழவேண்டும். மறுப்பார் என்றால் என் வேதச்சொல்லை மீட்டெடுத்து இந்த அவையை முற்றிலும் மறுதலித்து ஏழு பின்னடி எடுத்துவைத்து நான் அவைநீங்குவேன். என் மூதாதையர் அறிக ஆமென்றால் இந்த அவையில் இப்போதே ஆணை எழவேண்டும். மறுப்பார் என்றால் என் வேதச்சொல்லை மீட்டெடுத்து இந்த அவையை முற்றிலும் மறுதலித்து ஏழு பின்னடி எடுத்துவைத்து நான் அவைநீங்குவேன். என் மூதாதையர் அறிக என் நாவிலெரியும் வேதம் அறிக என் நாவிலெரியும் வேதம் அறிக ஆம், அவ்வாறே ஆகுக\nஷத்ரியர் உறைந்தவர்களாக அமர்ந்திருந்தனர். முதியவராகிய சோமதத்தர் “பொறுங்கள், அந்தணரே. பெரிய முடிவை சொல்கிறீர்கள். எரியை காட்டில் வைப்பதற்கு நிகர் உங்கள் செயல். அதன் விளைவுகளை நீங்களோ நானோ கட்டுப்படுத்தவியலாது” என்றார். காம்போஜ நாட்டரசனாகிய சுதக்ஷிணன் “அவர் தன் சொல்லை முன்வைத்துவிட்டார். அவர் கடமை அது. அஸ்தினபுரியின் அரசர் தன் முடிவை சொல்லட்டும்” என்றான். ஜயத்ரதன் எழுந்து சினத்துடன் கைநீட்டி “எவரும் அரசரை ஆள்பவர்களாக தங்களை எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை. நாவடக்கி சொல்லெடுத்தல் நன்று” என்றான்.\nசுதக்ஷிணன் “சைந்தவரே, எ��்த நெறியின்படி நீங்கள் அங்கே அமர்ந்திருக்க இங்கே பின்னிரையில் நான் அமர்ந்திருக்கிறேன் வேதம் வகுத்த மூப்பிளமை மரபு அது. யானைமேல் அமர்ந்து யானையை மறுதலிக்கும் அறிவின்மையை நான் செய்வதில்லை. அரசர் சொல்லட்டும், அவர் அவையுரைத்த சொல்லுக்கு என்ன மதிப்பு என்று” என்றான். தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்த நாட்டரசன் ஷேமங்கரனும் எழுந்து “ஆம், அவர் சொல்லட்டும். அதுவே மெய்” என்று கூச்சலிட்டனர். சௌவீர நாட்டரசர் சுமித்ரர் “ஆம், அவர் சொல்வதே முறை. எது எங்களை இங்கு அமரச்செய்திருக்கிறதோ அது பேணப்பட்டாகவேண்டும். அதை முடிவு செய்தபின் அவைநீளுமென்றால் அதுவே நிகழ்க வேதம் வகுத்த மூப்பிளமை மரபு அது. யானைமேல் அமர்ந்து யானையை மறுதலிக்கும் அறிவின்மையை நான் செய்வதில்லை. அரசர் சொல்லட்டும், அவர் அவையுரைத்த சொல்லுக்கு என்ன மதிப்பு என்று” என்றான். தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்த நாட்டரசன் ஷேமங்கரனும் எழுந்து “ஆம், அவர் சொல்லட்டும். அதுவே மெய்” என்று கூச்சலிட்டனர். சௌவீர நாட்டரசர் சுமித்ரர் “ஆம், அவர் சொல்வதே முறை. எது எங்களை இங்கு அமரச்செய்திருக்கிறதோ அது பேணப்பட்டாகவேண்டும். அதை முடிவு செய்தபின் அவைநீளுமென்றால் அதுவே நிகழ்க\nசகுனி “ஒருபொழுது பொறுங்கள்… ஒரு சொல் மட்டும் கேளுங்கள். இளைய யாதவர் கோருவதை இப்போது அரசர் ஆணையென்று விடுப்பாரென்றால் இந்தப் படைக்கூட்டுக்கு பொருளில்லாதாகும். போருக்கும் வெற்றிக்கும் வாய்ப்பில்லை. நீங்கள் விழையும் நிலமும் செல்வமும் புகழும் அகன்று செல்லும். அதை எண்ணி சொல்லெடுங்கள்” என்றார். புளிந்த நாட்டு அரசன் சுகுமாரனும் அவன் இளையோன் சுமித்ரனும் எழுந்து ஒரே குரலில் “என்ன அறிவின்மை” என்று சீறினர். சுகுமாரன் “ஆம். நாங்கள் மண்ணையும் செல்வத்தையும் புகழையும் விழைகிறோம். ஆனால் பசுவைக் கொன்று உண்டபின் அதன் நெய்கொண்டு வேள்வி செய்யும் அறிவிலிகள் அல்ல” என்றான். “வேதம் பிழைக்குமென்றால் பின்னர் நாங்கள் ஏந்தியுள்ள கோலுக்கும் பொருளில்லை.”\nபூரிசிரவஸ் “நாம் இங்கே கூடிக் கூச்சலிடுவதில் பொருளில்லை. இந்த அவையின் மூத்தவர்கள் சொல்லுரைக்கட்டும். பிதாமகர் பீஷ்மரோ ஆசிரியர்கள் துரோணரோ கிருபரோ மறுமொழி கூறுக இங்கு நிகழவேண்டியது என்ன” என்றான். அனைவரும் அவ்வாறு பொ��ுப்பை அகற்ற விழைந்தவர்கள்போல அமைதியானார்கள். பீஷ்மர் “நான் ஒன்றும் சொல்ல விழையவில்லை. என் சொற்கள் தீர்ந்துவிட்டன” என்றார். பூரிசிரவஸ் “ஆசிரியரே, நீங்கள் சொல்க அவையில் எழவேண்டிய முடிவு என்ன அவையில் எழவேண்டிய முடிவு என்ன\nதுரோணர் கைகூப்பி “வேதமே இந்த அவையை அமைக்கிறது. வேதச்சொல் முறியுமென்றால் இங்கு அவையே இல்லை. பிறகென்ன அவைமுடிவு வேதம் நிலைகொள்ள வேண்டுமென்றால் அரசன் அதைத் தொட்டு உரைத்த சொல்லை காக்கவேண்டும். அதை அவர் மறுப்பாரென்றால் அந்தணர் முதல்வர் வேதத்தை மீட்டுக்கொண்டு வெளியேறலாம். அக்கணமே இங்குளோரெல்லாம் ஷத்ரியர் அல்லவென்றாகிறோம். பின்னர் அசுரரும் நிஷாதரும்போல நாமும் வெறுந்திரளே. அவ்வாறே சென்று நிலம் கொண்டு முடிசூடவும் மண்ணாளவும் செய்யலாம். முடிவெடுக்கவேண்டியவர் அரசரே” என்றார்.\nமேகலநாட்டரசன் சுதர்மனும் விகுஞ்ச நாட்டரசன் ஸ்ரீமுகனும் எழுந்து கூச்சலிட்டனர். “அவ்வாறென்றால் அவ்வாறே” என்றான் சுதர்மன். “நாம் வெல்வோம். வெற்றியைத் தொடர்ந்து வேதம் வரும் என்பதே வரலாறு.” ஸ்ரீமுகன் “வென்றபின் அதற்கான வேதியரை தேடுவோம். அவர்கள் எந்த அடர்காட்டிலிருந்தாலும் கொண்டுவருவோம்” என்றான். சிறுகுடி ஷத்ரிய மன்னர்கள் பலர் “ஆம், அது நிகழ்க அதுவே வழி” என்று கூவினர். அஸ்வத்தாமன் எழுந்து “அமைதி… கூச்சலிட்டு நாம் இயற்றக்கூடுவது ஏதுமில்லை. அரசர் முடிவெடுக்கட்டும். அதுவரை பொறுப்போம்” என்றான்.\nஅசலை பானுமதியின் கைகளை பற்றியிருந்தாள். அது நடுங்கிக்கொண்டிருந்தது. பானுமதி அசலையின் கையின்மேல் தன் கையை வைத்தாள். தன் நெஞ்சத்துடிப்பை உடலெங்கும் கேட்டாள். உடலே உடைந்து திறந்துவிடுமென்று தோன்றியது. கண்களை மூடி உதடுகளைக் கடித்து தன்னை அடக்கிக்கொண்டாள். சகுனி எழுந்து “அரசர் முடிவெடுக்கும் முன் தன் உடன்பிறந்தாரிடம் சொல்தேரட்டும். அவர்களுக்கும் உரியது இந்நிலம்” என்றார். சுபலரும் சோமதத்தரும் “ஆம், அவையை ஒத்திவைப்போம். அரசருக்கு பொழுதளிப்போம்…” என்றனர்.\nசகுனி “அந்தணரே, அரசர் தன் சொல்பேணுவார். அம்முடிவை அறிவிக்க அவருக்கு பொழுதளிக்க உளம் கனியுங்கள்” என்றார். தவள கௌசிகர் “அவர் எத்தனை பொழுதை வேண்டுமென்றாலும் கொள்க நாங்கள் இந்த அவையில் இவ்வண்ணமே நின்றிருப்போம்” என்றார். சகுனி மேலும் சொல்ல நாவெடுப்பதற்குள் துரியோதனன் அவரை கைகாட்டி அமர்த்திவிட்டு எழுந்து அவைமுன் நின்றான். அவை உடனே அமைதியாகி அவன் முகத்தில் ஊன்றியது. இரு கைகளையும் விரித்து “அமைக நாங்கள் இந்த அவையில் இவ்வண்ணமே நின்றிருப்போம்” என்றார். சகுனி மேலும் சொல்ல நாவெடுப்பதற்குள் துரியோதனன் அவரை கைகாட்டி அமர்த்திவிட்டு எழுந்து அவைமுன் நின்றான். அவை உடனே அமைதியாகி அவன் முகத்தில் ஊன்றியது. இரு கைகளையும் விரித்து “அமைக என் சொல் செவிகொள்க\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–45\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-15\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48\nTags: அசலை, அனுவிந்தன், கிருஷ்ணன், சகுனி, சல்யர், சூக்‌ஷ்மன், ஜயத்ரதன், தவள கௌசிகர், தாரை, துரோணர், பானுமதி, பீஷ்மர், பூரிசிரவஸ், விதுரர், விந்தன்\nகாந்தி- கள்- மாட்டிறைச்சி - கடிதங்கள்\nயானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்\nபேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 1, இரு புராண மரபுகள்\nசபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/06/blog-post_29.html", "date_download": "2019-05-22T16:59:55Z", "digest": "sha1:TXIGDCKRGWDPPEXGZCKXDMKS573DB2QM", "length": 15435, "nlines": 332, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: காலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் - ஃபஹீமாஜஹான்", "raw_content": "\nகாலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் - ஃபஹீமாஜஹான்\nநொந்து போன நாட்களைத் தனது\nஉதிரி நெற்கதிர் பொறுக்கி வரும்\nஅம்மா திரும்பி வரும் வேளை\nமாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே\nஅந்த நாட்டுப் புறப் பாடல்களும்\nபெண்கள் கூடி அறுத்தெடுக்கும் கதிர்களை\nபிணையல் மாடுகள் சுற்றிச் சுழன்று\nநிலத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம்\nசிறிய கரங்களில் நம்பிக்கை அசைந்தாடிடச்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபத்து ஈழ நூல்கள் வெளியீட்டு விழா\nஇரோம் சர்மிளா சானு:ஒரு காந்திய போராளி - பிச்சுமணி\nகாலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் - ஃபஹீமாஜஹ...\nபெண்களின் உடல்கள் யாருக்குச் சொந்தம்\nவிடுதலை பேசி நாசமாய்ப்போவோம் - சாந்தி ரமேஷ்\nமகளிர் இடஒதுக்கீடு : மாற்றங்கள் - மாயைகள் - மௌனங்க...\nமகளிர்க்கு “இடம்’ கொடுப்போம் - பி. சக்திவேல்\nபெண்ணியச் சிந்தனைகளையும் பெண் எழுத்தையும் கலந்து த...\nசாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா\nமொழி: காட்சி: புனைவு 'தேவதைகள்' படத்தை முன்வைத்து....\nஅப்பாவைப் பற்றிய எனது நினைவுகள் - ருவந்தி சில்வா\nமறுஉற்பத்தி தொடர்பான அறிவைப் பெற தடை என்ன\nஎன்ன தலைப்பு வைக்க வேண்டும்\n‘‘ இந்தியா ஒரு ராணுவ ஆட்சி முறையை நோக்கி நகர்ந்து ...\nமதிப்பிற்குரிய ஆண்களே இதைப் படிப்பீராக - யமுனா ராக...\nஎழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம் (09•05•...\nஇலங்கை கூட்டுக் கொலை செய்யும் அரசு, இந்தியா மெல்லக...\n90' - அப்படியுமொரு காலம் இருந்தது - சஜீவனி\nஒவ்வொரு பாடலாக……. ஒவ்வொரு கவிதையாக…… - தில்லை\nஆப்கன் சமரசம் பெண்ணுரிமைக்கு ஊறா\nஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும் – டி.அருள் எழ...\nபெண்கள்தான் விதைகளை பாதுகாத்து வருகின்றனர் - வந்தன...\nதயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-05-22T18:16:50Z", "digest": "sha1:JQUXWTZ34QX2J5GXJRTOYVYDAP3TUTTB", "length": 150403, "nlines": 1472, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: மில்லியனும்...நிறையவும்...", "raw_content": "\n மறந்து போனதொரு யுகத்தின் மீது... கண்ணில் பார்த்திரா அந்தக் கௌபாய் உலகின் மீது நமக்கிருக்கும் காதலைப் பற்றி நிறைய பேசி விட்டோம் ; சிலாகித்து விட்டோம் ஆனால் கடந்து சென்ற காலங்கள் மீதான மையலை - காத்திருக்கும் நாட்கள் மீது காட்டிட இதுவரையிலும் உருப்படியானதொரு சந்தர்ப்பம் கிட்டிய பாடில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அவ்வப்போது தலைதூக்கிடும் ஆனால் கடந்து சென்ற காலங்கள் மீதான மையலை - காத்திருக்கும் நாட்கள் மீது காட்டிட இதுவரையிலும் உருப்படியானதொரு சந்தர்ப்பம் கிட்டிய பாடில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அவ்வப்போது தலைதூக்கிடும் எதிர்காலம் சார்ந்த கதைகள் - சர்வதேசக் காமிக்ஸ் உலகின் ஒரு ராட்சஸ அங்கம் என்பதையும்; இந்த genre-க்குள் தலைநுழைத்துப் பார்த்தால் பல நூறு தொடர்கள் இருப்பதும் நாமறிவோம் எதிர்காலம் சார்ந்த கதைகள் - சர்வதேசக் காமிக்ஸ் உலகின் ஒரு ராட்சஸ அங்கம் என்பதையும்; இந்த genre-க்குள் தலைநுழைத்துப் பார்த்தால் பல நூறு தொடர்கள் இருப்பதும் நாமறிவோம் ஆனால் நம் ரசனைகளுக்கு ஏற்ற மாதிரியான கதைகளை அவற்றுள் தேடித் திரட்ட ஏகமாய் முயற்சித்தாலும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியில்லை எனக்கு ஆனால் நம் ரசனைகளுக்கு ஏற்ற மாதிரியான கதைகளை அவற்றுள் தேடித் திரட்ட ஏகமாய் முயற்சித்தாலும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியில்லை எனக்கு Incals; Metaberons; Futura இத்யாதி... இத்யாதி என ஏகப்பட்ட தொடர்களை ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்பப் புரட்டோ புரட்டென்று புரட்டுவேன்- 'நாம் அவற்றை ரசிக்கும் தருணத்தை எட்டி விட்டோமா Incals; Metaberons; Futura இத்யாதி... இத்யாதி என ஏகப்பட்ட தொடர்களை ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்பப் புரட்டோ புரட்டென்று புரட்டுவேன்- 'நாம் அவற்றை ரசிக்கும் தருணத்தை எட்டி விட்டோமா ' என்ற கேள்வியோடே ஆனால் ஏதேனும் ஒரு கட்டத்தில் சிற்சிறு நெருடல்கள் தென்படும் போது- ‘சரி... அடுத்த வருஷம் பார்ப்போமே‘ என்று அவற்றை மீண்டும் அலமாரிக்குள் அடுக்கி விடுவேன்\nநெட்டில் நிறைய காமிக்ஸ் படிக்கும் நண்பர்களுக்கும், ஆங்கில கிராபிக் நாவல்களைத் தருவித்துப் படித்துப் பழகிய வாசகர்களுக்கும் எனது பயங்கள் அபத்தமாய்த் தோன்றிடலாம்தான் ஆனால் நமது சிறு வாசக குடும்பத்தில் - நிதான நடை போட்டு மட்டுமே பழகியதொரு சாரார் இருப்பதையும் ; அவர்களையும் கூட நமது எல்லாப் பயணங்களிலுமே ஒரு அங்கமாக்கிக் கொள்வதின் அவசியத்தையும் மறக்க விரும்பவில்லை என்பதால் - ரொம்பவே cautious ஆக இருந்திட முயற்சித்து வந்துள்ளேன் ஆனால் நமது சிறு வாசக குடும்பத்தில் - நிதான நடை போட்டு மட்டுமே பழகியதொரு சாரார் இருப்பதையும் ; அவர்களையும் கூட நமது எல்லாப் பயணங்களிலுமே ஒரு அங்கமாக்கிக் கொள்வதின் அவசியத்தையும் மறக்க விரும்பவில்லை என்பதால் - ரொம்பவே cautious ஆக இருந்திட முயற்சித்து வந்துள்ளேன் நாம் தங்குதடையின்றி நேசிக்கும் அந்தப் பழமையையும்; நாம் கால்பதிக்க ஆசைப்படும் புதுமையையும் ஒன்றிணைக்கும் விதமாய் ஏதேனும் ஒரு கதைத் தொடர் கிட்டின்- நமது அடுத்த கட்டப் பயணத்தின் முதல் படி அதுவாகத் தானிருக்குமென்ற நம்பிக்கையோடு என் தேடல்களைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் நாம் தங்குதடையின்றி நேசிக்கும் அந்தப் பழமையையும்; நாம் கால்பதிக்க ஆசைப்படும் புதுமையையும் ஒன்றிணைக்கும் விதமாய் ஏதேனும் ஒரு கதைத் தொடர் கிட்டின்- நமது அடுத்த கட்டப் பயணத்தின் முதல் படி அதுவாகத் தானிருக்குமென்ற நம்பிக்கையோடு என் தேடல்களைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் அப்போது நினைவுக்கு வந்தவர் தான் JEREMIAH\nஏதோவொரு யுகத்து பெல்ஜியப் பயணத்தின் போது, படைப்பாளிகளின் அலுவலக அலமாரிகளை உருட்டும் போது இந்தத் தொடரைப் பார்த்திருந்தது ஞாபகமிருந்தது. அந்நாட்களில் நியூஸ்பிரிண்டோடு மட்டுமே நமக்கு நட்பு என்பதால் இந்தத் தொடரை இரண்டே நிமிடங்களது புரட்டலுக்குப் பின்பாய் திரும்ப வைத்து விட்டேன் சமீபமாய் அந்தத் தொடர் நினைவுக்கு வர, பொறுமையாய் அதன் பின்னணி பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கினேன் சமீபமாய் அந்தத் தொடர் நினைவுக்கு வர, பொறுமையாய் அதன் பின்னணி பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கினேன் தோண்டத் தோண்ட கிடைத்த தகவல்கள் ஆந்தை விழிகளை இன்னும் அகலமாக்கிக் கொண்டே போயின தோண்டத் தோண்ட கிடைத்த தகவல்கள் ஆந்தை விழிகளை இன்னும் அகலமாக்கிக் கொண்டே போயின பிரான்கோ பெல்ஜியக் காமிக்ஸ் சமுத்திரத்தின் Cult Classics பட்டியலில் உரக்கத் பேசப்படும் தொடர்கள் மூன்று – என்று சிறுகச் சிறுக அறியத் தொடங்கினேன் பிரான்கோ பெல்ஜியக் காமிக்ஸ் சமுத்திரத்தின் Cult Classics பட்டியலில் உரக்கத் பேசப்படும் தொடர்கள் மூன்று – என்று சிறுகச் சிறுக அறியத் தொடங்கினேன் Lt. Blueberry (கேப்டன் டைகர்); கமான்சே & Jeremiah தான் அந்த 3 என்று நிறைய இடங்களில் வாசிக்க முடிந்த போது என் தேடல் இன்னும் சுறுசுறுப்பானது Lt. Blueberry (கேப்டன் டைகர்); கமான்சே & Jeremiah தான் அந்த 3 என்று நிறைய இடங்களில் வாசிக்க முடிந்த போது என் தேடல் இன்னும் சுறுசுறுப்பானது கதைக்களம் என்ன என்று நமது பெல்ஜிய ஆலோசகரிடம் கேட்ட போது- நீளமானதொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘ஆஹா-ஓஹோ\n20ம் நூற்றாண்டின் அமெரிக்காவே இந்தத் தொடரின் களம் அரசியலில் நிறவெறி; துவேஷம் ; உள்நாட்டுக் கலகம் தலைதூக்கும் ஒரு நாளில் ‘பூம்ம்ம்ம்‘ என்று ஒரு அணுகுண்டை வீசத் தீர்மானம் எடுக்கிறார் தலைமைப் பதவியிலிருப்பவர் அரசியலில் நிறவெறி; துவேஷம் ; உள்நாட்டுக் கலகம் தலைதூக்கும் ஒரு நாளில் ‘பூம்ம்ம்ம்‘ என்று ஒரு அணுகுண்டை வீசத் தீர்மானம் எடுக்கிறார் தலைமைப் பதவியிலிருப்பவர் ஒற்றை நாளில் அமெரிக்கா ஒரு மெகா சுடுகாடாகிப் போகிட ; ஆங்காங்கே சிற்சிறு குழுக்களில் சொற்பமான மனிதர்களே எஞ்சியிருக்கின்றனர் ஒற்றை நாளில் அமெரிக்கா ஒரு மெகா சுடுகாடாகிப் போகிட ; ஆங்காங்கே சிற்சிறு குழுக்களில் சொற்பமான மனிதர்களே எஞ்சியிருக்கின்றனர் ஒரே வெடிகுண்டால் 300 ஆண்டுகளின் வளர்ச்சி தரைமட்டமாகிப் போயிருக்க - புது வாழ்வு தேடி என்றோ ஒரு யுகத்தில் அமெரிக்காவில் கால்பதித்த முன்னோடிகளைப் போலவே நிர்மூலமான நகரங்களுக்கு மத்தியில் மக்கள் ஒரு மறுவாழ்வு தேடுகிறார்கள் ஒரே வெடிகுண்டால் 300 ஆண்டுகளின் வளர்ச்சி தரைமட்டமாகிப் போயிருக்க - புது வாழ்வு தேடி என்றோ ஒரு யுகத்தில் அமெரிக்காவில் கால்பதித்த முன்னோடிகளைப் போலவே நிர்மூலமான நகரங்களுக்கு மத்தியில் மக்கள் ஒரு மறுவாழ்வு தேடுகிறார்கள் அராஜகம், வெறித்தனம், கொலை, கொள்ளை என சகலமும் தலைவிரித்தாடுகிறது சட்டமறியா இந்தப் புது சமூகத்தில் அராஜகம், வெறித்தனம், கொலை, கொள்ளை என சகலமும் தலைவிரித்தாடுகிறது சட்டமறியா இந்தப் புது சமூகத்தில் ஒரே நாளில் கடிகார முள் திரும்பியதைப் போல நாகரீக அமெரிக்கா வன்மேற்கைப் போலக் காட்சி தருகிறது\nநமது நாயகர் ஜெரெமயாவும், அவரது தோஸ்த் கெர்டியும் சிற்சிறு வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தும் சாமான்யர்கள் வெறுப்பும், கோபமும், வன்முறையும் தலைவிரித்தாடும் இந்த நவநாகரீக உலகின் சிதிலங்களுக்கிடையே நம் நண்பர்கள் சுற்றி வருவதே இந்தத் தொடரின் பின்னணி\nகேப்டன் பிரின்ஸ் & கமான்சே கதைகளின் பிதாமகரான ஹெர்மன் தான் இந்தத் தொடரின் கதாசிரியர் & ஓவியர் 1979-ல் தொடக்கம் கண்டு இன்றும் தொடர்வதில் இது வரை 34 ஆல்பங்கள் உள்ளன 1979-ல் தொடக்கம் கண்டு இன்றும் தொடர்வதில் இது வரை 34 ஆல்பங்கள் உள்ளன ஐரோப்பாவின் பல மொழிகளில் செம ஹிட்டடித்துள்ளன ஐரோப்பாவின் பல மொழிகளில் செம ஹிட்டடித்துள்ளன ஒவ்வொரு கதையுமே தனித்தனி வாசிப்புக்கும் உகந்ததுதான் என்பதால் இவற்றை ஒட்டுமொத்தமாய்ப் படித்தாலோ; ஒற்றையாய் ரசித்தாலோ சிரமமிராது ஒவ்வொரு கதையுமே தனித்தனி வாசிப்புக்கும் உகந்ததுதான் என்பதால் இவற்றை ஒட்டுமொத்தமாய்ப் படித்தாலோ; ஒற்றையாய் ரசித்தாலோ சிரமமிராது டி.வி. தொடராகவும்; திரைப்படமாகவும் உருமாற்றம் கண்டுள்ள தொடரிது\nவழக்கமான Sci fi ரகக் கதைகளின் ஜீரணிக்கச் சிரமம் தரும் அதீத கற்பனைகளுமின்றி ; அதே சமயம் அரைத்த அதே மாவாகவுமின்றி – புதிதாய் தோன்றிய Jeremiah தொடருக்கான உரிமைகளுக்குப் பொறுமையாய் விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தோம் இதன் உரிமைகளைக் கையாளும் நிறுவனம் நமக்கு ஏற்கனவெ பரிச்சயமே என்றாலும் - இன்று அவர்களது உயரம் ரொம்பவே அதிகம் இதன் உரிமைகளைக் கையாளும் நிறுவனம் நமக்கு ஏற்கனவெ பரிச்சயமே என்றாலும் - இன்று அவர்களது உயரம் ரொம்பவே அதிகம் So நிறைய பொறுமை ; நிறைய முயற்சிகள் + ஒரு எதிர்பாரா திசையிலிருந்து கிடைத்த மகத்தான ஒத்தாசை என்று பலவும் சேர்ந்து இந்தத் தொடருக்கான உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்துள்ளன\nநமது 2 மில்லியன் ஹிட்ஸ் மைல்கல்கல்லின் பொருட்டு வெளியிட எண்ணியுள்ள MILLION & MORE SPECIAL இதழிற்கு இந்தத் தொடரின் முதல் 3 கதைகள் அடங்கிய முதல் சுற்றையே மனதில் கொண்டு காய்கள் நகர்த்தியிருந்தேன் திங்கள் பகலில் அதற்கான thumbs up ஒரு வழியாகக் கிடைத்திட – இதோ ஆஜராகி விட்டேன் சேதியை உங்களோடு பகிர்ந்திட திங்கள் பகலில் அதற்கான thumbs up ஒரு வழியாகக் கிடைத்திட – இதோ ஆஜராகி விட்டேன் சேதியை உங்களோடு பகிர்ந்திட ஜெரெமயாவின் மூன்று கதைகள் இணைந்த 136 பக்க INTEGRAL ஆக நமது MMS ஹார்ட் கவருடன் அட்டகாசமாய் இந்தாண்டின் இறுதிக்கு முன்பாகவே வெளிவந்திடும் ஜெரெமயாவின் மூன்று கதைகள் இணைந்த 136 பக்க INTEGRAL ஆக நமது MMS ஹார்ட் கவருடன் அட்டகாசமாய் இந்தாண்டின் இறுதிக்கு முன்பாகவே வெளிவந்திடும் உரிமைகள் கிடைப்பது உறுதியாகாத வரையிலும் மொழிபெயர்ப்புப் பணிகளைக் கூட துவக்கவில்லை என்பதால் இனித் தான் பிரெஞ்சு --> ஆங்கி���ம் --> தமிழ் என்ற பயணத்தைத் தொடங்கியாக வேண்டும் உரிமைகள் கிடைப்பது உறுதியாகாத வரையிலும் மொழிபெயர்ப்புப் பணிகளைக் கூட துவக்கவில்லை என்பதால் இனித் தான் பிரெஞ்சு --> ஆங்கிலம் --> தமிழ் என்ற பயணத்தைத் தொடங்கியாக வேண்டும் மொழிபெயர்ப்புப் பணிகள் நிறைவாகும் தருணம் - இதழின் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படச் சொல்லி விடுகிறேன் \nSo சூப்பர் 6-ன் எல்லா இதழ்களுக்குமான அறிவிப்பு முறைப்படித் தயாரென்பதால் – முன்பதிவுகளில் துரிதம் காட்டத் தொடங்கலாம் guys கதைக் களங்களை இறுதி செய்திடாத வரையிலும் உங்களை பணமனுப்பச் சொல்லி குடலை உருவ எனக்குத் தோன்றவில்லை கதைக் களங்களை இறுதி செய்திடாத வரையிலும் உங்களை பணமனுப்பச் சொல்லி குடலை உருவ எனக்குத் தோன்றவில்லை நாங்கள் இப்போது தயாரென்பதால் – பந்து இனி உங்கள் பக்கம் \nஅதே சமயம் “MMS ல் தோர்கல் கிடையாதா புது கௌ-பாய் கதை கிடையாதா புது கௌ-பாய் கதை கிடையாதா” என்று முகம் சுளிக்க நண்பர்களுள் சிலரிருப்பது நிச்சயம் ” என்று முகம் சுளிக்க நண்பர்களுள் சிலரிருப்பது நிச்சயம் “கேள்வி கேட்பானேன் பின்னே எங்கள் முடிவுகளை அமல்படுத்தாமல் போவானேன்” என்று கண் சிவக்கவும் இன்னொரு அணி நிச்சயம் ” என்று கண் சிவக்கவும் இன்னொரு அணி நிச்சயம் \"இருக்கும் கதைத் தொடர்கள் பற்றாதென்று இதை இப்போது யார் கேட்டார்கள் \"இருக்கும் கதைத் தொடர்கள் பற்றாதென்று இதை இப்போது யார் கேட்டார்கள் \" என்ற அணி இன்னொரு திக்கில் இருக்கக் கூடுவதும் possible \" என்ற அணி இன்னொரு திக்கில் இருக்கக் கூடுவதும் possible So - நம் பயணத்தின் ஒரு அழகான புதுக் சேர்க்கையினை எண்ணி மகிழ்வதா So - நம் பயணத்தின் ஒரு அழகான புதுக் சேர்க்கையினை எண்ணி மகிழ்வதா தயங்குவதா என்றறியா நிலையில் நிற்கிறேன் உங்கள் முன்னே \n‘முன்பதிவு மாத்திரமே‘ என்றதொரு குறுகிய, பிரத்யேகத் தடத்தில் தோர்கலை ஏற்றி விட வேண்டாமே ; இந்தத் தொடரின் கதைகள் நார்மலான விலைகளில் தொடரட்டுமே ' என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நியாயமாகத் தோன்றியதால் - தோர்கலை ரெகுலரான இதழ்களாக மாத்திரமே வெளியிடுவதென்று தீர்மானித்தேன் ' என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நியாயமாகத் தோன்றியதால் - தோர்கலை ரெகுலரான இதழ்களாக மாத்திரமே வெளியிடுவதென்று தீர்மானித்தேன் Given a choice, இந்தாண்டின் சந்தா C-ல் லி��னார்டோவையும் ; சந்தா D–லிருந்து 2 மறுபதிப்புகளையம் கழற்றி விட்டு அந்த இடத்தில் 3 ரெகுலர் தோர்கல் கதைகளைக் களமிறக்கத் தயாராகத் தானிருந்தேன் Given a choice, இந்தாண்டின் சந்தா C-ல் லியனார்டோவையும் ; சந்தா D–லிருந்து 2 மறுபதிப்புகளையம் கழற்றி விட்டு அந்த இடத்தில் 3 ரெகுலர் தோர்கல் கதைகளைக் களமிறக்கத் தயாராகத் தானிருந்தேன் In fact இக்கட்டான பண நெருக்கடிக்கு மத்தியிலும் அதன் பொருட்டு கதைகளும் வாங்கி விட்டோம் ; மொழிபெயர்ப்பும் தயாராக உள்ளது In fact இக்கட்டான பண நெருக்கடிக்கு மத்தியிலும் அதன் பொருட்டு கதைகளும் வாங்கி விட்டோம் ; மொழிபெயர்ப்பும் தயாராக உள்ளது ஆனால் ஒரு ரோஜரை replace செய்து வாங்கிய அபிஷேகமே போதும் ; மேற்கொண்டு அட்டவணையில் டிங்கரிங் செய்து புதுசு புதுசாய் சாத்துக்கள் வாங்க வேண்டாமே என்ற எண்ணம் உதயமாக - \"மாற்றங்கள் நல்லதல்ல\" என்று தீர்மானித்தேன் ஆனால் ஒரு ரோஜரை replace செய்து வாங்கிய அபிஷேகமே போதும் ; மேற்கொண்டு அட்டவணையில் டிங்கரிங் செய்து புதுசு புதுசாய் சாத்துக்கள் வாங்க வேண்டாமே என்ற எண்ணம் உதயமாக - \"மாற்றங்கள் நல்லதல்ல\" என்று தீர்மானித்தேன் So 2017-ன் முதல் இதழாகத் தோர்கலைத் தலைகாட்டச் செய்வது தான் இப்போதைய எனது option So 2017-ன் முதல் இதழாகத் தோர்கலைத் தலைகாட்டச் செய்வது தான் இப்போதைய எனது option 2016 ஏப்ரலில் சந்தா Z நிஜமாகியிருக்கும் பட்சம் – யாருக்கும் சிரமமின்றி தோர்கலை அங்கே என்ட்ரி ஆகச் செய்திருக்கலாம் ; ஆனால் வெள்ளம், மழை..... சென்னைப் BAPASI புத்தக விழா ஒத்தி வைப்பு ; ஜனவரியின் ரெகுலர் சந்தா சேகரிப்பில் சுணக்கம் என்று நிறையக் காரணங்களால் சந்தா Z-ஐ டீலில் விட்டாகும் சூழல் உருவானதைத் தொடர்ந்து தோர்கலை இடையில் புகுத்தவும் வழியில்லாது போய் விட்டது 2016 ஏப்ரலில் சந்தா Z நிஜமாகியிருக்கும் பட்சம் – யாருக்கும் சிரமமின்றி தோர்கலை அங்கே என்ட்ரி ஆகச் செய்திருக்கலாம் ; ஆனால் வெள்ளம், மழை..... சென்னைப் BAPASI புத்தக விழா ஒத்தி வைப்பு ; ஜனவரியின் ரெகுலர் சந்தா சேகரிப்பில் சுணக்கம் என்று நிறையக் காரணங்களால் சந்தா Z-ஐ டீலில் விட்டாகும் சூழல் உருவானதைத் தொடர்ந்து தோர்கலை இடையில் புகுத்தவும் வழியில்லாது போய் விட்டது அதற்கு மத்தியில் JEREMIAH-வை நிஜமாக்கும் வாய்ப்பும் கிட்டிய போது – வித்தியாசமானதொரு தொடருக்குள் கால்பதிக்க கிட்டும் வாய்ப்பைத் தவற விட மனம் கேட்கவில்லை அதற்கு மத்தியில் JEREMIAH-வை நிஜமாக்கும் வாய்ப்பும் கிட்டிய போது – வித்தியாசமானதொரு தொடருக்குள் கால்பதிக்க கிட்டும் வாய்ப்பைத் தவற விட மனம் கேட்கவில்லை இது தான் நிலவரம் \nஇதன் பொருட்டுப் புன்னகைப்பதோ ; போட்டுத் தாக்குவதோ – இனி உங்கள் choice ‘பழைய நாட்களைப் போல சொதப்புகிறீர்கள் ; இது தேறாது....தோர்கலைப் போடாமல் வழக்கம் போல் குட்டிச்சுவர் பண்ணுகிறீர்கள் ; எனக்கு இதில் வருத்தம்; அதில் ஏமாற்றம் ‘பழைய நாட்களைப் போல சொதப்புகிறீர்கள் ; இது தேறாது....தோர்கலைப் போடாமல் வழக்கம் போல் குட்டிச்சுவர் பண்ணுகிறீர்கள் ; எனக்கு இதில் வருத்தம்; அதில் ஏமாற்றம் ‘ என பிரமாதமாய்த் தாளித்து நீளமான மின்னஞ்சல் நேற்றே பிள்ளையார் சுழி போட்டு விட்டதால் – மேற்கொண்டு ‘முதல் மரியாதைகள்‘ தொடரும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது புரிகிறது ‘ என பிரமாதமாய்த் தாளித்து நீளமான மின்னஞ்சல் நேற்றே பிள்ளையார் சுழி போட்டு விட்டதால் – மேற்கொண்டு ‘முதல் மரியாதைகள்‘ தொடரும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது புரிகிறது நல்ல கதைகளை ; புதுக் களங்களைத் தேடி ஓடும் என் அவா எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் புரிந்திட வாய்ப்பில்லை என்பதுமே புரிகிறது நல்ல கதைகளை ; புதுக் களங்களைத் தேடி ஓடும் என் அவா எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் புரிந்திட வாய்ப்பில்லை என்பதுமே புரிகிறது நொடிப் பொழுதில் நெற்றிக்கண்களைத் திறப்பது இப்போதெல்லாம் நண்பர்களுக்கு சராசரி நிகழ்வுகளாகி விட்டதென்பதும் புரிகிறது நொடிப் பொழுதில் நெற்றிக்கண்களைத் திறப்பது இப்போதெல்லாம் நண்பர்களுக்கு சராசரி நிகழ்வுகளாகி விட்டதென்பதும் புரிகிறது ஆனால் ஒவ்வொரு முகத்திலுமோரு சந்தோஷப புன்னகையினை மலரச் செய்வதே எங்கள் லட்சியம் என்பதை மெய்ப்பிக்க - என் புன்னகையைத் தக்க வைத்துக் கொண்டு சக்தியிருக்கும் வரை என் முயற்சிகளைத் தொடர்கிறேன் – எல்லாம் ஆண்டவனின் சித்தமென்ற திட நம்பிக்கையில் ஆனால் ஒவ்வொரு முகத்திலுமோரு சந்தோஷப புன்னகையினை மலரச் செய்வதே எங்கள் லட்சியம் என்பதை மெய்ப்பிக்க - என் புன்னகையைத் தக்க வைத்துக் கொண்டு சக்தியிருக்கும் வரை என் முயற்சிகளைத் தொடர்கிறேன் – எல்லாம் ஆண்டவனின் சித்தமென்ற திட நம்பிக்கையில் பயணங்கள��க்கோ ; புன்னகைகளுக்கோ முடிவிருப்பின், வாழ்க்கையின் சுவாரஸ்யம் தொலைந்து விடுமன்றோ பயணங்களுக்கோ ; புன்னகைகளுக்கோ முடிவிருப்பின், வாழ்க்கையின் சுவாரஸ்யம் தொலைந்து விடுமன்றோ \nஉங்கள் புதிய அறிவிப்பு மகிழ்விக்கிறது சார். சூப்பர் -6 -க்கு எவ்வளவு, எந்த தேதிக்குள் முன்ணம் கட்ட வேண்டும் சார்\nபுது வரவு ஜெரோமயாவுக்கு என் வாழ்த்துக்கள் . புது சுவைகளை எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார் .\nஜெரோமியா கனத முதல் 4 பாகம் வெளியிட்டால் நல்லா இருக்கும் சார்....\nபுது வரவு ஜெரோமயாவுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு... ஆனா அதுக்கு இன்னும் நாலு மாசம் காத்திருக்கனுமே..\nகரூர் சரவணன் : முன்பதிவுகள் சூடு பிடித்தால் காத்திருப்பு குறைவாகிவிடும் sir \nவருசகணக்கா காத்திருந்தவங்க சார் நாங்க... காத்திருப்பும் ஒரு சுகமே... இதோ இப்பத்தான் சென்னை புத்தகத்திருவிழாவில் சந்தித்ததுபோல இருந்தது.. ஈரோடு திருவிழா வந்துவிட்டது.. அடுத்து தீபாவளி மலர்.. அடுத்து இதுதான்..\nவணக்கம் ஆசிரியர் & நண்பர்களே, இன்பஅதிர்ச்சி பதிவு.\nபுது வரவு ஜெரொமியா ஜொலிப்பார் என்று நம்புகிறேன்.\nஇலட்சம் வாசகர்கள் இருக்கற பத்திரிகை கூட இவ்வளவு அழுத்தத்தை சந்திக்க வாய்ப்பில்லை,சில ஆயிரம் வாசகர்களை வெச்சிகிட்டு நீங்கபடற அவஸ்தை இருக்கே,அய்ய்ய்ய்ய்ய்ய்யயயயயோ.\nஆனால் நமது சிறு வாசக குடும்பத்தில் - நிதான நடை போட்டு மட்டுமே பழகியதொரு சாரார் இருப்பதையும் ; அவர்களையும் கூட நமது எல்லாப் பயணங்களிலுமே ஒரு அங்கமாக்கிக் கொள்வதின் அவசியத்தையும் மறக்க விரும்பவில்லை என்பதால்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 07:18:00 GMT+5:30\nசார் அருமை ..லேடி s மாயமாகி விட்டார் என் மனக்கண்ணில் ....எதிர்பார்ப்ப எகிறச் செய்து விட்டீர்கள் வழக்கம் போல.....மூன்று கதைகள் ஹார்டில் ....அட்டகாசம்...அந்த சர்ப்ரைஸ் இதழ் உண்டா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : LADY S - நிச்சயம் எஸ்ஸாக மாட்டார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 10:20:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 07:29:00 GMT+5:30\nசே குவேராவை நினைவு படுத்துகிறார்.....அந்த மோட்டாரும் ...பயணங்களும்...ரபெங்களூர் பரணி....நண்பரே....எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்....\nபுது வரவு ஜெரொ��ியா ஜொலிப்பார் என்று நம்புகிறேன்.இல்லை எனில் வழக்கம் போல ஆசிரியர் முதுகை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது தான் .ஈரோட்டில் அதற்கான முத்தாய்ப்பாக அர்ச்சனைகளை எதிர்பார்க்கப்படுகிறது . மகிழ்ச்சி\nபுது நாயகனுக்கு நெஞ்சார்ந்த வரவேற்புகள் சார்.....\nபுதுமை ,பழமை என இரட்டை குதிரை சவாரியில் உங்கள் சிரமம் நிறையவே புரிகிறது......\nவெற்றி பந்தய குதிரை தோர்கல் இவ்வருடம் இல்லை என்பது ஆச்சர்யபட வைத்தாலும் நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் மிகவும் ஏற்புடையவே....\nselvam abirami : புரிதலுக்கும், பொறுமைக்கும் நன்றிகள் சார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 07:37:00 GMT+5:30\nஆனால் தோர்களை நண்பர்கள் ஒத்துழைக்க வாய்ப்பிருந்தால் மாற்றலாமே.....உங்கள் திட்டப்படி....தயாராக ுள்ள நிலையில்...சிறந்த ஒன்றிற்கு மாற்றாய் மிகச்சிறந்த ொன்று வரும் வாய்ப்பிருக்கும் போது..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : இல்லை நண்பரே ; எஞ்சியுள்ள இந்தாண்டின் மறுபதிப்புகளுக்கு ; லியனார்டோவிற்கு அட்டைப்படங்கள் அச்சாகி விட்டன மறுபடியும் மாற்றங்கள் என்று சொல்லி குட்டிக் கரணங்கள் அடிக்க வலுவில்லை \nபுது நாயகனை வரவேற்கிறேன் சார். நீண்ட கதை தொடர் கொண்ட வரிசை என்பதால் நிலைத்து நிற்கும் புது பெயர் சூட்டி அழைத்து வர வேண்டுகிறேன்\nravanan iniyan : சார்...\"JEREMIAH \" என்ற பெயருக்கொரு அர்த்தமும் உண்டு நீண்டு செல்லும் கதைத் தொடரில் அந்தக் கதாப்பாத்திரத்தின் குணங்களுக்கும், அந்தப் பெயருக்கும் சம்பந்தம் இருக்கும் விதமாகவும் கதையமைப்பு இருக்கக்கூடும் நீண்டு செல்லும் கதைத் தொடரில் அந்தக் கதாப்பாத்திரத்தின் குணங்களுக்கும், அந்தப் பெயருக்கும் சம்பந்தம் இருக்கும் விதமாகவும் கதையமைப்பு இருக்கக்கூடும் So பெயரை மாற்றி வைத்துவிட்டு பின்னாளில் விழிக்க வேண்டி வரலாம் \nMaybe கதையோட்டத்தினுள் \"ஜெரெமி\" என்று அவரை அழைத்துக் கொள்ள முடிகிறதாவென்று பார்ப்போம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 07:55:00 GMT+5:30\nசார் அத்தனை பேர் விடும் குத்தை விட பரணி விடும் ஒரே குத்தை தாங்க மாட்டீர்கள்...\nSteel அவா்களே 100* சதவீதம் உன்மை\nபுதிய ஹீரோ ஜெரமையாவை மகிழ்வுடன் வரவேற்கிறேன். இத்தொடர் ஹெர்மனின் கைவண்ணத்தில் உருவாகியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி தொடராக மட்டும��ன்றி தனித்தனியாகவும் ரசிக்கமுடியும் என்பது நிச்சயம் பலம் சேர்க்கும் தொடராக மட்டுமின்றி தனித்தனியாகவும் ரசிக்கமுடியும் என்பது நிச்சயம் பலம் சேர்க்கும் கதைக்களமும் இதுவரை நாம் காணாதது என்பது ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது கதைக்களமும் இதுவரை நாம் காணாதது என்பது ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது ( ஜெரமையா என்ற பெயர்தான் ஏதோ 'ராமைய்யா' மாதிரி ஒலிக்கிறது ;) )\nபல மாதங்களாக ஆசை காட்டி 'சந்தா-Z'ஐ டீலில் விட்டுட்டீங்களே எடிட்டர் சார்.... நான், கார்த்திக் சோமலிங்கா உள்ளிட்ட கி.நா விரும்பிகளுக்கு இது வருத்தமளிக்கும் செய்திதான் :( போவட்டும்அந்த Z-க்கு என்ன அர்த்தம்னாவது சொல்லுங்களேன் ப்ளீஸ்\nஅதுக்கு அவா்கே அர்த்தம் தெரியாது அண்ணா எதோ a,b,c,dல் கடைசிய இறுக்குதே யாறும் பயன்படுத்துவதில்லை அதனால் தான் அதுக்கு சாந்த z என்று பெயா்\ndaibolik akkik : அகில்....கொஞ்சமே கொஞ்சம் பொறுமை \nErode VIJAY : சந்தா Z நிஜமாகிடாது போனதில் எல்லோரையும் விட மிகுந்த வருத்தம் எனக்கே மேலே பதிவினில் சொல்லியுள்ள இதற்கான காரணங்கள் நீங்கலாய் இன்னுமிரு காரணங்களும் உள்ளன இதன் பின்னணியில் மேலே பதிவினில் சொல்லியுள்ள இதற்கான காரணங்கள் நீங்கலாய் இன்னுமிரு காரணங்களும் உள்ளன இதன் பின்னணியில் இரண்டுக்கும் இரவுக் கழுகார் தான் பொறுப்பாளி \nகாரணம் # 1 : TEX 12 இதழ்கள் என்று அறிவித்த போது அது கொணரக்கூடிய வேலைப் பளுவைச் சரியாகக் கணித்திருக்கவில்லை நான் நேர்கோட்டுக் கதைகள் தானே ; சமாளித்து விடலாமென்று எண்ணியிருந்தேன் நேர்கோட்டுக் கதைகள் தானே ; சமாளித்து விடலாமென்று எண்ணியிருந்தேன் ஆனால் the sheer volume of the work நெட்டியைக் கழற்றத் துவங்குவதை பிப்ரவரி முதல் உணரத் தொடங்கினேன் ஆனால் the sheer volume of the work நெட்டியைக் கழற்றத் துவங்குவதை பிப்ரவரி முதல் உணரத் தொடங்கினேன் கார்டூன்களையும் எழுதி விட்டு ; டெக்ஸையும் மாத மாதம் சமாளிப்பதில் தொங்கிப் போன நாக்கு - சந்தா Z ஐ கண்டு அலறத் துவங்கி விட்டது \nகாரணம் # 2 : டெக்சின் விற்பனை மாதமொரு டெக்ஸ் என்றான பின்னே விற்பனையில் தராசின் முள் தீர்க்கமாய் அந்தப் பக்கமே சாய்ந்து விட்டுள்ளது மாதமொரு டெக்ஸ் என்றான பின்னே விற்பனையில் தராசின் முள் தீர்க்கமாய் அந்தப் பக்கமே சாய்ந்து விட்டுள்ளது மறுபதிப்புகள் + டெக்ஸ் : இதுவே போதும் மறுபதிப்புகள் + டெக்��் : இதுவே போதும் என்று ஏஜென்ட்கள் பழகத் துவங்க - சந்தா Z பக்கமெல்லாம் அவர்கள் லேசு பாசாய்க் கூட கவனம் தர மாட்டார்கள் என்று புரிந்தது என்று ஏஜென்ட்கள் பழகத் துவங்க - சந்தா Z பக்கமெல்லாம் அவர்கள் லேசு பாசாய்க் கூட கவனம் தர மாட்டார்கள் என்று புரிந்தது So சந்தா Z முழுக்க முழுக்க டைரக்ட் விற்பனையினை மாத்திரமே பின்னணியாகக் கொண்டு திட்டமிடப் படவேண்டியதும் புரிந்தது So சந்தா Z முழுக்க முழுக்க டைரக்ட் விற்பனையினை மாத்திரமே பின்னணியாகக் கொண்டு திட்டமிடப் படவேண்டியதும் புரிந்தது So அதற்கான அவகாசம் அவசியமென்று நினைத்தேன் \nAnd அந்த \"Z \" -க்கொரு அர்த்தம் உண்டு.......... ஜெர்மன் மொழியில் Z -ல் துவங்கும் வார்த்தைகள் நிறையவே உண்டு ஜெர்மன் மொழியில் Z -ல் துவங்கும் வார்த்தைகள் நிறையவே உண்டு \"ZUKUNFT \" என்றால் ஜெர்மன் மொழியில் \"எதிர்காலம்\" என்று பொருள் \"ZUKUNFT \" என்றால் ஜெர்மன் மொழியில் \"எதிர்காலம்\" என்று பொருள் So ஒரு முன்செல்லும் திட்டத்தின் சந்தாவை \"எதிர்காலம்\" என்று அழைக்க நினைத்தேன் \n ரொம்பவே பொருத்தாமான பெயர்தான் எடிட்டர் சார் பாருங்களேன், திட்டமே எதிர்காலத்துக்கு தள்ளிப் போய்டுச்சு... :D\nErode VIJAY : எனக்கும் அதே தான் தோன்றியது \nSo 2017 அட்டவணையில் இதற்கான பெயரை மாற்றியாச்சு நவம்பர் இறுதியில் வெளியாகும் ரெகுலர் அட்டவணையிலேயே இதன் அறிவிப்பும் இருந்திடும் \nஅப்ப 2017 ல் ஒரு காமிக்ஸ் அடைமழை காத்திருக்குன்னு சொல்லுங்க.\n//பல மாதங்களாக ஆசை காட்டி 'சந்தா-Z'ஐ டீலில் விட்டுட்டீங்களே எடிட்டர் சார்.... நான், கார்த்திக் சோமலிங்கா உள்ளிட்ட கி.நா விரும்பிகளுக்கு இது வருத்தமளிக்கும் செய்திதான்\n ஈரோட்டில் இத்தாலி அட்டைப்படம்... இனி எல்லாம் மரணமே அட்டைப்படம்... சுட்டி பயில்வான் பென்னி அட்டைப்படம்... PLEASSSEE.\nJagath Kumar : சனிக்கிழமை காலையில் நண்பரே..\nஇது..இது...நெஜமாவே வரபோகுதா...கேப்டன் பிரின்ஸ்க்கு இணைய ஸாகசம் செய்யும் ஜெரோமியாநெஜமாவே வரபோகுதா... கடந்தவருடம் தீபாவளிக்கு கூட 34 இதழ் வெளிவந்தது; இது தமிழில் வந்தா எப்படி இருக்கும்ன்னு நான் கண்டகனவு மெய்யாகவே வரபோகுதா...இதற்கு யாருக்கு நன்றிகள் சொல்ல.. கடந்தவருடம் தீபாவளிக்கு கூட 34 இதழ் வெளிவந்தது; இது தமிழில் வந்தா எப்படி இருக்கும்ன்னு நான் கண்டகனவு மெய்யாகவே வரபோகுதா...இதற்கு யாருக்கு நன்றிகள் சொல்ல.. காரண���ர்த்தா கடவுளையா.. காரியத்தில் சுட சுட இறங்கிய திரு விஜயனையா.. சில நாட்களில் கண்ணெதிரே காணவிருக்கும் திரு விஜயன் அவர்களுக்கு என் முதல் நன்றிகள்..\nmayavi.siva : இந்த நன்றிகளை நாம் ஒட்டு மொத்தமாய் சொல்ல வேண்டியது இன்னொரு மகத்தான சக்திக்கு அந்த ஒத்தாசை இல்லாது போயின் இந்தக் கனவு நனவாகியிராது அந்த ஒத்தாசை இல்லாது போயின் இந்தக் கனவு நனவாகியிராது இதழ் வெளியாகும் வேளையில் அதைப் பற்றி எழுதுகிறேன் \nஆனாக்க இப்ப என்னோட ஒரேயொரு கேள்வி; இது MMS தேர்வு எனும்போது MM கடந்த ஞாயிறு தொட்டுவிட்ட நிலையில், அதற்கென அறிவித்த ஜெரோமியோ தான் முதலில் வரவேண்டிய இதழ்...ஆனால் அதை எத்தனை மாதங்களுக்கு தள்ளிபோட்டு அலைய விடபோறிங்களோ....கிர்ர்ரர்ர்ர்ர்...\n\" அய்யோ..சொக்கா..அது உடனே வராது..வாரது......\nவேற எப்பியோ...கண்காணாத தூரத்துல வரபோகுது....\nஅந்த மனுஷன் உடனே போட்டார்....\nநம்மளை நல்ல அலையவிட போறார்.....\nஅது உடனே வராது....வரவே வராது....இல்லை...நம்பாதே...\nயாரோ முதுகுக்கு பின்னாடி சிரிக்கறாபல இருக்கே....\nஏஏஏஏஏஏ.....சொக்கா......என்னை இப்படி புலம்ப விட்டுட்டியே....\"\nmayavi.siva : இலக்கு தீபாவளி \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 10:11:00 GMT+5:30\nசிவா நானும் கேட்க நினைத்தேன்...சரி தீபாவளி வரை காத்திருப்போம் சிறப்பாக வர\nநக்கீரன் ஏதும் கேள்விகேக்க வரபோறதில்லையா...\nஅந்த ஆயிரம் பொன்னில் ஒரு ஐந்தை குறைச்சிட்டு..\nஎனக்கு ஒரு தேர் சொல்ல முடியமா மன்னா....\nபரிசு பொற்காசுக்களோட வீடு போய் சேருவேன்....\"\n[டொய்ய்ய்யய்ய்ய்ங்...தருமி 'தொப்'ன்னு மயங்கி விழுந்துட்டார்...]\nவிமர்சனங்களைப் பற்றியோ, வசைகளைப் பற்றியோ கவலை வேண்டாம் எடிட்டர் சார் உங்களின் இந்தத் தேடல்கள் மட்டும் இல்லாதிருந்தால் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு புளித்த வாடையுடன் தான் நம் பயணம் தொடர்ந்திருக்கும் உங்களின் இந்தத் தேடல்கள் மட்டும் இல்லாதிருந்தால் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு புளித்த வாடையுடன் தான் நம் பயணம் தொடர்ந்திருக்கும் தவிர, உங்களின் இந்தத் தேடல்தானே எங்களுக்கு 'தல' உள்ளிட்டப் பல ஆதர்ச நாயகர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது தவிர, உங்களின் இந்தத் தேடல்தானே எங்களுக்கு 'தல' உள்ளிட்டப் பல ஆதர்ச நாயகர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது உண்மையில், உங்களின் இந்தத் தேடல் என்றுமே நின்றுவிடக்கூடாது என்பதே எங்களில் பலரது விருப்பமும், வேண்டுதல்களும்\nErode VIJAY : விமர்சனங்களுக்கோ ; வசைகளுக்கோ நாம் அந்நியர்கள் அல்ல என்பதால் அதன் பொருட்டு தூக்கத்தைத் தொலைப்பவனில்லை நான் ஆனால் அவற்றிற்கொரு லேசான முகாந்திரமிருந்துவிடின் சங்கடங்களில்லை ஆனால் அவற்றிற்கொரு லேசான முகாந்திரமிருந்துவிடின் சங்கடங்களில்லை எதற்கு உதை வாங்குகிறோம் என்று தெரிந்திருந்த திருப்தியாவது இருந்திடும் \nஇயக்குனர் பாலாவின் \"நந்தா \"படத்தில் \"லொடுக்கு\" பாண்டி கோர்ட்டில் நீதிபதியிடம் பேசும் டயலாக் தான் அடிக்கடி நினைவுக்கு வருகிறது இங்கே \"வண்ணாந்துறையில் ஒரு கர்சீப் காணாமல் போனால்கூட சந்தேக கேசில் என்னைப் பிடித்து வந்துவிடுகிறார்கள் யுவர் ஆனர்\" என்பார் \"வண்ணாந்துறையில் ஒரு கர்சீப் காணாமல் போனால்கூட சந்தேக கேசில் என்னைப் பிடித்து வந்துவிடுகிறார்கள் யுவர் ஆனர்\" என்பார் அதைப் போலவே விஷயங்கள் அரங்கேறும் போதுதான்திணறுகிறது \n\"ஒரு நிஜமான காமிக்ஸ் ஆர்வலன்\" என்ற உரிமையில் உங்களை SURF EXCEL குளியலுக்கு ஆளாக்குகிறேன் என்று நண்பர்களில் சிலர் பொங்கும் போது - \"எஜமான் ...நானும் கூட அதே பதாகையை நெஞ்சில் குத்தித் திரிபவன் தானே அதை மறந்து விடுகிறீர்களே \" என்று கேட்கத் தோன்றும் \n//இந்தத் தேடல் என்றுமே நின்றுவிடக்கூடாது என்பதே எங்களில் பலரது விருப்பமும், வேண்டுதல்களும்\nசெயலாளர் அவர்களுக்கு ஒரு பொன் ஆடை(24 carrot) மானசீகமாக(;p) போர்த்தி அன்பை பகிர்கிறோம்\nமானசீகம்னு ஆகிப்போச்சு; அப்புறம் என்ன 24 காரட் ஒரு 78 காரட்டுல வெயிட்டா எடுத்து போர்த்த வேண்டியதுதானே... ஒரு 78 காரட்டுல வெயிட்டா எடுத்து போர்த்த வேண்டியதுதானே...\nஇந்த கிர்ர்ர்ர்...தான் மிஸ்ஸிங் இப்ப ஓகே\nஅனைவருக்கும் ஆர்டினின் அன்பு வணக்கங்கள்.\n///நமது நாயகர் ஜெரெமயாவும், அவரது தோஸ்த் கெர்டியும் சிற்சிறு வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தும் சாமான்யர்கள் \n வந்து எமது தமிழ்கூறும் நல்லுலகில் சேருமய்யா\n///ஒற்றை நாளில் அமெரிக்கா ஒரு மெகா சுடுகாடாகிப் போகிட ; ஆங்காங்கே சிற்சிறு குழுக்களில் சொற்பமான மனிதர்களே எஞ்சியிருக்கின்றனர் ஒரே வெடிகுண்டால் 300 ஆண்டுகளின் வளர்ச்சி தரைமட்டமாகிப் போயிருக்க - புது வாழ்வு தேடி என்றோ ஒரு யுகத்தில் அமெரிக்காவில் கால்பதித்த முன்னோடிகளைப் போலவே நிர்மூல���ான நகரங்களுக்கு மத்தியில் மக்கள் ஒரு மறுவாழ்வு தேடுகிறார்கள்.///\n நிச்சயம் யதார்த்தம் தூக்கலாக இருக்கும் தொடர் இது என்று நம்புகிறேன் சார்.\nசாமான்யர்களின் வாழ்க்கையை கதையாக வடிப்பதையே கிராபிக்நாவல் என்று வழங்குவார்கள். சாதாரண மனிதன் ஹீரோ, சிறிய வேலை, சொற்ப வருமானம், எளிய ஆனால் போராட்டம் நிறைந்த வாழ்க்கை. ஆஹா ராமையா வருவதற்கு முன்பே என்னை கவரத் தொடங்கிவிட்டார்.\n(கடைசி வரிக்கு அர்த்தம் தேடாதிங்க) :-)\nKiD ஆர்டின் KannaN : முக்கியமோ முக்கியமான முக்கிய அறிவிப்பு : \"இது நிச்சயமாய் \"கி.நா\" அல்ல ...அல்ல...அல்ல...\nமடிப்பாக்கம்...தாரமங்கலம் பகுதிகளில் ஆட்டோவில் ஸ்பீக்கரைக் கட்டி சுற்றவிட வழியுள்ளதா \n///மடிப்பாக்கம்...தாரமங்கலம் பகுதிகளில் ஆட்டோவில் ஸ்பீக்கரைக் கட்டி சுற்றவிட வழியுள்ளதா \nநானே ஸ்பீக்கரை தலையில் கட்டிக்கொண்டாவது, தெரிவித்து விடுகிறேன் சார். எனக்கு எப்படியாவது ஜெ.ராமையா பட்டைய கிளப்பணும். .அவ்வளவுதான்.\nஜெ. ராமைய்யா - சூப்பர்\nகண்ணன் ஹா ஹா ஹா.\n@ கிட் ஆர்ட்டின்: விட்டா கதாநாயகனை தமிழ்நாட்டு வசனம் பேசற மாதிரி குட்டி கதையே எழுதுவீங்க போல இருக்கே..\nஇனிய காலை வணக்கம் எடிட்டர் சார்☺\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே☺\nஹெர்மானின் ஜெர்ம் (அ)ஜெரேமி என கதையோட்டத்திற்கு தக்கவாறு பெயர் வையுங்கள் சார். இப்போதே எல்லோரும் யய்யா புராணம் பாடுவதால் புராதன நெடியடிக்கிறது ஜெர்ம்(போதும்) மையா. வேண்டாமையா\n///ஒற்றை நாளில் அமெரிக்கா ஒரு மெகா சுடுகாடாகிப் போகிட ; ஆங்காங்கே சிற்சிறு குழுக்களில் சொற்பமான மனிதர்களே எஞ்சியிருக்கின்றனர் ஒரே வெடிகுண்டால் 300 ஆண்டுகளின் வளர்ச்சி தரைமட்டமாகிப் போயிருக்க - புது வாழ்வு தேடி என்றோ ஒரு யுகத்தில் அமெரிக்காவில் கால்பதித்த முன்னோடிகளைப் போலவே நிர்மூலமான நகரங்களுக்கு மத்தியில் மக்கள் ஒரு மறுவாழ்வு தேடுகிறார்கள்.///\nதினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த \" உயிரைத்தேடி \" கதைபோலவே இருக்கிறதுபோலிருக்கே\nஉங்கள் கதைத்தேர்வு சோடை போகாது எடிசார்\n//நிறையக் காரணங்களால் சந்தா Z-ஐ டீலில் விட்டாகும் சூழல் உருவானதைத் தொடர்ந்து//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 10:23:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 10:24:00 GMT+5:30\nஆடிபெருக்கு அன்று ஒரு அவசர கோரிக்கை..\nவாசலில் காத்திருந்து போஸ்ட்மேன் [முன்பு இன்று கூரியர்] கையில் பார்சலை வாங்கி பிரித்து ஆசைஆசையாய் அதை பார்ப்பதும் புரட்டுவதும் ஒரு புத்தகப் பிரியர்களுக்கு சொல்ல முடியாத சந்தோஷம்..\nமாதம் ஒரு முறை கிடைக்கும் இந்த சந்தோஷத்தை தூக்கி சாப்பிடும் ஒரு மெகா சந்தோஷம் உண்டு. அது வருடம் ஓரிருமுறை தான் கிடைக்கும்.அது...\nபுத்தகவெளியீட்டு விழாவில் புத்தகங்களை நேரடியாக மேடையில் பெறுவது என்பதே; அது முதல்முறையாக நூறு காமிக்ஸ் காதலர்கள் சூழ கையில் பெறுவது ஒரு அற்புதமானஉணர்வு.\nஅந்த அனுபவத்தை உணர அன்புகூர்ந்து உங்கள் சந்தா எண் கொஞ்சம் சொல்லுங்களேன்.. இதுவரையில் என்வசம் உள்ள நண்பர்களின் சந்தா எண் பட்டியல்...\nஇவை மட்டுமே என்னிடமுள்ள சந்தாஎண் பட்டியல், நீங்கள் உங்கள் சந்தா எண்ணை இங்கு தெரிவித்தாலும் சரி அல்லது எடிட்டருக்கு மெயிலில் தெரிவித்தாலும் சரி, நேரடியாக பெரும்வாய்ப்பை மட்டும் தவற விட்டுவிடாதீர்கள்...ப்ளிஸ்..\n நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் இன்றுக்குள் தகவல் சொல்லி விட்டால் உதவியாக இருக்கும் \nஉங்களை நேரில் சந்திக்க போகிறோம் என்கிற உணர்வு நண்பர்களை சந்திக்க போகும் ஆவல் வானத்தில் பறக்க வைக்கிறது\nமெயிலும் முன்னமே அனுப்பியாகி விட்டது..\nமுதன் முதலாக எடி அவர்களின்கையால்...\nவிழாவிற்கு வருகை பட்டியல் நீள்கிறது.. :))))\nமாயாவி அவர்களே ஈரோடு சந்திப்பில் எனது பெயரையும் இணைத்துக்கொள்ளுங்கள். சிம்பா (எ) அருண்...\nஇறுதி நேர முடிவுக்காக மன்னிக்கவும்.\nபுதிய வரவு ஜெரோமி யை வரவேற்கிறேன் சார்.\nஅந்த துப்பறியும் ஜெரோம் மாதிரி ஒரே வாய்ப்போடு விட்டு விட வேணாம் சார்.\n//புது வாழ்வு தேடி என்றோ ஒரு யுகத்தில் அமெரிக்காவில் கால்பதித்த முன்னோடிகளைப் போலவே நிர்மூலமான நகரங்களுக்கு மத்தியில் மக்கள் ஒரு மறுவாழ்வு தேடுகிறார்கள் அராஜகம், வெறித்தனம், கொலை, கொள்ளை என சகலமும் தலைவிரித்தாடுகிறது சட்டமறியா இந்தப் புது சமூகத்தில் அராஜகம், வெறித்தனம், கொலை, கொள்ளை என சகலமும் தலைவிரித்தாடுகிறது சட்டமறியா இந்தப் புது சமூகத்தில் ஒரே நாளில் கடிகார முள் திரும்பியதைப் போல நாகரீக அமெரிக்கா வன்மேற்கைப் போலக் காட்சி தருகிறது ஒரே நாளில் கடிகார முள் திரும்பியதைப் போல நாகரீக அமெரிக்கா வன்மேற்கைப் போலக் காட்சி தருகிறது///--- நவீன பெ���ன்சர் என எடுத்து கொள்ளலாமா சார்\nசேலம் Tex விஜயராகவன் : விரசங்கள் ; விகாரங்கள் இல்லா பெளன்சர் என்று எடுத்துக் கொள்ளுங்களேன் \nகாலை வணக்கம் ஆசிரியர் குழுவுக்கும் &நண்பர்களுக்கும்,\nமுதலில் பிடியுங்கள் என்மனமார்ந்த நன்றிகளை1.தோர்கலை வெளியிட வேண்டி மறுபதிப்பில் கை வைக்கமால் போனாதற்கு,2.ஜெரோமியா தொடருக்கு நீங்கள் தந்த முன்னுரைக்கு(சிறுவயதில் சிறுவர்மலரில் உலகில் கொடிய நோயினால் பலர் இறந்துபோக,சிலர் விகாரமாக மாறிவிடுவர்.பச்சை ரத்தத்தினால் நல்ல முறையில் உள்ள சிறுவன் ஹீரோ மற்ற வர்களை தேடி செல்லும் கதை)இது போன்ற கதைகளை படிக்க எப்பவுமே l am waiting\nசந்தாசெலுத்திய வசதிபடைத்த வாசகர்களுக்கு ஒரு சிறுவேண்டுகோள் 1.சந்தா புக் தனியாக அது வீட்டுக்கு வந்துவிட்டு போகட்டும்.ஆசிரியர் கையில் வாங்கும்போது புதிதாக ஒன்று இருக்கட்டுமே.\nSaran Selvi : வேண்டாமே தேவையில்லா வீண் செலவு \n//சந்தாசெலுத்திய வசதிபடைத்த வாசகர்களுக்கு ஒரு சிறுவேண்டுகோள்//\nசந்தா இல்லாமல் இதுபோன்ற புத்தக கண்காட்சியில் விற்கும் விற்பனை ஆசிரியருக்கு'ப'விட்டமின் அதிகம் கிடைக்கும். அதுவும் இல்லாமல் 100 பேருக்கு ஆகும் செலவு(நாம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார் நம்ஆசிரியர்).\nஆதலால் கையில் வாங்கும்போது காசு கொடுத்து வாங்குவோம் நண்பர்களே.என்ன நான் சொல்றது சரிதானே\nஏது ஏதோ கதை சொல்லி டெக்ஸ் சந்தாவில் கை வைத்து விடாதீர்கள் .அதை இன்னும். மெருகூட்ட முடியுமா என்று பாருங்கள். நன்றி\nஆசிரியர் ப்ளூ கோட் பட்டாளத்தை கண்டு கொள்ளாமல் விட்டது ஏனோ..:(\nஅடுத்த முறை ஆசிரியர் ப்ளூ கோட் பட்டாளத்திற்கும் கொஞ்சம் வாய்ப்பு தர வேண்டும் என மன்றாடி கேட்டு கொள்கிறேன் .\nGanesh உங்களுக்கு எப்போதும் உங்கள் தம்பி டையபாலிக் அகில்ளின் அதரவு உண்டு +11\nஜெரோமி வரவு நல்வரவு ஆகட்டும்\nசிறு கதை உங்களுக்கு நண்பா்களே,..\nநான் முதல் முறையாக எப்படி காமிக்ஸ் படித்தேன் என்று சொல்கிறேன்\n2014 பொங்கல் அன்று வந்த தினகரன் நாள்இதழ்ளில் நம் காமிக்ஸை பற்றி கட்டுரை படித்தேன்பிறகு மறந்து விட்டேன் ஆனால் அகஸ்ட் மாதம் புத்தக விழா அன்று தினமலா் இதழ்ளில் \"இவா்களை நியபகம் இறுகிறதா\" என்று கட்டுரை மறுபடியும் காமிக்ஸை நியபகபடுத்தியது பிறகு புத்தக விழா கடைசி நாள் 12/08/2014 அன்று அப்துல் காலம் வந்த நாள் அவரை பா்துகளாம் என்று முதலில் காமிக்ஸ் ஸ்டாலை தேடினேன் அன்று என்று பாா்த்து உடல் நலம் சாிஇல்லை ஆனால் பரவஇல்லை என்று வந்தேன் முதலில் நான் எடுத்த புத்தகம் lms விலையை பாா்த்தால் 500₹ பேசமல் வைத்து விட்டு இரண்டு புக்கை கையில் எடுத்தேன் ஒன்று \"நினைவுகளை துரத்துவோம்\" அடுத்து texன் \"நிலவோளியில் நரபலி\" என்அப்பா எதோ ஒன்றை மட்டும் எடுத்துக்க சொன்னாா் நான் எதை எடுத்திறுப்பேன் எது எனது முதல் புக்\" என்று கட்டுரை மறுபடியும் காமிக்ஸை நியபகபடுத்தியது பிறகு புத்தக விழா கடைசி நாள் 12/08/2014 அன்று அப்துல் காலம் வந்த நாள் அவரை பா்துகளாம் என்று முதலில் காமிக்ஸ் ஸ்டாலை தேடினேன் அன்று என்று பாா்த்து உடல் நலம் சாிஇல்லை ஆனால் பரவஇல்லை என்று வந்தேன் முதலில் நான் எடுத்த புத்தகம் lms விலையை பாா்த்தால் 500₹ பேசமல் வைத்து விட்டு இரண்டு புக்கை கையில் எடுத்தேன் ஒன்று \"நினைவுகளை துரத்துவோம்\" அடுத்து texன் \"நிலவோளியில் நரபலி\" என்அப்பா எதோ ஒன்றை மட்டும் எடுத்துக்க சொன்னாா் நான் எதை எடுத்திறுப்பேன் எது எனது முதல் புக் குழப்பம் எனக்கு விலையை பாா்த்தேன் டெக்ஸ் தான் கமி,சைஸ் ரோம்ப குட்டி அட்டைபடம் வேறு துக்கல் அதான் அதை வங்கினேன் என்னுடைய முதல் புக் டெக்ஸ் தான் டயபாலிக் இல்லை\nஜெரேமியா (அ) எரேமியா வாழ்க வாழ்த்துக்கள். நன்றாக அட்டகாசம் செய்வார்\nJeremiah மொத்த தொடரையும் ஆங்கிலத்தில் தேடிய நாட்கள் உண்டு ....யாருமே இதுவரை வெளியிட்டதில்லை ...34 டைட்டில்களையும் வெகு விரைவில் தமிழில் பார்த்திட முடியும் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 22:54:00 GMT+5:30\nஆஹா உயிரைத் தேடி தேடித் தேடி ரசித்த கதை சிறுவயதில்\nபுதிய அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது சார். ஈரோட்டில் சந்திப்போம்.\nபுதிய ஹீரோ ஹீரோயின்களின் வரவு மனதுக்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தருகிறது. லார்கோ, ஷெல்டன், பௌன்சர் இவர்களின் ஒவ்வொரு கதைகளும் பிரமாதமாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு இன்னும் ஒரு கதை மட்டுமே பாக்கி இருப்பதால் இனிமேல் இப்படிப்பட்ட அட்டகாசமான கதைகள் படிக்க முடியாதோ என்ற கவலை இருந்தது. அந்த கவலையை LADY S மற்றும் JEREMIAH அறிமுகம் மூலமாக தீர்த்து விட்டீர்கள். புது வரவுகளின் அதகளம் இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா சார்\n1. பௌன்சரின் 3-ஆ���து கதை 2017 பட்டியலில் இடம்பெருமா சார்\n2. \"லக்கி லூக்கை போட்டுத் தள்ளியது யார்\" அடுத்த வருடம் எங்கள் கைகளில் இருக்குமா சார்\n3. 2016 பட்டியலில் அறிமுகம் என்று நீங்கள் சொன்ன JASON BRICE எந்த மாதம் அறிமுகம் ஆகிறார் அவர் கதைகள் எப்படி இருக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 17:48:00 GMT+5:30\nJagath Kumar : //புது வரவுகளின் அதகளம் இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா சார்\nஉரிய நேரத்தில்...உரிய தகவல்கள் வந்தடையும் ப்ரோ \n1.NO - இடம் பிடித்திடாது \n3.அக்டோபர் & டிசம்பர் 2016.....எது மாதிரியும் இல்லா ஒரு புது மாதிரியாய் \nnumber போட்டு கேள்விகே கேள்வி\nஅடுத்த வருட சந்தா பற்றி ஒரு வார்த்தை. எங்களை மனதளவில்(பணத்தளவில்) தயார் செய்யத்தான்\n இந்த பெயர் பெண் பெயரா\nrajesh raman : தீபாவளிக்குச் சொல்கிறேன் சார் - போதுமான அவகாசமிருக்கும் பணம் தயார் செய்திட \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 20:46:00 GMT+5:30\nஜெரெம்+ஐயா.....ஆதலால் ஆண் பெயராத்தான் இருக்கும் mv\nநம்ம ஊர்ப் பேரு மாதிரிதான் இருக்கு......\nமுதல் மூன்று கதைகளும் ஒரே தொகுப்பாக Hardcover-ல் வருவதால் அடுத்தடுத்த பாகங்களும் Hardcover-லேயே தொடர்ந்தால் நன்றாக இருக்கும். ஒரு புது தொடரை முழுதுமாக Hardcover-ல் சேகரிக்க வசதியாக இருக்கும். Dark Horse-ன் Hardcover collection சூப்பர் சார்..\nSankar : வழக்கமான பாணிகள் இராது இந்தத் தொடருக்கு என்று மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன் ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 20:47:00 GMT+5:30\nHARDCOVER வேண்டாம் சார். புக்கை தூக்கி படிக்க சிரமமாக இருக்கு. \"தலையில்லா போராளி\" type அட்டைப்படமே போதும். 2002-லே ஒரு ட்ரங்க் பெட்டியிலே 130 காமிக்ஸ் புத்தகங்களை வைத்திருந்தேன். இப்ப அதே ட்ரங்க் பெட்டியிலே 60 புக் தான் வைக்க முடிகிறது. 500 பக்கங்களுக்கு மேல இருக்கும் புத்தகத்திற்கு HARDCOVER போடுங்க. 200, 250 பக்கங்களுக்கு வேண்டாம்.\n//Sankar : வழக்கமான பாணிகள் இராது இந்தத் தொடருக்கு என்று மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன் ...\nஒவ்வொரு முறை மற்ற நாடுகளில் வெளியிடப்படும் collection-களை பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக இருக்கிறது சார். அதனால் தான் கேட்கிறேன்.\nSankar : பொறுத்திருந்து பாருங்களேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 August 2016 at 23:34:00 GMT+5:30\nஜெரோமியா அறிமுகமாகும் வேனளயில் எடிட்டர் இம்முனற அனனவரின் கேள்விக்கும் முனறயா�� பதில் தருகிறார்.... எனக்கு தெரிந்து அதிகமாக எடிட்டர் பதில் தந்த பதிவு இதுதான்.....\nபுது நாயகனை வரவேற்கிறேன் சார். நீண்ட கதை தொடர் கொண்ட வரிசை என்பதால் நிலைத்து நிற்கும் புது பெயர் சூட்டி அழைத்து வர வேண்டுகிறேன்\nravanan iniyan : சார்...\"JEREMIAH \" என்ற பெயருக்கொரு அர்த்தமும் உண்டு நீண்டு செல்லும் கதைத் தொடரில் அந்தக் கதாப்பாத்திரத்தின் குணங்களுக்கும், அந்தப் பெயருக்கும் சம்பந்தம் இருக்கும் விதமாகவும் கதையமைப்பு இருக்கக்கூடும் நீண்டு செல்லும் கதைத் தொடரில் அந்தக் கதாப்பாத்திரத்தின் குணங்களுக்கும், அந்தப் பெயருக்கும் சம்பந்தம் இருக்கும் விதமாகவும் கதையமைப்பு இருக்கக்கூடும் So பெயரை மாற்றி வைத்துவிட்டு பின்னாளில் விழிக்க வேண்டி வரலாம் \nMaybe கதையோட்டத்தினுள் \"ஜெரெமி\" என்று அவரை அழைத்துக் கொள்ள முடிகிறதாவென்று பார்ப்போம் \nஎடிட்டரின் இப்பதில் ஜெரேமியா என்னும் இப்பெயரை ஆராய தூண்டி விட்டது.....\nஇப்பெயரை மாற்றம் செய்ய எடிட்டருக்கு மனம் வராது போகலாம்..\nகிறிஸ்துவ சகோதரர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான பெயர்தான்......\n(சைமன் ....சீமான், பீட்டர்.....பேதுரு, ஆண்ட்ரூ....அந்திரேயா என ஆனது போல்)\nஜெரேமியா....பழைய வேதாகமம்படி ஒரு தீர்க்கதரிசி.....யகாவா தேவனால் உயர்த்தப்பட்டவர் என பொருள் ....\nஇறை மார்க்கம் விட்டு விலகி செல்வதால் யூத நாட்டிற்கு பேரழிவு வரும் என இறைவாக்கு உரைத்து சொல்லொண்ணா துயரம் அனுபவித்தவர்....\nஅவர் உரைத்தவாரே யூத நாடு பகைவரால் (பாபிலோனிய தொங்கும் தோட்டம் அமைத்த நெபுகத் நெசாரால்) வீழ்த்தப்பட்டு பேரழிவிற்கு உள்ளானது...\nபேரழிவிற்கு உள்ளான யூத நாடு பட்ட பல்வேறு துயரங்களின் சாட்சியாக பாபிலோன் செல்லாமல் அங்கேயே இருந்தார்.....\nஇஸ்லாமிய சகோதரர்களும் குர்ரான் மூலமாக ஜெரேமியாவை இர்மியா என்னும் பெயரால் அறிகிறார்கள்......\nநமது கதை களனும் பேரழிவிற்கு பிந்திய(POST APOCALYPTIC GENRE) காலகட்டத்தில் வருவதால் ஜெரேமியா என்ற பெயர் PROTAGONIST பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது...\nதீர்க்கதரிசி. ஜெரேமியாவின் பெயரில் மற்றுமோர் விஷயமும் உள்ளது..\nஜெரேமியாவுக்கு புலம்பல் தீர்க்கதரிசி என்ற பெயரும் உள்ளது(WEEPING PROPHET)\nLAMENTATIONS OF JEREMIAH என விவிலியத்தில் ஒரு பகுதியே உள்ளது.....\nவரப்போகும் அழிவை குறித்து அவர் புலம்புகிறார்......\nஇன்னொரு பக்கமும் உ���்ளது.....அழிவிற்கு பின் நம்பிக்கையும் வெளிச்சமும் புது வாழ்வும் உண்டு என்பதே அது.....இது ஜெரேமியா மூலம் வெளிப்படும் இறை வாக்கு\nநம்பிக்கையும் வெளிச்சமும் புது வாழ்வும் ஜெரேமியா என்ற பெயரோடு பின்னி பிணைவதால் அப்பெயரின் முக்கியத்துவம் நமக்கு புலனாகிறது......\n தேடியெடுத்து எங்களுக்கு விளக்கியமைக்கு நன்றிகள் பல.\nஜெரேமயா பெயர் மாற்றம் செய்யாமல் விட்டுவிடப்போகும் முடிவுக்கு முன்கூட்டிய நன்றிகள்.\nஜெரேமயான்னு சொல்ல கஷ்டமா இருந்தா, ராமையான்னே சொல்லிட்டு போறோம்.\nஜெரேமியா ....வட்டார வழக்கில் ராமையா என்றும் இனி அழைக்கப்படுவார். (இனிசியல் தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். தடையேதும் இல்லை.) :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 23:09:00 GMT+5:30\nசெனா.அனா பின்றீங்களே...பெயர் சூட்டல் பிரம்மாத பொருத்தம்....ஆசிரியர் கதையின் பின்னட்டையில் இதனை ..இதன் முக்கியமான வரிகளை இனைத்தால் இன்னும் கவர்ச்சியாக இருக்குமே...அட்டகாசம் செனா.அனா\n அப்படியே LADY S-க்கு பெயர் காரணம் ஏதாவது இருக்கானு தேடி பாருங்க சார்.\n//இன்னொரு பக்கமும் உள்ளது.....அழிவிற்கு பின் நம்பிக்கையும் வெளிச்சமும் புது வாழ்வும் உண்டு என்பதே அது.....இது ஜெரேமியா மூலம் வெளிப்படும் இறை வாக்கு//\nஇந்த கதை build upம் Jeremiah இன் சில quotesஇம் பார்த்தால் historical கேரக்டர்க்கு இங்கே ஒரு தத்வர்த்த நாயகன் போஸ்ட் கதாசிரியர் தந்திருப்பார் போல.ஒரு அதகள காமிக்ஸ் ஆகா இருப்பது நிச்சயம்.\nஜெரேமியாவோ... இல்லை எரேமியாவோ; 'மியா' என்று முடிவதால் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது\n@ ALL : Hebrew மொழியில் இதற்கான அர்த்தத்தை நெட்டில் பார்த்த பொழுதே பெயர்மாற்றம் கூடாதென்று தீர்மானித்து விட்டேன் And நண்பர்களுள் யாரேனும் இந்தப் பெயர் ஆராய்ச்சியினைச் செய்வார்கள் என்ற யூகத்தில் (ப்ளஸ் சோம்பலில்) அதுபற்றி ஜாஸ்தி சிலாகிக்காது விட்டு விட்டேன் And நண்பர்களுள் யாரேனும் இந்தப் பெயர் ஆராய்ச்சியினைச் செய்வார்கள் என்ற யூகத்தில் (ப்ளஸ் சோம்பலில்) அதுபற்றி ஜாஸ்தி சிலாகிக்காது விட்டு விட்டேன் நண்பர் செனா.அனா. கனகச்சிதமாய் என் எதிர்பார்ப்பை மெய்ப்படுத்தி விட்டார் நண்பர் செனா.அனா. கனகச்சிதமாய் என் எதிர்பார்ப்பை மெய்ப்படுத்தி விட்டார் \n@ ALL : இந்தப் பெயரின் உச்சரிப்பினை அறிந்து கொள்ளவும் YOU TUBE வரைப் போய் ஆடி���ோ கேட்டேன்....எல்லாமே \"ஜெ\" என்று தான் உச்சரிப்பதைக் கேட்க முடிந்தது - \"எ\" என்று காணோம் \nSo தமிழ் காமிக்ஸ் உலகினில் \"ஜெ\" க்கு ஜே \nஎன் மனம் கவர்ந்த இந்த தொடரின் முதல் தமிழ் wallpaper தயாரித்த சின்ன சந்தோஷ விருதை அடியேன் தட்டிசெல்கிறேன்..ஹீ..ஹீ...பார்க்க...இங்கே'கிளிக்'\nஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் வணக்கம். ஜெர்மையா வண்ணப்படங்கள் கண்ணை பறிக்கின்றது. பிரமாதம். Lady S க்கு\nதமிழில் சில்க் ( Silk) என்று பெயரிட்டால்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 August 2016 at 23:35:00 GMT+5:30\nஅது டைகரோட கனவுக் கன்னியோட பேராச்சே \"சிகுவாகுவா சில்க்\"\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 August 2016 at 23:36:00 GMT+5:30\nஜெரோமியா... அந்த சைக்கிள் டிடெக்டிவ்கு தம்பிச்சியோ\nஜெரோமியா - முகத்தை பார்க்க நமது காமன்சே கதையில் வரும் ரெட்-டஸ்ட் போல் இருக்கிறார்.\nவழக்கம் போல் கதையை படிக்கச் தயாராக உள்ளேன்\nஒரு முக்கிய வேண்டுகோள்... பரிட்சைக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ளதால், question paper அல்லது questions கேட்கப்படும் புக் பற்றிய நம்பகமான உளவுத்தகவல்கள் இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும்.. என்னா நானெல்லாம் அந்த காலத்திலேயே பரிட்சைக்கே கடைசி பெஞ்சுதான் வேணும்னு அடம்பிடிச்சவன்..\n//தோண்டத் தோண்ட கிடைத்த தகவல்கள் ஆந்தை விழிகளை இன்னும் அகலமாக்கிக் கொண்டே போயின பிரான்கோ பெல்ஜியக் காமிக்ஸ் சமுத்திரத்தின் Cult Classics பட்டியலில் உரக்கத் பேசப்படும் தொடர்கள் மூன்று – என்று சிறுகச் சிறுக அறியத் தொடங்கினேன் பிரான்கோ பெல்ஜியக் காமிக்ஸ் சமுத்திரத்தின் Cult Classics பட்டியலில் உரக்கத் பேசப்படும் தொடர்கள் மூன்று – என்று சிறுகச் சிறுக அறியத் தொடங்கினேன் Lt. Blueberry (கேப்டன் டைகர்); கமான்சே & Jeremiah தான் அந்த 3 என்று நிறைய இடங்களில் வாசிக்க முடிந்த போது என் தேடல் இன்னும் சுறுசுறுப்பானது Lt. Blueberry (கேப்டன் டைகர்); கமான்சே & Jeremiah தான் அந்த 3 என்று நிறைய இடங்களில் வாசிக்க முடிந்த போது என் தேடல் இன்னும் சுறுசுறுப்பானது கதைக்களம் என்ன என்று நமது பெல்ஜிய ஆலோசகரிடம் கேட்ட போது- நீளமானதொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘ஆஹா-ஓஹோ‘ என்ற சிலாகிப்புகளோடு \nஹெர்மன்ம், Giraudம் வெஸ்டர்ன் மற்றும் SIFI genreஇல் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.இவர்களின் தொடர் தமிழில் வருவதே ஒரு history தான் அதுவும் நாம் பல ஆண்டுகளாக இந்த காமிக்ஸ் பிதாமகன்களுடன் தொடர்பில் இருப்பது நிச்சயம் Lion, முத்து குழுமத்திற்கு நிச்சயம் ஒரு பெருமை தான்.\nமார்வெல் menial வில் சிக்காமல் நாம் போவதே ஒரு அபூர்வம் என்பேன். இல்லையென்றால் இந்த சித்திர தரம் தமிழில் வராமலே போயிருக்கும்.\nmenialவை mania என படிக்கவும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 August 2016 at 10:37:00 GMT+5:30\n//Incals; Metaberons; Futura இத்யாதி... இத்யாதி என ஏகப்பட்ட தொடர்களை ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்பப் புரட்டோ புரட்டென்று புரட்டுவேன்- 'நாம் அவற்றை ரசிக்கும் தருணத்தை எட்டி விட்டோமா ' என்ற கேள்வியோடே ஆனால் ஏதேனும் ஒரு கட்டத்தில் சிற்சிறு நெருடல்கள் தென்படும் போது- ‘சரி... அடுத்த வருஷம் பார்ப்போமே‘ என்று அவற்றை மீண்டும் அலமாரிக்குள் அடுக்கி விடுவேன்‘ என்று அவற்றை மீண்டும் அலமாரிக்குள் அடுக்கி விடுவேன்\nநிச்சயம் ஒருநாள் Metaboron ஸ்பெஷல், Incal ஸ்பெஷல் announce பண்ணுவீங்க நாமும் space ship profile pictures வைத்துக்கொண்டு இந்த பிளாக்கில் பதிவிடும் நாளும் வரும் Edit sir.\n3 மில்லியன் ஸ்பெஷல்லில் இந்த மூன்றில் ஒன்று \n//Edit: So 2017 அட்டவணையில் இதற்கான பெயரை மாற்றியாச்சு நவம்பர் இறுதியில் வெளியாகும் ரெகுலர் அட்டவணையிலேயே இதன் அறிவிப்பும் இருந்திடும் நவம்பர் இறுதியில் வெளியாகும் ரெகுலர் அட்டவணையிலேயே இதன் அறிவிப்பும் இருந்திடும் \nஇப்பவே சொல்லிடீங்களா போராட்டம் ஒருங்கிணைப்பு தொடங்குமே ;P\nன் என்று சொல்லிவிட்டு சென்றவர் இன்னும் இங்கு வரவில்லையே.\n;P ஈரோட்டில் ஒரு போராட்ட அணி திரட்டுவதாய் காற்று வழி செய்தி MV\nஹி ஹி ஹி....நம்ம ரேஞ்சுக்கே ஒரு குயர் நோட்டு அவசியப்படும் போது - கபாலீஸ்வரருக்கு கேட்கவா வேண்டும் \nநேராக பள்ளிப்பாளையத்திலுள்ள பேப்பர் மில்லுக்கே கொள்முதலுக்குப் போயிருப்பார் தலீவர் சீக்கிரமே ஒரு அரை டன் எடைக்கான கடுதாசியை \"ஒரிஜனல் தலைவர்\" எதிர்பார்த்திடலாம் என்று பட்சி சொல்லுகிறது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 August 2016 at 13:35:00 GMT+5:30\nHa ha ha ....தலீவர் பேப்பர் மில்லில் இருக்கும் பேப்பர் போதாது என அங்கே உண்ணா விரதம் இருப்பதாய் கேள்வி\n தலீவர் பற்றிய சரியான கணிப்பு\nஈரோடில் ஏதும் அறிவிக்கபடாத வெளியீடு உண்டா சார் \nநம்ம ஊர்ப் பேரு மாதிரிதான் இருக்கு......\nவித்தியாசமான இந்தக் கதைக் களம் ஆர்வம் கூட்டுகிறது..\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர���னாண்டஸ் ) 3 August 2016 at 23:26:00 GMT+5:30\nவரும் ஜனவரியில் முத்து ஆண்டு மலர் உண்டு என்று ஆசிரியர் சொன்னதாக ஞாபகம்\nஏனோ நேற்று சுவரில் இருந்த இந்த வாசகம் பார்த்ததும் பளிச்சென்று நம் லயன்முத்து ப்ளாக்தான் ஞாபகம் வந்தது...சில காலங்களாகவே இங்கு ஒன்று குறைவதாகவே உறுத்திக்கொண்டே இருந்தது; அது என்ன..என்ன.. என்ற கேள்விக்கு விடை அந்த சுவர் வாசகத்தில் எனக்கு கிடைத்தது....பார்க்க...இங்கே'கிளிக்'\nமாயா ஜீ, உங்களுடைய தொலைப்பேசி எண் கிடைக்குமா EBF க்கு வரும் போது தொடர்பு கொள்ள வேண்டும். 9790070505 இது என்னுடைய தொலைப்பேசி எண்.\nஎல்லோராலும் விரும்பப்படும் நேசிக்கப்படும் மாயாவிஜியா இதை சொல்றது....\nமோருக்குள்ளாற இருக்கற வெண்ணெய் மாதிரி\nபுல்லாங்குழல் துளைகளில் இருக்கறமாதிரி பெரும்பாலான கமெண்டுகளில் அன்பு latent ஆக உள்ளுறைவாக இருக்கத்தான் செய்யுது.....\nஅத்தியாவசிய தேவைகளுக்கு அப்புறம் ஒவ்வொரு மனிதர்க்கும் அங்கீகாரமும்,பாராட்டுகளும் தேவைப்படத்தான் செய்கிறது...\nஅந்த தேடல் நல்ல மார்க்கத்தில் இருக்கும்வரை யாருக்கும் தொந்தரவில்லை...\nதளத்தில் பெரும்பாலான சமயங்களில் புரிதலுணர்வு என்ற பெயரில் கமெண்டுகளில் intrinsicஆக அன்பு இருக்கிறது என்பது என் எண்ணம் ......\nபுல்லாங்குழல் துளைகளில் இசை இருக்கிறமாதிரி....சாரி typo...\nமுன்பு பரபரப்பாக இருந்த தளம் இப்ப கொஞ்சம் அமைதியா..யாரும் யாரோடையும் அதிக 'டச்' இல்லாம இருக்குறமாதிரி பாக்குறவங்க பீல் பண்றாங்க....ஏன்னு கேட்டா...\"எங்க மாயாவி...நாலுவரி டைப் பண்ண எவ்வளவு டைம் எடுக்குது..அதையெல்லாம் பாக்காம யோசிச்சி மெனகெட்டு கமெண்டை போட்ட ஒரு ரெஸ்பான்சும இல்லை, சும்மா வெறுமனே எத்தனதபா போடுறது.. எடிட்டருக்கு சலாம் வெச்சிட்டு எல்லாரும் போய்டுறாங்க...நீங்களே கூட நேர்ல செம பாயிண்ட் கமெண்டா போட்டிங்க பாத்தேன்னு சொல்லுறிங்க ஒழிய...ப்ளாக்ல ஒரு +1 இல்ல ஒரு -1 கூட போடாத தாண்டி போய்டுறிங்க...நேர்ல பேசுற அன்பு மாதிரி ஒரு நிறைவு கமெண்ட்ஸ்ல பல சமயம் கிடைக்கமாட்டேங்குது...\" இதை ஒட்டி பல நண்பர்கள் ஒரே தொனியில் சொல்ல....\nஅதே யோசனையில் என்னதான் குறையுதுன்னு மனசு தேடுனப்போ அந்த சுவர்வாசகம் சொன்ன உண்மை...நல்ல ஒரு பகிர்வுக்கு பின்னால் ஏங்கும் மனசுக்கு, ஒரு குட்டியான நல்ல வார்த்தை கிடைக்காமல் இருக்கத்தான் செய்கிறது என உணர்கிறேன் செல்வம் ��பிராமி.. நீங்கள் அப்படி உணர்ந்ததுண்டா.. அப்படி ஏதும் இல்லையெனில் என் சிந்தனையில்தான் எங்கோ ஏதோ கோளாறுஉள்ளது...சொன்னால் சரிசெய்து கொள்ள முயல்வேன்..\n//முன்பு பரபரப்பாக இருந்த தளம் இப்ப கொஞ்சம் அமைதியா..யாரும் யாரோடையும் அதிக 'டச்' இல்லாம இருக்குறமாதிரி பாக்குறவங்க பீல் பண்றாங்க....///---நம் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரும் மனதளவில் ரசனையில் ஒரு 70%டூ80% ஒரே மாதிரி தான் உள்ளோம்.ஆனால், சிற்சிறு விசயங்களில் வேறுபாடுகள் வரும்போது சகிப்புத்தன்மை மருந்துக்கு கூட இல்லாமல் போய்விடுகிறது.\nஆசிரியரின் இந்த கருத்து 101%தளத்தின் நிலையை உள்ளங்கை நெல்லியாக காட்டுகிறது-\nஇந்த நெற்றிக்கண் திறப்பு குறைந்து , மற்ற நண்பர்களின் கருத்தையும்(எவ்விதமான கருத்தாயினும்) மதிக்கும் வேளையில் தான் இறுக்கம் குறைந்து மீண்டும் பரபரப்பு தொற்றும்...\n////..நாலுவரி டைப் பண்ண எவ்வளவு டைம் எடுக்குது..அதையெல்லாம் பாக்காம யோசிச்சி மெனகெட்டு கமெண்டை போட்ட ஒரு ரெஸ்பான்சும இல்லை, சும்மா வெறுமனே எத்தனதபா போடுறது.. எடிட்டருக்கு சலாம் வெச்சிட்டு எல்லாரும் போய்டுறாங்க...நீங்களே கூட நேர்ல செம பாயிண்ட் கமெண்டா போட்டிங்க பாத்தேன்னு சொல்லுறிங்க ஒழிய...ப்ளாக்ல ஒரு +1 இல்ல ஒரு -1 கூட போடாத தாண்டி போய்டுறிங்க...நேர்ல பேசுற அன்பு மாதிரி ஒரு நிறைவு கமெண்ட்ஸ்ல பல சமயம் கிடைக்கமாட்டேங்குது...\"//////\nபணி , குடும்பம், இதர பொழுதுபோக்குகள், பிற சோஷியல் மீடியாக்கள் என்பன காரணமாக இருக்கலாம்.....\n/////நேர்ல பேசுற அன்பு மாதிரி///......அது வேற டிபார்ட்மென்ட்...:-)\n////நல்ல ஒரு பகிர்வுக்கு பின்னால் ஏங்கும் மனசுக்கு, ஒரு குட்டியான நல்ல வார்த்தை கிடைக்காமல் இருக்கத்தான் செய்கிறது என உணர்கிறேன்////\nமாதம்தோறும் வரும் காமிக்ஸ்களும்,எடிட்டரின் எழுத்துக்களும் நட்சத்திரம் மாதிரி...நாம் கிட்டத்தட்ட அதிலிருந்து வரும் வெளிச்சத்தை பெற்று உமிழும் நிலாக்கள் போல.....சுயப்பிரகாசம் வேண்டுமெனில் எப்படி\nசிலசமயம் இளம்பிறை போல்,சிலசமயம் மூன்றாம் பிறை போல், சிலசமயம் அமாவாசையாக,சிலசமயம் பௌர்ணமியாக இருக்க நேரிடும்....\nதினமும் பௌர்ணமியாக இருக்கவேண்டும் என நினைத்தால் எப்படி\nநல்ல ஒரு பகிர்வை நேரம் இருக்கும் யாராவது ஒருவராவது பாராட்டத்தான் செய்வார்.....அப்படி இல்லையாயின் அது ஒரு பகிர்வு அவ்வளவே....\nஎன் ��ார்வையில் நாம் அனைவருமே ஒரு கோட்டில் மறைந்திருக்கும் புள்ளிகள்..\nஒவ்வொரு புள்ளியும் கோட்டுக்கு முக்கியமானதே.....\n//////////என் சிந்தனையில்தான் எங்கோ ஏதோ கோளாறுஉள்ளது.////////\nஇதை சொல்வதற்கு மன்னிக்கவும் ....தனித்துவம் நாடும் எண்ணத்தின் விகிதாச்சாரம் சற்று அதிகமாக உள்ளது ....அதை குறைத்து கொண்டால் போதுமானது .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 August 2016 at 08:00:00 GMT+5:30\nடெக்ஸ் புரிந்து கொண்டு செயல்படுத்தியதற்க்கு நன்றிகள்....யாரயும் காயப்படுத்தாமல் பதிவிட்டாலே வெற்றிதான் .\nபதிவ போட்டுட்டு லைக்க தேடும் படங்கள் பலப்பல\n//நாம் அனைவருமே ஒரு கோட்டில் மறைந்திருக்கும் புள்ளிகள்..\nஒவ்வொரு புள்ளியும் கோட்டுக்கு முக்கியமானதே.....////...101%அக்மார்க் உண்மை...\n//தனித்துவம் நாடும் எண்ணத்தின் விகிதாச்சாரம் சற்று அதிகமாக உள்ளது ....அதை குறைத்து கொண்டால் போதுமானது .///...+123456789\nமாயாசார் & சேனா ஆனா.. உங்களைப் போல எழுத்து வல்லமை என் போன்றோருக்கு இல்லாமலும் இருக்கலாம்.. அது போல நாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை உங்களை போன்றவர்கள் பதிவிடும் போது, +1 போட்டுவிடுகிறோம்.. மற்றபடி டெக்ஸ் சொல்லுவது போல சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்பதே உண்மை.. அதற்கும் இது நம்ம ப்ளாக் என்பதே காரணமாக இருக்கலாம்... எதுவாக இருந்தாலும் நாளை மதியம் சாப்பாட்டு மேஜையில் பேசிக் கொள்வோம்... இன்று புறப்படும் நண்பர்களுக்கு SAFE & HAPPY JOURNEY..\nநீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்கிறிர்களோ...அதை முதலில் நீங்கள் பிறருக்கு கொடுங்கள். என்பது ஒரு அருமையான கோட்பாடு.\nஇந்த பொதுத்தளத்தில் ஆரோக்கியமான உரையாடலுக்கு நம் அனைவருக்குமே அன்பைவிட அதிகம் தேவைப்படுவது, அங்கிகாரமும், பாராட்டும் தான். என்பதும் ஒரு அருமையான கோட்பாடு.\nஇந்த இரண்டையுமே நண்பர்கள் மனசுக்குள் போட்டு மிக்ஸியில் ஒரு ஆட்டு ஆட்டினால் சில திரைகள் விலகி...பல நட்புகள் மலரும் என்பதே என் மாத்தியோசி..\nநீங்கள் இருவரும் [சேலம் டெக்ஸ் & செல்வம்.அ ] சொன்ன கருத்துகள் இருவேறு துருவங்கள் என்றாலும்கூட நம் கடமைக்கு நாம் செய்வோம்...கடமையை செய்யவேண்டிய இடத்தில் செய்வோம்...என மையகோட்டில் சராசரியாக பயணித்து பார்கிறேன்.\nதனித்துவம் நாடும் எண்ணத்தின் விகிதாச்சாரம் என்பது எனக்குள் உள்ள 'அக்கினிகுஞ்சு'. புதுமையையும் புதுப்பித்தலை��ும் விதைக்கு அந்த எண்ணத்தை விட்டால் நான் வெறும் சிவா...மாயாவி மறைந்தே விடும். தனித்துவதிற்க்கான அங்கிகாரத்தை அதிகம் வேண்டி நின்றதில்லை...ஒருவேலை அடிமனதில் அப்படி ஒரு எண்ணம் எனக்கே தெரியாமல் வளர்ந்துள்ளதெனில்...அதை களைஎடுகிறேனே செல்வம் அபிராமி..\nகரூர்கார் வேறு செமத்தியா திட்ட ஆரம்பிச்சுட்டார்...நாளை கொண்டாட்டத்தை நோக்கி.... விஸ்ஸ்ஸ்ஸ்....ஒரே ஓட்டம்...உண்மையில் நாளைக்கு ஒரு மாநாடுதான் என்பதில் சந்தேகமேயில்லை..விழா ஸ்டாண்டிங்கில் போகபோகிறது....அவ்வளவு நண்பர்கள் திரளும் செய்திகள் வந்துட்டே இருக்கு..\nக்ளா@ நன்றிகள். உங்களுக்கும் ஒரு வேண்டுகோள்: யாரும் கமெண்ட்டு போட்டால் கட கட ன்னு ஓடி போய் மறுப்பு போடாதீங்க...\nமுக்கியமாக///இல்லை நண்பரே///-- என ஆரம்பிக்காதீர்கள். ஏனெனில் இங்கே ஒரு கருத்தை ஒருவர் போடுகிறார் எனில் அதற்கு அவர் ஆயிரம் காரணங்கள் வைத்து இருப்பார்.அவர்கள் என்ன கோணத்தில் சொல்ல வருகிறார்கள் என உங்களுக்கு தெரியாதல்லவா. அவர்கள் சொல்லி முடிக்கும் வரை பொறுமை காட்டுங்கள். கருத்து பகிர்வுகளுக்கு எந்நாளும் தடைஇருக்க கூடாது.ஆரோக்கியமான விவாதம் செய்ய--\"இல்லை\"--என்ற வார்த்தை முதல் எதிரி...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 August 2016 at 10:43:00 GMT+5:30\nவிவாதத்தின் போது உங்கள் கருத்துக்களை வைத்து புரிய செய்தால் விவாதம் புரிய ஏதுவாகும் . வலுவான உண்மைகளை ஏதும் தகர்க்க முடியாது அல்லவா...ம்ஹூம்....சரி சரி....சிவா கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் நாம் இப குறித்து விவாதிப்போம்....நண்பர் சிம்பாவும் தயார் ....துப்பாக்கிகள் தயாராகட்டும்...\nமாயாசார் ஆதாரத்தோடு சொன்ன தகவலையே நீங்கள் மறுக்கும் அளவுக்கு அந்த ஸ்பின் ஆஃப் வரைந்தவர்கள் மேல் கண்மூடித்தனமான பற்று வைத்து உள்ளீர்கள். அந்த சுய கூட்டை முதலில் நீங்கள் உடைத்து வெளிவராத வரை உங்களுக்கு \"வலுவான உண்மைகளை\" ஏதும் புரியவைக்க முடியும் அளவுக்கு விவாதம் செய்ய இயலாது.\n2\"பெட்டி\"கள் ஆசிரியர் வெளியிட்டு உள்ளார்-ஒண்ணு உங்களுக்கு, மற்றது எங்களுக்கு.\nஉங்கள் லைனில் நாங்கள் வரல, எங்கள் லைனில் நீங்கள் வரவேணாம்.\nஉங்கள் பெட்டியை நீங்கள் ஆராதியுங்கள்,எங்கள் பெட்டியை நாங்கள் விமர்சிக்கிறோம்.ஓகே....\nEBF க்கு, பென்னி, மார்ட்டின், டைலன், ராபின், மேசிக்கு காத்து அப்புறம் தல வில்லர�� எல்லோரும் தயாரகியிருப்பாங்களா\nஇங்கிட்டு, சொப்பனசுந்தரி காருக்கு புதுசா பெயிண்டெல்லாம் அடிச்சு கரகாட்ட கோஷ்டி தயாராயிடுச்சு.\nஇந்த வருசம் ஆட்டத்துல ரெண்டு மூணு புது ஐட்டத்தை முத்தையனும் காமாட்சியும் ஆடப்போறாங்க.\nbenny breakorin னின் சாகசங்களை தமிழில் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். செனா அனா, Spelling கரெக்டா இருக்கான்னு க்ராஸ்செக் பண்ணிடுங்கோ\nblog-ன் auto spelling correct app ஐ கூப்பிடற மாதிரியே கூப்டுறீங்களே...:-)\nஉள்குத்து ஏதும் இருக்கான்னு தெரியல...\n///உள்குத்து ஏதும் இருக்கான்னு தெரியல...\nBenny breakiron காலையிலதான் dpக்காக கூகுளில் பார்த்தேன்\nஇருந்தாலும் உண்மையிலேயே கவனக்குறைவாகத்தான் breakorinனு டைப்பியிருந்தேன். \nஆசிரியர் அவர்களுக்கும் ..நண்பர்களுக்கும் இரு வார வணக்கம்.....அலைபேசி தான் ஒரு வாரத்திற்கும் மேலாக பழுது என்றால் அதே சமயம் அலுவலக கணிணியும் இடியால் பட்டாசாக போய் விட்டதால் ஆசிரியரின் பதிவையே இன்று தான் படிக்க முடிந்தது..\nபத்து தினங்களுக்கு மேலாக நோ இனையம் ..நோ வாட்ஸ்அப் ....நோ அலைபேசி என இருந்ததும் மகிழ்ச்சியே....இந்த சமயத்தில் தினம் ஒரு காமிக்ஸ் என்ற எனது எண்ணம் தினம் மூன்று என்று மாறியதில் மகிழ்ச்சியே....;-)\nசந்தா z அடுத்த வருடம் தள்ளி சென்றது செயலாளரை போல எனக்கும் வருத்தமே ..பாருங்கள் எனக்கும் கண்ணில் கண்ணீர் ..(அது ஆனந்த கண்ணீர் என செயலாளர் நினைத்தால் நான் பொறுப்பில்லை ...:-))\nஆசரியர் மில்லெனியம் இதழுக்கு ஒரு விண்வெளி கதையை தேர்ந்தெடுத்து இருப்பதை படிக்காமல் ஒன்றும் சொல்ல இயலாது ...ஆனால் இந்த எதிர்கால கதை என்ற அறிவியல் புனை சித்திர கதைகள் இதுவரை மனதை தொட்டதில்லை ...என்பதோடு விண்வெளி என்றாலே அலர்ஜி என்ற நிலையிலேயே இருப்பு வைத்துள்ளதை இவராவது மாற்றுவாரா என எதிர்பார்க்கிறேன் ...\nமேலும் நண்பர்கள் இவருக்கு கொடுக்கும் வரவேற்பு ....மாயாஜீயின் ஆர்வ கொண்டாட்டம் எனக்கும் ஒரு ஆர்வத்தை கொண்டு வந்தாலும் நம்ம கரகாட்ட கோஷ்டியின் மெயின் ஆட்ட காரர் நம்ம ரவிகண்ணன் அவர்களின் ஆட்டம் பாட்டம் தான் கொஞ்சம் அச்சத்தை அளிக்கிறது ...காரணம் பெட்டிக்கும் இதே தாறுமாறு ஆட்டம் தான் சார் ...:-)\n///ஆட்டம் பாட்டம் தான் கொஞ்சம் அச்சத்தை அளிக்கிறது ...காரணம் பெட்டிக்கும் இதே தாறுமாறு ஆட்டம் தான்.///\nஇப்பவும் பெட்டி எனக்கு டார்லிங்தான் பரணிதரன் அவர்களே.\nர��்தப்படலத்தை மறுக்கா எடுத்து ஒருக்கா படிச்சி பாருங்க,\nநான் லவ்வுனது அந்த அராத்தான தெனாவெட்டான டார்லிங்கை., ஆனா இங்கே நான் காணக்கிடைத்ததோ ஒரு பரிதாப பொக்கிஷத்தை. என்ன செய்வது.\nபெட்டி பார்னோவ்ஸ்கி, தான் ராணுவத்தில் இணைந்தது எதற்காக என்று, ரத்தப்படலத்தில் கூறுவதற்கும், இந்த கிளைக்கதையில் பெட்டி ராணுவத்தில் இணைந்ததன் பின்னனியை விவரித்திருப்பதற்கும் சம்மந்தமே கிடையாது.\nஎனக்கு அந்த பெட்டியே போதும். இப்போதும் எப்போதும் குத்தாட்டம் போடுவதற்கு.\nஅப்புறம் ,ஜெ ராமையா பற்றி அங்கே கொடுத்த விளக்கமே போதும்னு நினைக்கிறேன். \n நம்பிக்கை. . அதானே வாழ்க்கை\nஹூம் ஒரே சமயத்துல ரெண்டு பதிவு ..மூன்று பதிவின் கமெண்ட்ஸ் ன்னு மொத்தமா படிச்சுட்டு கமெண்ட் போட்டா இந்த சேந்தம்பட்டி வாட்ஸ்அப் குழு இது மில்லெனியம் இல்ல ...இது விண்வெளி இல்ல ...இது வானவெளியும் இல்ல ஒழுங்கா பதிவை திரும்ப படிங்கன்னு சிரிச்சு சிரிச்சு வையாறாங்க யுவர் ஆனர் ..அதனால் மேலே இருக்குற என்னோட கமெண்டை யாரும் படிக்க வேண்டாம் என மன்றாடி கேட்டு கொள்கிறேன் மக்கழே ..:-((\nஉங்களுடைய \" வேவ் லென்த் \" என்னுடன் ஒத்துப்போகிறது என்பது மிக ஆச்சர்யமான விசயம்.\nநண்பர்களின் ஆர்வம் ஆவலை ஏற்படுத்தி உள்ளது என்பது நிஜம்.எடிட்டர் இது கி.நா. இல்லை என்று சூடம் அடித்து சத்தியம் செய்தது மிகவும் உற்ச்சாகத்தையும் ஆவலையும் கிளப்பி உள்ளது.ஓவியங்கள் அட்டகாசம்.\nஎதிர் கால கதைகள் அலர்ஜி என்றாலும்.அறிவியலின் அழிவில் கற்கால ரேஞ்சுக்கு கதையோட்டம் இருக்கும் என்று கூறுவதால் நிச்சயமாக நாம்மைப் போன்றவர்களும் ரசிக்கலாம் என்றே தோன்றுகிறது.பேஸ்புக்கிலும் எதிர்மறை கருத்தை பார்க்கவில்லை.எனவே எனக்கும் ஆவல் அதிகமாகவே உள்ளது.\nMV ஈரோக்கு உங்கள் விஜயம் உண்டா\nஎம் வி சார் உண்மை ..நமது அலைவரிசை அடிக்கடி ஒத்து செல்வதை பலமுறை உணர்ந்துள்ளேன் ...\nஹூம் இங்கே நாம மட்டும் தான் சிறுவர்கள் போல...:-)\nஈரோட்டில் இத்தாலி எப்பபா கினடக்கும்......\nநீலப் பொடியர்கள் - உங்கள் இல்லங்களில் \nஉயரே ஒரு இரவுக் கழுகு \nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 ம��தங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/08/", "date_download": "2019-05-22T17:56:30Z", "digest": "sha1:Z3KX4KEVDDUN3YUKVYZGZGFL6RDLHGA7", "length": 8293, "nlines": 155, "source_domain": "www.cineicons.com", "title": "August 2018 – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசினிமாவில் சம்பாதித்த பணத்தை சமூக சேவைக்கு பயன்படுத்தும் பல சினிமா பிரபலங்களில் சமந்தாவும் ஒருவர். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை…\nஇந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் முதல் பட அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உயர்ந்த மனிதன்’ என்ற…\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nஇந்து கடவுள்களை அவமதித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரபட்டுள்ளது. இது தொடர்பாக வக்கீல் கிரண் என்பவர் தாக்கல்…\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் செய்த செயல்கள் ரசிகர்களிடையே அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மும்தாஜூக்கு அவர் கொடுத்த தொல்லைகளும், அவர்…\nவிஜய்க்கு கிடைக்காத வாய்ப்பை பெற்ற சிவகார்த்திகேயன்\nமூன்றாவது முறையாக இணைந்துள்ள பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படம் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன்…\nரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றிய விஷால்\nவிஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை…\nஜெயம் ரவியுடன் இணையும் காஜல் அகர்வால்\nஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தனி ஒருவன் படம் இன்றுடன் மூன்றாம் ஆண்டை…\nபல நடிகர்கள் அஜித் காலைக் கழுவி வணங்க வேண்டும் – நடிகை ஆதங்கம்\nநடிகர் அஜீத் நல்ல நடிகர் என்பதை தாண்டி, மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு உதாரணமாக, தமிழ்…\nவிவசாயிகள் கடனை செலுத்திய அமிதாப்பச்சன்\nஇந்தி நடிகர் அமிதாப்பச்சன் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத ஏழை விவசாயிகள் பெ��ர் பட்டியலை வங்கிகளிடம் இருந்து பெற்று…\nஎனக்கும் அப்பாவிற்கும் கருத்து வேறுபாடு – ஸ்ருதி ஹாசன்\nசினிமாவில் அறிமுகமாகி பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் , “இந்த பத்தாண்டு கால…\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/ayisha-rali-meethaana-avathooru-seithiyum-athu-kattu-tharum-paadangalum/", "date_download": "2019-05-22T17:55:03Z", "digest": "sha1:74WMQRXJVV6I6BMDXG4ZJY5YWXE5GDM4", "length": 59010, "nlines": 176, "source_domain": "www.ismailsalafi.com", "title": "ஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்… – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்…\nஅன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டது. அந்நிகழ்வையொட்டி சூறா அந்நூரின் 10 வசனங்கள் அருளப்பட்டன. அந்நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே அல்லாஹ்வும் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளான். முதலில் இந்நிகழ்வு குறித்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.\nஆயிஷா(ரலி) அறிவித்தார், ‘இறைத்தூதர்(ச) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ச) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.\nநான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் தேவையை நான் முடித்த போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்து மாலை யொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர்.\n(அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள்) எனவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள்.\nபடையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மி��ைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார்.\nஅவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவரிடமிருந்து இந்த வார்த்தையைத் தவிர வேறெதையும் நான் கேட்கவும் இல்லை பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம்.\nஅதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nநான் நோயுற்று விடும் போது நபி(ச) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, “அவள் எப்படி இருக்கிறாள்” என்று கேட்பார்கள்; (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த ‘மனாஸிஉ” என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம்.\nஎங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்த���க் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹம் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம்.\nஉம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், ‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்’ என்று கூறினேன். அதற்கு அவர், “அம்மா அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா” என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்த போது இறைத்தூதர்(ச) அவர்கள் என்னிடம் வந்து, “அவள் எப்படி இருக்கிறாள்” என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்த போது இறைத்தூதர்(ச) அவர்கள் என்னிடம் வந்து, “அவள் எப்படி இருக்கிறாள்” என்று கேட்டார்கள். நான் “என் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டேன்.\nஅப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ச) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன்.\nஎன் தாயாரிடம், ‘மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்” என்று கேட்டேன். என் தாயார், ‘என் அன்பு மகளே” என்று கேட்டேன். என் தாயார், ‘என் அன்பு மகளே உன் மீது இந்த விஷயத்தை பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக உன் மீது இந்த விஷயத்தை பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்��து (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்கள். நான், ‘சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன் சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்கள். நான், ‘சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்’ என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன்.\nகாலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ச) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது ‘வஹீ’ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ச) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்” என்று அவர்கள் கூறினார்கள்.\nஅலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ச) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), ‘இறைத்தூதர் அவர்களே அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.\nஎனவே, இறைத்தூதர்(ச) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, ‘பரீராவே நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா(ரலி), ‘தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா(ரலி), ‘தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இள வயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.\nஉடனே, அன்று இறைத்தூதர்(ச) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ச) அவர்கள், ‘என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார் அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன்.\nஅவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை’ என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து வின்று, ‘இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் மீதாணையாக அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்’ என்று கூறினார்கள்.\nஉடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் மீதாணையாக நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது’ என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது.\nஉடனே, உசைத் இப்னு ஹூளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, ‘நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்’ என்று கூறினார். இறைத்தூதர்(ச) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ச) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை.\nகாலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒர��� பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள்.\nநாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது இறைத்தூதர்(ச) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ச) அவர்கள், ‘லாஇலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)” என்று கூறிவிட்டு, ‘ஆயிஷாவே உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது.\nநீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்” என்றார்கள்.\nஇறைத்தூதர்(ச) அவர்கள், தம் பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், ‘அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, ‘அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், ‘இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் மீதாணையாக இறைத்தூதர்(ச) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை’ என்று கூறினார்கள்.\nநானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, ‘அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்ட��ர்கள் என்பதையும் அறிவேன்.\nநான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை. நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்… நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(ர) அவர்களின் தந்தையை (யஃகூப்(ர) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது. நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (திருக்குர்ஆன் 12:83)\nபிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, ‘இறைத்தூதர்(ச) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்’ என்றே எதிர்பார்த்தேன்.\n நபி(ச்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ச) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.\nஅந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, ‘ஆயிஷாவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்’ என்று கூறினார்கள். என் தாயார், ‘அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்’ என்று கூறினார்கள். நான், “மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செல��த்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்’ என்று கூறினார்கள். என் தாயார், ‘அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்’ என்று கூறினார்கள். நான், “மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்” என்றேன்.\nஅப்போது அல்லாஹ், ‘(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹக்காக செலவிட மாட்டேன்” என்று கூறினார்கள்.\nமிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்கர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்… உடனே அல்லாஹ், “உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்” என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான்.\nஅதன் பிறகு அபூபக்கர்(ரலி), ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.\nதிருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; “ஸைனபே நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய் நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய் (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய் (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இறைத்தூதர் அவர்களே” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இறைத்தூதர் அவர்களே என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள்.\nஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ச) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.” (புகாரி 2661)\nஇந்த நிகழ்வில் இருந்து பிக்ஹ் ரீதியான பல முடிவுகளை எடுக்கலாம்.\nபெண்கள் பயணம் செய்வது ஆகுமானது. 33:41 வசனத்தை மையமாக வைத்து பெண்கள் பயணம் செய்வதையே (மஃஸியா) பாவமாகப் பார்க்க முடியாது.\nசீட்டுக் குழுக்கித் தெரிவு செய்வது ஆகுமானது. ஒரு விடயத்திற்குத் தகுதியானவர்கள் பலர் இருக்கும் போது ஒருவரை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும் என்றிருந்தால் சீட்டுக் குழுக்கி அதில் வரும் முடிவை ஏற்க வேண்டும். அது ஒருவருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருப்பினும் சரியே\nமனைவியருடன் பயணம் செல்லும் போது யாரை அழைத்துச் செல்வது மனைவியருடன் பயணம் செய்யும் போது எவரை அழைத்துச் செல்வது என்று தீர்மானிப்பதற்கு சீட்டுக் குழுக்கி முடிவு செய்வது ஆகுமானதாகும்.\nபல மனைவியர் உள்ள ஒருவர் சீட்டுக் குழுக்கி ஒரு மனைவியைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றார். பயணத்தில் அந்த மனைவியருடன் சில தினங்கள் தங்குகின்றார். இந்தத் தங்கிய காலத்தைக் கணிப்பிட்டு பயணத்தில் கலந்து கொள்ளாத ஏனைய மனைவியருடன் அதைக் கழா செய்ய வேண்டியதில்லை.\nகணவன் தன் மனைவியருடன் பயணம் செய்வது ஆகுமானதும் விரும்பத் தக்கதுமாகும்.\nபெண்கள் போர்க்களங்களில் பங்கு கொள்ள அனுமதி உண்டு.\nபெண்கள் பள்ளக்கில் பயணிப்பது ஆகுமானது.\nஉலக ஆடம்பரங்களில் ஒன்று எமது மார்க்கத்திற்கு உதவி செய்வதாக இருக்குமானால் அதை நாம் பயன்படுத்துவது ஆகுமானதாகும். பல்லக்கு அந்தக் கால மக்களின் பெருமைக்குரிய பொருளாக இருந்தது. பெண்கள் மறைவாகப் பயணிக்க அது உதவுகின்றது என்ற வகையில் நபி(ச) அவர்கள் அதை அனுமதித்துள்ளார்கள்.\nஒரு பிராணி சக்தி பெறும் ���ன்றிருந்தால் அதன் மீது அதிக பாரத்தை ஏற்றுவதற்கு அனுமதியுண்டு.\nஒரு பெண் தனக்குரிய பாதுகாப்பு உண்டு எனக் கருதினால் தனித்துப் பயணிக்கலாம். ஆயிஷா(ரலி) அவர்கள் தனது தேவையை முடிக்க தனித்துச் சென்றுள்ளார்கள்.\nஒரு பெண் தனது அடிப்படையான தேவையைக் கழிக்க கணவனின் அனுமதி இன்றி வெளியில் செல்லலாம். ஆனால், அது வழக்கத்தில் அனுமதி கேட்கத் தேவை இல்லை என்ற நிலையில் உள்ளதாக அமைய வேண்டும்.\nமலசல தேவைகளை நிறைவேற்றுபவர்கள் அடுத்தவர்கள் காணாத இடத்திற்குச் செல்வது மார்க்க ஒழுங்காகும்.\nபெண்கள் பயணத்திலும் வீட்டில் இருக்கும் போதும் மாலை அணிவது ஆகுமானது.\nகாணாமல் போன பொருளைத் தேடலாம். அது உலக மோகமாகக் கருதப்பட மாட்டாது.\nஒரு இடத்தில் தங்கிவிட்டு பயணிப்பவர்கள் ஈற்றில் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்பதை அவதானிக்க ஒருவரைப் பொறுப்பாக்குக்குவது சுன்னாவாகும்.\nபாதிப்புக்கள், இழப்புக்கள் சோதனைகள் ஏற்படும் போது இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறுவது சுன்னாவாகும்.\nஅந்நிய ஆணுக்கு முன்னால் அவர் நல்லவராக இருந்தாலும் அது அல்லாதவராக இருந்தாலும் முகத்தை மூடுவது அனுமதிக்கப்பட்டதாகும்.\nகணவன் மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அன்பையும் அரவணைப்பையும் காட்ட வேண்டும்.\nஒரு விடயம் பரவி இருந்தால் அது குறித்துப் பேசும் போது சுருக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போதுமானது.\nநோயாளியிடம் அவரது உள்ளம் பாதிப்பு அடையத்தக்க விடயங்களைச் சொல்லாமல் மறைக்கலாம்.\nநோயாளியிடம் அல்லது அவர்களுடன் நெருங்கியவர்களிடம் சுகம் விசாரிக்கலாம்.\nஒரு பெண் தன் தேவைக்காக வெளியில் செல்லும் போது மற்றொரு தோழியைத் துணைக்கு அழைத்துக் கொள்வது நல்லது.\nஒருவருக்கு எதிராகப் பிரார்த்திப்பதும் திட்டுதல் என்பதற்குள் அடங்கும்.\nபெண்கள் கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவது குற்றம் அன்று.\nபொய் எனத் தெரிந்த விடயத்தைக் கேட்கும் போது சுப்ஹானல்லாஹ் எனக் கூறுவது ஆகுமானதாகும்.\nஒரு பெண் தன் தாய்-தந்தை வீட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும்.\nகுடும்ப விடயங்களில் அறிவும் அனுபவமும் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.\nபொதுவான பிரச்சினைகளின் போதும் இமாம் குத்பா ஓதலாம்.\nஅந்நிய ஆண்கள் திரைக்குப் பின்னால் இருந்து ஒரு பெண்ணுக்கு உதவலாம்.\nபிறரைப் பற்றி நற்சான்று வழங்கும் போது அவரைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்று கூறலாம்.\nகுற்றம் சுமத்தப்பட்டவர் பற்றிய உண்மையை அறிவதற்காக ஆராயலாம். அது புறமாகப் பார்க்கப்பட மாட்டாது.\nபணியாட்களை வைத்துக் கொள்ள அனுமதியுண்டு.\nமுக்கிய விடயத்தில் பணியாளிடம் கருத்துக் கேட்க அனுமதியுண்டு.\nசுதந்திரமான ஒரு பெண் தனது பணிகளைத் தானே செய்வதற்கு அனுமதியுள்ளது.\nஆட்சியாளன் தன் சுய விருப்பப்படி செயற்பட முடியாது. ஆட்சியாளன் தன் அறிவுக்கு ஏற்பவும் தீர்ப்புக் கூற முடியாது.\nசுபஹக்குப் பின்னர் நேரகாலத்துடன் நோய் விசாரிப்பது ஆகுமானது.\nவீட்டுக்குள் வருவதற்கு அனுமதி கேட்பது சுன்னாவாகும்.\nதீமைக்குத் துணை போகின்றவர்களைத் திட்டுவது ஆகுமானதாகும்.\nபெரிய பாதிப்பில் இருந்து விடுபட சிறிய பாதிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.\nசோதனைகளைத் தாங்கித் கொள்வதில் சிறப்பு இருக்கின்றது.\nமேற்போன்ற பிக்ஹூடன் சம்பந்தப்பட்ட பல விடயங்களை இந்நிகழ்வில் இருந்து படிப்பிணையாகப் பெறலாம்.\nPrevious பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல் | ஜமாஅத்துத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம் – 33]\nNext கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-13]\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/12/", "date_download": "2019-05-22T17:38:00Z", "digest": "sha1:UU5KE7CTRSIIYI6SRLVVPTFRWGLYG2YM", "length": 19247, "nlines": 165, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: December 2018", "raw_content": "\nபாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலை ஈந்த திருவெண்காட்டு பெருமானின் ஆருத்ரா தரிசனம் ( 23.12.2018 ) படங்கள் இணைப்பு\nமார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 23.12.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்த்தும் ஆருத்திரா தரிசனம் \nயாழ்ப்பாணம் மண்டைதீவில் புகழ்பெற்ற திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.\nசிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பொற்சபை பொன்னம்பலத்தில் ஆனந்தநடராஐ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.\nதேவ தேவனாகிய சிவபெருமானது மார்கழித்திருவாதிரைத் திருவிழாவைத் இந்திரன் முதலான தேவர்கள் பலரும் ஒருங்கு கூடி சிறப்பித்தனர் என்பதை \"ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணிவுடை ஆதிரை நாள் நாராயணனோடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார்வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே\" என்று சேந்தனார் பாடி���்பரவுகிறார்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் முத்தி தரும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு \nவைகுண்ட ஏகாதசி (18.12.2018) நாளில், அதன் பெருமையையும் சாந்நித்தியத்தையும் உணர்ந்து பெருமாளை ஸேவிப்போம். சகல செளபாக்கியங்களையும் பெறுவோம்\nதேவர்கள் முதலான அனைவரையும் துன்புறுத்தி வந்தான் அசுரன் முரன். அசுரனிடமிருந்து தங்களை காக்குமாறு ஈசனை சரணடைந்தனர் தேவர்கள். ஈசனோ, தேவர்களை மகாவிஷ்ணுவிடம் முறையிடச் சொன்னார்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை\nதிருவெம்பாவை விரதத்தை சைவ சமயத்தவர்கள் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.\nமார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்���ிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/RT7JHEBD2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-22T16:47:59Z", "digest": "sha1:PL7DIGU7BPLSRCBCR3R5TIV75MO3JU6Q", "length": 12964, "nlines": 70, "source_domain": "getvokal.com", "title": "திருவாரூர் மத்தில் இருந்து மதுரை செல்வது எப்படி? » Thiruvarur Matthil Irundhu Madurai Selvathu Eppadi | Vokal™", "raw_content": "\nதிருவாரூர் மத்தில் இருந்து மதுரை செல்வது எப்படி\nதிருவாரூரிலிருந்து மதுரை வரை செல்ல சுமார் 4 மணி 33 நிமிடம் மற்றும் 248 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மற்றும் இவ்வூருக்கு திருவாரூரிலிருந்து கொட்றாசெர்ரி, நீடாமங்கலம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, துவாக்குடி, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூர், நாகமங்களம், விராலிமலை, கொடும்பாளூர், மருங்காபுரி, துவரைக்குறிச்சி, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, மேலூர், வெள்ளரிபட்டி, நரசிங்கம் வழியே மதுரை சென்றடைய வேண்டும்.\nதிருவாரூரிலிருந்து மதுரை வரை செல்ல சுமார் 4 மணி 33 நிமிடம் மற்றும் 248 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மற்றும் இவ்வூருக்கு திருவாரூரிலிருந்து கொட்றாசெர்ரி, நீடாமங்கலம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, துவாக்குடி, திருவெ���ும்பூர், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூர், நாகமங்களம், விராலிமலை, கொடும்பாளூர், மருங்காபுரி, துவரைக்குறிச்சி, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, மேலூர், வெள்ளரிபட்டி, நரசிங்கம் வழியே மதுரை சென்றடைய வேண்டும். Tiruvarurilirundu Madurai Varai Chella Chumar 4 Mane 33 Nimitam Marrum 248 Kilomittar Turam Payanikka Ventum Marrum Ivvurukku Tiruvarurilirundu Kotracherri Needamangalam Tirumalaichamutthiram Chenkippatti Tuvakkuti Tiruverumbur Tiruchirappalli Panjappur Nagamangalam Viralimalai Kotumbalur Marungapuri Tuvaraikkurichchi Kottambatti Karungalakudi Thumpaipatti MELUR Vellaripatti Narasingam Vazhiye Madurai Chenrataiya Ventum\nமதுரை முதல் திருவாரூர் வரை உள்ள தொலைவு \nமதுரை முதல் திருவாரூர் வரை உள்ள தொலைவு 5 மணி 58 மீ. ஆகும் जवाब पढ़िये\nபேருந்தில் மதுரை முதல் திருவாரூர் வரை எப்படி பயணம் செய்வது\nமதுரையிலிருந்து பேருந்து மூலம் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி வழியாக திருவாரூர் செல்லலாம். மதுரை முதல் திருவாரூர் வரை பேருந்தில் பயணம் செய்ய 13 மணி நேரம் 48 நிமிடங்जवाब पढ़िये\nதர்மபுரில் இருந்து மதுரை செல்வது எப்படி \nதர்மபுரில் இருந்து மதுரை செல்ல திண்டுக்கல் மற்றும் நாமக்கல் வழியே 4 மணி 27 நிமிடம் (295.5 கிலோ மீட்டர்)தூரம் வரை பயணம் செய்ய வேண்டும். जवाब पढ़िये\nகிருஷ்ணகிரியிலிருந்து மதுரை செல்வது எப்படி\nகிருஷ்ணகிரியிலுருந்து மதுரை செல்ல 350கிலோமீட்டர் 7மணிநேரம் சேலம் திண்டுக்கல் வழிய செல்ல வேண்டும்.जवाब पढ़िये\nமதுரை முதல் திருவாரூர் வரை செல்ல ஆகும் ரயில்வே நேரம்\nமதுரை முதல் திருவாரூர் வரை செல்ல ஆகும் ரயில்வே நேரம் தினசரி அடிப்படையில் மானாமதுரை மற்றும் திருவாரூர் இடையே இயக்கப்படும் 0 ரயில்கள். வாராந்திர அடிப்படையில், எண்ணிக்கை 1 வரை சுட்டுகிறது. மானாமதுரை வजवाब पढ़िये\nமதுரை முதல் திருவாரூர் வரையிலான விமான பயணத்தின் நேரம் எவ்வளவு\nமதுரை முதல் திருவாரூர் வரையிலான உள்ள விமான பயணம் 1 மணிநேரம் 25 நிமிடங்கள் ஆகும்.जवाब पढ़िये\nநாமக்கல் இருந்து மதுரை மாவட்டத்திற்கு செல்வது எப்படி\nநாமக்கல் இருந்து மதுரை மாவட்டத்திற்கு பேருந்து வசதிகளும், ரயில் சேவைகளும் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் இருந்து மதுரை மாவட்டத்திற்கு செல்ல 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகும். நாமக்கல் இருந்து மதுரை மாவட்டம்जवाब पढ़िये\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு செல்வது எப்படி\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு கார்,ரயில்,பேருந்து,விமானம் என பல வழிகளில் செல்லலாம்.जवाब पढ़िये\nதிருச்சிராப்பள்ளி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்வது எப்படி\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மனजवाब पढ़िये\nதிருவாரூர் 9 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளில் இருந்த சோழ ஆட்சியாளர்களின் கீழ் முக்கியத்துவம் பெற்றது. அவர்கள் சிறந்த ஆட்சியாளர்களாகவும், பலமிக்க படைப்பாளர்களாகவும் இருநजवाब पढ़िये\nதிருவாரூர் வரலாறு : திருவாரூர் மாவட்டம் மற்றும் திருவாரூர் தாலுக்காவின் நிர்வாக தலைமையகம் ஆகும். சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றான இந்த நகரம், சோழர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள், जवाब पढ़िये\nதிருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் जवाब पढ़िये\nதிருவாரூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இது திருவாரூர் மாவட்டம் மற்றும் திருவாரூர் தாலுக்கான நிர்வாக தலைமையகம் ஆகும். சோழ சாजवाब पढ़िये\n1996 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டகளின் சில பகுதிகளைப் பிரித்து ஏ. டி. பன்னீர்செல்வம் மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டமாக இது உருவாக்கப்பட்டது. 1998 இல் மாவட்டத்தின் பெயரானதுजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/T77GP8CCG-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-22T17:34:30Z", "digest": "sha1:EBWZELCGA3JNIDBXP335D555Z6FKMUMO", "length": 18511, "nlines": 82, "source_domain": "getvokal.com", "title": "கூடலழகர் பெருமாள் கோவில் பற்றி கூறுக? » Kutalazhakar Perumal Kovil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nகூடலழகர் பெருமாள் கோவில் பற்றி கூறுக\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள���ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.Kutalazhakar Perumal Koil Indiyavil Tamilnattilulla Mathuraiyil Amaindullathu Idhu 108 Vainavath Tirutthalankalil Onru Itharku Alvar Patalkal Ullana Ik Koyilin Karuvaraiyil Ulla Perumal Pair ‘kutalazhakar’ Matatthil Pallikontirukkum Kollam Andorra Vanatthu Emberuman Ennum Peyarutaiyathu\nகூடலழகர் பெருமாள் கோயில் பற்றி கூறுக\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழजवाब पढ़िये\nகூடலழகர் பெருமாள் கோயில் பற்றி கூறுக\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகजवाब पढ़िये\nநீலமேக பெருமாள் கோவில் பற்றி கூறுக \nதஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ள வைணவக்கோவிலாகும்.கோவிலுக்கான நுழைவாயில் சிறிய ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடன்जवाब पढ़िये\nகூடலழகர் பெருமாள் கோயில் கூறுக\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது.இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகजवाब पढ़िये\nகூடலழகர் பெருமாள் கோயில்சிறப்பு கூறுக\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகजवाब पढ़िये\nஅஜகிரி நாதர் பெருமாள் கோவில் பற்றி கூறுக ...Ajakiri nadur perumal kovil patri kooruga\nகல்யாண ஸ்லம்லம் - 'இறுதிக் கூட்டணி' மற்றும் 'போட்டியை உர���வாக்கும்' கோவில் பஞ்சா கறுடா சேவா ஒவ்வொரு வருடமும் தாய் மொழியில் நடைபெறுகிறது ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் அழகிய கல் வ கஞ்சி & சக்ரா, கத்தி & கजवाब पढ़िये\nஸ்ரீஅழகி சிங்கர் பெருமாள் கோவில் பற்றி கூறுக \nவேல்\" என்பது ஆசை மற்றும் \"ஐருகா\" என்பதன் அர்த்தம். எனவே திருவிளக்கு, விஷ்ணு மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இடத்தின் அர்த்தம் என்ற சொற்களாகும். விஷ்ணு விஸ்வநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சாகிப் பிருகருக்காजवाब पढ़िये\nநீலகிங்கல் துண்டம் பெருமாள் கோவில் பற்றி கூறுக \nநீலகிங்கல் துண்டம் பெருமாள் கோயில் (சந்திரசூட்டுஸ்வரர் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விஷ்ணுவின் இந்து ஆலயம் ஆகும். காஞ்சிபுரத்जवाब पढ़िये\nகூடலழகர் பெருமாள் கோயில் அமைப்பு கூறுக\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரதजवाब पढ़िये\nகல்யாணப் பெருமாள் கோவில் பற்றிக் கூறுக \n108 திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம், சென்னையில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் உள்ளது.நித்திய கல்யாணப் பெருமாள் ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறजवाब पढ़िये\nதிருப்பூரில் இருந்து கூடலழகர் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகजवाब पढ़िये\nசென்னையில் இருந்து கூடலழகர் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகजवाब पढ़िये\nதிருநெல்வேலியில் இருந்து கூடலழகர் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகजवाब पढ़िये\nராமநாதபுரத்தில் இருந்து கூடலழகர் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகजवाब पढ़िये\nஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் பற்றி கூறுக \nஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளजवाब पढ़िये\nஸ்ரீ சாந்தா ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் பற்றி கூறுக \nசென்னையில் அண்ணா நகர் அருகே முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ சண்ணா ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த இடம் முதலில் \"மகா-பெர்பு\" என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் \"ஒரு குழந்தையுடன் ஆசீர்வதிக்जवाब पढ़िये\nகூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள விமான நிலையம் \nகூடலழகர் பெருமாள் கோயில் தமிழகத்தில் மதுரையில் அமைந்துள்ளது . கோவிலில் இருந்து 10.2 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை பன்னாட்டு விமான நிலையம் உள்ளது.जवाब पढ़िये\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன.சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் ‘அரும்பதவுரை’ இதனை ‘ஸ்ரீ இருந்த வளமுடையார்’ என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார்.\nகூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன.சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் ‘அரும்பதவுரை’ இதனை ‘ஸ்ரீ இருந்த வளமுடையார்’ என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் தம��� சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார். Kutalazhakar Perumal Koil Indiyavil Tamilnattilulla Mathuraiyil Amaindullathu Idhu 108 Vainavath Tirutthalankalil Onru Itharku Alvar Patalkal Ullana Silapathikaram Ithanai ‘uvanach Cheval Uyarddon Niyamam’ Enru Kurippitukirathu Itharku Urai Ezhuthum ‘arumbathavurai’ Ithanai ‘sri Irunda Valamutaiyar’ Enru Terivikkirathu Adiyarku Nallar Tam Chilappathikara Uraiyil Ikkoyilutaiya Perumalai ‘andara Vanatthu Emberuman’ Enak Kurippitukirar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/11/10/nagastra/", "date_download": "2019-05-22T18:02:49Z", "digest": "sha1:5B2D37AHFHEIRQ2QA5GCTWLQRGVANOOG", "length": 84842, "nlines": 187, "source_domain": "padhaakai.com", "title": "நாகாஸ்திரம் – காலத்துகள் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nஅழைத்த எண்ணை இப்போது தொடர்பு கொள்ள முடியாது என்று பதிவு செய்யப்பட்ட குரல் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “சாப்ட வாடா, மணி ஏழே முக்காலாச்சு,” கதவைத் தட்டியபடி அம்மா சொல்ல, அழைப்பைத் துண்டித்துவிட்டு அலைபேசியை படுக்கையின்மீது போட்டுவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தவன், “ம்மா தாத்தா மொபைல் இன்னும் நம்ம கிட்டதான இருக்கு, சிம்லாம் ரிடர்ன் பண்ணிட்டோம்மா என்ன,” என்று கேட்க, “வீட்லதாண்டா இருக்கு, என் ரூம் பீரோலதான் வெச்சிருக்கு, எதுக்கு” என்று பதில் சொன்னாள் அம்மா.\n“ஒண்ணுலமா, அத நா எடுத்துக்கறேன், சில போட்டோஸ் இருக்கு,” என்றபடி அம்மாவின் அறையினுள் சென்று பீரோவைத் திறந்தான். தாத்தாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஹாலுக்கு வந்தவனிடம், “இந்த சண்டே அபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்குடா” என்றாள் அம்மா.\n“அதான் யாரோ ரெண்டு மூணு வாரமா ராத்திரி ராத்திரி காலிங் பெல்ல அடிச்சுட்டு போய்டுறாங்கல்ல அதப் பத்திதான், காத்தால பத்து மணிக்கு. எங்கயும் வெளில போலல”\n“வீட்லதான் இருப்பேன், பசங்களாத்தான் இருக்கும், வேற யாரு பண்ணப் போறாங்க. க்ருஷ்ணா, ப்பப்பூ இதெல்லாம் பண்ணக்கூடியவங்கதான்,” என்றபடி சாப்பிட அமர்ந்தவன் முன் தட்டை வைத்தபடி, “சின்னப் பசங்க எப்படிடா அந்த நேரத்துல வீட்ட தொறந்துட்டு வருவாங்க, இது வெளியாள் யாரோதான் பண்றாங்க.” என்றாள் அம்மா.\nசோற்றை தட்டில் போட்டு குழம்பை ஊற்றிப் பிசைந்து தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தான். உருளைக் கிழங்கை தட்டில் வைத்துக் கொண்டே, “அவருக்கும் உருளைக் கிழங்கு ரொம்ப பிடிக்கும், ஒங்கப்பாக்கும்தான். அந்த ஜீன் அப்படியே ஒனக்கு வந்திருக்கு.”\n“ஏண்டா ஷேவ் பண்றதில்லையா” என்று கேட்டாள்.\n“ரெண்டு மூணு நாளாச்சு, அவ்ளோதான்”\n“நல்ல வாழ்ந்தா, வியாதில படுத்து எல்லாருக்கும் தொல்லை கொடுக்காம தூக்கத்திலேயே போய் சேந்துட்டா, கல்யாண சாவுதான்”\n“ஒரு மாசத்துக்கு மேல ஆகப்போறது, நீ பொண்டாட்டி செத்தவன் மாதிரி ஷேவ் பண்ணாம இருக்க ஆரம்பிச்சிட்ட”\n“படுத்தாதம்மா, ரெண்டு நாள் ஷேவ் பண்ணாதது பெரிய விஷயமா. ஆபிஸ்ல வேல அதிகம், அதுவும் இந்த டேக்ஸ் சேஞ்ஜுக்கப்பறம்” வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டே சொன்னவன் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்து அதை இயக்கினான்.\nதொடுதிரையில் அவனுடன் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம், உற்சாகச் சிரிப்புடன் தாத்தா. இவன் சிறுவனாக இருக்கும்போது, தாத்தா வசித்து வந்த ஊருக்கு விடுமுறைகளில் செல்லும்போது, அதன் மிகப் புகழ்பெற்ற கோவிலுக்கு -”நினைத்தாலே மோட்சம்” என்ற சொலவடை அவ்வூரைப் பற்றியும், அதன் பிரதான தெய்வம் பற்றியும் உண்டு – அழைத்துச் செல்பவர், இவன் பிடிவாதம் காரணமாக கோவில் யானைக்கு அரைசீப்பு வாழைப்பழத்தை ஒரு நாள் வாங்கித் தர, அதன் பின் இவன் ஐந்தாவது ஆறாவது வரும், -யானைக்கு உணவளிப்பதை கூச்சமளிக்கும் ஒன்றாக உணரும்- வரைக்கும் அந்த வழக்கம் தொடர்ந்தது. கோவிலிலிருந்து திரும்பும்போது இனிப்புக் கடைக்கு அழைத்துச் செல்வார்.கடையின் முன்புறம் சதுரக் கண்ணாடிப் பெட்டிக்குள் குமித்து வைக்கப்பட்டிருக்கும், லட்டின் ஒற்றை வண்ணத்தில் இல்லாமல் பல வண்ணங்களில் சிறிது பசுபிசுப்புடன் இருக்கும் இனிப்பு பூந்திகள். வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் பூந்திப் பொட்டலத்தை காலி செய்திருப்பான். இந்தக் கடற்கரை நகரத்திற்கு குடிவந்த ஆறேழு ஆண்டுகளில் தாத்தாவுடன் ஒவ்வொரு வார இறுதியிலும், குறைந்த பட்சம் மாதம் இருமுறையேனும் கடற்கரைக்குச் சென்று வருவது வழக்கம்.\nதன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தான், தாத்தாவின் அலைபேசியில் அவருக்குப் பிடித்தமான பக்திப் பாடலொன்றின் வரிகள் ஒலித்தன. அழைப்பு தானாக அறுபடும்வரைக் காதருகில் தன் அலைபேசியை வைத்திருந்து விட்டு, மூன்று வாரங்களாகப் படித்து முடிக்க முயன்று கொண்டிருக்கும் நாவலை எடுத்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். அம்புலிமாமா, “அமர் சித்ர கதா” எல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்பே கதைக சொல்ல ஆரம்பித்தவர் தாத்தா. ஆறேழு வயது வரை இரவில் எழுந்து “விடு சக்ராயுதத்தை”, “பிரம்மாஸ்திரம் வருது” என்று கத்திக் கொண்டே அறைகளை சுற்றிக் கொண்டு வந்தவனுக்கு இனி கதையெல்லாம் சொல்ல வேண்டாம், அவன் எதுவும் படிக்கத் தேவையில்லை என்று வீட்டினர் தடுத்தும், “எல்லாம் தானா சரியாயிடும் கோந்தேக்கு, அதுக்காக கத கேக்காம படிக்காம இருக்கறதா,” என்று சொன்னார். இவன் வாசிப்பின் திசை மாறிய பின்னும் அவ்வப்போது படிக்கச் செய்யும் “விக்ரமாதித்தன் கதைகள்” போன்ற சில புத்தங்கள் பற்றி காலமாகும் வரை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். நாவலை வைத்துவிட்டு டிரெஸ்ஸிங் டேபிளின் அடியில் இருந்த பெரிய அட்டைப் பெட்டியை இழுத்து அதிலிருந்த டைரிகளில் இரண்டை எடுத்துக் கொண்டு படுத்தான்.\nஎண்பத்தெட்டில் பணி ஓய்வு பெற்ற ஓரிரு வருடங்கள் கழித்து டைரி குறிப்புக்களை எழுத ஆரம்பித்திருந்த தாத்தாவிடம் சிறு வயதில் அவர் எழுதுவதைப் பற்றி கேட்க எதுவும் சொல்லாமல் புன்சிரிப்புடன் அதை கடந்திருக்கிறார். வளர ஆரம்பித்தபின் அதைப் பற்றி அவரிடம் பேசியதில்லை. அவர் காலமான பின்பு, சேர்ந்திருந்த முப்பதிற்கும் மேற்பட்ட டைரிகளை பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிடலாம் என்று வீட்டில் பேச்சு எழுந்தபோது இவன் அவற்றை தன் அறைக்கு கொண்டுச் சென்றான். தினசரி நிகழ்வுகள் மட்டுமில்லாமல் நினைவுச் சிதறல்களாகவும் -நாலைந்து நாட்களுக்கான பக்கங்களுக்கு நீளும் – உள்ளக் குறிப்புக்கள். சில நேரம் தொடர்ச்சியாக பல வெற்றுத் தாள்கள். தொண்ணூற்றியிரண்டு மற்றும் தொண்ணூற்றியைந்தாம் வருடங்களில் மட்டும் இரு டைரிகள் தேவைப்படும் அளவிற்கு எழுதி இருக்கிறார்.பதினேழு பதினெட்டு வயதில் வீட்டை விட்டு விரட்டப்பட்டு அலைந்த நாட்களில் சுடுகாட்டில் இரவொன்றை கழித்ததைப் பற்றிய குறிப்பு தொண்ணூறாம் வருட மார்ச் பதினைந்தாம் தேதி அன்று. பின் ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் இறுதி வருடம் மெசபடேமியாவில் கழித்த சில மாதங்கள் பற்றி அந்த வருட மே எட்டாம் தேதியில். அகர்கர் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த அன்று அதை சிலாகித்து எழுதி இருக்கிறார்.ரஞ்சி அரை இறுதியில் சச்சினின் இரட்டைச் சதத்தை பற்றிய மகிழ்ச்சியும், அதனால் தமிழ் நாடு தோற்றதைப் பற்றிய வருத்தமும் கலந்த குறிப்பு இரண்டாயிராமாம் ஆண்டில். நூறு பேரகூட இல்லாத ஸ்டேடியத்தில் நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருப்பார். இதுவரை புரட்டியவற்றில் இவனைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.\nமுழிப்பு கொடுக்கும்போது, வழக்கம் போல் கூர்க்காவின் குரல் கேட்டது. ஒன்றரை மணியாகி இருக்கும். டைரியை அருகில் வைத்து விட்டு படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னல் திரையை விலக்கினான். லத்தியைத் தட்டியபடி, இவன் அடுக்ககத்தைத் தாண்டிச் செல்லும் கூர்க்கா தெரு விளக்கின் கீழ் வந்தான், சிவந்த நிறம். படுத்திருந்த இரு நாய்கள் எழாமல் வாலாட்டின. தன் தெருவைத் தாண்டி எட்டாவது க்ராசினுள் அவன் நுழையும்வரை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, படுக்கைக்கு வந்து மல்லாக்காகப் படுத்து, திரையின் விலகல்கள் ஏற்படுத்தும் இடைவெளியில் உள் நுழையும் நிலவின் கீற்றுக்களில், மூன்று மடங்காக மாறிச் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் இறகுகளைப் பார்த்தபடி இருந்தான்.\nசெங்கல்பட்டு வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவுவின் பேச்சு. “ஏன் இவன் கொழந்தையா இருக்கும் போது கலர் கொடுப்பான்,கலர் கொடுப்பான்னு சொல்லி சொல்லியே கொஞ்சமா க்ரீம் தடவினாரு, கைவிரல் தேஞ்சது தான் மிச்சம்” என்று தாத்தி சொல்ல சிரிப்பு. “கோந்தே நல்ல கலர்தான்” இவனை அணைத்தபடி தாத்தா கூறியதற்கு “சும்மா ஒன் பேரன்னு சொல்லாத்தப்பா, அவன் மாநிறம் தான்,அதெல்லாம் எப்படி கலர் கொடுக்கும்,அதுவும் அஞ்சாறு வயசுக்கப்பறம்” என்று அப்பா சொல்ல, “ஏன், இன்னும் வயசிருக்கு அவனுக்கு கலர் குடுக்க, நீ வேணா பாரு” என்று பதிலுரைக்கும் தாத்தா.\nபடுக்கையிலிருந்து எழுந்து, டி-ஷர்ட் அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தான். அம்மாவின் அறையில் எந்த சலனமும் இல்லை. மெதுவாக வெளிப்புறக் கதவை திறந்து, இரண்டாம் தளத்திற்கு சென்றான். பேங்க்காரர் வீட்டின் அழைப்பு மணியை மூன்று நான்கு முறை முறை அழுத்தமாக அழுத்தி விட்டு, இரண்டிரண்டு அடிகளாக படிகளில் ஏறி தன் தளத்திற்கு வந்தான். தன் அறைக்குள் நுழைந்து மீண்டும் தன் அலைபேசியில் ��ருந்து அழைப்பு விடுத்து விட்டு படுக்கையில் சாய்ந்தான்.\n“சொல்லு கோந்தே” என்று எதிர்முனையில் குரல். அறையை நோட்டம் விட்டு அலைபேசியின் திரையை பார்த்தான், அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது.அதைத் துண்டித்து விட்டு அலைபேசியை படுக்கையில் போட்டான். தலையை உலுக்கி விட்டு அங்குமிங்கும் நடந்தவன் மீண்டும் அழைப்பு விடுக்க, மீண்டும், “சொல்லு கோந்தே, ரொம்ப நாளா கூப்டிட்டிருகே” மறுமுனையில் அதே குரல். பின்னங் கழுத்து வேர்த்திருக்க, இடது தோள்பட்டை வலிக்க ஆரம்பித்திருந்தது. தாத்தாவின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான், அணைக்கப்பட்டிருந்தது. இரு அலைபேசிகளையும் அருகே மேஜையின் மீது வைத்துவிட்டு கண்ணை மூடினான். இவன் அன்றே பார்த்தாக வேண்டும் என்று சொன்னதால் கூட்டத்தில் சிக்கி மிதிபட்டு இவனுக்குப் பிடித்த நடிகரின் படத்திற்கான டிக்கெட்களை வாங்கி வந்த தாத்தா. உடலை அரைவட்டமாகக் குறுக்கிக் கொண்டு, போர்வையை முகத்தின் மீது மூடிக் கொண்டான். பசித்தது.\nதாத்தா ஊருக்கு விடுமுறைக்குச் செல்லும்போது, கோவிலுக்கு அழைத்துச் செல்லாத நாட்களில் காலையுணவு கணபதி அய்யர் மெஸ்ஸில்தான். போண்டாவைவிட, பிரமாதமான ருசியுடன் இருக்கும், அதற்கு தொட்டுக் கொள்ள தரப்படும் சாம்பாரும், தேங்காய் சட்னியும். சர்வர் மேஜையின் மீது வைத்துச் செல்லும் இரட்டை சட்டியில் இருந்து அவை இரண்டையும் எடுத்து ஒன்றாகக் கலக்கும்போது வரும் மணம். போண்டாவின் விலை என்ன இருந்தது இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கடை முதலாளியுடன் கொண்டிருக்கும், உண்டு முடித்த பின்பு விரலில் ஒட்டி இருக்கும் எச்சத்தை இவன் உறுஞ்சுவதைப் பார்த்து “இன்னொன்னு சாப்டு கோந்தே” என்று சொல்லும் தாத்தா.பணம் கொடுத்துவிட்டு கிளம்பும்போது “தாத்திட்ட சொல்லக் கூடாதென்ன,” என்று தாத்தா கோரினாலும், மெஸ்சை அடுத்திருக்கும் “பங்க்” கடையில் பன்னீர் சோடா குடித்து விட்டு, மூக்கை எரிச்சலுற வைக்கும் ஏப்பங்களை வீட்டிற்கு வந்த பின்பும் இவன் விட்டுக்கொண்டிருப்பதை வைத்து தாத்தி கண்டு பிடித்து விடுவார்.\nஎழுந்து உட்கார்ந்து மீண்டும் அழைப்பு விடுத்தவன், அது ஏற்கப்பட்டதும் “யாரிது, ஒங்களுக்கு எப்படி இந்த கால் வருது” என்றான்.\n“நீ யார கால் பண்ணற கோந்தே”\n“இது என் தாத்தா நம்பர் நீங்க யாரு ���\n“இது ஒன் தாத்தா நம்பர்னா நா ஒன் தாத்தா தான் கோந்தே” குரலை வைத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. அணைக்கப்பட்டிருந்த தாத்தாவின் அலைபேசியை பார்த்தபடி இருந்தான்.\n“காலிங் பெல் அடிச்சிட்டு ஓடி வரியே கோந்தே, திண்ணாமலைல பாத்த அந்தப் படம் இன்னும் ஞாபகம் இருக்கா”\nஅங்கு பார்த்த திரைப்படத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டியை சில சிறுவர்கள், அவர் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கடி அழுத்தி விட்டு ஓடி கேலி செய்யவார்கள். அப்படத்தின் முடிவில் அழ ஆரம்பித்த தாத்தி, வீடு வந்து சேர்ந்த பின்னரும் அதை நிறுத்தாமல் தொடர, “சாரதே, கரையாதே, சாரதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார் தாத்தா.\n“.. ஹவ் டூ யூ.. .. என்ன”\n“ஒப்ளிக்ஸ் இன்னும் குண்டா இருக்கானே கோந்தே” சிறுவயதில் ஓபிலிக்ஸ் குறித்து “என்னமா குண்டா இருக்கான்” என்று கேட்டு , “ஹி இஸ் நாட் ஃபேட், ஜஸ்ட் வெல் ஃபெட்” என்று அதற்கு அந்தக் கதைகளில் ஓபிலிக்ஸ் சொல்லும் வாதத்தையே இவன் பதிலாக சொல்வதற்கு “அதெல்லாம் இல்ல கேட்டியா, சரியான திண்டி அவன். கடோத்கஜன், பகாசுரன்லாம் அவன்ட்ட பிச்ச வாங்கணும்” என்று தொடர்ந்து சீண்டுவார்.\n“தனியா கஷ்டப்படறியே கோந்தே, தாத்தா எப்பவுமே ஒன் கூடத் தான் இருக்கேன்” வருடும் குரல்.\nஜன்னல் கம்பிகளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு “எங்க தாத்தா என் கிட்டக்க இருக்க, நீ இல்லாம வீட்ல இருக்கவே முடியல. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு, பீச்சுக்கு போலாம்னா அதுவும் முடியல”\n“ஒன் கிட்டதான் இருக்கேன் கோந்தே”\n“மெடிடேஷன், இல்ல யோகா எதாவது பண்ணலாம்னு இருக்கேன்”\n“நா இருக்கறப்ப அதெல்லாம் எதுக்கு ஒனக்கு, தாத்தா ஒண்ணு சொல்லட்டா எல்லாம் சரியாப் போயிடும்”\n“என் கிட்ட வந்துடறியா கோந்தே”\n“என்ன கோந்தே, கணபதி ஐயர் கூட இங்க ஒன்ன கேட்டுட்டிருக்கார்”\n“மாடி கிட்டக்கதான் கோந்தே, வா”\nஅழைப்பை துண்டித்தவன் அலைபேசியை அணைத்து மேஜையில் மீது வைத்து விட்டு உடலைக் குறுக்கிக் கொண்டு போர்வையை முழுதும் போர்த்தியபடி படுத்தான். வெளியே செல்ல முடியாத மூச்சுக் காற்றின் சூடு. முகப்பகுதியில் மட்டும் போர்வையை சற்று விலக்கும்போது நான்காம் வகுப்பில் படிக்கும்போது கற்றுக் கொண்ட, இவனுக்கு மிகவும் பிடித்தமான நடிகரின், அபிமான மகானைப் பற்றிய – அந்த மகானாக அப்போதுதான் திரைப்படமொன்றில் அவர் நடித்திருந்தார் -, இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக உச்சரித்திராத ஸ்லோகத்தின் நான்கு வரிகளை அட்சரம் பிசகாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.\nகூர்க்காவின் குரல் மீண்டும் அருகில் ஒலிக்க, எழுந்து முணுமுணுத்துக் கொண்டே ஜன்னலருகில் சென்று கூர்க்கா அடுக்ககத்தை தாண்டிச் செல்வதை பார்த்தபடி நின்றிருந்தவன், “கோந்தே என் கிட்ட வந்துடு, ரொம்ப ஈஸி மாடிக்கு மட்டும் நீ வந்தா போதும்” என்ற குரலை கேட்டதும், ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டான். மிக அருகில் கேட்கும் குரல், கழுத்துப் பின் பக்கம் தடவிச் செல்வது பேசுபவரின் மூச்சுக் காற்று.\nஸ்லோக வரிகளை உச்சரிக்காமல் இப்போது உதடுகள் வெறுமனே அசைந்து கொண்டிருந்தன. மீண்டும் அவற்றை மீட்டெடுக்க முடியாமல் ஜன்னல் கம்பிகளின் மேல் கண்களை இறுக்க மூடியபடி முகத்தை சாய்த்துக் கொண்டு கம்பிகளில் வழிந்து உதடுகளில் பட்ட விழிநீரை நாவால் வருடியவன், உள்ளங்கைக்களுள் கம்பிகள் நெகிழ ஆரம்பிக்க தலையை பின்னிழுத்துக் கொண்டான். நெளியும் இரு கம்பிகளின் இரு முனைகளிலும் சிவப்புக் கண்களும், பிளவுபட்ட பச்சை நாக்கும் கொண்ட கரு நாகங்கள் இவனை அவர்களுடன் சேர அழைத்தன.\nகம்பிகளை விட்டு விட்டு பின்னகர்ந்தவன் அருகே இருந்த நாற்காலியை பற்றிக் கொண்டான். ஜன்னலின் அனைத்து கம்பிகளும் இவனை நோக்கி இரு முனைகளிலிருந்தும் நாவை நீட்டியபடி நெளிந்துகொண்டிருந்தன. இருபது கம்பிகள், நாற்பது கருநாகத் தலைகள், உள்ளத்தைத் தீண்டும் நாற்பது நாக்குகள். நாக்கின் இரண்டு கவையும் தனித்தனியாக, அதே நேரம் ஒத்திசைவாக “மாடிக்கு நாப்பது அடி வெச்சா போதும் கோந்தே” என்று ஒலித்தன. எண்பது குரல்கள்.\nநாற்காலி பிடியிலிருந்து நழுவத் தடுமாறியபடி இன்னும் பின்னகர்ந்தவன் அருகிலிருந்த மேஜையை பற்றி அதனருகில் தரையில் அமர்ந்தான். நாகங்களின் அழைகுரலின் உறுதியும், சத்தமும் அதிகமாகிக் கொண்டிருக்க, செவிகளை கைகளால் மூடிக்கொண்டு முட்டியை முகத்துடன் ஒட்டிக்கொண்டவன் கண்களை மூடும் முன் அவன் பார்வை மேஜை மீதிருந்த தாத்தாவின் அலைபேசியின்மீது விழுந்தது. மூடிய இமைகளுக்குள் ரோஸ், சிவப்பு நிற ஒளிச் சிதறல்கள் சர்ப்பங்களாக மாறி அவனுள் பரவின.நாகங்கள் உள் நுழைந்து கொண்டே இருக்க, உடலெங்கும் உச்சாடனம் போல் சர்ப்பங்களின் அழைப்பு ஒலி. மிகுந்த பிரயாசைப்பட்டு கண்களைத் திறந்தவனின் உடலும் மனமும் உள்ளிருக்கும் குரல்களின் தாள கதிக்குப் பழக ஆரம்பிக்க, மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மேஜையின் மீது தலையை கவிழ்த்துக் கொண்டான்.\n“வா கோந்தே, ஏந்திரு மாடிக்குப் போலாம் “, “தாத்தா ஒன் கூடவே தான் வரேன் ஏந்திரு” நரம்புகளாக மாறி விட்ட குரல்கள்.\nஎழுந்து அறைக் கதவை நெருங்கியவன், கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் இவன் வீடிருக்கும் திசைச் நோக்கி சுழலவும் அறையில் ஓரிரு கணங்கள் பரவிய வெளிச்சத்தில் சுவற்றில் நெளியும் சர்ப்ப நிழல்களைப் பார்த்தான். மீண்டும் தன்னுடலை உந்தித் தள்ளி மேஜையருகே வந்து ஒரு கையினால் அதை இறுக்கப் பற்றிக் மறு கையில் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் அதைப் பார்த்தபடி நின்றிருந்தான்.\nகலங்கரை விளக்கத்தின் அடுத்த சுழற்சியில் மீண்டும் அறை தற்காலிகமாக ஒளி பெற்றது. தரையில் அமர்ந்து அலைபேசியின் பின்பகுதியை, “கோந்தே, என்ன கோந்தே பண்ற” என்று வந்த குரல்களினூடே கழற்ற முயன்றான். பாதி பிரித்திருந்த நிலையில் ஆங்காரமான சீறல் ஒலி கேட்க உடல் விதிர்த்தவனின் கையிலிருந்து அலைபேசி நழுவி விழுந்த வேகத்தில் தரையில் உரசியபடி ஜன்னலருகே சென்றது. விழும் அலைபேசியை பிடிப்பதற்காக குனிந்து முழங்காலிட்டு அதனருகே சென்றவன் தலையை உயர்த்தி ஜன்னலை நோக்கினான். கருநாகங்களின் கண்கள் இன்னும் சிவந்திருக்க, நீள ஆரம்பித்திருந்த நாக்குகள் ஜன்னல் சுவற்றில் இறங்கியபடி அலைபேசியை நோக்கி நீண்டு கொண்டிருந்தன. கேவல் ஒலி எழுப்பியவாறே, அலைபேசியை எடுத்துக் கொண்டு தவழ்த்தபடியே அறையின் மூலைக்குச் சென்றவன், பின்பகுதியை முற்றிலும் பிரித்தெடுக்க நடுங்கும் விரல்களால் இரண்டு மூன்று முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பிரித்தபின் அதைத் தூக்கி எறிந்தவன், சீறல் ஒலி இல்லாதிருக்க, ஜன்னலை பார்த்து கூச்சலிட்டான்.\nஒவ்வொரு கருநாகத்தின் வால் பகுதியிலும் இருந்த இருந்த தலை மற்றொன்றின் வால் பகுதி தலையுடன் இணைய, இருபது தலைகள் கொண்ட ஒரு பெரு கரு நாகம், அனைத்து பத்திகளும் விரித்து இவனை நோக்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று பாம்பு மாத்திரைகளை அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி பற்ற வைத்து ஒரு உருவத்தை உருவாக்குவதைப் போ���். அதன் விழிகளையே நோக்கிக் கொண்டிருந்தவன் கணுக்காலில் ஏதோ சுற்ற ஆரம்பித்ததை உணர்ந்த அதே கணம் அறைக்கதவின் மீது எறியப்பட்டான். பின்னந்தலையை பிடித்துக் கொண்டு எழ முயன்றவன் நீண்ட கயிறு போல் ஒன்று அலைபேசியை தன்னுள் சுற்றிக் கொண்டு பின்வாங்குவதைப் கண்டான். நாக்குகளும் இணைந்து விட்டனவா. உள்ளங்கைகளையும் கால் முட்டிகளையும் தரையில் தேய்த்துக் கொண்டே அதனருகில் சென்றபோது கிலுகிலுப்பை ஒலி கேட்டது. “ராட்டில் சிநேக்” ஆஸ்திரேலியாவில்தான் இருக்கும், கருநாகங்களுக்கும் இத்தகைய வால் உண்டா. மீண்டும் உடலை உந்தி அதைப் பற்றினான்.\nசிறு வயதில் வீட்டில் வளர்த்த முயல்களையும் நாயையும் தூக்கும்போது அவற்றின் உடலில் உருவாகும் நெளிவுக்கு மாறாக, சொரசொரப்பான, வெதுவெதுப்பான சருமம், வளைந்ததில் உட்சதையை ஊடுருவி பிய்த்து மறுபுறம் வெளியேறி விடும் வேகம். உள்ளங்கையை துளைத்து வெளி வந்திருக்கும் வால் முன்னே செல்ல அதன் பின்னால் எழுத்துச் செல்லப்படுகிறான். கையை உதறி உள்ளங்கையை முகத்தினருகில் கொண்டு சென்றபோது குமட்டியது, எந்தப் பிளவும் இல்லை. ஜன்னலருகே சென்று விட்ட வால்பி ன்வாங்குகிறதா அல்லது சுருங்குகிறதா. மீண்டும் அருகே சென்று அதைப் பற்றி வளைத்து அலைபேசியை பிரித்தெடுக்க முனைய, நாகத்தின் இருபது தலைகளும் சீறியபடி முகத்தினருகே வந்து நாவை நீட்டின. தேங்கிய மழைநீரில் மிதக்கும் மட்கிய இலைகளின் மணம். வளர்த்தால் பணம் வருமென்று இவன் பள்ளிப் பருவத்தில் நாலைந்து ஆண்டுகள் இவர்களின் போர்ஷன் கதவையொட்டி பதியம் செய்யப்பட்டு, கதவின் உயரத்திற்கு வளர்ந்து வாசலை போர்த்தியபடி பரவியிருந்த மிகப் பெரிய -வெற்றிலை போன்ற- “மணி பிளாண்ட்” இலைகள். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடியவனின் உடலைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்த “மணி பிளாண்ட்டின்” ஒற்றை விழியுடைய பச்சை இலைகள் நாக பத்திகளாக மாறி உடலை முழுதும் போர்த்தின. குழைய ஆரம்பித்த உடலின் இடுப்புக்குக் கீழ் இணைந்து ஒன்றாகிவிட்ட இரு கால்கள். இடது கை, வலது மணிக்கட்டை பற்றி தன்னுள் கோர்த்துக் கொள்ள முயன்றதை மிகுந்த பிரயாசையுடன் விலக்கி மீண்டும் கையை நீட்டி துழாவியவனுக்கு, அலைபேசி மீது பிடி கிடைக்க, வேகமாக இழுத்து பின்புறம் வீசி எறிந்து அது சுவற்றில் மோதி தரையில் விழும் ஒலியை கேட்டபடி கீழே சாய்ந்தான்.\nமெதுவாக கண்களைத் திறந்து பார்த்தபோது உடலைச் சுற்றி எதுவும் இல்லை, கால்களை அசைத்துப் பார்த்தான். கலங்கரை விளக்கத்தின் அடுத்த சுற்றுக்காக காத்திருந்தான், சுவற்றில் நெளியாத நிழல் கம்பிகள். மெதுவாக எழுந்து சென்று அறையின் மறுமுனை சுவற்றின் கீழ் கிடந்த அலைபேசியை எடுத்தான், அதனருகே கழன்று வந்திருந்த பேட்டரி. சுவற்றில் சாய்ந்தபடி “சிம்” கார்ட்டில் ஆட்காட்டி, கட்டை விரல்களை வைத்து எடுக்க முயன்ற போது சாம்பார், சட்னி வாசம். எச்சிலில் இனிப்பு பூந்தியின் சுவை. “தாத்தாவ மறந்துடாத கோந்தே” என்று யானையின் பிளிறல். சிம்மை நீக்கியபின் மேஜையருகே சென்று அதன் மேலிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தரையில் அமர்ந்தான்.\nகாலை எழுந்திருக்கும்போது உடலெங்கும் வலி, மணி ஒன்பதரை ஆகியிருந்தது. படுக்கையின் ஓரத்திற்கு படுத்தபடியே நகர்ந்து, கால்களை மெதுவாக தரையில் வைத்து, குனிந்தபடி அமர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்து ஜன்னலருகே சென்று அதன் கம்பிகளை கைமுட்டிகளால் தட்டினான். கம்பிகளை பற்களால் மெல்ல கவ்வும்போது நெகிழ்வு, விலகிப் பார்க்க, அசையா கம்பிகள். அறையிலோ, உள்ளங்கைகளில் எந்த மணமும் இல்லை. கவிழ்ந்திருந்த நாற்காலியை நிமிர்த்தியபின், இரு ஜன்னல்களையும் மூடி படுக்கையில் அமர்ந்து கூர்ந்து கேட்டவனுக்கு தெருவில் செல்லும் வண்டிகளின் மெல்லிய ஒளியைத் தவிர வேறெந்த குரலும் ஒலிக்கவில்லை. ஜன்னல்களைத்’ திறந்து அறையெங்கும் பார்வையை செலுத்தினான். மேஜையின் மேல் உடைந்த சிம், அறையின் மூலையில் அலைபேசி, அதன் பேட்டரி. அனைத்தையும் பொறுக்கி எடுத்து படுக்கையின் மீது போட்டு விட்டு மீண்டும் ஜன்னலருகே சிறிது நேரம் நின்றிருந்தபின் முகம் கழுவ குளியலறைக்குச் சென்றான். தண்ணீரை முகத்திலறைந்த பின் கண்களைத் திறக்க, வாஷ்பேசினின் துளைகள் பாம்பின் கண்களாக மாறின. விலகி குளியலறை கதவைப் பற்றியபடி நின்றான். திறந்திருக்கும் குழாயிலிருந்து வெளிவரும் நீர், துளைகள் வழியே உள்ளே சென்று கொண்டிருக்க, பேசினின் அடிப் பகுதியில் இருந்த ரப்பர் குழாயை குதிகாலிட்டபடி அமர்ந்து அசைத்துப் பார்த்து வெளியே வந்து முகம் துடைத்து விட்டு படுக்கையில் அமர்ந்தான்.\nவாக்கு கொடுத்திருந்தாலும், கர்ணன் ந���காஸ்திரத்தை இரண்டாம் முறை செலுத்தி இருக்க வேண்டுமென்று தாத்தாவிடம் சிறுவயதில் ஆதங்கத்துடன் புலம்புபவனுடைய தனிப்பட்ட பாரதத்தில் இரண்டாம் முறை அஸ்திரத்தை செலுத்தும் கர்ணனே வெற்றி பெறுவான். “இந்த வாட்டி நெஞ்சுக்கு தான் குறிவைப்பான் தாத்தா”. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்கொண்ட மிகப் பெரும் அவமானத்தை ஆற்றுப்படுத்த, “எதோ இந்த மட்டோட விட்டுச்சே, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்கோ,” என்று அடுத்த சில மாதங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.\nதுணிகள் வைக்கும் மர அலமாரியில் இருந்து பிளாஸ்டிக் பையொன்றை எடுத்து படுக்கையில் தாத்தாவின் அலைபேசியின் பகுதிகளை அதில் போட்டான். பின் அணைக்கப்பட்டிருந்த தன் அலைபேசியை எடுத்து அதை இயக்கி புகைப்பட தொகுப்பில் இருந்த தாத்தாவின் புகைப்படங்களையும், அவருடைய அலைபேசி எண்ணையும் அழித்து அதில் இருந்த மற்ற புகைப்படங்களையும், தொடர்பு எண்களையும் மடிக்கணினிக்கு மாற்றிய பின் அணைத்து அதன் சிம்மை வெளியே எடுத்தவன், தன் அலைபேசியையும் பையினுள் போட்டான். மேஜைக்கு கீழிருந்த அட்டைப்பெட்டியை எடுத்து படுக்கையின் மீதிருந்த இரண்டு டைரிகளை அதனுள் வைத்துவிட்டு, உடையணிந்த பின், பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு, அட்டைப்பெட்டியை காலால் உந்தித் தள்ளியபடி அறையை விட்டு வெளியே வந்தவன் “ம்மா, நா வெளில போறேன் புது மொபைல் வாங்கணும்” என்று சொல்ல “என்னடா நாலஞ்சு மாசம் முன்னாடி தானே தாத்தா பென்ஷன் அரியர்ல வாங்கி தந்தாரு,” என்றாள் அம்மா.\n“பிளாஸ்டிக் பைல என்ன, தாத்தா டைரிலாம் எங்க எடுத்துட்டுப் போற”\n“எடத்த அடச்சிட்டிருக்கு மா, கொசு வேற மேயுது கடிச்சு கிடிச்சு வியாதி வந்துதுன்னா”\n“கடைல போடப்போறேன்னா அவனே வந்து எடுத்துட்டுப் போவான், போம்போது சொல்லிட்டுப் போ எதுக்கு நீ தூக்கிட்டு”\nதுணிக்கடைகளில் தரும் காடா பையில் டைரிகளை போட்டடைத்து சமயலறைக்குள் சென்று வத்திப்பெட்டியை எடுத்துக் கொண்டு “கடேல போட்டுட்டா மட்டும்..” என்று சொல்லியபடி கிளம்பியவனிடம் “என்னடா காதுல விழல, சத்தமா சொல்லு” என்று அம்மா கேட்டாள்.\n‘ஒண்ணுலமா, பதினொண்ணு மணிக்குள்ள வந்துடுவேன்’ என்று பதில் சொல்லிவிட்டு இவன் கிளம்ப, முன்னறையில் இருந்த லேண்ட்லைனிற்கு அழைப்பு வந்���து. எடுத்து பேசிய அம்மா,’ஹலோ, ஹலோ, யாரு வேணும்’ என்று கேட்டு கீழே வைத்து விட்டு ‘யாருன்னு தெரியலையே, எதுவும் பேச மாட்டேங்கறாங்க,\nதானா கட் ஆகிடுச்சு’ என்றாள்.\nPosted in அஜய். ஆர், அஜய். ஆர், எழுத்து, காலத்துகள், சிறுகதை on November 10, 2017 by பதாகை. 1 Comment\n← வேட்கை – சரவணன் அபி கவிதை\nபுதிய குரல்கள் 2 – சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழலை’ முன்வைத்து – நரோபா →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (4) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,424) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (31) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (14) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (570) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (47) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (50) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக���கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (323) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (8) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (41) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (264) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்ன��யாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (1) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nnatbas on கவியரசு கவிதைகள் – காற்ற…\nkssuka on கவியரசு கவிதைகள் – காற்ற…\nradha krishnan on கோவேறு கழுதைகள் குறித்து வெங்க…\nபதாகை - மே 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nஆதவன் சிறுகதைகள் - சில குறிப்புகள்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nகோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒ���ிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் ��ெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\nமொய்தீன் – அபராஜிதன் சிறுகதை\nகூடடைதல் – லோகேஷ் சிறுகதை\nகள்ளம் – பானுமதி கவிதை\nஇரவு – மதிபாலா கவிதை\nபிம்பங்கள் அலையும் வெளி – கமலதேவி சிறுகதை\nபயணங்கள் – விபீஷணன் கவிதை\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nபோர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை\nகைவிடப்பட்ட வீடு – சுசித்ரா மாரன் கவிதை\nவண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா\nஅன்பில் – கமலதேவி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/1195", "date_download": "2019-05-22T16:41:39Z", "digest": "sha1:Z3IDSZNBHJX6EP5RTIFI3A4RDF5BHGZU", "length": 6734, "nlines": 97, "source_domain": "tamilbeauty.tips", "title": "தொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி - Tamil Beauty Tips", "raw_content": "\nதொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி\nதொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி\nஇன்றைய தலைமுறையினரை பெரிதும் அவதிப்பட வைப்பது தொப்பை. இவர்களுக்கு இந்த தொப்பையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை.\nஇவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\nஇந்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக நிற்கவும். கைகளை தலையின் பின்புறம் கொண்டு சென்று கைகளை இணைத்து கொள்ளவும். பின்னர் வலது காலை முட்டி வரை மடக்கி மேலே தூக்கவும். இப்போது இடது கை முட்டியால் வலது கால் முட்டியை தொட(படத்தில் உள்ளபடி) வேண்டும்.\nஅடுத்து இடது கால் முட்டியை மேலே தூக்கி வலது கை முட்டியால் தொட வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 20 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது முதுகை வளைக்க கூடாது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை எண்ணிக்கையின் அளவை அதிகரிக்கலாம்\nவெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும பயிற்சி\nபெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள்…\nகுதிகால் வலியை போக்கும் எளிய உடற்பயிற்சி\nஅத்திப்பழம் உடலுக்கு சிறந்த மருந்தாக திகழ்வது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nவறட்டு இருமலை போக்கும் கைமருந்து..\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/03/03160939/1230530/Dinakaran-says-appeal-to-the-Supreme-Court-admk-leaf.vpf", "date_download": "2019-05-22T17:51:54Z", "digest": "sha1:JLMBELB4UKZLMFX4PH5NC2SI4VQ4Y7ES", "length": 16827, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்- தினகரன் || Dinakaran says appeal to the Supreme Court admk leaf issue", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்- தினகரன்\nமாற்றம்: மார்ச் 03, 2019 16:52\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran #supremecourt #admkleaf\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran #supremecourt #admkleaf\nஅ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம். எங்களுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. நாங்கள் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.\nஅ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு இல்லை. எனவே தான் அவர்கள் கொள்கை முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.\nதமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைக்கக்கூடாது என்று குரல் எழுப்பிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்துள்ளது. இது தொண்டர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.\nஅமைச்சர்கள் சிலர் என்னை தமிழக அரசியலில் தேடப்படும் நபர் என்று சொல்லி வருகிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தலில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும்.\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் வேட்பாளர்களை தேடி வருவதாக அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவு வரும்போது யார் வேட்பாளரை தேடினார்கள் என்பது தெரியவரும்.\nபாராளுமன்ற தேர்தல் | இரட்டை இலை வழக்கு | அதிமுக | டிடிவி தினகரன் |\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nவாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் - உள்துறை அமைச்சகம்\nபோலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் - காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுரை\n பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nசந்திரகிரியில் 5 பூத்களில் கள்ள ஓட்டுபோட துணைபோன 10 அதிகாரிகள் சஸ்பெண்டு\nடிடிவி தினகரன் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nஇரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇரட்டை இலை சின்னம்: தினகரனின் அப்பீல் மனு 15-ந்தேதி விசாரணை\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - தினகரன் மீதான விசாரணைக்கு தடை நீடிப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190307-25321.html", "date_download": "2019-05-22T17:03:04Z", "digest": "sha1:OUKYULQDYXQ2JEYXIT5L6KXLNKXTLM4G", "length": 13013, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பத்துமலை கோயில் நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், ஆபரணம் பறிமுதல் | Tamil Murasu", "raw_content": "\nபத்துமலை கோயில் நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், ஆபரணம் பறிமுதல்\nபத்துமலை கோயில் நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், ஆபரணம் பறிமுதல்\nபத்துமலை கோயில் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருக்கும் முக்கிய அதிகாரி ஒருவரி��் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயம், சொகுசு கடிகாரங்கள், தங்க ஆபரணம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்களின் மதிப்பைத் துல்லியமாகக் கணிக்கும் பணி தொடர்ந்து நடப்பதாக ‘த நியூ ஸ்ட்ரெய்டஸ்ÿடைம்ஸ்’ தெரிவித்தது.\n‘டான் ஸ்ரீ’ பட்டத்தைக் கொண்டிருக்கும் இந்த அதிகாரியின் வீட்டில் சோதனைப் பணிகள் நடந்தன. பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி திங்கட்கிழமை ( மார்ச் 4) கைது செய்யப்பட்டார். ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் ஆலையத்திற்குச் சொந்தமான நிலப்பகுதி ஒன்றின் மேம்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அந்த அதிகாரியும் வேறு இரண்டு பேரும் போலிசாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கோத்தா தாமான்சாராவிலுள்ள அந்த வீடு மட்டுமின்றி பத்துமலையிலுள்ள கோயில் அனுவலகம் ஒன்றையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nதற்காலிக தங்குமிடங்கள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவை அந்த நிலப்பகுதியில் கட்டப்பட உள்ளன. திட்டத்தின் மதிப்பு சுமார் 250 மில்லியன் ரிங்கிட். இது தொடர்பான ஒப்பந்தம் இந்தத் தொகையிலிருந்து 25 விழுக்காட்டை சொத்து மேம்பாட்டாளர் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். ஆயினும் இந்தத் திட்டம் குறித்து மலேசியாவிலுள்ள பல்வேறு இந்திய அமைப்புகள் கேள்வி எழுப்பின. இதில், கோயிலைச் சேர்ந்த அறங்காவலர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர் ஒருவர் அந்த நிலத்தைக் கோயிலுக்கு தானம் செய்திருந்ததாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.\nகோத்தா தாமான்சாராவிலுள்ள பத்துமலை கோயில் நிர்வாகி ஒருவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பல்வேறு பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கையில் பெருகும் பொய்ச் செய்திகள்\n‘அமெரிக்கா அடிக்கடி மனம் மாறுகிறது’\nமூடப்பட்டது விலங்கியல் தோட்டம்; உரிமையாளர் கைது\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லிய���் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/en/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=7001&padhi=001", "date_download": "2019-05-22T17:58:10Z", "digest": "sha1:DZA76JMS5KPVFRH2FVI363BYGQ2APSD7", "length": 6254, "nlines": 27, "source_domain": "thevaaram.org", "title": " Songs with description of Twelve Holy composition", "raw_content": "\nதிருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துவந்த ஆலாலசுந்தரர் திருத்தொண்டத் தொகை வெளிப் படுதற்கேதுவாக, பூக்கொய்யவந்த சேடியர் இருவர்பால் சிறிது மனத்தைச் செலுத்த, பெருமான் கட்டளைப்படி திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்தில் சடை யனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத்தோன்றி நம்பி யாரூரர் என்னும் திருநாமம் பெற்று வளர்ந்தார். மணப்பருவம் அடைந்த அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாசாரியாருடைய மகளை மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தனர். மணப்பந்தரில் சிவ பெருமான் தாம் முன்பு கயிலையில் அளித்த வாக்கின்படி கிழ வேதியராக வந்து ஓலைகாட்டி, ஆரூரரைத் தமக்கு அடிமை என்று திருவெண்ணெய்நல்லூரில் வழக்கிட்டு ஆட்கொண்டு `நம்மைச் சொற்றமிழ் பாடுக` என்று கட்டளையிட்டருளினார். அதுபோழ்து வன்றொண்டர் முன்பு இறைவனைப் `பித்தன்` என்று பேசிய சொல்லையே முதலாகக்கொண்டு பாடும்படி அருளிய இறைவன் அருளாணையின் வண்ணம், பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 தடுத்தாட்கொண்ட புராணம். 70 - 74) குறிப்பு :இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி, `அடியேன் உனக்கு முன்பே ஆளாகி, இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது தகுமோ` என இரங்கி அருளிச்செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/14655?page=0%2C1", "date_download": "2019-05-22T17:30:37Z", "digest": "sha1:KWJFTASLBHAOFIMVHRNMVXXS4Y4CSJY6", "length": 8489, "nlines": 179, "source_domain": "www.arusuvai.com", "title": "imma | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 8 months\nபிட்டு, இடியப்பம், , கிரிபத், தொதோல், தளகுளி, ஆஸ்மி, சோன் பப்டி, பூந்தி ���ட்டு\nவலைப்பூ, அறுசுவை, கைவினை, நெய்ல் ஆர்ட், மெஹெந்தி, வாசித்தல், ஹார்மோனிகா, தோட்டம், உள்ளக அலங்காரம், முத்திரைகள் & நாணயங்கள் சேகரித்தல், செல்லங்கள். இவை அனைத்திலும் பிரதானமானது... வீட்டைக் கலைத்துக் கலைத்து அடுக்குவது. ;)\nஆங்ரி பர்ட் கிஃப்ட் ராப்\nவீட்டிலேயே அன்பளிப்புப் பைகள் செய்வது எப்படி\nஆல்ஃபபெட் கேக் - J\nஃபாண்டன்ட் பூக்கள் & இலைகள்\nகிரீன் ஃப்ரிட்டர்ஸ் & டிப்\nதேன் மெழுகு மலர்க் கொடி\nபுட்டிபுட்டி (Putiputi) - ஃப்ளாக்ஸ் பூக்கள்\nமலர் அலங்காரம் - 2\nஇக்ளூ & பென்குயின் பகுதி - 2\nஇக்ளூ & பென்குயின் பகுதி - 1\nபட்டர்நட் ஸ்குவாஷ் வாஸ் பகுதி - 2\nபட்டர்நட் ஸ்குவாஷ் வாஸ் பகுதி - 1\nசீடி கோஸ்டர் செட் & அலங்காரக் கூடை\nப்ளாஸ்டிக் எக் ஷெல் ஃபிலக்ரி ஆர்னமெண்ட்\nபூந்தொட்டி மனிதர்கள் (Pot People)\nராஃபியா மலர்ச்செண்டு செய்வது எப்படி\nப்ரஸ்டு ஃப்ளவர்ஸ் & ஃப்ளேஸ் மாட் ஃப்ளவர் ப்ரஸ்\nகௌரி கம் பெண்டன்ட் (Kauri Gum Pendant)\nக்றிஸ்மஸ் டிஷ்யூ பாக்ஸ் (Christmas Tissue Box)\nநெயில் ஆர்ட் - 3\nநெயில் ஆர்ட் - 2\nஆல்ஃபபெட் கேக் - A\nஅழகிய தொப்பி ப்ரோச் செய்வது எப்படி\nபட்டன்களில் தோடு செய்வது எப்படி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/madhavan-undergoes-surgery/", "date_download": "2019-05-22T17:57:42Z", "digest": "sha1:OJ25ADISIVIUTPKIVNQIRMCW25SWCTBG", "length": 3556, "nlines": 108, "source_domain": "www.cineicons.com", "title": "MADHAVAN UNDERGOES SURGERY – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/author-archive/?authorid=editor", "date_download": "2019-05-22T16:47:43Z", "digest": "sha1:P2ZJFPEWWDONQ2YLNGQUESKYIJU7UZ3P", "length": 3527, "nlines": 67, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nபுனித மருந்தென்ற பெயரில் 50000 பேருக்கு பினோலை வாயில் ஊற்றிய பாதிரியார் கைது\nதொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்குதாரர் – பிரதமர்\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஜனாதிபதி தலைமையில் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு`\nஉங்களுடைய அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் – அமெரிக்காவிற்கு ஈரான் பதில்\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nஅமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் – ஹூவாய் நிறுவனம்\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/fans-public-strongly-condemn-raghava-lawrence/", "date_download": "2019-05-22T17:40:06Z", "digest": "sha1:6YP52E5A3AL32MZMSE5NRFDY64IRWEZE", "length": 16108, "nlines": 135, "source_domain": "www.envazhi.com", "title": "‘ஏன்டா… நீ மக்கள் சூப்பர் ஸ்டார்னா… ‘அவர்’ என்ன ஏலியன்ஸுக்கு சூப்பர் ஸ்டாரா?’ | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome General ‘ஏன்டா… நீ மக்கள் சூப்பர் ஸ்டார்னா… ‘அவர்’ என்ன ஏலியன்ஸுக்கு சூப்பர் ஸ்டாரா\n‘ஏன்டா… நீ மக்கள் சூப்பர் ஸ்டார்னா… ‘அவர்’ என்ன ஏலியன்ஸுக்கு சூப்பர் ஸ்டாரா\nமொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தன் பெயருக்கு முன் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டுள்ள ராகவா லாரன்ஸை, ரஜினி ரசிகர்களை விட அதிகமாக பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர்.\nசமூக வலைத் தளங்களில் ராகவா லாரன்ஸை கலாய்த்தும், கண்டித்தும் ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.\nரஜினிகாந்தால் திரையுலகுக்கு வந்தவர் ராகவா லாரன்ஸ். ரஜினி சிபாரிசு செய்ததால்தான் இவர் டான்ஸ் மாஸ்டர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் ரஜினி தன் அனைத்துப் படங்களிலும் லாரன்சுக்கு வாய்ப்பு வழங்கினார். பாபா, சிவாஜி போன்ற பெரிய படங்களிலும் லாரன்ஸுத்து வாய்ப்புத் தந்தார்.\nதன்னை ரஜினியின் தீவிர ரசிகனாகக் காட்டிக் கொள்ளும் லாரன்ஸ், தன் படங்களில் ரஜினி படம், பெயர், காட்சிகள் வரும்படி செய்து, ரஜினி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். பின்னர் ரஜினி படத் தலைப்புகளை தன் படங்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார். தலைவர் ரசிகர்தானே என்ற நினைப்பில் ராகவா லாரன்ஸுக்கு அமோக ஆதரவு அளித்து வந்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி மன்ற விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக லாரன்ஸை அழைத்து கவுரவித்து வந்தனர்.\nஇப்படியெல்லாம் இருந்த ராகவா லாரன்ஸ் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தன்னை மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்களைவிட, பொதுவான சினிமா ரசிகர்கள் ராகவா லாரன்ஸை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\n‘உனக்கே இது ஓவராத் தெரியலியா ராகவா’, ‘நீ மக்கள் சூப்பர் ஸ்டார்னா… அவர் என்ன ஏலியன்ஸுக்கு சூப்பர் ஸ்டாரா’, ‘நீ மக்கள் சூப்பர் ஸ்டார்னா… அவர் என்ன ஏலியன்ஸுக்கு சூப்பர் ஸ்டாரா’ என்றெல்லாம் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.\n‘தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நம்பிக்கை துரோகி ராகவா லாரன்ஸ்தான். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலேயே லாரன்ஸ் சாயம் வெளுத்துவிட்டது. இப்போது ரஜினியை விட உயர்ந்த இடத்தில் தான் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்… நிச்சயம் இதற்கான பலனை அனுபவிப்பார்’ என்று ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nTAGmakkal superstar raghava lawrence மக்கள் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ்\nPrevious Postசூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி மட்டுமே.. கண்டவனும் போட்டுக்கக் கூடாது - நடிகர் அருள்தாஸ் Next Postரூ 150 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள் 5.. அவற்றில் நான்கு சூப்பர் ஸ்டார் நடித்தவை\nசூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி மட்டுமே.. கண்டவனும் போட்டுக்கக் கூடாது\nதலைவர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா பேயை வீட்டில் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி.. லாரன்சுக்கு பாராட்டு\n5 thoughts on “‘ஏன்டா… நீ மக்கள் சூப்பர் ஸ்டார்னா… ‘அவர்’ என்ன ஏலியன்ஸுக்கு சூப்பர் ஸ்டாரா\nநீ ‘கெட்ட சிவா இல்ல\nஇவன் மட்டும் இல்லை அஜீத் விஜய் சேர்த்து தான் சொல்லனும்.\nடே என்னைக்கும் தலைவர் தாண்டா\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tn.gov.in/ta/announcements/42", "date_download": "2019-05-22T17:10:04Z", "digest": "sha1:5YOXYMTRMY5GDYNECJGSFHJUDKHV5X4K", "length": 22167, "nlines": 199, "source_domain": "www.tn.gov.in", "title": "அறிவிப்புகள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> அறிவிப்புகள் >>\nமுகப்பு >> அறிவிப்புகள் >>\nபட்டியல் : --Select--வகை திணைக்களம் மாவட்டங்கள்\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்புகள் 2017 - 2018\nகூட்டுறவுத்துறை அறிவிப்புகள் - 2018 - 2019\nஉணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவிப்புகள் - 2018 - 2019\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்புகள் - 2018 - 2019\nசுற்றுச்சூழல் துறை அறிவிப்புகள் - 2018-2019\nவணிகவரி மற்றும் பதிவுத் துறை - அறிவிப்புகள் - 2018 -2019\nஎழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை - அறிவிப்புகள் - 2018-2019\nசெய்தி மற்றும் விளம்பரத் துறை அறிவிப்புகள் - 2018 -2019\nமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை - அறிவிப்புகள் - 2018-2019\nதமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள் - 2018 -2019\nஇந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகள் - 2018-19\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவிப்புகள் - 2018 - 2019\nபட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறை அறிவிப்புகள் - 2018-2019\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை அறிவிப்புகள் - 2018 - 2019\nகதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அறிவிப்புகள் - 2018 - 2019\nசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அறிவிப்புகள் - 2018-2019\nஅறிவிப்புகள் - நீதி நிருவாகம் மற்றும் சிறைத்துறை - 2018-2019\nசட்டத்துறை அறிவிப்புகள் - 2018-19\nநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புகள் - 2018 - 2019\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அ��ிவிப்புகள் - 2018 - 2019\nமீன்வளத்துறை - அறிவிப்புகள் - 2018-2019\nபால்வளத்துறை - அறிவிப்புகள் - 2018-2019\nகால்நடை பராமரிப்புத்துறை - அறிவிப்புகள் - 2018-2019\nஎரிசக்தித் துறை அறிவிப்புகள் - 2018-2019\nமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அறிவிப்புகள் - 2018-2019\nஉயர் கல்வித்துறை அறிவிப்புகள் - 2018-2019\nபள்ளிக் கல்வி துறை அறிவிப்புகள் - 2018 -2019\nதகவல் தொழில்நுட்பவியல் துறை அறிவிப்புகள் - 2018-2019\nவனத்துறை அறிவிப்புகள் - 2018 - 2019\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - அறிவிப்புகள் - 2017-2018\nதமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள் - 2017 -2018\nசெய்தி மற்றும் விளம்பரத் துறை அறிவிப்புகள் - 2017 -2018\nஇந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகள் - 2017- 18\nவணிகவரி மற்றும் பதிவுத் துறை - அறிவிப்புகள் - 2017 -2018\nபால்வளத்துறை - அறிவிப்புகள் - 2017-2018\nமீன்வளத்துறை - அறிவிப்புகள் - 2017-2018\nகால்நடை பராமரிப்புத்துறை - அறிவிப்புகள் - 2017-2018\nகாவல்துறை அறிவிப்புகள் - 2017-2018\nபோக்குவரத்துத் துறை அறிவிப்புகள் - 2017 - 2018\nவேளாண்மைத்துறை அறிவிப்புகள் - 2017-2018\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்புகள் - 2017 - 2018\nதகவல் தொழில்நுட்பவியல் துறை அறிவிப்புகள் - 2017-2018\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை அறிவிப்புகள் - 2017 - 2018\nசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அறிவிப்புகள் - 2017-2018\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள் - 2017-2018\nதொழில் துறை அறிவிப்புகள் - 2017-2018\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அறிவிப்புகள் - 2017 - 2018\nசட்டத்துறை அறிவிப்புகள் - 2017-18\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவிப்புகள் - 2017 - 2018\nநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புகள் - 2017 - 2018\nமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அறிவிப்புகள் - 2017-2018\nஎரிசக்தித் துறை அறிவிப்புகள் - 2017-2018\nஉணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவிப்புகள் - 2017 - 2018\nஉயர் கல்வித்துறை அறிவிப்புகள் - 2017-2018\nபள்ளிக் கல்வி துறை அறிவிப்புகள் - 2017 -2018\nசுற்றுச்சூழல் துறை அறிவிப்புகள் - 2017-2018\nவனத்துறை அறிவிப்புகள் - 2017 - 2018\nஇந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகள் - 2016 - 2017\nபால்வளத்துறை - அறிவிப்புகள் - 2016-2017\nகால்நடை பராமரிப்புத்துறை - அறிவிப்புகள் - 2016-2017\nபால்வளத்துறை - அறிவிப்புகள் - 2016-2017\nவனத்துறை அறிவிப்புகள் - 2016 - 2017\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை அறிவிப்புகள் - 2016 - 2017\nநெடுஞ்சாலைகள் ���ற்றும் சிறு துறைமுகங்கள் துறை அறிவிப்புகள் - 2016 - 2017\nஅறிவிப்புகள் - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை - 2016-2017\nஅறிவிப்புகள் - நீதி நிருவாகம் மற்றும் சிறைத்துறை - 2016-2017\nஅறிவிப்புகள் - உள்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை-இயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாகம் - 2016-2017\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்புகள் 2016 - 2017\nதகவல் தொழிநுட்ப துறை அறிவிப்புகள் - 2016-2017\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிப்புகள் - 2016-2017\nபொதுத்துறை அறிவிப்புகள் - 2016-2017\nவருவாய்த்துறை அறிவிப்புகள் - 2016 - 2017\nசெய்தி மற்றும் விளம்பரத் துறை அறிவிப்புகள் 2016 -2017\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவிப்புகள் 2016 - 2017\nபால்வளத்துறை - அறிவிப்புகள் - 2016-2017\nகால்நடை பராமரிப்புத்துறை - அறிவிப்புகள் - 2016-2017\nமீன்வளத்துறை - அறிவிப்புகள் - 2016-2017\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்புகள் 2016 - 2017\n2016-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள கல்பனா சாவ்லா விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nசுற்றுச்சூழல் துறை அறிவிப்புகள் - 2016-2017\nமீன்வளத்துறை - அறிவிப்புகள் - 2015-2016\nபொதுத்துறை - அறிவிப்புகள் - 2015-2016\nஇந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகள் - 2015 - 2016\nசுற்றுச்சூழல் துறை அறிவிப்புகள் 2015 - 2016\nவனத்துறை அறிவிப்புகள் - 2015 - 2016\nஎரிசக்தி துறை அறிவிப்புகள் 2015-2016\nபணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துறை அறிவிப்புகள் - 2015-16\nசட்டம் துறை அறிவிப்புகள் - 2015-16\nநீதிமன்றங்கள் நிர்வாகம் மற்றும் சிறைச்சாலைகள் - - 2015-16\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை - காவல்துறை அறிவிப்புகள் 2015 - 2016\nவணிகவரி மற்றும் பதிவுத் துறை - அறிவிப்புகள் 2015 -2016\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவிப்புகள் 2015 - 2016\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்புகள் 2015 - 2016\nபால்வளத்துறை - அறிவிப்புகள் - 2015-2016\nமீன்வளத்துறை - அறிவிப்புகள் - 2015-2016\nகால்நடை பராமரிப்புத்துறை - அறிவிப்புகள் 2015-2016\nசெய்தி மற்றும் விளம்பரத் துறை அறிவிப்புகள் 2015 -2016\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை - இயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாகம் - அறிவிப்புகள் 2015 - 2016\nசுற்றுலாத்துறை அறிவிப்புகள் 2015 - 2016\nகலை மற்றும் பண்பாட்டுத்துறை அறிவிப்புகள் 2015-2016\nஉயர் கல்வித்துறை அறிவிப்புகள் 2015-2016\nதகவல் தொழிநுட்ப துறை அறிவிப்புகள் 2015-2016\nசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அறிவிப்புகள் 2015-2016\nவேளாண்மைத்துறை அறிவிப்புகள் 2015 - 2016\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்புகள் 2015 - 2016\nஉயர் கல்வித்துறை அறிவிப்புகள் 2014-2015\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்புகள் 2014 - 2015\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்புகள் 2014 - 2015\nமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை - அறிவிப்புகள் 2014-1015\nவருவாய்த்துறை அறிவிப்புகள் 2014 - 2015\nவனத்துறை அறிவிப்புகள் 2014 - 2015\nகலை மற்றும் பண்பாட்டுத்துறை அறிவிப்புகள் 2014-2015\nஇந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அறிவிப்புகள் 2014 - 2015\nசுற்றுலாத்துறை அறிவிப்புகள் 2014 - 2015\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை அறிவிப்புகள் 2014 - 2015\nகதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அறிவிப்புகள் 2014 - 2015\nபட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறை அறிவிப்புகள் 2014-2015\nநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புகள் 2014 - 2015\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவிப்புகள் 2014 - 2015\nவணிகவரி மற்றும் பதிவுத் துறை - அறிவிப்புகள் 2014 -2015\nபணியாளர் (ம) நிர்வாகம் சீர்திருத்தம் துறை அறிவிப்புகள் 2014-2015\nபால்வளத்துறை - அறிவிப்புகள் - 2014-2015\nமீன்வளத்துறை - அறிவிப்புகள் 2014-2015\nபோக்குவரத்துத் துறை - அறிவிப்புகள் 2014 - 2015\nஇயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாக துறை அறிவிப்புகள் 2014-2015\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலம் துறை - அறிவிப்புகள் 2014-2015\nஎரிசக்தி துறை அறிவிப்புகள் 2014-2015\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை அறிவிப்புகள் 2014 - 2015\nநீதி நிருவாகம் - அறிவிப்புகள் 2014-2015\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவிப்புகள் 2014 - 2015\nதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவிப்புகள் 2014 -2015\nஉயர் கல்வித்துறை அறிவிப்புகள் 2014-2015\nபள்ளிக் கல்வி துறை அறிவிப்புகள் 2014 -2015\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அறிவிப்புகள் 2014 - 2015\nசெய்தி மற்றும் விளம்பரத் துறை அறிவிப்புகள் 2014 -2015\nகூட்டுறவுத்துறை அறிவிப்புகள் 2013 - 2014\nநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புகள் 2013 - 2014\nகூட்டுறவுத்துறை அறிவிப்புகள் 2013 - 2014\n���ிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறை அறிவிப்புகள் 2013 - 2014\nவேளாண்மைத்துறை அறிவிப்புகள் 2013 - 2014\nமேல்நிலைக்கல்வி தேர்வு - மார்ச் 2012 - நேர அட்டவணை\nசுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அறிவிப்புகள் 2012 - 2013\nவருவாய்த்துறை அறிவிப்புகள் 2012 - 2013\nநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புகள் 2012 - 2013\nபோக்குவரத்துத் துறை - அறிவிப்புகள் 2012 - 2013\nநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அறிவிப்புகள் 2012 - 2013\nபணியாளர் (ம) நிர்வாகம் சீர்திருத்தம் துறை\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அறிவிப்புகள் 2011 - 2012\nபொதுப்பணித் துறை அறிவிப்புகள் 2011-2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2018-as-rcb-wins-the-match-against-mi-twitterati-drool-over-virats-birthday-gift-for-anushka/", "date_download": "2019-05-22T18:02:49Z", "digest": "sha1:2TIH6BNSJKEK7QOKIV4QI5BR5KOUW6EA", "length": 12896, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இதுதான்! - IPL 2018: As RCB wins the match against MI, Twitterati drool over Virat’s ‘birthday gift’ for Anushka", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nஅனுஷ்காவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இதுதான்\nநடிகையும், விராட் கோலியின் மனைவியுமான நடிகை அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாள் பரிசு குறித்து தான் எல்லோரின் பேச்சு.\nநேற்றைய தினம்ம் அனுஷ்கா சர்மா தனது 30 ஆவது பிறந்தநாளை கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாடினார். என்னது மைதானத்திலையா என்று அதிர்ச்சி ஆக வேண்டாம். விராட் கோலியே அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு கிரிக்கெட் மைதானத்தில் தான் பிறந்தநாள் பரிசையே தந்தார்.\nஐபிஎல் 2018, 31 ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில், கேப்டன் விராட் கோலி அணியான பெங்களூர் அணி அதிரடியாக ஆடி வெற்றிப்பெற்றது.\nஇந்த ஆட்டத்தின் முடிவில் பேசிய விராட் கோலி, இந்த வெற்றியை தனது மனைவி அனுஷ்காவிற்கு சமர்ப்பித்தாக தெரிவித்தார். அப்போது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் பலத்த சத்தத்துடன் கத்தினார். உடனே, பெரிய ஸ்கீரினில் அனுஷ்கா சர்மாவிற்கு ஜூம் வைக்கப்பட்டது. அனுஷ்கா உடனே வெட்கத்தில் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.\nவிராட் பேசியாதவது, “ என் மனைவிக்கு இன்று பிறந்தநாள். அவரும் இங்கு வந்துள்ளார். இந்த வெற்றி அவரின் பிறந்தநாளுக்கு ஒரு சிறிய பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார். இதுக் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அனுஷ்கா சர்மா, “ உலகத்திலியே சிறப்பான , அன்பான, தைரியமான மனிதருடன் கொண்டாடிய சிறந்த பிறந்த நாள் இது” என்று தெரிவித்துள்ளார்.\n‘நோ பால்’ சர்ச்சையுடன் உலகின் தலைசிறந்த இரு டெத் பவுலர்களால் வென்ற மும்பை\nMI vs RCB 2019: மும்பை இந்தியன்ஸ் vs பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்… முதல் வெற்றி யாருக்கு\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nZero in Tamilrockers: அனுஷ்கா ஷர்மா படத்தையும் ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n இருக்கைகளை மாற்றிய கேப்டன் கோலி, சப்போர்ட் செய்த மனைவி அனுஷ்கா\n கோலி – அனுஷ்கா முதல் வருட திருமண நாளில் லவ்வோ லவ்\n30 -வது வயதில் விராட் கோலி.. இன்னும் எத்தனை சாதனைகளை செய்ய வேண்டும் ரன் மெஷின்\nகேல் ரத்னா விருது வாங்கிய விராட் கோலி : கைத்தட்டி ரசித்த அனுஷ்கா சர்மா\nஇந்திய அணியில் விளையாடும் கணவர்களை உற்சாகப்படுத்த மைதானத்தில் குவிந்த மனைவிமார்கள்\nசிம்பு செய்த செயலால் திகைத்து நின்ற விஜய் சேதுபதி\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றதா மோடி அரசு\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nTamil News Live: தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.\nகமலின் சர்ச்சைக் கருத்திற்கு பதில் அளிக்க விருப்பமில்லை – முதல்வர்\nஇதுவரை இவ்விவகாரத்தில் நடந்தவை என்ன என்பதை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/cbcid-investigating-team-recovered-vital-evidences-includes-mobile-phones-laptop-storgae-devices-form-thirunavukkarasu-s-house/articleshow/68421515.cms", "date_download": "2019-05-22T17:02:17Z", "digest": "sha1:DWU3A2ECIK4CA53BJC7Y4KPHGLHIMOV2", "length": 16006, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "thirunavukkarasu farm house: திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் அடுக்காக சிக்கிய ஆதாரங்கள்- புகைப்படங்கள் உள்ளே..! - cbcid investigating team recovered vital evidences includes mobile phones laptop storgae devices form thirunavukkarasu s house | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதிருநாவுக்கரசு பண்ணை வீட்டில் அடுக்காக சிக்கிய ஆதாரங்கள்- புகைப்படங்கள் உள்ளே..\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் 5 கைப்பேசிகள், சிம் கார்டுகள், லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட ஸ்டோரேஜ் சாதனங்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nதிருநாவுக்கரசு பண்ணை வீட்டில் அடுக்காக சிக்கிய ஆதாரங்கள்- புகைப்படங்கள் உள்ளே.....\nஇளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், உயரிய பொறுப்புகளை வகிக்கும் பெண்கள் உள்ளிட்டவர்களுடன் ஃபேஸ்புக்கில் நட்பாக பழகி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை பொள்ளாச்சி காவல்துறையினர் கைது செய்தனர்.\nதற்போது இந்த வழக்கை சிபிசிஐட�� காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த சம்பவத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களை மிரட்டி சுமார் 1100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.\nஇந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டு நாட்களாக பொள்ளாச்சியில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீடு, உள்ளிட்ட குற்றவாளிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nபெண்களை வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான சின்னப்பம்பாளையத்தில் உள்ள வீடு என்பது தெரியவந்துள்ளது. அங்கு நடைபெற்ற சோதனையில் 5 கைப்பேசிகள், லேப்டாப், பென் டிரைவ், ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.\nநேற்று இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய தடயமாகக் கருதப்படும், லேப்டாப் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- சென்னை ஆணையர்\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (22-05-2019)\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சத்யபிரதா சாஹூ\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nசொத்து தகராறில் தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதிருநாவுக்கரசு பண்ணை வீட்டில் அடுக்காக சிக்கிய ஆதாரங்கள்- புகைப்...\nதுணை சபாநாயகர் ஜெயராமன் மகன் எங்கே..\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/1042", "date_download": "2019-05-22T17:20:41Z", "digest": "sha1:PTXG4K7GQ75QA43AWOI3VHUK5EW5MHT2", "length": 6507, "nlines": 94, "source_domain": "tamilbeauty.tips", "title": "மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா,, - Tamil Beauty Tips", "raw_content": "\nமேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா,,\nமேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா,,\nபிரைமர் என்பது மேக்-அப் செய்வதற்கு முன் போடக்கூடியது. பொதுவாக இதனை மேக்-அப் வெகுநேரம் முகத்தில் தங்குவதற்காக போடுவார்கள். இது தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. மேக்-அப் போடும் முன் இதை தடவுவதால், முகத்தின் தன்மை மேக்-அப்பிற்கு ஏற்றார் போல் மாறி, மேக்-அப் போட வசதியாக இருக்கும். இதன் மூலம் மேப்-அப��� போட்டிருந்தாலும் இயற்கையான சருமத்தை போன்ற அமைப்பை பெற முடியும். இதனால் முகத்திற்கு போடும் மேக்-அப் வெகு நேரத்திற்கு கலையாமல் இருப்பதுடன், மிகவும் அழகாகவும் காட்டும். மேலும் இந்த மேக்-அப் பிரைமர் போட்டால், முகத்தில் அதிக மேக்-அப் வழிவதை கட்டுப்படுத்தும். குறிப்பாக இதனை மேக்-அப் வெகுநேரம் தங்காத இடத்தில் தடவ வேண்டும். எடுத்துக்காட்டாக, தாடை, கண் இமைகள், உதடு மற்றும் முகத்தை சுற்றி இதை போட வேண்டும். எந்த வகையான மேக்-அப்பாக இருந்தாலும், போடும் முன்னர் முகம் சுத்தமாக இருப்பது அவசியம்.\nஅகலமான நெற்றி உடைய பெண்ணா நீங்கள் அப்போ இத படிங்க\nஹாட் குயினாக போஸ் கொடுக்க மினி ஸ்கர்ட்டு…..\nகண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்\nஉங்கள் கணவனுக்கோ மனைவிக்கோ இந்த இடங்களில் மச்சம் உண்டா\nஇந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெஷன்…..\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2018/07/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-17-%E0%AE%A8/", "date_download": "2019-05-22T16:46:31Z", "digest": "sha1:GFAQFHMTS3IPEC6IKYCXXISNQ5CTXAWP", "length": 31904, "nlines": 221, "source_domain": "sudumanal.com", "title": "வாசிப்பும் உரையாடலும் -17 | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | இதழியல் | பதிவு | முகநூல் குறிப்பு\n// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//\nநூலாசிரியர் : யொஸ்டைன் கார்டெர் Jostein Gaarder\nமூலம் : நோர்வேஜிய மொழி.\nதமிழில் ஆர்.சிவகுமார் (2011- காலச்சுவடு பதிப்பகம்)\nஇதுவரை சுமார் 60 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள நூல். 40 மில்லியனுக்கு மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன.\nகதைக்களம் : நோர்வே. காட்டை அண்டிய தொங்கல் வீடும் காட்டுக்குள் இருக்கிற மரவீடும்.\n2. கில்டே மோலர் க்னாக்\n3. ஆல்பேர்ட்டோ க்னொக்ஸ் (சோபியின் தத்துவாசிரியர்)\n4. ஆல்பேர்ட் க்னாக் (கில்டேயின் தந்தை)\n5. கிர்மீஸ் (நாய் -ஆல்பேர்ட்டோவின் தூதர்.)\nதத்துவத்தை தளமாகவும், தத்துவ வளர்ச்சிப் போக்கையும் தத்துவாதிகளையும் (அறிமுகப் பரப்பில்) உள்ளுடனாகவும் கொண்டு, அதனடிப்படையிலான இலக்கிய உத்தியுடனும் எழுதப்பட்ட நூல் இது. யொஸ்டைன் கார்டெர் எழுதிய இந் நாவலிற்குள் ஒரு பாத்திரமான ஆல்பேர்ட் (ஆல்பேர்ட்டோ அல்ல) தனது மகளின் பிறந்தநாள் பரிசாக ஒரு தத்துவ நூலை எழுதுகிறார். அந் நூலுக்கான பாத்திரங்கள்தான் சோபியும் ஆல்பேர்ட்டோவும். நூலுக்குள் நூலாக விரிகிறது.\n2018 யூலை முதலாம் திகதி. ஆர்வாங்கன் (Aarwangen, சுவிஸ்) என்ற பெயர்கொண்ட ஒரு கிராமத்திற்கு பச்சை இரத்தம் ஊட்டிக்கொண்டிருந்த அந்த காட்டுப் பகுதிக்குள் நிற்கிறோம். வானமற்ற ஓர் இயற்கையை கற்பனை செய்து பார் என்பதுபோல் நெடிய மரங்கள் பிரபஞ்சத்தை கிளைகளாலும் இலைகளாலும் மறைத்துவிட்டிருந்தது. ஒருவேளை, “உயிரோடு இருப்பது எத்தனை வியப்பூட்டும் விடயம்” என உணரவைக்க அது முயற்சித்திருத்தல் கூடும். சோபியின் உலகத்தில் வருகிற மேஜரின் மரவீடும் முற்றமும் எமதானது. என்ன.. இது முற்றத்தில் ஏரியற்று இருந்தது.\nஎமது புலனுணர்வில் முக்கியமான ஒன்றான எமது பார்வையை கண்ணைச் சுற்றி கட்டிக்கொண்ட துணியினுள் அணைத்துவிட்டு ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி வரிசையாய் நடக்க விதிக்கப்பட்டோம். ஆல்பேர்ட்டோவையும் சோபியையும் அவர்களின் செயல்களையும் பேச்சுகளையும் கண்காணித்துக்கொண்டும் வழிநடத்திக்கொண்டும் இருக்கிற தொலைதூரத்து ஆல்பேர்ட் இப்போ தரையிறங்கி எம்மை வழிநடத்துகிறார்.\n// நாம் கேட்பதிலிருந்தும் பார்ப்பதிலிருந்தும்தான் நம்முடைய எல்லாச் சிந்தனைகளும் எண்ணங்களும் நம் உணர்வுநிலைக்குள் வந்துசேர்கின்றன என்றார் அரிஸ்டாட்டில். நமக்கு ஓர் உள்ளார்ந்த பகுத்தறிவு ஆற்றல் இருக்கிறது. புலன்கள் சார்ந்த எல்லா மனப்பதிவுகளையும் வகைகளாகவும் பிரிவுகளாகவும் ஒழுங்கமைக்கும் உள்ளார்ந்த இயல்திறன் நமக்கு உண்டு. இப்போ அந்த புலன்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கிறீர்கள். அதை உணர்கிறீர்களா// என கேட்கிறார் ஆல்பேர்ட். எதுவோ ஒன்றை மனப்பதிவில் இழந்துதான் இருக்கிறோம் என தோன்றிற்று.\nஇப��போ கண் கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன. ஈடன் தோட்டத்தை அடைந்திருந்தோம். மரத்தில் அப்படி எழுதப்பட்டிருந்தது. ஆங்காங்கு உதிரியாய்க் கிடந்த முகக் கண்ணாடிகளில் அவரவர் தமது நிஜ உருவையும் நிழல் உருவையும் இணைத்தும் பிரித்தும் பார்வைப்புலத்துள் வெட்டியொட்டுகின்றனர், இயற்கையையும் (மரங்களையும்) சேர்த்துத்தான். ஏற்கனவே தான் காட்டுக்குள் கண்டுபிடித்த மேஜரின் மரவீட்டில் மாயக் கண்ணாடியொன்றை காண்கிறாள் சோபி. தனது நெருங்கிய தோழி யொயன்னாவுடன் பொழுதுபோக்குக்காக காட்டுக்குள் கூடாரம் அடித்து தங்கிய இரவொன்றில் மரவீட்டுக்குள்ளிருந்து அந்தக் கண்ணாடியை அவள் தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுகிறாள். இப்போ அது பலவாகி எம்முடன் இருந்தன. ஆல்பேர்ட் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார். எம்மையும்தான்.\nஆல்பேர்ட் இப்போ பேசிக்கொண்டிருந்தார். “நீ; யார்… யார் நீ” என்ற அவரது இடையறாத குரல்கள் வேர்களாக ஊரத் தொடங்கி. படிப்படியாக வளர்ந்து, இலைப்பரப்பின் காற்றசைவாய் உச்சமாய் மேலெழுந்தது. பின் ஓய்ந்தது.\nசோபிக்கு முதன்முதலில் மர்மமாய் தபால் பெட்டிக்குள் வந்த முதல் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வரிகள்தான்,\nபின்னர் ஆல்பேர்ட்டோவின் தூதரான கெர்மீஸ் (நாய்) வருகிறது. கண்கட்டு அவிழ்க்கப்பட்டவர்களில் அரைவாசிப் பேர் கெர்மீஸ்கள் ஆகின்றனர். ஒன்றுவிட்டொருவர் அப்படியாகினர். கெர்மீஸ்கள் ஒவ்வொன்றும் தனக்குப் பின்னால் வரும் ஆண், பெண் சோபிகளுக்கு (கண்கட்டுடன் நடப்பவர்களுக்கு) வழிகாட்டின. சோபியின் வீட்டுவளவுள் ஒதுக்குப்புறமாய் இருந்த பற்றைக்குள்ளிருந்த சோபியின் சிறு இரகசிய இடத்தை கெர்மீஸ் அறிந்திருந்தது. சோபிக்குரிய அல்பேர்ட்டோவின் (தத்துவப் பாட) அஞ்சலட்டைகளை அங்கு கெர்மீஸ் கொண்டுவருகிற ஒரு நாளில் கெர்மீஸை பின்தொடந்து சோபி காட்டுவழியாக ஓடினாள். அதன்போது அந்த மரவீட்டை அவள் கண்டுபிடித்தாள். இன்னொரு நாளில் சோபியை அல்பேர்ட்டோவினது நகரப் பகுதி வீட்டுக்கு கெர்மீஸ் வழிகாட்டி அழைத்துச் சென்றது. இப்போ எங்களையும் கெர்மீஸ்கள் அழைத்துச் சென்றன.\n“அஞ்சலட்டைகள்” என மரத்தில் எழுதித் தொங்கவிடப்பட்ட அந்த பற்றைக் குடாவுக்குள் நிற்கிறோம். நெடிதுயர்ந்த மரங்கள் இப்போதும் வானத்தையும் சூரியனையும் மறைத்துக்கொண்டுதான் நின்றன. அஞ்சலட்டைகள் தரப்படுகின்றன. தோன்றும் கேள்விகளை நாம் அஞ்சலட்டைகளில் எழுத விதிக்கப்பட்டோம். எழுதுகிறோம். காலடியில் சருகுகள் நொருங்கும் சத்தம் கேட்கிறது.\nகெர்மீஸ்கள் தமக்கு சன்மானமாக வழங்கப்பட்ட துண்டு பிஸ்கெற்றுகளுடன் ஓடிமறைந்தன. இப்போ மீண்டும் கண்கள் கட்டப்படுகின்றன. பார்வைப் புலனுணர்வை எல்லோரும் இழந்தனர். அவர்களை தொடுகைப் புலனுணர்வு (தோள்களை கைகள் இணைத்துக்கொண்டு) சங்கிலித் தொடராய் முன்னேறி நடக்கவைத்தது. சமூகம் தாண்டிய வாழ்தலின் சாத்தியமின்மையுடன் தனிமனிதர்கள் இணைந்தும் முரண்டுபிடித்தும் ஒரே திசையில் இயங்கிக்கொண்டிருந்தனர். ஆல்பேர்ட் கண்காணித்தார். வழிநடத்தினார்.\nவானமற்ற காட்டுக்குள்ளிருந்து வெளியே நழுவி விழுந்துவிட்டோம் என்ற அறிவிப்பை அடர்ந்த மரங்களின் உலகிலிருந்து விடுதலைசெய்யப்பட்ட சூரியனின் கதிர்ச் சூட்டில் நாம் உணர்ந்தோம். கட்டப்பட்ட கண்கள் அவிழ்த்துவிடப்படுகிறது. இப்போ ஓர் பசுமையான வெளியில் நிற்கிறோம். ஆல்பேர்ட் தனது கதையின் நிழல் பாத்திரங்களான அல்பேர்டோவையும் சோபியையும் அறிமுகப்படுத்துகிறார். கதையை சுருக்கமாக சொல்லத் தொடங்குகிறார். தற்செயலாக அவ்வழியால் வந்த நாயொன்று எமது காலடியை மோப்பமிட்டு திரும்புகிறது. எல்லோரும் “கெர்மீஸ்… கெர்மீஸ்” என ஒருசேர அழைத்ததை நாயின் சொந்தக்காரி புன்னகையால் வரவேற்றாள். ஒருவேளை அவளும் “ஸோபீஸ் வேல்ற்” (Sofies Welt) இனை வாசித்திருக்கவும் கூடும். பெரும்பாலான இளவயது மாணவ மாணவியர்களும் ஒருமுறையல்ல பலமுறை இந்நூலை வாசித்துவிடுகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம்.\nஆல்பேர்ட் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர் சோபியினதும் ஆல்பேர்ட்டோவினதும் கில்டேயினதும்; கெர்மீஸ் இனதும் கதையை மிக சுருக்கமாகச் சொல்கிறார். மறைந்துவிடுகிறார். தொலைவிலிருந்து சோபியையும் ஆல்பேர்ட்டோவையும் கண்காணிக்கத் தொடங்கியிருப்பார், அவர்களை வழிநடத்திக் கொண்டும் இருப்பார் அவர். ஆல்பேர்ட்டோவும் சோபியும் “சோபியின் உலகம்” நூலுக்குள் புகுந்துகொண்டனர். மேஜரின் மரவீட்டில் “சோபியின் உலகம்” வாசிப்பும் உரையாடலும் குழுவுக்காக காத்துக்கொண்டிருந்தது.\nநாம் நாமாகி இப்போ மரவீட்டை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறோம். இலைமேகங்களைப் பிரித்து ���டுருவும் ஒளிக்கீற்றுகளில் தூசிகள் சுழல, பச்சை நிறமும் வெளிறிய மஞ்சள் நிறமும் ஒழுகிக்கொண்டிருந்தது. ஒளிப்புள்ளிகள் அழகு மச்சங்களாக தரையை காட்சிப்படுத்தியது. ஆல்பேர்ட்டோ சோபிக்கு எழுதிய அஞ்சலட்டைகள் சில வழிநெடுகிலும் மரங்களில் சொருகப்பட்டிருந்தன. “தத்துவவாதிகளையும் தத்துவப் போக்கின் காலப் பிரிப்புகளையும் அதன் பெயர்களையும்” வாசித்தபடி நடக்கிறோம்.\n// சாக்கரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், தெய்கார்த், ஸ்பினோஸா, லாக், பார்க்கிலி, க்யூம், காண்ட், கெகல், கீர்க்ககார்ட், மார்க்ஸ்…//\n// இடைக் காலம்.. மறுமலர்ச்சிக் காலம், பரோக் காலம் அல்லது இருண்ட காலம், அறிவொளிக் காலம், கற்பனை நவிற்சிக் காலம் (றொமான்ரிக் காலம்)…//\nமரவீட்டை வந்தடைகிறோம். பயணத்திற்கு முன்னரான பொழுதில் இறைச்சியை வாட்டிவதக்கித் தந்த விறகுக் கட்டைகளின் தணலை சாம்பல் மூடியிருந்தது. உணவூட்டிய வாழையிலைத் துண்டுகள் வெதும்பி தரையில் கிடந்தன.\nஇப்போ கூழ் குடிக்கும் நேரம். ஒடியல் கூழ், சிரட்டை, புற்தரை என இறைந்திருந்த இயற்கையின் கொடைக்கு சவால் விடுவதான முடிவுடன் நின்ற பிளாஸ்ரிக் கரண்டிகளை ஏந்தி நாம் கூழ் குடித்தோம்.\nமரவீட்டின் முன்றலில் புற்தரையில், மரவாங்கிலில், பாறைக் கல்லில், மரப்படிகளில் எல்லோரையும் அமரவைத்த “சோபியின் உலகம்” நூல் லெபனானில் ஐநா படைப்பிரிவில் மேஜராக பணிபுரியும் கில்டேயின் அப்பா ஆல்பேர்ட் அவர்கள் தனது மகளின் 15 வது பிறந்தநாள் பரிசாக தத்துவ அறிவூட்டுகிற ஒரு நூலை வடிவமைத்த சங்கதியைச் சொன்னது. அதற்காகவே சோபியையும் தத்துவ ஆசிரியர் ஆல்பேர்டோவையும் பாத்திரங்களாக ஆல்பேர்ட் (கில்டேயின் அப்பா) வாழவைத்ததையும், ஆல்பேர்ட் இன் கண்காணிப்புக்குள் ஆல்பேர்ட்டோவும் சோபியும் எப்போதுமே இருத்திவைக்கப்பட்டதையும், ஆல்பேர்ட்டோ சோபிக்கு தத்துவத்தின் வரலாற்றை சோபிஸ்டுகள் தொடங்கி இயற்கைத் தத்துவவாதிகள் பின்னர் சாக்கரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிளாசிக் தத்துவவாதிகளினூடாக கார்ல் மார்க்ஸ் வரையும் எளிதான முறையில் சொல்லிக்கொடுக்க வைத்ததையும் இந் நாவல் சொல்லியது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள், பிராய்ட்டின் உளவியல் பகுப்பாய்வுகள், உயிர்களின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் பற்றிய டார்வினின் கண்டுபிடிப்பு���ள், அவையெல்லாம் ஏற்படுத்திய அதிர்வுகள் என எல்லாமும் வந்துபோகிறதால் தான் கனமேறிப்போயிருப்பதையும் இந் நூல் சொல்லியது. யொஸ்டைன் கார்டெரின் தத்துவ அறிவிலும் இலக்கிய உத்தியிலும் அதன்வழி அழகியலிலும் தான் வடிவமைக்கப்பட்டிருப்பதால் உங்களை மேலும் கவர்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன் என்று சற்று பெருமிதமும் அடைந்தது.\nஎல்லா சாத்தியப்பாடுகளையும் அதிசயங்களையும் காணும் திறந்த மனத்துடன் நீங்கள் என்னை அணுகினால் நீங்களும் ஒருவகையில் தத்துவாதிகள்தான் என்றது. வெள்ளைக் காகங்களையும் காணும் சாத்தியப்பாடுகளை மறுக்காதிருங்கள் என்று அறிவூட்டியது.\nகில்டேயின் பிறந்தநாளுக்காக ஊர் திரும்பும் தந்தை ஆல்பேர்ட்டின் கவனம் (கண்காணிப்பு) தம்மிலிருந்து திசைதிரும்பிய சந்தர்ப்பம் பார்த்து, தத்துவாசிரியர் ஆல்பேர்ட்டோவும் சோபியும் சேர்ந்து ஆல்பேர்ட்டின் “சோபியின் உலகம்” கதைக்குள்ளிருந்து தப்பியோடிவிடுகின்றனர். அதாவது தம்மை எப்போதுமே கண்காணித்துக்கொண்டும் வழிநடத்திக்கொண்டும் இருக்கிற வல்லமை படைத்த ஆல்பேர்ட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து அல்லது சிறைக்குள்ளிருந்து தப்பியோடுகின்றனர். இப்போ யொஸ்டைன் கார்டெரின் “சோபியின் உலகம்” நாவலிற்குள் உருவமற்றவர்களாக (ஆவியுருக்களாக) ஆல்பேர்ட்டோவும் சோபியும் சுதந்திரமாக உலவுகின்றனர்\nபின்னரான உரையாடலில், தத்துவத்தை பிரெஞ்சு மொழியில் பல்கலைக்கழகத்தில் பயின்ற இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இளைஞனூடாக -சோபியின் உலகத்துக்கு வெளியில்- மீண்டுமொருமுறை புதுப்பித்தலுடன் “தத்துவ வளர்ச்சிப் போக்குடன் தத்துவவியலாளர்கள்” பிரெஞ்சு மொழிக்குள்ளால் புகுந்து தமிழ் மொழிக்குள்ளால் வெளிவந்தனர். அறிவொளிக்காலத்தில் வாழ்ந்த தத்துவவாதி க்யூம் மட்டுமன்றி, மொந்தேஸ்க்யூ, வால்டேயர், ரூசோ போன்றவர்களும் வந்துபோயினர். நீட்சே சார்த்தர், அல்தூஸர் ஆகியோரும்தான்.\nபிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.\nஇரு தலைமுறைகளின் சந்���ிப்பிலும் உரையாடலிலும் “வாசிப்பும் உரையாடலும்” குழு இன்றும் இணைந்திருந்தது. சந்திப்பு முடிவில், பரஸ்பர உரையாடல்கள், உறவாடல்கள் குதூகலங்கள் எல்லாம் இணைந்த வானவில்லின்; நிறங்கள் ஒழுகி, தலைமுறை இடைவெளியை ஓர் ஏரியாய் நிறைத்த பொழுதில் மரவீட்டின் முன்றலில் மிதந்த படகு அல்லது மிதவை விமானம் கில்டேயினதா அல்லது எங்களதா கில்டேக்கு 15 வது பிறந்தநாள். சோபிக்கும்தான். “வாசிப்பும் உரையாடலும்” க்கு நான்காவது பிறந்தநாள் \n– ரவி (வா.உ சார்பில்) 14.07.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ValipaduList.php?id=15", "date_download": "2019-05-22T18:12:16Z", "digest": "sha1:L5AIIJQHOMMZRSSDDHOLBXEPONTABGCT", "length": 14676, "nlines": 183, "source_domain": "temple.dinamalar.com", "title": " கண் பார்வை குறைபாடு நீங்க", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>வழிபாடுகள்> கண் பார்வை குறைபாடு நீங்க\nகண் பார்வை குறைபாடு நீங்க\nஅருள்மிகு ராஜமாரி அம்மன் திருக்கோயில், ஒன்னிப்பாளையம், கோயம்புத்தூர்\nஅருள்மிகு கருவலூர் மாரியம்மன் திருக்கோயில், உடையார்பாளையம், கோயம்புத்தூர்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தென்னமநல்லூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு புதுமாரியம்மன் திருக்கோயில், பேரையூர், மதுரை\nஅருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், கூடலூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலை, திருப்பூர்\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், பெரிய குருவடி, திருவாரூர்\nஅருள்மிகு வலங்கைமான் மாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான், திருவாரூர்\nஅருள்மிகு வரதராஜர் திருக்கோயில், கண்கொடு���்த வனிதம், திருவாரூர்\nஅருள்மிகு மங்களாம்பிகை திருக்கோயில், போலார், மங்களூரு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருப்பாதபுரம், திருவனந்தபுரம்\nஅருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம், புதுச்சேரி\nஅருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர், கடலூர்\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர்\nஅருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம், விருதுநகர்\nஅருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், காருகுடி, திருச்சி\nஅருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி\nஅருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில், கீழச்சூரியமூலை, தஞ்சாவூர்\nஅருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பசுபதிகோவில், தஞ்சாவூர்\nஅருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி, தேனி\nஅருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி, தேனி\nஅருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு, திருவள்ளூர்\nஅருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், சிவகங்கை\nஅருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை, சிவகங்கை\nஅருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல், கோயம்புத்தூர்\nஅருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல்\nஅருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை\nஅருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர்\nஅருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி, நாகப்பட்டினம்\nஅருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம்\nஅருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில், திருவாரூர்\nஅருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், திருவாரூர்\nஅருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல், திருவாரூர்\nஅருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர், திருவாரூர்\nஅருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல், காஞ்சிபுரம்\nஅருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு, திருவண்ணாமலை\nஅருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி, திருவள்ளூர்\nஅருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், திருக்கச்சூர், காஞ்சிபுரம்\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம், சேலம்\nஅருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மணிமங்கலம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர்\nஅருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி, ஈரோடு\nஅருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, விருதுநகர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/06/22129-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T16:56:16Z", "digest": "sha1:KNGL2YVB2Q7WB3YVGTZ7ZR73DY2SFZZ7", "length": 12989, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கோஹ்லியைக் காலி பண்ண ஆஸ்திரேலிய அணி வியூகம் | Tamil Murasu", "raw_content": "\nகோஹ்லியைக் காலி பண்ண ஆஸ்திரேலிய அணி வியூகம்\nகோஹ்லியைக் காலி பண்ண ஆஸ்திரேலிய அணி வியூகம்\nஅடிலெய்டு: விராத் கோஹ்லி தலை மையிலான இந்திய கிரிக் கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1=1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்ததாக இந்தியா= ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. ‘ஆலன்=பார்டர்’ கிண்ணத் திற் கான இந்தத் தொடரின் முத லாவது டெஸ்ட் போட்டி அடிலெய் டில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது ஒரு போர் போன்றே வர்ணிக்கப்படு வது உண்டு.\nஅங்கு 1947ஆம் ஆண்டில் இருந்து 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி ஒரு முறை கூடத் தொடரைக் கைப்பற்றியதில்லை. தற் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய ��ர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் கள். இதனால் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் பலவீனமடைந்துள் ளது. இதை சாதகமாகப் பயன் படுத்தி இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற் கிறது.\nஇந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியின் பந்தடிப்பைத் தான் மலை போல் நம்பி இருக்கி றது. 2014-15ஆம் ஆண்டு அங்கு சென்ற போது 4 சதங்கள் உள்பட 692 ஓட்டங்கள் குவித்துப் புதிய உச்சத்தைத் தொட்டார். ‘ஓட்டம் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக் கப்படும் கோஹ்லி தான், ஆஸ் தி ரேலிய பவுலர்களின் முக்கிய எதிரியாகப் பார்க்கப் படுகிறார். பந்து வீச்சில் வேகப்பந்து வீச் சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம் மின்ஸ், ஹேசில்வுட், பீட்டர் சிடில் உள்ளிட்டோர் சொந்த ம ண் ணி ல் அ பா ய க ர மா ன வ ர் க ள் . பந்தடிப்பில் உஸ்மான் கவாஜா ஆணி வேராக விளங் குகிறார். கோஹ்லியை எப்பாடு பட்டாவது வெளியாக்கிவிட வேண்டும் என் பதே ஆஸ்தி ரேலிய அணியின் இலக்காக உள்ளது. அதற்காக ஆஸ் திரேலிய அணியின் முன் னாள் வீரர் களும் ஏராளமான ஆலோ சனைகளை வழங்கி வரு கின்றனர்.\nவிராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமான்செஸ்டரில் கோலாகல வெற்றி ஊர்வலம்\nபிரெஞ்சுக் காற்பந்து ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே\nவிமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2014/09/blog-post_65.html", "date_download": "2019-05-22T17:29:29Z", "digest": "sha1:FFZNE6K7EASRBDOQ5BMY3D3XOHXYVQ7P", "length": 18245, "nlines": 256, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?", "raw_content": "\nபுதன், செப்டம்பர் 17, 2014\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\n நினைத்ததை அடைந்தால் வெற்றி. அடைய முடியாவிட்டால் தோல்வி. முதலில் புரிந்துகொள்ள வேண்டியது “தோல்வி என்பது நாம் செய்த செயல்கள் சரியில்லை” என்பதை அறிவுறுத்த வந்த நிகழ்வு. இதில��� நான் தோற்கவில்லை.\nநான் செய்த செயல்கள் சரியில்லை என்பதுதான் நிகழ்வு. எனவே, நம் வாழ்க்கை அகராதியில், ‘நான் தோற்றுவிட்டேன்’ என்றசொல்லைத் தூக்கிக் கடலில் போட்டு விடுவோம்.\nகுழந்தை நடக்க முயற்சி செய்யும்பொழுது பலமுறை விழுந்து எழுந்துதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. எந்தக் குழந்தையாவது ‘நான் நடக்க முயற்றிக்கும் பொழுது 50 முறை விழுந்து விட்டேன். எனவே நடப்பது எனக்கு ஒத்துவராத விஷயம்” என முடிவெடுத்திருக்கிறதா ’50 முறை என்ன, 500 முறை விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன்’ என்ற உற்சாகம் Motivation enthusiasm இருப்பதால் குழந்தை புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது. தன்னுடைய 5 வயதிற்குள் குழந்தை கிட்டத்தட்ட 93 திறமைகளை வளர்த்துக்கொள்கிறது.\nநாம் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, காரோ கற்றுக்கொண்ட பொழுது ஒரே முயற்சியில் கற்றுக்கொள்ளவில்லை. பலமுறைவிழுந்தும் அடிபட்டும் கற்றுக்கொண்டோம். இப்படி எந்தத் திறமையையும் ஒரே முயற்சியில் நாம் பெற்றதில்லை. ஆனால் தொழிலுக்கு வந்த பிறகு ‘தோல்வியே வரக் கூடாது’ என்று நினைக்கிறோம்.\n ஒரு ஊருக்குக் காரில் போனால் மேடு, பள்ளங்கள், மழை, புயல் டயர்பஞ்சர், கூட்ட நெரிசல் எனப் பல்வேறு தடைகள் வருகின்றன. இவற்றையெல்லாம் கடந்துதான் நாம் அந்த ஊருக்குச் சென்று சேருகிறோம்.\nஅதற்காக நாம் பயணத்தை ரத்து செய்து விடுவதில்லை. திரும்பி வந்துவிடுவதும் இல்லை. தடைகளைக் கடந்து அந்த இடத்தை அடைகிறோம்.\nஅதுபோலத் தொழிலும் பிரச்சனைகள், சங்கடங்கள், போட்டிகள், நஷ்டங்கள், தோல்விகள், இழப்புகள் போன்றவை ஏற்படத் தான் செய்யும். தொழிலில் வெற்றிபெற அந்தத் தடைகளைக் கடந்துதான், தோல்விகளைச் சந்தித்துத்தான் செல்ல வேண்டி இருக்கிறது.\nஇந்த மனிதனை வாழ்க்கையில் சாதனையாளர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அவர்கள் நிறையத் தோல்விகளைச் சந்தித்து அவற்றை யெல்லாம் கடந்துதான் வெற்றியடைந்திருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தோல்விகளால் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கி விடுகிறார்கள்.\nவெற்றியார்கள், சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் அவர்கள் அடைந்த பலன்கள் – பயன்கள் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் பட்ட கஷ்டங்கள், தோல்விகள், தூக்கம் கெட்ட இரவுகள், அவமானங்கள், சிந்தி��� வியர்வை இவற்றைப் பற்றிச் சிறிதளவே சொல்லப்பட்டு இருக்கிறது.\nஎத்தனையோ வெற்றியாளர்களை நான் தனிப்பட்ட முறையில் பேட்டி கண்டபொழுது அவர்கள் சந்தித்த தோல்விகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் ஏராளம், ஏராளம்.\nவெற்றியின் அளவு பெரியதாக இருக்க இருக்கப் போராட்டங்களும் பெரிதுதான். கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் அதிகம். அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுதும், அதனுள்ளே மேலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nவாயைத் திற... வாசம் வரும்\nஉயிருக்கு உயிரான கிட்னியை (சிறுநீரகங்களை) பாதுகாப்...\nஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா\nஇந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்\nவருஷம் ஆனாலும் வயது ஏறாத இளமைக்கு உத்தரவாதம்.முத்த...\nபெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறா...\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nசெல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீ...\nஆண் பெண் இடையே ஏற்படும் தகாத உறவுக்குக் காரணம் என்...\nநான்காவது ஆண்டு நிறைவில் உங்கள் அந்திமாலை \nமுடி உதிர்வை தடுக்கும் உணவுகள்...\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nவயதான உயிரணுக்களை நீக்கினால் எல்லோரும் 100 வயது வர...\nரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்\nஆண்மை வீரியத்தை அதிகரிக்கும் உணவுகள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nமீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nஜிம்முக்குப் போகாமலே ஜம்மென்று வாழலாம்\nஒரே வாரத்தில் உடல் எடையை சுமார் 5 கிலோ வரை குறைப்ப...\nமுட்டை சாப்பிட்டால் மரணம் நெருங்கும்\nஎதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறீர்களா\nபெற்ற குழந்தைகளை அவமானப்படுத்தும் பெற்றோர்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/kolam?page=1", "date_download": "2019-05-22T17:39:37Z", "digest": "sha1:2BS5PFRCYTLRAHAFJRXTAMADBIICUNIF", "length": 3993, "nlines": 117, "source_domain": "www.arusuvai.com", "title": "kolam | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிக்கு கோலம் - 110\nசிக்கு கோலம் - 109\nசிக்கு கோலம் - 108\nதாமரைப் பூக்கோலம் - 12\nடிசைன் கோலம் - 81\nசிக்கு கோலம் - 107\nசிக்கு கோலம் - 106\nஅகல் விளக்கு கோலம் - 8\nசிக்கு கோலம் - 105\nசிக்கு கோலம் - 104\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/04/23_22.html", "date_download": "2019-05-22T16:53:44Z", "digest": "sha1:6XVKFKKTYIBFQFHD27NRETWTKSHQ64BZ", "length": 5048, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி. - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu 23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி\nகாரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக வருடாவருடம் நடாத்திவரும் மாபெரும் கலாசார விளையாட்டு விழா இம்முறையும் சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமளிகையின் அனுசரனயுடன் சிறப்பாக இடம்பெற்றது இதில் ஓர் அங்கமாக சிறப்பாக இடம்பெற்ற சைகிள் ஓட்டப் போட்டி யில் அதிகளவான வீரர்கள் போட்டி யிட்டனர்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalitha-statue-in-marina.html", "date_download": "2019-05-22T17:12:49Z", "digest": "sha1:P7WGQJG3KS4IKJIIWNDGFCL4H3F22BPC", "length": 5719, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா சிலை - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சிலை / சென்னை / நினைவிடம் / ஜெயலலிதா / மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா சிலை\nமெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா சிலை\nMonday, December 19, 2016 அதிமுக , அரசியல் , சிலை , சென்னை , நினைவிடம் , ஜெயலலிதா\nசென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிடத்திற்கு அருகிலேயே அமைக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதியில் இன்று (திங்கட்கிழமை) அவரது உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துக்குமார் சார்பில் இந்தச் சிலையை அமைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் இந்தச் சிலை ஆந்திராவில் பைபர் மூலம் செய்யப்பட்டது. மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா உருவப்படத்தின் அருகிலேயே இச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பார்ப்பதற்காகவும் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட��டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/business/2019/may/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3145817.html", "date_download": "2019-05-22T17:11:29Z", "digest": "sha1:C6FIFZLZFR3WRSUOPEGMDRUMSXFGXXG5", "length": 4414, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "பெடரல் வங்கி லாபம் இரு மடங்கு உயர்வு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nபெடரல் வங்கி லாபம் இரு மடங்கு உயர்வு\nதனியார் துறையைச் சேர்ந்த பெடரல் வங்கி லாபம் மார்ச் காலாண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:\nவட்டி வருமானம் அதிகரிப்பு, வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு பெருமளவு குறைந்தது ஆகிய காரணங்களால் பெடரல் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.381.51 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.144.99 கோடியுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகமாகும்.\nவங்கியின் மொத்த வருவாய் ரூ.2,682 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,444 கோடியானது.\nவாராக் கடன்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை ரூ.371.53 கோடியிலிருந்து பாதியாக குறைந்து ரூ.177.76 கோடியாக இருந்தது.\nவட்டி வருவாய் ரூ.1,951 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.2,413 கோடியானது.\nகடந்த 2018-19 முழு நிதியாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.878.85 கோடியிலிருந்து 41.5 சதவீதம் அதிகரித்து ரூ.1,243.89 கோடியாக இருந்தது என மும்பை பங்குச் சந்தையிடம் பெடரல் வங்கி தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க ஹூவாவெய் தயார் நிலையில் உள்ளது: ரென் செங்ஃபெ\nவருவாயில் ஐஓசி-யை விஞ்சி முதலிடத்தை பிடித்தது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்\nஹுண்டாய் வென்யூ கார் அறிமுகம்\nஜெட் ஏர்வேஸில் முதலீடு: ஹிந்துஜா குழுமம் ஆலோசனை\nசுந்தரம் பிஎன்பி பரிபா லாபம் 64% உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/962/thirugnanasambandar-thevaram-thirukottaru-vediyan-vinnavar", "date_download": "2019-05-22T16:34:53Z", "digest": "sha1:F3QQRYFNVEWGZM4LTR7GMKO2DVSOCHX2", "length": 33314, "nlines": 391, "source_domain": "shaivam.org", "title": "வேதியன் விண்ணவ-திருக���கோட்டாறு-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்��ில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - தி��ுத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொள���\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/old-man-died-jayalalitha-campaign-rally-at-nellai-on-thursda-253493.html", "date_download": "2019-05-22T16:39:44Z", "digest": "sha1:SRUHTVF6Q6G6CHWORMQIJVXPZZVLVCHO", "length": 15726, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லையில் ஜெ. பொதுக்கூட்டத்திற்கு வந்த முதியவர் சாவு! பிரசார பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு | Old man died in Jayalalitha campaign rally at Nellai on Thursday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n29 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n1 hr ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லையில் ஜெ. பொதுக்கூட்டத்திற்கு வந்த முதியவர் சாவு பிரசார பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\nநெல்லை: முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நெல்லை பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா பங்கேற்ற விருதாசலம், சேலம், மதுரை பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற தொண்டர்கள் 6 பேர் வெயில் உள்ளிட்ட பல காரணங்களால் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். ஜெயலலிதா தனது பிரசாரத்தை மதியத்தில் இருந்து மாலை நேரத்திற்கு மாற்றிய பிறகு உயிர் பலி நின்றிருந்தது.\nஇந்நிலையில், பாளையங்கோட்டையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த புளியங்குடியை சேர்ந்த ராஜமணி என்ற 70 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கூட்டம் முடிந்து திரும்பும்போது, வாகன நிறுத்தம் பகுதியில் ராஜமணி சரிந்து விழுந்து இறந்துள்ளார்.\nநெல்லையில் வானம் மேகமூட்டத்துடன், சாரல் மழையுடன் காணப்பட்டது. எனவே வெயில் பாதிப்பால் ராஜமணி இறந்திருக்க வாய்ப்பில்லை. மது அருந்தியது உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சியில் பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது\nதமிழகம், ��ுதுவையில் 4 தொகுதி தேர்தல்: அதிமுக-3; காங். 1-ல் வெற்றி\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\n அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று 'ரிசல்ட்'\nமதுரையில் திண்டுக்கல் லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல்\nமதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்\nஅரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியை வழிமறித்து உறுதிமொழி வாங்கிய பொதுமக்கள்- பரபரப்பு வீடியோ\n'பணப்பட்டுவாடா' வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\n3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக\nஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன் மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்\nஅதிமுக வேட்பாளர்கள் அங்கீகார கடிதத்தில் ஜெ. பெருவிரல் ரேகை- தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election 2016 jayalalitha nellai தமிழக சட்டசபை தேர்தல் 2016 ஜெயலலிதா நெல்லை உயிரிழப்பு\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47996568", "date_download": "2019-05-22T16:56:23Z", "digest": "sha1:CUN6BBCBZEV3JF7HKQJOIIEKVEZWLMOY", "length": 15843, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "பொன்பரப்பி வன்முறை: மோதல் மூண்டது முதல் தற்போது வரை - BBC News தமிழ்", "raw_content": "\nபொன்பரப்பி வன்முறை: மோதல் மூண்டது முதல் தற்போது வரை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதேர்தல் தினத்தன்று பொன்பரப்பில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக செந்துறை காவல்துறை 12 பேரைக் கைதுசெய்துள்ளது. 25க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nஅங்கு அதிகம் வசிக்கும் வன்னியர்களுக்கும், தலித்துகளும் இடையில் இந்த ��ோதல் ஏற்பட்டிருப்பதால், தற்போது அந்த கிராமத்தில் பெரும் எண்ணிக்கையி்ல காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது.\nஇதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தேர்தல் நாளில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டது.\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதிக்குள் வருகிறது. வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போது அ.தி.மு.கவினர் சிலர் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அப்போது சிலர் திருமாவளவனுக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான பானையை உடைத்துள்ளனர்.\nஇந்த நிகழ்வு நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, பேருந்து நிலையத்திற்கு அருகில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் நடத்தும் பெட்டிக் கடைக்கு அருகில் நான்கு தாழ்த்தப்பட்டவர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, பானைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர்கள் அறிந்துள்ளனர்.\nஇதையடுத்து, மது போதையில் அவர்கள் மாற்றுக் கட்சியினர் குறித்து திட்டியுள்ளனர். இதனை அங்கிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எதிர்த்துள்ளனர். இது சிறிய கைகலப்பாக உருவெடுத்துள்ளது.\nஇதற்குப் பிறகு, தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சுப்பிரமணி என்பவரிடம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிலர் இந்த பானை உடைப்புச் சம்பவம் குறித்துக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுப்பிரமணி தாக்கப்படவே, மேலும் சிலர் அப்பகுதியில் கூடியுள்ளனர். இது அடிதடியாக உருவெடுத்தது.\nஇதற்குப் பிறகு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பொன்பரப்பி கிராமத்திற்குள் நுழைந்து, கண்ணில் பட்ட வீடுகளைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டன. ஒரு டிவிஎஸ் 50 வாகனம் எரிக்கப்பட்டது.\nதமிழகத்தில் ஜ��தி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா\nஅம்பேத்கர் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வேண்டும் என்றாரா\nஇந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக வந்த நியூஸ் 18 தொலைக்காட்சியைச் சேர்ந்த கலைவாணன் என்பவர் தலித்துகளால் தாக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார். தங்களைப் பற்றி தவறாக செய்தி வெளியிட்ட வேறொரு சேனலின் செய்தியாளர் என்று நினைத்து அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையில் தாக்கப்பட்ட சுப்பிரமணி என்பவரின் மனைவி யசோதா அளித்த புகாரின் பேரிலும் தாழ்த்தப்பட்டோர் சார்பில் குணசீலன் என்பவர் அளித்த புகாரின் பேரிலும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\n\"இது தொடர்பாக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்\" என பிபிசியிடம் தெரிவித்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான ஸ்ரீநிவாசன்.\nஇந்த சம்பவத்தை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்த சம்பவத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.\nஇந்த சம்பவத்தில் காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. \"திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாகவே இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வன்முறையை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்வதும், அவர்களின் குடும்பத்தினரை காவல்துறை அச்சுறுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகையப் போக்கை கைவிட்டு, வன்முறையை தூண்டியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கூறியிருக்கிறார்.\nநரேந்திர மோதிக்கு ஆதரவாக பாகிஸ்தானில் கோஷம் எழுப்பப்பட்டதா\n1,000 பேர் மீது வழக்கு, 1,500 போலீசார் குவிப்பு - என்ன நடக்கிறது பொன்னமராவதியில்\nஐந்தாவதும் பெண் குழந்தை - விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்\n24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் தோன்றிய முலாயம், மாயாவதி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக���\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/157614-not-even-one-student-got-passed-in-six-engineering-colleges-in-tn.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-05-22T17:11:02Z", "digest": "sha1:WBDGNLSNULFGSKAD7MGGRYVZ2FPK2SVT", "length": 20541, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`வகுப்புகளே இல்லாதபோது தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும்?!' - அதிர்ச்சி அளிக்கும் பொறியியல் தேர்வு முடிவுகள் | Not even one student got passed in six engineering colleges in TN", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (16/05/2019)\n`வகுப்புகளே இல்லாதபோது தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும்' - அதிர்ச்சி அளிக்கும் பொறியியல் தேர்வு முடிவுகள்\nபொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொறியியல் படிப்புகள் மீதான மோகம் குறைந்துகொண்டேவருகிறது. தற்போதைய மாணவர்களின் சேர்க்கையை கடந்தகாலங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தாலே உண்மையை விளங்கிக்கொள்ளலாம். இப்படியிருக்க பொறியியல் கல்லூரி வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் - டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன.\nஇதில் 481 இணைப்பு அங்கீகாரக் கல்லூரிகள் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரி வாரியாக அறிந்துகொள்ளலாம். 481 கல்லூரிகளிலும், மொத்தம் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் எத்தனை பேர் தேர்ச்சி ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். அதன்படி நேற்று வெளியான 481 கல்லூரிகளில் 6 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்வை எழுதிய மொத்த மாணவர்ளும் தோல்வியடைந்துள்ளனர். அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள்தான் இவை. ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளன.\nஇதுதொடர்பாக பேசிய கல்வியாளர் ரத்தினசபாபதியிடம் பேசினோம். ``இது ஒரு மோசமான நிலை. தனியார் கல்லூரிகளின் அவலத்தைத்தான் இந்தத் தேர்வு முடிவுகள் பறைசாற்றுகின்றன. கல்லூரிகளில் சரியான நிர்வாகம் இல்லை. பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை. வகுப்புகளே முறையாக நடக்காமல் இருக்கும்போது, தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும். அளவுக்கு அதிகமான பணத்தை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கு முறையாக கல்வியை போதிக்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான். கண்ணைக் கட்டி காட்டில் விடுவது போல், மாணவர்கள் தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களால் இதை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அவர்கள் படித்து அரியர் எழுதி வெளியே வந்தாலும், கேம்பஸில் தேர்வாகாமல் வேலையின்றி தவிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த நிலை மாறவேண்டும்” என்றார்.\nஇந்தத் தேர்வு முடிவுகள், இந்தக் கல்வியாண்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்பவர்களுக்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n' - `தர்பார்' பிரேக்கில் ரஜினியின் டிஸ்கஷன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=kasu%20tharala%20kaadha%20kadichikittu%20vandhutten", "date_download": "2019-05-22T17:12:40Z", "digest": "sha1:7WZ42SY4TIDDCEOYMKJQDGE3NND5MEFB", "length": 8000, "nlines": 168, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kasu tharala kaadha kadichikittu vandhutten Comedy Images with Dialogue | Images for kasu tharala kaadha kadichikittu vandhutten comedy dialogues | List of kasu tharala kaadha kadichikittu vandhutten Funny Reactions | List of kasu tharala kaadha kadichikittu vandhutten Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகாசு தரல காத கடிச்சிக்கிட்டு வந்துட்டேன்\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nவடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊ\nஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா\nஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா\nகாசு பணம் துட்டு மணி மணி\nகாசு பணம் துட்டு மணி மணி\nheroes Rajini: Rajini sitting in sofa - சோபாவில் அமர்ந்திருக்கும் ரஜினி\nஅந்த டிரஸ்க்கு இன்னம் நான் தைய கூலி கூட தரல\nகாதல்னாலே காம்பேடிஷன் இருக்கத்தான் செய்யும்\nகாசு தர வக்கில்ல உனக்கேன்டா செல்லு\nகோழி கேட்டாரு நான் வாங்கி தரல அதனால கோவிச்சிக்கிட்டு உன்கிட்ட கம்ப்ளைன்ட் பண்றாரு\n5 பேர் விட்டுப்போச்சி 4 பேர் விட்டுப்போச்சிங்கிற பேச்சே இருக்ககூடாது\nஏலே பரதேசி பன்னாடை உள்ள வந்து சொன்னதை செய் லே\nடேய் ஏண்டா இப்ப கொந்தளிக்கிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_580.html", "date_download": "2019-05-22T16:50:56Z", "digest": "sha1:ZY5MIMN7YSPI3AG43PDMWMPGJ2QTX74M", "length": 39571, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட் ! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட் \nஇன்று காலை இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட பாதுகாப்பு மற்றும் இதர ஏ��்பாடுகளை செய்ய அவசர தலைவர்கள் கூட்டத்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டியுள்ளார் பிரதமர் ரணில்.\nதாக்குதல்கள் பல தற்கொலைத் தாக்குதல்கள் எனவும் ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த தாக்குதலில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.\nநாட்டின் கேந்திர நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று மாலை நடைபெறவிருந்த ஆராதனைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nஅதேசமயம் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .\nவெடிப்பு நடந்த இடங்களில் பரபரப்போடு கொள்ளைச் சம்பவங்களும் நடந்துள்ளன.\nதேசிய வைத்தியசாலை 46 பேர் உயிரிழப்பு – 259 காயம்\nகளுபோவில வைத்தியசாலை 17 காயம்\nநீர்கொழும்பு வைத்தியசாலை 74 பேர் உயிரிழப்பு -113 காயம்\nகட்டான – கட்டுவப்பிட்டி 31 உயிரிழப்பு\nராகம வைத்தியசாலை 7 உயிரிழப்பு 30 காயம்\nமட்டக்களப்பு 27 உயிரிழப்பு 80 காயம்\nஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் ஷாந்தா மாயாதுன்ன மற்றும் அவரின் புதல்வி பலி\nபாராளுமன்றம் அவசரமாக செவ்வாய்க்கிழமை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nகொழும்பில் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாமென முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மனோ கணேசன் சற்றுமுன் ட்வீட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி மக்கள் அமைதிகாக்க வேண்டுமென குறிப்பிட்டார்.\nநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ரணில், பொருளாதாரத்தை சீர்குலைக்க செய்யப்பட்ட வேலை இதுவென்று குறிப்பிட்டதுடன் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படுவார்களென குறிப்பிட்டார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினா���் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_64.html", "date_download": "2019-05-22T16:47:43Z", "digest": "sha1:WK2FAMA743LT2ILV2CIKHMT3JEADE2BB", "length": 7390, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எங்கே போயிற்று ஆறு - பாவலர் கருமலைத்தமிழாழன் - தடாகம் கலை இலக்கிய வ���்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nநம்பிக்கைத் துரோகம் -பாவலர் கருமலைத்தமிழாழன்\nநம்பிக்கைத் துரோகம் பாவலர் கருமலைத்தமிழாழன் எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்ற வர்கள் -----என்னுறவை ; த...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் எங்கே போயிற்று ஆறு - பாவலர் கருமலைத்தமிழாழன்\nஎங்கே போயிற்று ஆறு - பாவலர் கருமலைத்தமிழாழன்\nஎன்னுடைய அப்பாவின் கரம்பி டித்தே\nஎங்களூரின் ஆற்றினிலே குளிப்ப தற்குப்\nபன்னிரண்டு வயதினிலே சென்ற போது\nபாதையெல்லாம் ஒற்றையடி தோப்புக் குள்ளே\nபொன்னாகப் பூத்திருக்கும் பூக்க ளோடு\nபொலிவாக நின்றிருக்கும் மரங்க ளெல்லாம்\nஇன்பமுடன் பறவைகள்தாம் ஒலியெ ழுப்பி\nஇன்னிசையில் செவிகளினை மயங்க செய்யும் \nமுன்பாண்ட மன்னர்கள் கட்டி வைத்த\nமுகப்பிடிந்த மண்டபத்தின் பின்பு றத்தில்\nசென்னிதூக்கிப் பார்க்குமாறு உயர்ந்தி ருக்கும்\nசெழும்ஆல மரவிழுது ஊஞ்ச லாட\nசின்னஞ்சிறு சிறுவரெல்லாம் கோவ ணத்தில்\nசிரித்தபடி ஆடுகளை மேய்த்துச் செல்ல\nமின்னுகின்ற மீன்களாடக் கரையு டைக்க\nமீறுகின்ற அலைகளோடு பாயும் ஆறு \nகண்வியக்க மனமினிக்கக் கரண மிட்டுக்\nகாலடித்து நீந்தியதை நினைத்துக் கொண்டு\nமண்விட்டு ஐம்பதாண்டு கடந்து மீண்டும்\nமகிழ்ச்சியுடன் ஊர்பக்கம் வந்த போது\nகண்ணிலன்று பட்டதெல்லாம் இருந்த போதும்\nகரைதொட்ட நீர்மட்டும் மனிதர்க் குள்ளே\nமண்மூடிப் போய்விட்ட மனிதம் போல\nமணலுமின்றிப் போனதுவே துளியு மின்றி \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/269-may-01-15-2019/5063-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2019-05-22T18:22:34Z", "digest": "sha1:IE7VHFAD3ZHZUOZMVBAYJPTLBSZBJEBY", "length": 8118, "nlines": 40, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது அபாண்ட பழி சுமத்துவதா?", "raw_content": "\nதலையங்கம் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது அபாண்ட பழி சுமத்துவதா\nநாட்டையே மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய ஒரு செய்தி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஜஸ்டீஸ் ரஞ்சன் கோகாய் அவர்கள்மீது, முன்பு உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு பெண், பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார்\nஇவர் கூற்றுப்படி அச்சம்பவம் கடந்த 2018 இல் நடந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள், இது தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாற்று.\nதிட்டமிட்டே இப்பழி தம்மீது சுமத்தப்பட்டுள்ளது; 20 ஆண்டுகளுக்குமேல் நீதித் துறையில் பணியாற்றி வரும் தம்மீது எந்தக் குற்றமும் யாரும் சுமத்தியதில்லை. இதன் பின்னணியில் ஒரு பெரிய சக்தி வேலை செய்துள்ளது.\nஎனது சக நீதிபதிகள் விசாரித்துத் தீர்ப்பளிக்கட்டும்; என்னைப் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத நிலை என்பதால் இப்படிப்பட்ட இழிவான, பொறுப்பற்று, சிறுமைக் குற்றச்சாற்று வைக்கப்பட்டுள்ளது; எனது பணியைத் தடுக்கவே இம்மாதிரி ஒரு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில், துயரம் அவர் தம் நெஞ்சை அடைக்கும் நிலையில் கூறியுள்ளதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.\nஇதில் ஒரு பெரிய சதியே உள்ளது என்ற அவரது கூற்றை நாடும், நடுநிலையாளர்களும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.\nமோடி தலைமையில் உள்ள இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தாக்குதலுக்கு ஆளாகாத பொது நிறுவனங்களே இல்லை - அமைப்புகளும், அதன் தலைவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, விரட்டப்படுவது உலகறிந்த உண்மை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியாக மனிதனையே கடித்த கதையாகிவிட்டது. கல்வி அமைப்புகளும், ஏன் பிரதமர் அலுவலக அதிகாரிகளும்கூட பலர் வெளியேறத் துடித்துக் கொண்டுள்ளனர் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இச்செய்திகள் உண்மையாக இருப்பின், ��தைவிட ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கிடுவது வேறு எதுவும் இருக்க முடியாது.\nமோடி சொன்னதென்ன - நடப்பது என்ன\n‘‘எல்லாம் வெளிப்படைத் தன்மை உள்ளதாக எனது அரசில் இருக்கும்; ‘குறைந்த அரசு, நிறைந்த ஆளுமை’’ - என்பது எனது அணுகுமுறை என்றெல்லாம் பிரதமர் மோடி 2014 இல் வெற்றி பெற்ற போது கூறிய கருத்துக்கு - வாக்குறுதிக்கு - நேர்மாறான நிகழ்வுகள்தான் நாளும் நடைபெறுகின்றன\nஉச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தது (12.1.2018) மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. அதில் தற்போதுள்ள தலைமை நீதிபதியும் ஒருவர்.\nமிக முக்கியத்துவம் வாய்ந்த, நாடே எதிர்பார்க்கும் முக்கிய அரசியல் வழக்குகள் விசாரணையிலிருப்பதால் அதைத் தடுத்து அச்சுறுத்தும் வித்தைகளா, சித்து வேலைகளா என்று மக்கள் சிந்திக்கமாட்டார்களா\n‘விநாச காலே விபரீத புத்தி’ என்ற வடமொழி பழமொழி அறியாத ஒன்று அல்ல.\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கே இந்த நிலை என்றால், மற்ற சாதாரண குடிமக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்\nஇவ்வளவுக் கீழிறக்க நிலைக்கா செல்லவேண்டும் உண்மை ஒரு நாள் வெளிவரும் உண்மை ஒரு நாள் வெளிவரும் குற்றங்கள் நடந்த பல மாதங்களுக்குப் பிறகா பாதிக்கப்பட்டவர் கூறுவர் குற்றங்கள் நடந்த பல மாதங்களுக்குப் பிறகா பாதிக்கப்பட்டவர் கூறுவர்\n‘‘உண்மை ஒரு நாள் வெளியாகும்\nஅதில் பொய்யும் புரட்டும் பலியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial/2019/apr/29/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-3141939.html", "date_download": "2019-05-22T16:40:02Z", "digest": "sha1:D2TNGSJK7PFUHPSS4M2PFDLNEPVNOEEH", "length": 13456, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "தன்னம்பிக்கையின்மை! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nஅரசியலில் துணிச்சலுடன் முடிவெடுப்பவர்கள்தான் அநேகமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி, தனக்குத் தொடர்பில்லாத உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசி தொகுதியில் களமிறங்கியபோது, அவரது துணிச்சலை ஒட்டுமொத்த இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது. அதேபோன்றதொரு வாய்ப்பு இந்த முறை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரா��� நேரு குடும்பத்து வாரிசு பிரியங்கா காந்திக்கு இருந்தும்கூட அதை அவர் நழுவவிட்டது அவருக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கே மிகப் பெரிய அரசியல் சறுக்கல் என்றுதான் குறிப்பிட வேண்டும்.\nஅகில இந்திய அளவில் 17-ஆவது மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும் அதிக எண்ணிக்கை பலமுள்ள கட்சியாக வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் காங்கிரஸ் இருக்கும்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கணிசமான இடங்களை அந்தக் கட்சி வென்றாக வேண்டும். அப்படியொரு நம்பிக்கை இருப்பதால்தான் சமாஜவாதி கட்சி-பகுஜன் சமாஜ் கட்சி-ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டணியில் இணையாமல் உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ். அப்படிப்பட்ட சூழலில்தான் இப்போது வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்கிற முடிவை பிரியங்கா காந்தி எடுத்திருக்கிறார்.\nவாராணசியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் தனது வேட்\nபாளரை அறிவிப்பதற்காக சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி காத்திருந்தது. ஒருவேளை பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக இருந்தால், ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளைப் போலவே வாராணசியிலும் தங்களது வேட்பாளரை நிறுத்தாமல் பிரதமர் மோடியை தோற்கடிக்க பிரியங்கா காந்தியை ஆதரிக்க அந்தக் கட்சிகள் தயாராகவே இருந்தன. பெரிய எதிர்ப்பு இல்லாமல் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக காங்கிரஸ் உதவியிருக்கிறது என்று கூடக் கூறலாம்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமரின் தொகுதியான வாராணசியில் உலகத் தரத்திலான புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள பெரு நகரங்களுக்கு நிகரான அளவில் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த நகருக்கு வரும் நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. 24 மணிநேரத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. வாராணசியின் வளர்ச்சிக்காக ரூ.21,762 கோடி ஒது���்கப்பட்டிருக்கும்போது இவையெல்லாம் வியப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் எல்லாம் வாராணசியின் சாமானிய வாக்காளரின் அன்றாட வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவில்லை.\nநரேந்திர மோடியின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான புனித கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்காக ரூ.20,000 கோடியில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி வாராணசிக்கு விஜயம் செய்யும்போது, கங்கையில் இருந்து அசுத்தமான தண்ணீர் அகற்றப்பட்டு நல்ல தண்ணீர் அவர் வரும் சில மணிநேரங்களுக்கு முன்னால் கொட்டப்படுகிறது என்பதுதான் உண்மை.\nவாராணசியின் பாரம்பரிய நெசவாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதைவிட மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதும் வாராணசி வாசிகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில், நரேந்திர மோடி பாணி வளர்ச்சியின் மாயத்தோற்றம் என்கிற பலூனை உடைக்கும் மிகப் பெரிய வாய்ப்பு பிரியங்கா காந்திக்கு கிடைத்தும்கூட அவர் அதை நழுவவிட்டதன் பின்னணி பல காங்கிரஸ்காரர்களுக்கே புரியவில்லை.\nஉத்தரப் பிரதேசத்தில் கணிசமான வெற்றியைப் பெறாமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற முடியாது என்கிற உண்மையை நரேந்திர மோடி புரிந்து வைத்திருக்கும் அளவுக்குக்கூட, பல தலைமுறை வாரிசு அரசியல் அனுபவமுள்ள நேரு குடும்பத்தின் வாரிசுகளான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தெரிந்துகொள்ளவில்லை. கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டது முதல் அவருக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பும் ஆதரவும் வாராணசியில் அவர் துணிந்து நரேந்திர மோடிக்கு எதிராகக் களமிறங்கி இருந்தால், வாராணசியிலும் உத்தரப் பிரதேசத்திலும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு சாதகமான ஆதரவு அலையையே எழுப்பியிருக்கக்கூடும்.\nஅமேதியில் வெற்றி பெற முடியாதோ என்கிற சந்தேகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் பாதுகாப்பான வயநாடு தொகுதியில் போட்டியிடுவதும், வாராணசியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் பிரியங்கா காந்தி களமிறங்காததும் காங்கிரஸ் கட்சி தன்னம்பிக்கையில்லாமல்தான் 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇனி மூன்று நாள் காத்திருப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sanatan.org/tamil/1029.html", "date_download": "2019-05-22T17:21:31Z", "digest": "sha1:MTJOWRTO5P32DAPU6ETRVE37SMYI7FOU", "length": 28446, "nlines": 88, "source_domain": "www.sanatan.org", "title": "ஆன்மீகம் சம்பந்தமான சந்தேக விளக்கம் - ஸனாதன் ஸன்ஸ்தா", "raw_content": "\nஸனாதன் ஸன்ஸ்தா > ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி > ஆன்மீகம் சம்பந்தமான சந்தேக விளக்கம்\nஆன்மீகம் சம்பந்தமான சந்தேக விளக்கம்\nஆன்மீக சித்தாந்தங்களைப் பற்றி எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் தீர்க்கப்படவில்லை என்றால் ஸாதனை நன்றாக நடப்பதில்லை. இக்கண்ணோட்டத்தில் கிராமம் கிராமமாக உள்ள ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் ஸாதகர்களின் மனங்களில் சாதாரணமாக ஆன்மீகத்தின் தத்துவ மற்றும் செயல்பாடு சம்பந்தமாக ஏற்படக் கூடிய சந்தேகங்களுக்கு ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பராத்பர் குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே அவர்கள் உரிய பதில்களை அளித்துள்ளார். ‘சந்தேக விளக்கம்’ என்ற இத்தொடரின் மூலம் கேள்வி-பதில் ரூபத்தில் அவரின் பதில்களை வாசகர்களுக்கு வழங்குகிறோம். இவற்றைப் படித்து அதிகபட்ச ஆன்மீக ஆர்வலர்கள் சரியான ஸாதனை வழியை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ண சரணங்களில் பிரார்த்தனை செய்யப்படுகிறது\nபலருக்கு ‘ஆத்மா’, ‘முக்தி’, ‘மோக்ஷம்’, ‘வேதம்’, ‘பிராரப்தம்’, ‘தெய்வங்கள்’ ஆகியவற்றைப் பற்றி அதிக அளவு தெரிந்திருப்பதில்லை. மனித வாழ்வில் இவற்றின் முக்கியத்துவத்தை இந்தக் கேள்வி பதில் மூலமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இதன் மூலம் அதிகபட்ச வாசகர்கள் பயனடைந்து அவர்களுக்கு உகந்த ஆன்மீக ஸாதனையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்\nகேள்வி : ஆத்மா என்பது அழிவில்லாதது என்பதால் இறப்பிற்கு பின்னர் ஆத்மா பரமாத்மாவுடன் லயித்து விடுகிறது என்பது உண்மையா\nபதில் : ஆத்மா என்பது வேறு எதுவும் ��ல்லை. காற்று எங்கும் நிறைந்துள்ளது, அதேபோல் பரமாத்மா, பிரம்ம எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது. யார் லிங்கதேஹமாக (சூட்சும உடலாக) உள்ளனரோ அவர்களிடையேயும் உள்ளது. நீங்கள் எப்பொழுது முக்தி அடைகிறீர்களோ அப்பொழுதே உங்களின் ஆசைகள், விருப்பு-வெறுப்புகள் இல்லாமல் போகின்றன. இவ்வாறு ஒரு ஜீவன் கரையும்போது அதிலுள்ள ஆத்மதத்துவம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறது. பரப்ரம்ம, பரமாத்மா என்பது ஒரு தத்துவம் ஆகும். பேசும்போது விஷயம் விளங்க வேண்டும் என்பதற்காக பரப்ரம்ம, பிரம்ம, ஆத்மா என வெவ்வேறாக விளிக்கிறோம். விஷயம் விளங்குவதற்கு சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘இது பிரம்மம் மற்றும் இது ஆத்மா’ என வேறுபடுத்தி சொல்கிறோம். உண்மையில் இரண்டும் ஒன்றே.\nகேள்வி : மனிதருக்கு முக்தி கிடைக்கிறது என்றால் என்ன நடக்கிறது\nபதில் : அத்தகைய மனிதர் பரமேச்வரனுடன் ஐக்கியமாகி விடுகின்றனர். அவர்களுக்கு சச்சிதானந்த நிலை சித்திக்கிறது. எது நடந்தாலும் அவர்களுக்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை. உண்மையான அப்பழுக்கற்ற ஆனந்த நிலை\nகேள்வி : நாம் முற்பிறவியில் செய்த தீய கர்மாக்களால் சுக-துக்கங்களை இப்பொழுது அனுபவிக்க வேண்டி உள்ளது. இதையே நாம் பிராரப்தம் என்கிறோம். ஆனால் இந்த பிராரப்த கர்மாவை நீக்க என்ன செய்ய வேண்டும் அல்லது அதை சாட்சி உணர்வுடன் பார்க்க வேண்டுமா\nபதில் : ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான, கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் எப்பொழுதோ உங்களின் முதல் பிறவி ஏற்பட்டது. அப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்தையும் பரமேச்வரன் உங்களிடமே பரிபூரணமாக ஒப்படைத்திருந்தார். அப்பொழுது நீங்கள் செய்த அனைத்து கர்மாக்களும் க்ரியமாண் கர்மாக்களே, அதாவது உங்களின் விருப்பப்படி செய்யப்பட்ட கர்மாக்களே. அப்பொழுது நீங்கள் சில நல்ல கர்மாக்களையும் சில தீய கர்மாக்களையும் செய்திருக்கலாம். இந்த நல்ல மற்றும் தீய கர்மாக்களின் பலனை அடுத்து வரும் பிறவியில் அனுபவிக்க வேண்டி இருந்தது. அதையே சஞ்சித கர்மா என்கின்றனர். நீங்கள் அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டியுள்ள இதன் ஒரு பகுதி பிராரப்தம் ஆகியது. இவ்வாறு செய்து செய்து இன்று வரை லக்ஷக்கணக்கான பிறவிகள் ஏற்பட்டுள்ளதால் உங்களின் சஞ்சித கர்மா அதிகம் சேர்ந்துள்ளது. இதிலிருந்து ஒரு பகு���ியை அனுபவித்து கழிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பிறவியிலும் இதன் ஒரு சிறிய பகுதியை பிராரப்தமாக எடுத்து வருகிறோம். கலியுகத்தில் க்ரியமாண் கர்மா (நம் இச்சைப்படி செய்யப்படும் கர்மாக்கள்) வெறும் 35% மட்டுமே உள்ளது, பிராரப்த கர்மாவோ (விதிக்கப்பட்ட கர்மா) 65% உள்ளது. இவ்வாறு காலம் செல்ல செல்ல எப்பொழுது கலியுக முடிவு வருமோ அப்பொழுது வாழ்க்கையில் 100% கர்மாக்கள் பிராரப்தப்படியே நடக்கும்.\nபிராரப்தம் மூன்று வகைப்படும். மந்த பிராரப்தம், மத்ய பிராரப்தம் மற்றும் தீவிர பிராரப்தம். மந்த பிராரப்தத்தை ஸாதனையின் மூலம் குறைக்க முடியும். அதற்கு எம்மாதிரி ஸாதனை செய்ய வேண்டுமென்றால் குலதெய்வ நாமஜபம் செய்ய வேண்டும். பிராரப்த விதியை சகித்துக் கொள்ளும் திறன் அதிகரித்தல் மற்றும் மந்த பிராரப்தமாக இருந்தால் அது நஷ்டமடைதல் ஆகியவை குலதெய்வ உபாசனையால் சாத்தியமாகிறது. மூதாதையர்களின் ஆத்மாக்கள் கஷ்டம் அளித்தால் தத்தரின் நாமஜபம் மற்றும் தீய சக்தியால் கஷ்டங்கள், வினை வைத்தல் ஆகியவை ஏற்பட்டால் அதற்காக ஹனுமான், காளிமாதா ஆகிய தெய்வங்களின் உபாசனையை செய்ய வேண்டும். குண்டலினி சக்கரங்களில் மற்றும் நாடிகளில் தடைகள் ஏற்பட்டால் அந்தந்த சக்கரத்திற்குரிய பீஜ மந்திரத்தை உபாசனை செய்ய வேண்டும். பிராணசக்தி குறைந்தால் சிவன், விஷ்ணு, கணபதி, மகாலக்ஷ்மி போன்ற உயர்நிலை தெய்வங்களின் உபாசனையை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் சாஸ்திரமே அடிப்படையாக உள்ளது. வைத்தியர் எவ்வாறு வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகளைத் தருகிறாரோ அதுபோல் வாழ்க்கையில் ஏற்படும் வெவ்வேறு விதமான தடைகளுக்கு வெவ்வேறு விதமான உபாசனை வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் 65% கஷ்டங்கள் பிராரப்த விதியால் ஏற்படுகின்றன என்பதால் ஒவ்வொருவரும் குலதெய்வத்திற்கு ஏதாவது ஒன்றை செய்வது அவசியமாகிறது. அதன் மூலம் தெய்வம் உங்களை எந்த குலதெய்வத்தின் நாமம் உங்களின் பிராரப்த விதியை குறைக்க வல்லதோ அங்கு பிறப்பெடுக்க வைக்கும்.\nநீங்கள் பிறப்பெடுப்பது முக்கியமான இரு காரணங்களுக்காக. முதலாவது உங்களின் ஸாதனை நடந்து மீண்டும் நீங்கள் இறைவனை சென்றடையக் கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக. ஒவ்வொரு பிறவியிலும் உங்கள் மூலமாக தவறுகள் நடப்பதால் இறைவன் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு தருகிறார். கிடைத்த இப்பிறவியிலாவது ஸாதனை செய்து அடுத்த லோகத்திற்கு செல்ல வேண்டும் மற்றும் இரண்டாவது காரணம் கொடுக்கல்-வாங்கல் கணக்கை சரி செய்ய வேண்டும் அதாவது பிராரப்த வினைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பதற்காக.\nமத்ய பிராரப்தத்தை தாண்டி செல்ல மகான்கள் மற்றும் குருவின் அருள் தேவைப்படுகிறது. அவர்களின் ஸங்கல்பத்தால் இவற்றைக் கடக்க முடியும். தீவிர பிராரப்தமாக இருந்தால் மகான் மற்றும் குரு அதில் குறுக்கிடுவது இல்லை. தீவிர பிராரப்தத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்று இறைவனே கொடுத்திருப்பதாலும் இறைவனும் குருவும் வெவ்வேறானவர் இல்லை என்பதாலும் இதில் அவர்கள் குறுக்கிடுவது இல்லை. ஆனால் அதை அனுபவித்து கழிக்க வேண்டிய சக்தியை குரு இறுதி வரை தருகிறார்.\nமகான்களை திருப்திப்படுத்த அவர்களின் காரியங்களில் பங்கேற்க வேண்டும். மகான் அல்லது இறைவனின் அவதாரம் ஆகியோருக்கு ஒரே காரியம் உள்ளது, அது என்னவென்றால் மக்களை ஸாதனை பக்கம் திசை திருப்புவது மற்றும் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் நடக்கும்படி செய்வது. இக்காரியங்களில் நீங்கள் பங்கெடுத்தால் உங்களுக்கும் மகான்களின் குருமார்களின் அருள் கிடைக்கும். ஒரு விழாவில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் உதவி செய்ய ஒருவர் முன் வந்தால் அவர் நம்மவர் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றுகிறதோ அப்படியே மகான்களின் காரியமான சமூகத்தில் தர்மபிரசாரம் செய்தல், மக்களின் மத்தியில் ஆன்மீகத்தைப் பற்றிய விருப்பத்தை விழிப்படைய செய்தல், இக்காரியங்களில் ஓடி ஆடி உழைத்தல் ஆகியவற்றை செய்தால் மகானின் மனதில், ‘இவர் என்னுடையவர்’ எனத் தோன்றும்; அப்பொழுது மத்ய பிராரப்தம் முடிவடையும்.\nகேள்வி : ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு சிவன் கோவில் உள்ளது. அங்கு ஏன் அவரை ராமேஸ்வர், கலேஷ்வர், கங்கேஷ்வர் என வெவ்வேறு நாமங்களில் அழைக்கின்றனர் சிவன் ஒருவரே; ஆனால் சிவன் கோவில் எங்கும் ஒரே மாதிரி நாமம் வழங்கப்படுவதில்லை. பெரும்பான்மையான இடங்களில் வெவ்வேறு திருநாமங்கள் உள்ளன, அது ஏன்\nபதில் : சிவனுக்கு மட்டுமல்ல, விஷ்ணுவிற்கு சஹஸ்ரநாமம் உள்ளது; கணபதிக்கு சஹஸ்ரநாமம் உள்ளது. எல்லா தெய்வங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. ஏன் இப்படி பல்��ேறு நாமங்கள் உள்ளன எங்கு ஒரு குறிப்பிட்ட நாமம் உள்ளதோ அங்கு அந்த நாமத்தின் ‘சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்த மற்றும் சக்தி’ ஆகிய அனைத்தும் இணைந்தே உள்ளது. அதாவது தெய்வம் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்றால் அந்த காரியத்தை செய்வதற்காக அவதாரம் எடுக்கிறார். அந்த காரியத்திற்கு தேவையான சக்தியை கொண்டு வருகிறார். அந்த சக்தி அக்குறிப்பிட்ட காரியத்திற்கு தேவைப்படுவது போல் அதற்கேற்ற ரூபத்தையும் பெயரையும் கூட கொண்டு வருகிறார்.\n‘சங்கரன் ஒருவனே’ என்றாலும் ராமேஸ்வர், கலேஷ்வர், கங்கேஷ்வர் ஆகியவற்றில் சூட்சும வேறுபாடுகள் உள்ளன. அவர்களின் காரியங்களிலும் சிறிதளவு வேறுபாடு உள்ளது. காரியங்களுக்கேற்ப அவர்களின் பெயர்களும் வேறுபடுகிறது. ஸாதனையை அதிகரித்த பின்னர், நாம் பாதையில் போகும்போது ஏதாவது ஒரு கோவில் கண்ணில் தென்பட்டால் அது கணபதியின் கோவிலா, தத்த கோவிலா, சங்கரனின் கோவிலா, விஷ்ணு கோவிலா அல்லது ராமனின் கோவிலா என்பது தானே தெரிய வரும். அந்த கோவிலிலிருந்து என்ன அதிர்வலைகள் வெளிப்படுகிறதோ அதிலிருந்து தெரிய வரும். மேலும் அடுத்த நிலைக்கு முன்னேறும்போது அந்த சங்கரன் கோவிலில் இருப்பது ராமேச்வரரா, கலேச்வரரா அல்லது கங்கேச்வரா என்பதும் தெரிய வரும். இந்த பெயர்கள் என்பவை வெவ்வேறான சக்திகளை குறிக்கின்றன. இந்த சூட்சும சக்தியை ஸாதனையின் மூலமாக அனுபவிக்க முடியும்.\nதகவல் : ஸனாதன் உருவாக்கியுள்ள ஒலி நாடா ‘ஆன்மீக விஷய சந்தேக விளக்கம்’\nகேள்வி : தெய்வ பூஜையிலும் கோவிலிலும் ஏன் மணி மற்றும் தாளம் பித்தளையில் உள்ளன\nபதில் : மற்ற உலோகங்களில் உள்ள ரஜோகுணத்தைக் காட்டிலும் பித்தளையில் ரஜோகுணம் அதிக செயல்பாட்டுடன் உள்ளது. அது எந்த ஒரு மோதலையும் சட்டென்று உள்வாங்கி தன் ரஜோகுண வெற்றிடத்தில் திடப்படுத்தி பின் அவசியத்திற்கேற்ப சூழலில் வெளியிடுகிறது. ரஜோகுண அதிர்வுகளின் மூலம் வெளிப்படும் நாதத்தில் ஸத்வ அணுக்களும் சேர்வதால் சூழலில் அந்த நாத அதிர்வலைகள் வெகு நேரம் நீடிக்கிறது. வெகு நேரம் நீடிக்கும் நாத அதிர்வலைகள் நிர்குண அதிர்வளைகளுடன் சம்பந்தப்பட்டதால் அது பிரம்மாண்டத்தில் அந்தந்த உச்ச தெய்வங்களின் அதி சூட்சும அதிர்வலைகளை க்ரஹித்து செயல்பட வைக்கிறது. அதனால் நாதத்தை உருவாக்கும் தாமிரத்தைக் காட்டிலும் செயல்படும் ரஜோகுண அணுக்கள் அதிகம் இருப்பதால் பித்தளையை உபயோகிக்கிறோம். இக்காரணங்களால் தெய்வ பூஜையிலும் கோவிலிலும் மணி மற்றும் தாளம் போன்ற நாதத்தை உற்பத்தி செய்யும் உபகரணங்களை பித்தளையில் உபயோகிக்கின்றனர்.\n– ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் (13.1.2005, பிற்பகல் 2.12)\nதகவல் : தினசரி ‘ஸனாதன் பிரபாத்’\nCategories ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\tPost navigation\nசந்தேக விளக்கங்கள் (ஏனைய விஷயங்கள்)\nஸாதனை சம்பந்தமான சந்தேக விளக்கங்கள்\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை\nCategories Select Category ஆசாரதர்மம் (11) உணவு (1) உறக்கம் (3) ஆயுர்வேதம் (1) ஆன்மீக ஆராய்ச்சி (1) ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி (3) இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி (3) இறைவனை அடைவதற்கான கலை (1) கண்மூடித்தனத்தைக் கைவிடுங்கள் (1) குரு (6) செய்திகள் (4) தார்மீக காரியங்கள் (11) பிரார்த்தனை (8) தெய்வம் (20) பகவான் சிவன் (4) ஸ்ரீ கணபதி (14) ஸ்ரீராம் (1) பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் (36) பராத்பர குரு டாக்டர் ஆடவலே (1) ராஷ்ட்ர-தர்ம (2) ஸாதனை (23) குருக்ருபாயோகம் (6) ஹிந்து தர்மம் (1) ஹிந்து கோவில்கள் (1) ஹிந்து ராஷ்டிர (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34258/", "date_download": "2019-05-22T17:58:45Z", "digest": "sha1:6PNYWPG4WIKM5E4EE5QGR5HTYBW5OF4N", "length": 10341, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று புதன் கிழமை காலை பத்து மணிக்கு கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஊர்வலமானது கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்து அங்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோத மது பாவனையால் குடும்ப வன்முறைகள், முரண்பாடுகள் கிராமங்களில் அதிகரித்து காணப்படுகிறது என்றும் எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஊர்வலத்தின் போது வன்முறையை தூண்டும் மது பாவனையை தடுக்க ஒன்றி��ைவோம், மதுவால் எதிர்காலத்தை வீணடிக்காதே, கசிப்பை உற்பத்தி செய்யாதே, மதுவை வெறு, மதுவை வெறு மகிழ்வு உன்னை தேடும், உடலை வதைக்கும் மதுவுக்கு அடிமையாகதே, போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.\nTagsகரிதாஸ் கியூடெக் கிளிநொச்சி சட்டவிரோத மது ஒழிப்பு விழிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nஉடனடியாக சேவைக்கு திரும்புமாறு பெற்றோலிய ஊழியர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் :\nபுதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – ���ுதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-05-22T17:31:08Z", "digest": "sha1:KYZ3Y3U6FYMWNEDNYMNXEPLD73ZZ6ZSM", "length": 5676, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "நிலைமாறு – GTN", "raw_content": "\nநிலைமாறு கால நீதி சறுக்கியதா\nஇறுதி யுத்தத்தின் போது யுத்த மோதல் பிரதேசங்களில்...\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T16:38:36Z", "digest": "sha1:RSDUDVIBVCH32PWXQHRKTWH4IHEDACFC", "length": 6120, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "படம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம் நடத்தியவர்களை படம் எடுத்து மிரட்டல்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படம் சினிமாத் தனமாக இருக்காது – அருள்நிதி\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் சினிமாத் தனமாக...\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=18", "date_download": "2019-05-22T17:38:07Z", "digest": "sha1:7IULTDBHFMECH25CKGAQSSI2Q3B5POLI", "length": 28687, "nlines": 282, "source_domain": "mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - ���னிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதிங்கட்கிழமை, 01 ஜூன் 2015 00:00\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்கப் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கணக்கிடுவது எவ்வாறு அவசியமோ, அதுபோல ஒரு கிழமைக்குரிய தேதியை அறிந்துகொள்ள சந்திரனின் மனாஸில்களை (தங்குமிடங்களை) கணக்கிட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு திருமறை குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் கட்டளையிடுகிறது,…\nஞாயிற்றுக்கிழமை, 23 பிப்ரவரி 2014 13:11\n) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART : 3\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா பகுதி :23 பிரபல தவ்ஹீது( பகுதி :23 பிரபல தவ்ஹீது() அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்– PART : 3 4.அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல ���வரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்– PART : 3 4.அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா பிறையானது மனிதர்களுக்கு அந்தந்தக் கிழமைகளுக்கான தேதிகளைக் காட்டுவதேயன்றி, கிரகணத் தொழுகையின் வக்தோடு அதை முடிச்சு போடுவது அறிவுடைமையாகாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு புறமிருக்க,…\nஞாயிற்றுக்கிழமை, 23 பிப்ரவரி 2014 13:09\n) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART : 2\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா பகுதி :22 பிரபல தவ்ஹீது( பகுதி :22 பிரபல தவ்ஹீது() அறிஞரின கிரகணத் தொழுகை வாதம்– PART : 2 2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறுவேறுபடுகிறது) அறிஞரின கிரகணத் தொழுகை வாதம்– PART : 2 2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறுவேறுபடுகிறது 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி தமிழில் உண்டு. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாக, உளத்தூய்மை யோடு, நல்லெண்ணத்துடன் ஆய்வு செய்தால் தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கருத்துக்கள்…\nபக்கம் 7 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவா��ை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்�� பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotion.com/t2834-topic", "date_download": "2019-05-22T16:36:08Z", "digest": "sha1:WIYX5G4JFIIDRAPPS6T2NZZVA6G2FBVM", "length": 4980, "nlines": 76, "source_domain": "raagamtamilchat.forumotion.com", "title": "கூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]", "raw_content": "\nகூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]\nSubject: கூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு] Sun Feb 10, 2013 2:49 pm\nகூகுள் தேடுபொறி முன்னணியில் இருப்பதற்கும், தனித்துவமாய் இருப்பதற்கும் அன்றாடம் அது செய்து வரும் மாற்றங்களும் ஒரு காரணம் என்று சொல்லலாம். தற்போது கூகுள் தேடலில் கால்குலேட்டர் வசதியில் செய்துள்ள மாற்றங்களைப் பார்போம்.\nகூகிள் தேடலில் உடனடி பதில்கள் என்ற பதிவில் கூகுளில் நாம் தேடும் சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கும் என்று எழுதியிருந்தேன் அல்லவா அதன் பிறகு அந்த உடனடி பதில்களை காட்டும் வடிவமைப்பை மாற்றியது. அந்த பதில்கள் சிறிய பெட்டியில் தனியாக தெரியும். இதற்கு One Box என்று பெயரிட்டுள்ளது.\nஇந்த முறையில் கூகுளில் கணித கணக்குகளை [உதாரணத்திற்கு 1+1 என்று] தேடும்போது வெறும் விடைகளை மட்டும் காட்டாமல் கால்குலேட்டரையும் காட்டும். இதை பயன்படுத்தி நாம் பல்வேறு கணக்குகளை செய்து பார்க்கலாம்.\nஇந்த வசதியை கடந்த வருடமே அறிமுகப்படுத்தியது.\nSubject: Re: கூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு] Sun Feb 10, 2013 10:47 pm\nகூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-05-22T17:04:58Z", "digest": "sha1:ZYMBSKYQUEHGHUM4PQIIRB54TQJTDGPB", "length": 6972, "nlines": 60, "source_domain": "thetamiltalkies.net", "title": "தொடர்பு எல்லைக்கு வெளியில்…? விக்ரம்!? | Tamil Talkies", "raw_content": "\nஐ படத்தின் மூலம் சீனா வரைக்கும் தன் புகழ் பரவப்போகிற சந்தோஷமோ, என்னவோ உள்ளுர் தொடர்புகளை ஒரேயடியாக கட் பண்ணிவிட்டாராம் விக்ரம். முன்பெல்லாம் அறிமுக ஹீரோக்களை நேரில் அழைத்து பாராட்டுவது. அவர்களோடு ஓய்வு நேரத்தில் டின்னர், விளையாட்டு என பொழுதுபோக்குவது என்று ‘ஜெல்லாக’ இருந்த விக்ரம் இப்போதெல்லாம் தன்னை கல்லாக்கிக் கொண்டதாக கவலைப்படுகிறது கோடம்பாக்கம்.\nசிறிது ஓய்வு கிடைத்தால் கூட மும்பைக்கு பறந்துவிடுகிறாராம். அங்கிருக்கும் ‘கான்’ ஹீரோக்களிடம் நட்பு பாராட்டுவதுதான் அவரது தலையாய கடமையாக இருக்கிறதாம். முன்பெல்லாம் அவரை சட்டென்று தொடர்பு கொண்டுவிட முடியும். இப்போது அவரது சிலந்தி வலை தோழர்களையெல்லாம் கூட, கட்டிய நாக்காலேயே அறுத்துவிட்டதால் அவர்கள் மூலம் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையே என்கிறார்கள் இங்கே.\nகடல்ல பெருங்காயத்தை போட்டுட்டு, கைய மட்டும் சாம்பார்ல நனைச்ச கதையா, எல்லாமே ஏறுக்கு மாறாதான் நடக்கும் போல..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச் படத்தின் டீசர்\n‘அர்ஜுன் ரெட்டி’ திரைக்கதையை மாற்றும் பாலா\nகெளதம் மேனனின் ட்விட்: குழப்பத்தில் விஜய், விக்ரம் ரசிகர்கள்\n«Next Post லஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்த்த தவறான ரயில்….\n1000 கோடியைக் கடக்கும் 2014 தமிழ் சினிமா… – ஸ்பெஷல் ரிப்போர்ட் Previous Post»\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nஇங்கிதம் தெரியாத இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-22T16:42:31Z", "digest": "sha1:KEFGQUMP3LZS6O464VKPB7EKSBQE6GJQ", "length": 7510, "nlines": 71, "source_domain": "thetamiltalkies.net", "title": "அஜீத்தின் அடுத்த சரித்திர படத்தை இயக்கும் சிவா.!ரசிகர்களுக்கு அடுத்த விருந்து.! | Tamil Talkies", "raw_content": "\nஅஜீத்தின் அடுத்த சரித்திர படத்தை இயக்கும் சிவா.\nஅஜீத் உடன் மீண்டும் சரித்திர படத்தில் இணைகிறார் சிவாவீரம்,வேதாளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து விவேகம் படத்தை உருவாக்கினார் சிவா.\nஇந்த படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது.\nஇந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் படத்தை சிவாதான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிவேகம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திடம் சிவா நிறைய கதைகள் கூறியிருக்கிறார்.\nஅஜித்துக்கு ஏற்றக் கதையைத் அவர் தேர்வு செய்தவுடன் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமுந்தைய 3 படங்கள் வெவ்வேறு களத்திலிருந்ததோ, அதே போன்று அடுத்த படமும் வேறொரு களத்திலிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅனேகமாக சரித்திரப் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சிலையை ஏற்படுத்தி உள்ளது.\nமெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா\nபக்கா போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவருதான்..\nதன் அடுத்தப்படத்தில் அஜித் கொண்டுவரப்போகும் மாற்றம்- ரசிகர்கள் வரவேற்பு\n«Next Post அனித்தா மரணத்திலும் ஜாதியை திணிக்கும் ஆங்கில ஊடகங்களின் சாதிய வெறி\n சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் இன்டஸ்ட்ரியில் மிரட்சி\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-22T17:54:51Z", "digest": "sha1:PDL56JMLJSHA5PABKN6WSVTJSMESISGI", "length": 19512, "nlines": 273, "source_domain": "www.envazhi.com", "title": "நட்புடன் | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதலைவர் பற்றிய செய்திகள் படிப்பதற்காகவே தமிழ் கற்றேன் – ஒரு மலேசிய ரசிகர்\nரஜினிக்கு தோல்வியா… ‘யானை தும்மினாலும் அது ஏழூருக்கு சாரல்டா’\nரஜினிக்கு தோல்வியா… ‘யானை தும்மினாலும் அது ஏழூருக்கு...\nஎம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை இந்தக் ‘கொடுக்கும் குணம்’,...\nலி���்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்\nலிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்...\nகவிஞர் மகுடேசுவரன் பார்வையில் சூப்பர் ஸ்டாரின் லிங்கா\n -கவிஞர் மகுடேஸ்வரன் அணை கட்டுமானத்தின்...\nஅம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nஅம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு – வன்னியரசு சிறப்புக் கட்டுரை\nஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு\nரஜினியும் நானும் – ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்\nரஜினியும் நானும் – ஒரு பத்திரிகையாளரின் அனுபவம் -சு...\nரஜினி எனும் தொன்மமும் இந்திய குடும்பமும்\nரஜினி எனும் தொன்மமும் இந்திய குடும்பமும்\nஒரு சாமானியனின் திருக்குறள் அனுபவம்\n‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’\n‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ நகைச்சுவையின்...\n அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில்...\nரஜினிக்காக எந்திரனை திருத்தி எழுதிய சுஜாதா\nசுஜாதா – 25 சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும்...\nகோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்\nகோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்\n’ – புகழேந்தியின் அனல் பறக்கும் கட்டுரை\n’ நண்பர் புகழேந்தி தங்கராஜ்,...\n சிறுகதை, நாவல் போன்ற எழுத்திலக்கியத்தை...\nஇடைத் தேர்தல் புறக்கணிப்பு: அதிமுக செய்தது சரிதானா\nஇடைத் தேர்தல் புறக்கணிப்பு: அதிமுக செய்தது சரிதானா\n நாராயணா… இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா\n நாராயணா… இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா\nவகையாக மாட்டிக் கொண்ட இந்திய வெளியுறவுத் துறை\nவகையாக மாட்டிக் கொண்ட இந்திய வெளியுறவுத் துறை\n‘பாலாறு ஒற்றுமை’ காவிரியிலும் தொடருமா\nஇந்த ஒற்றுமை எப்போதும் வேண்டும்\nகுழாயை நோண்டப் போய் கிளம்பிய பூதம்…\nகுழாயை நோண்டப் போய் கிளம்பிய பூதம்…\nபிரபாகரன்… இதுவரை உலகம் பார்த்திராத ஒப்பிலா தலைவன்\n‘என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய்...\nஉலகம் முழுக்க உள்ள தமிழர் எண்ணிக்கை எவ்வளவு\nஉலகம் முழுக்க உள்ள தமிழர் எண்ணிக்கை எவ்வளவு\n அண்ணன் திருமா அவர்களுக்கு, அண்மையில் உலகத்...\nதமிழீழப் போர்: தோற்றது இந்திய ராஜதந்திரமே\nதமிழீழப் போர்: தோற்றது இந்திய ராஜதந்திரமே\nபுதிய களம்… தயாராகும் புலிகளின் அமைப்புகள்\nபுதிய களம்… தயாராகு��் புலிகளின் அமைப்புகள்\nகடவுள் அல்ல… பிரபாகரன் மனிதன்\nகடவுள் அல்ல… பிரபாகரன் மனிதன் நமது நண்பரும்,...\nகொள்ளையடிக்கப்படும் வன்னி மக்களின் வளங்கள்\nகொள்ளையடிக்கப்படும் வன்னி மக்களின் வளங்கள்\nபிரபாகரன்… பொட்டு… ஏமாந்ததா சிங்கள ராணுவம்\nபிரபாகரன்… பொட்டு… ஏமாந்ததா சிங்கள ராணுவம்\n – வே. மதிமாறன் பிரபாகரன்...\nபில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை\nபில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tamil-eelam-and-tamil-nadu-people-historical-view/", "date_download": "2019-05-22T17:10:40Z", "digest": "sha1:32ATFQKEFT2FEJDPGPNZBIPDN3DK6ONK", "length": 48417, "nlines": 186, "source_domain": "www.envazhi.com", "title": "ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome அரசியல் Nation ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை\nஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை\nஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை\nஈழ விஷயத்தில் திமுக அவ்வப்போது தடுமாறுவதற்கும், நிலையான நிலைப்பாட்டை எடுக்கமுடியாமல் அதை இரண்டாம்பட்சமாகவே நோக்குவதற்குமான காரணம் இந்த கட்டுரையில் உள்ளதென நம்புகிறேன். மக்களின் எதிர்வினையே ஒவ்வொரு அரசியல் கட்சியின் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கிறது\nதமிழகத்தில் ஈழ உரிமைப் போராட்டம் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் நிலவும் இவ்வேளையில் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் ஈழம் குறித்த உணர்வுகளை வரலாற்று சம்பவங்களை வைத்து அலசுவதே இந்தக் கட்டுரை\nசூழ்நிலைக்கேற்ப மாறும் மக்களின் நிலைப்பாடுகளையும், அதற்கேற்ப அவ்வப்போது மாறி வந்திருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் நில��ப்பாடுகளையும் சில வரலாற்று நிகழ்ச்சிகளால் நினைவூட்டுகிறேன்.\n30-3-1990 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை தமிழகம் வந்த போது, தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏன் வரவேற்கச் செல்லவில்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய ராணுவம் இலங்கையிலே எப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி 1988ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தனக்கு எழுதிய கடிதத்தை கலைஞர் சட்டசபையிலே படித்துக்காட்டி, இந்திய ராணுவத்தின் மீது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சகலவிதமான மரியாதையும் உண்டு, ஆனால் இலங்கையிலே அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களையே தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால் தான் வரவேற்கச் செல்லவில்லை என்றும், ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது, ஆனால் தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை என்றும் பதிலளித்தார்.\nஇந்த சம்வத்தையும், பத்மனாபா கொலையையும் காரணம் காட்டி ஜெயலலிதா மத்திய அமைச்சரவைக்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.\nஅதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால் ஈழ ஆதரவாளர்களாக இருந்த தமிழக மக்களின் மனநிலை அப்படியே மாறி விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாக மாறியதை நாம் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்வித்த கோர சம்பவங்களையும், பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதையும் தமிழக மக்கள் மறந்தே விட்டார்கள்\nதேர்தலில் கிடைத்த படுதோல்விக்குப் பின் அதிதீவிர ஈழ ஆதரவு கட்சியாக இருந்த திமுக தன் புலி ஆதரவை வெளிப்படையாக காட்டாமல் மாநில அரசியலில் மட்டும் கவனம் செலுத்தியது.\n1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியின் தண்டனை குறைப்பிற்காக தீர்மானம் நிறைவேற்றியது. ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும், 1991 தேர்தலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்த மக்களின் நிலைப்பாட்டில் பெரிய மாறுபாடு இல்லாத நேரத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது திமுக அரசு. இதனால் ராஜீவ்வின் பால இரக்கம் கொண்டிருந்த மக்களின் ஆதரவை பெறுவதற்காக மீண்டும் தன் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டை கையிலெடுத்த ஜெயலலிதா, 1997ஆம் ஆண்டு விடுத்த அறிக்கையில், “சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்,” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.\nபின் 2001ல் வந்தது அதிமுக ஆட்சி. 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் பேசினார்.\nஇதன்பின் தமிழ்நாட்டில் கிடப்பில் கிடந்த தமிழுணர்வு – ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்ட போது, இப்போது பேரரிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குக்கு இருக்கும் எதிர்ப்பில் ஒரு துளி கூட அப்போது இல்லை. இப்போது அவர்களைக் காப்பாற்ற களமிறங்கியிருக்கும் எந்த அரசியல்வாதியும் அப்போது எதிர்க்கவில்லை – 2009ல் ஈழப்போரில் நடந்த படுகொலைகள் வெளித்தெரிய ஆரம்பிக்கவும் மீண்டும் எழுந்தது\nஅதன்பின் நடந்தது சமீபகாலமாக செய்திகளை பின்தொடர்பவர்களுக்கெல்லாம் தெரியும். ஒரு விஷயத்தை மேலுள்ள வரலாற்றை வைத்து நாம் கவனிக்க வேண்டும் தமிழ் மக்கள் எப்போதுமே ஈழ ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தின் காரணமாக இப்போது தமிழகத்தில் முளைத்திருக்கும் சில அரசியல்வாதிகளின் புனைவு.\nதியாகி முத்துக்குமாரின் மரணத்தின் போது எழுந்த ஒரு எழுச்சி அலையை அப்��ோதைய ஆட்சியாளர்கள் அடக்கியதால்தான் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் எதும் எழவில்லை என்போர் உண்டு.\nஆனால் உலக வரலாற்றில் இதுவரை நடந்த எந்த புரட்சியையாவது ஆட்சியாளர்கள் எதிர்க்காமலோ, அடக்காமலோ இருந்தார்கள் என வரலாறு உண்டா ஆட்சிக்கு வந்தால் எப்பேற்பட்ட புரட்சியாளனும் கூட அடக்குமுறையாளன் ஆகிவிடுவான் ஆட்சிக்கு வந்தால் எப்பேற்பட்ட புரட்சியாளனும் கூட அடக்குமுறையாளன் ஆகிவிடுவான் க்யூபாவில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்த கேஸ்ட்ரோ தானே இப்போதும் ஆட்சியில் இருக்கிறார்… மக்கள் புரட்சி ஒன்று அங்கே நடக்கட்டுமே பார்ப்போம், இருகரங்களால் நசுக்கிவிடுவார் மக்களை க்யூபாவில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்த கேஸ்ட்ரோ தானே இப்போதும் ஆட்சியில் இருக்கிறார்… மக்கள் புரட்சி ஒன்று அங்கே நடக்கட்டுமே பார்ப்போம், இருகரங்களால் நசுக்கிவிடுவார் மக்களை ஆட்சியாளர்களின் தொழில் அடக்குவது இதுதானே இதுவரைக்கும் உலகில் புரட்சி என்பதின் நியதி\nஇதை மறந்து, மறுத்து “ஆட்சியாளர்கள் அடக்கினார்கள் அதனால் எங்களால் புரட்சி செய்ய முடியவில்லை நாங்கள் அடங்கிவிட்டோம்” என சீமான், நெடுமாறன் போன்ற அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும் அப்போதைய ஆட்சியாளர்களைக் குறை சொல்வது சரியா\n2009ல் திமுக அரசு காப்பாற்றும் என அமைதி காத்ததும், அதன்பின் அரசியல் காரணங்களுக்காக திடீரென ஈழ ஆதரவாளராய் மாறிய ‘ஜெ’ காப்பாற்றுவார் என அவரை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்த்ததும், அமைதி காத்ததும் தமிழக மக்களின் அறியாமை தவிற வேறென்ன கலைஞரையும், ஜெவையும் ஈழ விஷயத்தில் குறை சொல்லுவது மக்களின், புரட்சியாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனம்\n“ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்று தருவேன்” என ஒரு மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் சூளுரைப்பதை நம்பி அவருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்போரை, ஓட்டுப் போடும் மக்களை என்ன சொல்ல\nஇந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்ற போது ராஜாஜியை நம்பியா போராடினார்கள் போராளிகள் தாங்களே களத்தில் இறங்கினார்கள் மக்கள். நண்டு சிண்டெல்லாம் ரோட்டில் இறங்கியது. அரசை ஆட்டம் காண வைத்தது. மொழிக்காக நடந்த அத்தனை பெரிய போராட்டம் போல ஏன் அத்தனை லட்சம் தமிழர்கள் மாண்டும் நடக்கவில்லை\n ஒ���்று, இன்று தமிழனுக்கு அன்றுபோல் தமிழுணர்வில்லை. அதை ஊட்டவேண்டும் உணர்வின்றி வாழும் பிணங்களை எழுப்பவேண்டும். மற்றொன்று நேர்மையான, உண்மையான தலைவன் இல்லை. ஈழவிஷயத்தை அரசியலுக்காக கையிலெடுக்கும் நடிகர்களே தலைவர்களாய் இருக்கிறார்கள்.\nமுன்னது மாறினாலே பின்னது தானாய் மாறும்… மற்றதெல்லாம் தானாய் நடக்கும்\nPrevious Postபாலிவுட்டின் 'எவர் கிரீன் காதல் மன்னன்' ராஜேஷ் கன்னா மரணம் Next Postமூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்தா... கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கம்\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\nமூத்த அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மரணம்\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n13 thoughts on “ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை”\nபின் 2001ல் வந்தது அதிமுக ஆட்சி. 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் பேசினார்\nஅப்போ இவர் தான் இலங்கை அர(க்கர்களி)சிடம் ரகசிய கூட்டு வைத்து, நினைத்ததை முடித்துவிட்ட புரட்சித்தலைவியோ\n”மொழிக்காக நடந்த அத்தனை பெரிய போராட்டம் போல ஏன் அத்தனை லட்சம் தமிழர்கள் மாண்டும் நடக்கவில்லை”\n”ஈழ விஷயத்தில் குறை சொல்லுவது மக்களின், புரட்சியாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனம்\nஅசோக் அவர்களே நேர்மையான அலசல்.இதைதான் எந்தைய முந்திய கம்மேண்டில் ஜெயலலிதா இந்த ஈழ விஷயத்துக்கு செய்தது என்ன என்று கேட்டேன்.\n//அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தா��்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.//\n//சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்,” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.//\nஅசோக் அவர்களே நீங்கள் எந்த மனநிலையோடு இந்த கேள்வியை கேட்டீர்களோ அதே மனநிலையில்தான் நண்பர் பாவலன்,கிருஷ்ணன் போன்றோர்களுக்கு முந்தைய என் கம்மேண்டில் கலைஞர் துரோகி சரி ஜெயலலிதா அவர்கள் ஆரம்பகாலத்தில் இருந்து ஈழ தமிழ் போராட்டுதுகாக செய்த உதவி என்ன என்பதுதான்.அவர்களும் அனேகமாக இந்த பதிவை பார்த்தபின்பு உணருவார்கள் என்று நினைக்கிறேன்.\nஅம்மா திமுக ஆதரவாளார்கள் ஒருத்தர் கூட இந்த பக்கத்திற்கு வரமாட்டார்களே . உணமை சுடும் அல்லவா 🙂\n//அம்மா திமுக ஆதரவாளார்கள் ஒருத்தர் கூட இந்த பக்கத்திற்கு வரமாட்டார்களே . உணமை சுடும் அல்லவா //\nஆம் தினகர் அவர்களே.இவர்களால் என்றும் இந்த பதிவிற்கு பதில் தரமுடியாது.இவர்களுக்கு தேவையெல்லாம் இந்த கூட்டத்துக்கும் பிடிக்காத ஈழ தமிழர்களின் விஷயத்தில் கலைஞரை முழு இன துரோகி ஆக்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காக கலைஞரையும் துரோகி என்று சொல்லி அவரை முடக்கிவிட்டு இந்த போராட்டத்தையும் நீர்த்து போக செய்யவைப்பதுதான் இவர்களின் எண்ணம்.\nஇல்ல எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் ஈழ விஷயத்தில் அதிகம் அக்கறை காக்காத ஜெயலலிதாவை எப்படி இந்த மேடை தோறும் முழங்கும் சீமான் போன்றோர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை.ஒருவேளை புதிதாக ஈழ தமிழர்களின் நலனை பற்றி பேசி தமிழ் மக்களின் தலைவராக நாம் உருவெடுக்கும் நேரத்தில் முன்னால் தமிழின தலைவர் அந்த பெயரை தட்டி செல்ல கூடாது என்ற பொறாமையா.தமிழன் அழிந்து போவதற்கு காரணமே போராட்டுத்துக்கு நான்தான் என்று கூறும் புகழ் போதையே.\nதினகர்…நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..\nஉம் தலைவரின் குடுமி சோனியா கைல இருக்குயா…..நீர் எதுக்கு சும்மா ���லம்பல் பண்ணுறீர்…..\nஎன்ன வினோ இத பத்தி ஒன்னும் எழுதுல நீங்க\n“ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ”\n அப்படியும் செய்திருப்பாரோ என்று ஒரு கேள்வி எழுப்பியது கம்பேரிசன் ஆகிவிடுமா\nஆனாலும் இந்திரா காந்தி, எம்ஜிஆருக்கு அடுத்த ஈழத்திற்க்காக முயற்சி எடுத்தவர் கலைஞர் தான் என்பதில் சந்தேகம் இல்லை, முன்னவர்களை விட இவர் தான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் அதிகம் சேதாரப்பட்டவர் கூட. இந்த உண்\nஇந்த கட்டுரையில் நிறைய உண்மை உள்ளது. ஆனால் சில உண்மைகள் விவாதிக்கப் படவில்லை. ஈழப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி செய்தது என்ன \nகாலை உணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவில் ஒரு உலகப் புகழ் பெற்ற உண்ணாவிரதம்.\nமகளுக்காக பதவிகேட்க தள்ளாத வயதில் டெல்லி ஓடினார். ஆனால் ஈழப் மக்கள் விஷயத்தில் கடிதத்தோடு சரி. இவர் மட்டும் மத்திய மந்திரி சபையில் இருந்து விலகி தன MP க்களை ராஜினாமா செய் வைத்திருந்தால் மத்திய அரசு நடுங்கி போயிருக்கும். முள்ளிவாய்க்கால் சம்பவம் தவிர்க்கப் பட்டிருக்கும். ஏன் செய்யவில்லை பதவி. பதவி வேண்டும் . பதவி வெறி பிடித்த இந்த ஒ……..ய்க்கு நம் மக்கள் சாவது ஒரு பொருட்டே அல்ல. வருங்காலத்தில் இவர் பெயர் ஒரு தமிழின துரோகி என்றுதான் கூறப்படும்.அதை அழிக்கத்தான் இந்த டெசோ..இப்போது அதிலிருந்தே பல்டி.\n//நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..//\nஅய்யா குமார் அவர்களே தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் mgr ஆட்சிக்கு பிறகு சுமார் 22 வருடங்களாக ஜெயாவும் கலைஞரும் தான் ஆட்சி நடத்துகிறார்கள்.இதில் கலைஞர் வந்தவுடன் புலிகளுக்கு ஆதரவாகவும் ஜெயா வந்தவுடன் புலிகளுக்கு எதிராகவும் தீர்மானம் போடுவதுதான் நம் தமிழ் மக்கள் பார்த்து வந்தது.அதை வைத்துதான் சொல்கிறோம் ஈழ தமிழர் விஷயத்தில் மட்டும் கலைஞர் சூழ்நிலை காரணமாகவும் அல்லது,நாம் இப்படி ஒரு அவசர நிலை எடுத்தால் நாம் இங்கே தமிழ் நாட்டில் பாதுகாப்போடு நன்றாக இருப்போம் ஆனால் நம் பேச்சின் வன்மை இலங்கையில் வாழும் தமிழருக்கு கொடுமை நடக்கலாம் என்ற உண்மையான தமிழின பாசம் கொண்ட அச்சமும் இருக்கலாம் அல்லவா.\nஎனக்கு தெரிந்தவரை இவர் க���ஞ்சம் காலம் முன்பு தன குடும்பத்திற்காக சுயநலமாக இருந்தாலும்(என்ன பண்ணுவது கொஞ்சம் வயசாகிவிட்டாலே மனிதன் தளர்ந்து போகிறானே) கலைஞர் ஒரு தமிழர் .அந்த பாசம் கொஞ்சமாவது அவருக்கு இருக்கும்.அதை வைத்துதான் சொல்கிறேன் இந்த ஈழ விஷயத்தில் ஜெயலலிதாவின் எந்த பங்கும் இல்லை என்று.\n//பதவி. பதவி வேண்டும் . பதவி வெறி பிடித்த இந்த ஒ……..ய்க்கு நம் மக்கள் சாவது ஒரு பொருட்டே அல்ல. வருங்காலத்தில் இவர் பெயர் ஒரு தமிழின துரோகி என்றுதான் கூறப்படும்.//\nசரி மனோகரன் அவர்களே போன ஆட்சியில் ஒரு தமிழின தலைவராக இருந்து அந்த ஈழ போர் முடக்கப்பட்டதால் அவர் ஒரு ஓநாய் என்று சொல்கிறீர்கள் .அந்த காலகட்டத்தில் இந்த தளத்தோடு சேர்ந்து நாமெல்லாம் விமர்சித்தோம் .ஆனால் ஜெயலலிதாவின் தலைவர் mgr ஆதரித்த விடுதலை புலிகளை இவர் தீவிரவாதி என்று அழைத்தார் .அப்ப ஜெயலலிதா அவர்களை எந்த ***யோடு ஒப்பிடுவது.இதையும் நீங்களே சொல்லுங்கள்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மத்தியில் இடம்பெற்றால் மத்தியஅரசிடம் பேசி நம் ராணுவத்தை அனுப்பி அங்கு உள்ள இலங்கை தமிழர்களின் நலத்தை காப்பேன் என்று வீரமாக பேசினார்.இன்று ஜெயா அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இவர் ஏன் மத்திய அரசை கட்டாய படுத்தி ராணுவத்தை அனுப்பவில்லை.எல்லாம் மக்களின் ஓட்டுகளை வாங்க மோடி மஸ்தான் வேலைதான்.\n//விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் அதிகம் சேதாரப்பட்டவர் கூட// –\nஒண்ணுமே செய்யாம ஜெயா நல்லவர் ஆகி விடுவார். நம்ம மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.\nகருணாநிதி செய்தது எல்லாம் சரி என்று சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஜெயாவை விட அதிகம் உதவி செய்ய போய் வம்பில் மாட்டியவர்.\n//அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.// –\nகருணாநிதிக்கு எதிராக இப்போது பொங்குபவர���கள், அந்த தேர்தலில் மட்டும் ஆதரவா தெரிவித்தார்கள்.\n//தினகர்…நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..//\nகுமார் அவர்களே – உங்களுக்கு ஜெயாவை compare பண்ணது புடிக்கலையா. அல்லது தமிழ் உணர்வாளர் என்ற பெயரில் கருணாநிதியை தாக்க விரும்புபவரா அல்லது தமிழ் உணர்வாளர் என்ற பெயரில் கருணாநிதியை தாக்க விரும்புபவரா (நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு ஆணியும் புடிங்கி இருக்க மாட்டிங்க) அல்லது எங்கே கோமணம் பறக்குது பார்த்து கொண்டு இருக்கும் நபரா\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்ம���கள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/133181", "date_download": "2019-05-22T17:01:45Z", "digest": "sha1:H6ZSJN4Y7JJQRDYOKNKKWPC7K2JXQ2N6", "length": 5069, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 26-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉங்கள் ராசிக்கு இதோ ஒற்றை வரி மந்திரம்... தினமும் கட்டாயம் சொல்லிடுங்க\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nதோல்வியை தழுவிய பிரபல நடிகர் மகேஷ் பாபு நஷ்டம் இத்தனை கோடியாம் - மகரிஷிக்கு சோதனை\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nபிரபல சீரியல் நடிகர், சுற்றுலா வழிகாட்டியாக மாறிய அவலம்\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய மகள் எப்படி இருக்காங்க தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஅடுத்த படத்திற்காக வி��ய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா\nஇந்தியன் 2 ஹீரோயின் காஜல் அகர்வால் எடுத்த அதிரடி முடிவு\nவெறித்தனமாக குழந்தை தூக்கி போட்டு அடிக்கும் தந்தை கொதித்து போன லட்சுமி ராமகிருஷ்ணன் - வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/vara-rasi-palan/weekly-horoscope-in-tamil-from-18th-february-2019-to-24th-february-2019/articleshow/68043888.cms", "date_download": "2019-05-22T17:16:16Z", "digest": "sha1:GHXRBG324FLWNVAFTDCLBEA4XSEUG7ES", "length": 34374, "nlines": 178, "source_domain": "tamil.samayam.com", "title": "vaara rasi palan: Vaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 18 முதல் 24ம் தேதி வரை! - weekly horoscope in tamil from 18th february 2019 to 24th february 2019 | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 18 முதல் 24ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 24ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 18 முதல் 24ம் தேதி வரை\nமேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பேச்சு திறமையால் பல நல்ல செயல்களை செய்ய முடியும். மனக்கவலைகளை பெரியளவில் பொருட்படுத்த வேண்டாம். வெளியில் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் ஆனந்தமும், குதூகலமும் நிலவும். பக்தி உணர்வு மேலோங்கும். பொருளாதார வளம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவது, கொடுப்பது கூடாது. தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அபரிமிதமாக இருக்கும்.\nபரிகாரம் : முருகரை வணங்கி வழிப்படவும்\nரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது தனி திறமையால் பல காரியங்களை சாதித்து காட்ட முடியும். குடும்பத்துடன் ஆன்மீக ஸ்தலங்கள் சென்று வரும் பாக்கியம் கிட்டும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். புதிய திட்டங்கள் தொடர்பாக புது நபர்களை சந்திக்க வேண்டிவரும். அடிக்கடி உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் கருத்த��களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் பிரச்னை சீராகும். புதிய முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, இட மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.\nபரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்\nமிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மறைமுக தொல்லைகள் நீங்கும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். பணவரவு மனமகிழ்ச்சியை தரும். நீங்கள் எதையும் தீர யோசித்து செய்வது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கவன குறையால் கைநழுவி போய் இருக்கலாம், இருப்பினும் முயற்சியால் அதை திரும்ப பெறுவீர்கள். உடல் நலத்திலன் அக்கறை அதிகம். ஒரு சில நேரங்களில் சோம்பல் காரணமாக உங்கள் அன்றாட வேலைகள் பாதிக்கும். உறவினர்களின் ஆதரவு மற்றும் உதவி கிடைக்கும். மனைவி வழியில் நன்மை கிடைக்கும். புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.\nபரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்\nகடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தயக்கம் காட்டி உங்கள பணிகளை நீங்களாகவே தாமத படுத்திக்கொள்ள வேண்டாம். மனதில் பல புதிய திட்டங்கள் தோன்றி அதை செயல்படுத்த வழி கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உறவினர்களின் உறவு புதுப்பிக்கப்படும். மனைவி மூலம் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்கள் எதிபார்த்த காரியங்கள் நிறைவேறும். உறவினர்கள் வகையில் விரோதம் வர வாய்ப்புணடு. குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். கூட்டு தொழில், வியபாரம் சிறப்பாக நடைபெறும்.\nபரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்\nசிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்ப, வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். வீட்டில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம். நண்பர்களிடம் ஒரு அளவுடன் பேசி பழகுவது பல வகையில் நல்லது. உங்களை சார்ந்தவர்களை அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. மனைவி மூலம் எதிபாராத உதவி கிடைக்கும். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். மன அமைதி பெற தினமும் தியானம் செய்யவும். உத்யோகத்தில் பாராட்டும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nபரிகாரம் : சூரிய பகவானை வழிப்படவும்.\nகன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்ப செல்வாக்கு வெகுவாக உயரும். உங்கள் ஒவ்வொரு செயல்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். காரியத்தடை விலகும். பயணங்களில் கவனம் தேவை. உறவினர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் நெருக்கடிகள், செலவுகள் வரலாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். பொருளாதார வளம் கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும்.\nபரிகாரம் : பைரவரை வணங்கி வழிப்படவும்\nதுலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பல அனுபவங்களையும் பக்குவங்களையும் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் வெளியிடங்களில் இருந்து கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவு ஏற்படும். வாக்கு வன்மை கூடும். செய்ய நினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்வது உத்தமம். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். சிறிய உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. மனைவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். நண்பர்களிடையே கொடுக்க���், வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுமை அவசியம். தொழில், வியாபாரம் சம்பந்தமாக நிறைய பயணங்கள் ஏற்படும்.\nபரிகாரம் : சுக்கிர பகவானை வழிப்படவும்\nவிருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் போடும் பெரிய திட்டங்கள் கூட வெற்றி பெறும். உங்கள் செயல்திறனை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். சுப செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்திலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். நண்பர்களிடம் மனம் விட்டு பேசவும். பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் வரும். பல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக சீராகும். புதிய தொழில் தொடங்குவதின் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகும்.\nபரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்\nதனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல ஏற்றங்களையும் மாற்றங்களையும் யோக அம்சங்களையும் தரப்போகிறது. நிறைய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்கள், பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்பு வகையில் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு, உங்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஒரு படி உயரும். வர வேண்டிய பணம் சிறிது தாமத்திற்கு கைக்கு வரும். நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். வழக்கு சம்பந்தமான சமாதான முயற்சிகள் பலன் தரும். உடல் உஷ்ணம் சம்மந்தமான பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். புதிய முற்சிகள் மூலம் பல வெற்றிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கட்டியும். உத்தியோகத்தில் வேலை, பளு, வீண் அலைச்சல் குறையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.\nபரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்\nமகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, ஆன்மீக எண்ணம் மனதில் அதிகரிக்கும். பல நாட்களாக முடியாமல் இருந்த காரியம் இப்போது முடிய வழி பிறக்கும். வரும் எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் பெயரை நிலை நாட்டுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுவதால் வெற்றி பெறுவீர்கள். வழக்கு சம்பந்தமான தடைகள் நீங்கி சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் பல சுப நிகழ்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். கொடுக்கல், வாங்கலில் நின்று போன தொகை வசூலாகும். பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனைபடி கேட்டு செயல்படுவது நல்லது. இக்கட்டான நேரங்களில் சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவார்கள். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். தொழில், வியாபாரம் விருத்தியாகும்.\nபரிகாரம் : வரசித்தி விநாயகரை வணங்கி வழிபடவும்\nகும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களுடைய நல்ல குணம் மற்றவர்களுக்கு புரிய ஆரம்பிக்கும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு நீங்கள் வேண்டிய உதவியை செய்து தருவீர்கள். பல எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது. மேலும், வரவேண்டிய நிலுவை பணம் வந்து சேரும். குடும்பத்திற்கு நல்ல செய்திகள் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். குடும்பத்துடன் வெளியூர் சுற்றுலா செல்ல வேண்டவரும். கணவன் மனைவி ஒற்றுமையில் நல்ல பலம் உண்டு. மற்றவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் சுமூகமான சூழ்நிலை விரைவில் உருவாகும். தொழிலில் பல சிக்கல்கள் இருந்தாலும் அதை தீர்க்க கூடிய திறமை உங்களிடம் உள்ளது.\nபரிகாரம் : நவக்கிரகத்தை வலம் வரவும்\nமீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். முக்கிய காரியங்கள் ஆரம்பித்தில் தடைபட்டாலும் இறுதியில் சுபமாக முடியும். பல தடைகளையும் தாண்டி நீங்கள் வெற்றி கொள்வது உறுதி. உறவினர்களிடம் பண விஷயத்தில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டு. எதிர்பாராத பல செலவுகள் வர வாய்ப்புள்ளது. நண்பர்கள், உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெரிய தொகையை கடனாக வாங்கிருந்தால் அதை உடனே அடைத்துவிடவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வசதிகள் பெறுக வழி பெருகும். பெண்கள் மூலம் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் இருந்த டென்ஷனை குறைத்துக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தை உயர்த்த பல வழிகளில் முயற்சிக்க வேண்டிவரும்.\nபரிகாரம் : சீரடி சாய்பாபாவை வழிபடவும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nவார ராசி பலன்: சூப்பர் ஹிட்\nIntha Vara Rasi Palan: 19 முதல் 25ம் தேதி வரை உங்களது ராசிக்...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 12ம் தேதி முதல்...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 05ம் தேதி முதல்...\nIntha Vara Rasi Palan: 19 முதல் 25ம் தேதி வரை உங்களது ராசிக்கான வார பலன்கள்\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை உங்கள..\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 05ம் தேதி முதல் 11ம் தேதி வரை உங்கள..\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - மார்ச் 18 முதல் மார்ச் 24ம் தேதி வரை\nIntha Vaara Rasi Palan: இந்த வார ராசிபலன் - மார்ச் 11 முதல் மார்ச் 17ம் தேதி வரை..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/05/2019): காதலில் விழுந்தவர்களுக்கு மகிழ்ச்ச..\nDosha Remedies: வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்குவது எப்படி\nஒருவருக்கு சுகமான வாழ்க்கையா அல்லது சோகமான வாழ்க்கையா எப்படி அறியலாம்\nMangal Dosha Remedies: செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்ய தகுந்த காலம் எது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 18 முதல் 24ம் தே...\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 11 முதல் 17ம் தே...\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 28 முதல் பிப்ர���ரி 0...\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 21 - 27ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/242", "date_download": "2019-05-22T17:30:50Z", "digest": "sha1:YFL5VYTVRI7EZU6KP7GZLHAP4EW5P3SQ", "length": 4690, "nlines": 96, "source_domain": "tamilbeauty.tips", "title": "தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் - Tamil Beauty Tips", "raw_content": "\nதொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் – Workouts to reduce belly fat\nதொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் – Workouts to reduce belly f\nதொடையின் பக்கவாட்டு தசையை வலுப்படுத்தும் பயிற்சி\nகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை\nதாம்பத்திய வாழ்க்கையில் முழு சந்தோஷத்தையும் அனுபவிக்க உதவும் யோகாசனங்கள்\nஇவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.\nமீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nசொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/56287", "date_download": "2019-05-22T16:52:16Z", "digest": "sha1:FMG3O7CYVFVBIFWJIOXYL3XKQRAETONQ", "length": 11304, "nlines": 102, "source_domain": "tamilbeauty.tips", "title": "கோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்... - Tamil Beauty Tips", "raw_content": "\nகோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்…\nகோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்…\nவெயில் காலத்தில் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள் குறித்துச் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\nகோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்…\nஉங்கள் சருமத்தைக் கோடைக் கால வெயில் கடுமையாகப் பாதிக்கலாம். ஈரப்பதக் காற்று தலைமுடியை உலர்த்தன்மையுடன் பிசுபிசுப்பாக்கும். எனவே ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல் தலைமுடியை சில எளிய வழிகளில் பாதுகாக்கவும்.\nஉங்கள் தலைமுடிக்குப் புற ஊதாக் கதிர்கள் நல்லதல்ல. அதிக சூரிய வெப்பம் தலை முடியை உலர்த் தன்மையுடன், முனைகளை உடைத்து, ஒளிர்த் தன்மையை இழக்க வைக்கும்.\nசூரியக் க��ிர்கள் பாதிக்காமல் இருக்கத் தலையை துணி அல்லது தொப்பியால் நன்றாக மூடி மறைத்துக் கொள்ளவும். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து கூடுதல் பாதுகாப்பைத் தருவதுடன், ஈரப்பதத்தை இழக்காமல் தக்க வைக்கும். காற்றினால் தலை முடி கலைந்து சிக்கு பிடிக்காமலும், வண்ணச்சாயம் பூசியிருந்தால் நிறம் மங்காமலும் பாதுகாக்கும்.\nநீச்சல் குளத்திலுள்ள தண்ணீரில் கலக்கப்படும் உப்பும், ரசாயனமும் உங்கள் தலைமுடியைப் பாதிக்கும். எனவே கோடைக் காலத்தில் தலை முடியை மிருதுவாக மென்மையாகப் பாதுகாக்கவும். நீந்துவதற்கு முன்பும், பின்பும் தலைமுடியைத் தண்ணீரில் அலசுவது நல்லது. தலைமுடி சிக்குப் பிடிக்காமல் இருக்கப் பின்னிக் கொண்டு தொப்பியை அணிந்து கொள்ளவும்.\nகோடைக்கால வெப்பமும் சூரியக் கதிர்களும் உங்கள் தலைமுடியைச் சேதப்படுத்தும். இதில் ப்ளோ டிரையர்களைத் தலைமுடிக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கியமானது. எனவே தலைமுடிக்கு ஏர் டிரையைப் பயன்படுத்தி கூந்தலை இயற்கை அலைபோல் ஆட விடுங்கள். முடிந்த வரை ஃப்ளாட் ஐயன் அல்லது கர்லிங்க் ஐயன் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.\nதலை முடிக்குள் ஊடுருவிச் செல்வதால் தேங்காய், ஆலிவ், அவகடோ எண்ணெய் ஆகியவை உங்கள் தலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தலை முடியின் வேரிலிருந்து எண்ணெயைத் தேய்க்கவும். ஷாம்பூவால் மென்மை யாக அலசவும். தலைமுடியில் இருக்க வேண்டியது ஈரப்பதம், எண்ணெய்ப் பிசுக்கு அல்ல.\nகோடைக் காலத்தில் லீவ் இன் கண்டிஷனர் பயன்படுத்த மகத்தான வாய்ப்பாகும். சருமத்துக்கு லோஷன் போன்று இது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தைச் சேர்க்கவும். இது தலைமுடி சிக்குப் பிடிக்காமல் பாதுகாப்பதுடன் சுருள் முடிக்கும் வழிவகுக்கும். மேற்கண்ட ஆலோசனைகளுடன் ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாடு கோடைக் காலத்தை இன்னும் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் வைத்திருக்கும். கோடைக் காலத்தில் ஏராளமான புத்துணர்ச்சி தரும் சுவையான ஆரோக்கியமான உணவுகளும் உள்ளன. எனவே உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ற வகையில் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். நிறைவாகக் கோடையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்\nநீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலையே சேர்த்து சாப்பிட்டு வந்தாலே இந்த நரைமுடி பிரச்சனை வரவே வ��ாது,\nவாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தய குளியல் முடி வளர்ச்சிக்கு\nவெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்\nஆரோக்கியமான முடிக்கான‌ டாப் குறிப்புகள் – அழகு குறிப்புகள்\nசெம்பருத்தி ஹேர் டானிக் – ட்ரைப்பண்ணலமா..\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendz.com/kamalhasans-overall-propertys-value/", "date_download": "2019-05-22T16:52:10Z", "digest": "sha1:MGLN5M55LRGATD7YKHDBX5CTY4JSVE73", "length": 24443, "nlines": 285, "source_domain": "tamiltrendz.com", "title": "வெளியான நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!", "raw_content": "\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\nHome Cinema Celebrity News வெளியான நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவெளியான நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா உலக நாயகன், நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nதொடர்ந்து ஆளும் கட்சியில் நடக்கும் ஊழல்களை ட்விட்டரில் விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களை சந்தித்து தீவிர அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்தது வரும் பிப்ரவரி 21-ம் தேதி ராமேஷ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.\nஇதற்கிடையே,சமீபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், நமது இலக்கு கஜானாவை நோக்கியில்லை என்று கூறியுள்ளார். இந்தநிலையில், கமல்ஹாசனின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளது. சினிமா துறையில் தனது நடிப்புத்திறமையால் உச்சத்தில் இருக்கும் கமலஹாசனுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nஉலக நாயகன் கமலஹாசன், கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது இவரின் நிகரச் சொத்து மதிப்பு 18 மில்லியன் டாலர், அதாவது 140 கோடி ரூபாயாகும்.\nகமலஹாசன், கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க,ரூபாய் 40 கோடியை சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று தரவுகள் கூறுகின��றன. இவர் 30 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது இன்னோவா, ஆடி, ஹம்மர் மற்றும் லிமோயூசினி என 4 ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வருகிறார்.\nஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வரை வருமான வரி செலுத்தி வரும் கமல்ஹாசனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் 30 கோடி ரூபாய் மதிப்பில் சொந்த வீடு உள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில்,தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் 15 முதல் 18 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெற்றுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.\nகமல்ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்‌ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர்களும் திரைப்படங்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.\nPrevious articleஇன்றைய ராசி பலன் 1-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nNext articleபிரிந்து சென்ற மனைவியை சந்திக்கிறாரா நடிகர் பார்த்திபன்- பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள்\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் – யார் தெரியுமா புகைப்படம் உள்ளே: அதிகார பூர்வ தகவல்\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nராஜா ராணி செம்பாவிடம் அசிங்கமான கேள்வி கேட்ட ரக்சன் – கோபத்தில் கத்திய செம்பா\nகவர்ச்சி உடையால் பொது இடத்தில அசிங்கப்பட்ட நடிகை – யார் தெரியுமா\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர் மாற்ற வேண்டிய அவசியமில்லை \nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nநடு ரோட்டில் ஆடும் போது திடீர்���்னு வந்த பெண்ணின் தாய் – ஏன்னா...\n என்ன கருமம்டா.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\n 12 ராசிகளுக்கும் சனிபகவான் எப்படி அருள் புரிகிறார் \n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nதோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்… இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம்…\nவீட்டுநிலத்தில் மறைக்கப்பட்டிருந்த 7 மிரளவைக்கும் பொருட்கள் – அடப்பாவி எதை மறைத்து வைத்திருக்கிறான் பாருங்கள்\nஉலகையே பொறாமைப்பட வைத்த ஒற்றை நபர் – வாழ்வில் சாதிக்க இதை கட்டாயம் படிங்க\n“அடுத்த அஜித் படத்தை இயக்கப்போவது நான்தான்” – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி\n“என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை” – கட்சி பெயரின் உண்மை அர்த்தம் தெரியுமா\nபிக் பாஸ் 2 தொகுத்து வழங்குவது ஒருவர் அல்ல இரண்டு பிரபல நடிகர்கள் –…\nஇறந்து போன சினிமா பிரபலம்.. விஜய், அஜித் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை\nபழிக்கு பழி வாங்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா – கிரிக்கெட்டில் நடந்த அபூர்வம்…\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nதென்னப்பிரிக்காவுடன் தோல்வியடைய காரணம் தோனிதானா\nயாருக்கும் தெரியாத ரகசியம். பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி – அட இப்படிதானா\nதீராத கொடிய நோய்களை தீர்க்கும் சின்ன முள்ளங்கி – அதிசயத்தை பாருங்க\nவீட்டிற்கு காய்கறி வாங்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஉங்கள் கண்களில் குட்டியா ஏதோ நெளிகிற மாதிரி இருக்கிறதா\n“என்ன யாராலயும் அழிக்க முடியாது” – திரும்பி வந்த ஏர்செல் – மொபைல் நம்பர்…\nகவலை வேண்டாம் ஏர்செல் பயனாளிகளே உங்கள் நம்பரை மாற்ற இதோ வந்துவிட்டது தீர்வு\nஏர்செல் முடிந்ததற்கு காரணம் இவர்கள் தான் – ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன…\nஜியோவிற்கு சங்கு ஊதியது ஏர்டெல் – 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட்\nஇன்றைய ராசி பலன் 23-02-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் \nகோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர் – வெளிவந்த வீடியோ\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் வாழ்கையில் ஜெயித்து பணக்காரர் ஆகிடுவாங்களாம்… உங்களது ராசி இருக்குதானு…\nஇளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்ட�� வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்… பொதுமேடையில் அறைந்த பெற்றொர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=92120", "date_download": "2019-05-22T18:10:52Z", "digest": "sha1:JQVYL7H4C4YM7Y2GO7DJNQSWIMY7BOA3", "length": 12683, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dharmaraja swami temple festival | தர்மராஜ சுவாமி கோவிலில் முறம், துடைப்பத்தால் அடி வாங்கி பக்தர்கள் ஆசி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை\nவிழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்\nகாயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பு\nவெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்\nஇம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை\nஅரியும் அரனும் சந்திக்கும் ... வரதராஜப் பெருமாள் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதர்மராஜ சுவாமி கோவிலில் முறம், துடைப்பத்தால் அடி வாங்கி பக்தர்கள் ஆசி\nஓசூர்: ஓசூர் அருகே நடந்த, கோவில் தேர்த்திருவிழாவில், பக்தர்களை முறம் மற்றும் துடைப்பத்தால் அடித்து, பூசாரி ஆசி வழங்கினார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த டி.கொத்தப்பள்ளி கிராமத்தில், பழமையான தர்மராஜ சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 380வது ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 15ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபாராதனை, பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மதியம், தர்மராஜ சுவாமி தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. இந்த விழாவில் பங்கேற்ற, ஆயிரக்கணக்கான பக்தர்களை, முறம் மற்றும் துடைப்பத்தால் கோவில் பூசாரி அடித்தபடி ஓடினார். பக்தர்கள் அனைவரும் கூட்டத்தில் முண்டியடித்து, பூசாரியிடம் அடி வாங்கி, ஆசி பெற்றனர். இதன் மூலம், பேய், பிசாசு, காத்து, கருப்பு, பில்லி, சூனியம் விலகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவையொட்டி, இன்று அக்னி குண்ட பிரவேசம், பூங்கரகம், வாண வேடிக்கை நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் மே 22,2019\nதிருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் மே 22,2019\nகாரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ... மேலும்\nவசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம் மே 22,2019\nகாஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள ... மேலும்\nவேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மே 22,2019\nபுதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nமழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மே 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83294/", "date_download": "2019-05-22T17:37:36Z", "digest": "sha1:MEJ3RSBRF5J5DJUMMJ2CO525CNKBXCYH", "length": 12934, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 பாவப்பட்ட பணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் தவராசா வீட்டின் வாசலில் கட்டப்பட்டது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 பாவப்பட்ட பணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் தவராசா வீட்டின் வாசலில் கட்டப்பட்டது\nபாவப்பட்ட பணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் வடமாகாண சபை எதிர்கட்சித் தலைவர் தவராசா வீட்டின் வாசலில் கட்டப்பட்டது\n7 ஆயிரம் ரூபாவுடன், வட மாகாண சபையில் தவராசாவை தேடும் கிழக்கு பல்கலை மாணவர்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணஅவைத் தலைவர்சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றை ய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர்.\nமே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினை வுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க் கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடாத்தினார்கள் என கூறி ய எதிர்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார். ஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்ய ப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனை கூறியிருந்தார்.\nஇந்நிலையில் ஒரு ரூபாய் வீதம் 7ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர். எனினும் அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத் துவிட்டார்.\nஇதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாண வர்கள் முயன்றபோது அவை தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர் மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ள மாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என கூறியுள்ளார். இதேவேளை இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nTagstamil tamil news கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் சி. தவராசா சீ.வி.கே.சிவஞானம் முதலமைச்சர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியத��..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nவறுமையின் பிரபுக்கள் ஆகிவிட்ட நிதி நிறுவனங்கள்…\nடிரம்ப்-கிம்மின் வெற்றிகர சந்திப்பும் அவர்களுக்கு ஈடாக உயர்ந்த தமிழரான விவியன் பாலகிருஷ்ணனும்…\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/84680/", "date_download": "2019-05-22T17:47:04Z", "digest": "sha1:F7HSFO5BFBH4SVMOAVTLVESNDARV3DPP", "length": 11208, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டுக்கு திரும்பும் முடிவ�� கைவிட்டுள்ளதாக முஷாரப் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாட்டுக்கு திரும்பும் முடிவை கைவிட்டுள்ளதாக முஷாரப் தெரிவிப்பு\nதம்மை கைது செய்யும்படி நீதிமன்றம் மறைமுகமாக உத்தரவிட்டிருப்பதால், நாட்டுக்கு திரும்பும் முடிவை கைவிட்டுள்ளதாக பாக்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்தமை , நீதிபதிகளை கைது செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முஷாரப் மீது சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது பல தேசத் துரோக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை 2016-ம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருக்கும் முஷாரப், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை நேரில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.\nஇதன்பேரில், பாகிஸ்தான் திரும்புவதாக அறிவித்த முஷாரப், தன்னை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும் என நிபந்தனை விதித்ததையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கும் வரையில், அவரைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது, தம்மை கைது செய்யுமாறு மறைமுக மாக தெரிவிப்பதால், பாகிஸ் தான் திரும்பும் முடிவை தான் கைவிட்டிருப்பதாக வீடியோ மூலமாக முஷாரப் அறிவித்துள்ளார்.\nTagstamil tamil news கைவிட்டுள்ளதாக தேசத் துரோக நாட்டுக்கு திரும்பும் பர்வேஸ் முஷாரப் முடிவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப���படுத்துவதற்கான கோரிக்கை…\nஅல்-கய்தா, ஐ.எஸ். ஆகிய தீவிரவாத அமைப்புகளின் புதிய கிளைப் பிரிவுகளுக்கு தடை\nஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை கைகளால் எண்ணுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14219&id1=6&issue=20180914", "date_download": "2019-05-22T17:08:04Z", "digest": "sha1:PUO4NY7KFSEVK4GFEN2W2ZJWL4AJ47I4", "length": 29187, "nlines": 71, "source_domain": "kungumam.co.in", "title": "ரத்த மகுடம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபிரமாண்டமான சரித்திரத் தொடர் 18\nஎன்ன நடந்தது என்பதே அப்பெரியவருக்கு சில கணங்கள் வரை புரியவில்லை.\nகண்களைச் சுற்றி விண்மீன்கள் வட்டமிட்டன. நாசிக்குப் பதில் வாய் வழியே சுவாசிக்க வேண்டிய நிலை. ஓரளவு சுயநினைவு வந்த பிறகு தன் முன்னால் புற்கள் விஸ்வரூபம் எடுத்து மரங்களாக வளர்ந்திருப்பதைக் கண்டார்அதன் பிறகுதான் தரையில், தான் விழுந்திருப்பதும் தனது பற்கள் சிதறியிருப்பதும் வாயிலிருந்து குருதி வடிந்து மண்ணை நனைப்பதும் புரிந்ததுஅதன் பிறகுதான் தரையில், தான் விழுந்திருப்பதும் தனது பற்கள் சிதறியிருப்பதும் வாயிலிருந்து குருதி வடிந்து மண்ணை நனைப்பதும் புரிந்தது‘‘டேய்... எழுந்திரு\nபெரியவர் தலையை உயர்த்த முற்பட்டார். முடியவில்லை. கபாலம் பிளந்திருக்கிறதோ என்னவோ..\nயாரோ கொத்தாக தலையின் சுருண்ட குழல்களைப் பிடித்துத் தூக்குவது தெரிந்தது. தள்ளாட்டத்துடன் எழுந்து நின்றார். தவறு. நிற்க வைக்கப்பட்டார். கேசங்களில் பிடிக்கப்பட்டிருந்த பிடி பலமாக இருந்ததால் தலையைப் பின்னோக்கிச் சாய்த்தபடிதான் முன்னோக்கிப் பார்க்க முடிந்தது.\nசிவகாமி, தன் வலது கையை மடக்கியும் இடது கையின் உள்ளங்கையை இறுக்கியும் நின்றிருந்தாள். மென்மைக்குப் பெயர் போன இந்தப் பெண்ணா தன் தாடையைப் பெயர்த்து முகத்தில் குத்தியிருக்கிறாள்..‘‘ஆம் சிவகாமிதான் இக்காரியத்தைச் செய்தாள்...’’ கரிகாலனின் குரல் பின்பக்கமிருந்து ஒலித்தது. ‘‘சொல். யார் நீ..’’‘‘அதான் சொன்னேனே... உங்கள்... ரகசியக்... குழுவை... அம்மா..’’‘‘அதான் சொன்னேனே... உங்கள்... ரகசியக்... குழுவை... அம்மா..’’ அலறியபடி மீண்டும் அப்பெரியவர் தரையில் விழுந்தார். இம்முறை சிவகாமியின் கரங்கள் இடியாக தன் கபாலத்தில் இறங்குவதைப் பார்த்து உணரும் பாக்கியம் அவருக்குக் கிட்டியிருந்தது\n’’ இரத்தம் சிந்த இருமியபடி அப்பெரியவர் எழுந்தார். தன் தலைக் கேசத்தை கரிகாலன் பிடிக்கவில்லை என்பதும், சிவகாமி முஷ்டியை உயர்த்தியதுமே பிடிப்பை அவன் விட்டுவிட்டான் என்பதும் புரிந்தது. நல்ல ஜோடி. ஒருவர் நினைப்பதை மற்றவர் செய்து முடிக்கிறார்\n‘‘வயதானவனா... நீயா... முட்டாள்...’’ சிவகாமி தன் வலது காலை உயர்த்தி அவன் முகத்துக்கு நேரே கொண்டு வந்தாள்.கணத்தில் யமலோக வாசலுக்கு அப்பெரியவர் சென்றுவிட்டார் நல்லவேளையாக அவ்வாசல் திறப்பதற்குள் பூமிக்கே திரும்பிவிட்டார்\nஇமைக்கவும் மறந்து, வாயிலிருந்து குருதி வடிந்த அந்த நிலையிலும் பிரமிப்பு விலகாமல் தன் கண்முன்னால் தென்பட்ட பாதத்தை செய்வதறியாமல் பார்த்தார்.\nஅப்பாதம் அவரது நாசியின் நுனியைக் கூடத் தொடவில்லை.கணங்கள் யுகங்களாகக் கழிந்ததும் மெல்ல அப்பாதம் தரையில் இறங்கியது. இறங்கிய வேகத்தில் மீண்டும் அவர் கண் முன் தோன்றியதுஇப்போது அந்தப் பாதத்தின் கட்டை விரலில் வெண் தாடி ஊசலாடிக் கொண்டிருந்தது\nஅதை அவர் முகத்தில் வீசிவிட்டு, உயர்த்திய தன் காலை சிவகாமி தரையில் இறக்கினாள். ‘‘வேடம் கலைந்துவிட்டது... இப்போது சொல்..’’ ஈட்டியாகப் பாய்ந்தது அவள் குரல்.\nபெரியவராக வேடமிட்டிருந்த அந்த நடுத்தர மனிதன் தலைகுனிந்து நின்றான்.‘‘சாளுக்கியர்களின் எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவன் நீ..’’ கேட்டபடி கரிகாலன் முன்னால் வந்து நின்றான்.வாய் திறக்காமல் மவுனம் சாதித்தான்.‘‘டேய்...’’ கர்ஜித்தபடி சிவகாமி தன் முஷ்டியை உயர்த்தினாள்.‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரின் அந்தரங்க ஒற்றன் நான்...’’ தட்டுத் தடுமாறி பதிலளித்தான்.\n‘‘வல்லபன் எந்தச் சிறையில் இருக்கிறான்..’’ நிதானமாகக் கரிகாலன் தன் விசாரணையைத் தொடர்ந்தான்.‘‘எ..ந்..த... வ..ல்..ல..ப..ன்..’’ நிதானமாகக் கரிகாலன் தன் விசாரணையைத் தொடர்ந்தான்.‘‘எ..ந்..த... வ..ல்..ல..ப..ன்..’’ ஒற்றன் விழித்தான்.‘‘பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி’’ ஒற்றன் விழித்தான்.‘‘பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி’’‘‘எனக்கு ராமபுண்ய வல்லபரை மட்டுமே தெரியும்... ஆ...’’ அநிச்சையாக தன் வலது செவியை ஒற்றன் பொத்தினான். வண்டுகளின் ரீங்கார ஒலி உள்ளெங்கும் அதிர்ந்தது’’‘‘எனக்கு ராமபுண்ய வல்லபரை மட்டுமே தெரியும்... ஆ...’’ அநிச்சையாக தன் வலது செவியை ஒற்றன் பொத்தினான். வண்டுகளின் ரீங்கார ஒலி உள்ளெங்கும் அதிர்ந்ததுஉயர்த்திய தன் கையை புன்னகையுடன் சிவகாமி\n புரவியை அப்படிக் கொஞ்சியவள் இப்படி பாறையாக மாறி அறைந்திருக்கிறாளே பொங்கிய உமிழ்நீரை விழுங்க முடியாமல் தரையில் துப்பினான். மேலும் இரண்டு பற்கள் ரத்தத்துடன் தரையில் விழுந்தன பொங்கிய உமிழ்நீரை விழுங்க முடியாமல் தரையில் துப்பினான். மேலும் இரண்டு பற்கள் ரத்தத்துடன் தரையில் விழுந்தன‘‘எஞ்சிய பற்களும் நாடி நரம்புகளும் உடலில் தங்க வேண்டுமா அல்லது இங்குள்ள செடி கொடி மரங்களுக்கு உரமாக வேண்டுமா..‘‘எஞ்சிய பற்களும் நாடி நரம்புகளும் உடலில் தங்க வேண்டுமா அல்லது இங்குள்ள செடி கொடி மரங்களுக்கு உரமாக வேண்டுமா..’’ கரிகாலனின் உதட்டிலிருந்து குரூரம் வெளிப்பட்டது.\n‘‘கா..ஞ்..சி... சிறை..யி..ல்...’’ ஒற்றன் தட்டுத் தடுமாறினான்.‘‘எங்கு வல்லபனை சிறைப்பிடித்தீர்கள் அச்சப்படாமல் சொல். உயிரே போனாலும் ஒற்றன் உண்மையைச் சொல்லமாட்டான். ஆனால், இரண்டு தட்டு தட்டியதுமே நீ கக்க ஆரம்பித்து விட்டாய். அப்படியானால் எங்களிடம் சிக்கினால் சகலத்தையும் சொல்லிவிடும்படி உன் எஜமானரும் சாளுக்கியர்களின் போர் அமைச்சரு மான ஸ்ரீராமபுண்ய வல்லபர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.\n’’ கரிகாலனின் பார்வை அவன் உடலைச் சல்லடையாகத் துளைத்தன.\nஇதன் பிறகு ஒற்றன் எதையும் மறைக்கவில்லை. கெடிலக்கரையில் வல்லபனைச் சுற்றி வளைத்துப் பிடித்ததையும் மல்லைக்கு இழுத்து வந்ததையும், காஞ்சி சிறையில் அவனை அடைக்கும்படி ஸ்ரீராமபுண்ய வல்லபர் அங்கு கட்டளையிட்டதையும் சொன்னான்.‘‘பிறகு எப்போது உன் போர் அமைச்சரை சந்தித்தாய்..’’‘‘யாரைக் குறிப்பிடுகிறீர்கள் கரிகாலரே..’’‘‘வேறு போர் அமைச்சர் சாளுக்கியர்களுக்கு ஏது..’’‘‘இரண்டு நாழிகைகளுக்கு முன்பு’’கரிகாலன் தலையசைத்தபடி சிவகாமியை ஏறிட்டான். ‘‘ஆயுதச் சுரங்கத்திலிருந்து, தான் வெளியேறிவிட்டதை நமக்கு உணர்த்தவும்; நாக விஷம் தோய்ந்த வாட்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதை நமக்குத் தெரிவிக்கவும் இந்த ஒற்றனிடம் ஒரு வாளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்...’’\n‘‘நமக்கு எதிர்த் திசையில் இருந்தல்லவா இந்த ஒற்றன் வந்தான்...’’ சிவகாமி புருவத்தை உயர்த்தினாள்.‘‘ஆம் நாம் நேர் வழியில் வந்தோம். ராமபுண்ய வல்லபர் குறுக்கு வழியில் இவனை எதிர்கொண்டு நம்மைச் சந்திக்க அனுப்பி யிருக்கிறார் நாம் நேர் வழியில் வந்தோம். ராமபுண்ய வல்லபர் குறுக்கு வழியில் இவனை எதிர்கொண்டு நம்மைச் சந்திக்க அனுப்பி யிருக்கிறார்’’‘‘அப்படியானால் நாம் நடமாடும் திசைகளை...’’சிவகாமியின் வாக்கியத்தை கரிகாலன் முடித்தான்.\n‘‘விரல் நுனியில் சாளுக்கிய போர் அமைச்சர் வைத்திருக்கிறார்’’‘‘நம்மை ஏன் அவர் கைது செய்யாமல் இருக்கிறார்..’’‘‘நம்மை ஏன் அவர் கைது செய்யாமல் இருக்கிறார்..’’‘‘பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக, சிவகாமி’’‘‘பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக, சிவகாமி’’ சிரித்தபடி பதிலளித்த கரிகாலன், தன் கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு ஒற்றன் பக்கம் திரும்பினான். ‘‘இனி நீ செல்லலாம்... தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலையும் மாலையும் புரவிக்கு படிகாரப் பாலின் ஒத்தடத்தைக் க��டுக்க மறக்காதே’’ சிரித்தபடி பதிலளித்த கரிகாலன், தன் கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு ஒற்றன் பக்கம் திரும்பினான். ‘‘இனி நீ செல்லலாம்... தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலையும் மாலையும் புரவிக்கு படிகாரப் பாலின் ஒத்தடத்தைக் கொடுக்க மறக்காதே’’ ஆள்காட்டி விரலை உயர்த்திச் சொல்லிவிட்டு, ‘‘வா சிவகாமி...’’ என்றபடி தங்கள் குதிரைகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.\n‘‘கரிகாலரே...’’ வழிந்த குருதியைத் துடைத்தபடி ஒற்றன் அழைத்தான்.‘‘என்ன..’’ நின்ற இடத்திலிருந்தே கரிகாலன் திரும்பினான்.‘‘நான் வேடதாரி என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்..’’ நின்ற இடத்திலிருந்தே கரிகாலன் திரும்பினான்.‘‘நான் வேடதாரி என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்.. இத்தனைக்கும் ‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ’ என சரியாகத்தானே உங்கள் சங்கேதச் சொல்லை உச்சரித்தேன் இத்தனைக்கும் ‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ’ என சரியாகத்தானே உங்கள் சங்கேதச் சொல்லை உச்சரித்தேன்’’பதில் சொல்லாமல் கரிகாலன் கடகடவென்று சிரித்தான்.‘‘சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். இல்லையென்றால் வேண்டாம்...’’ ஒற்றனின் கண்களில் ஆர்வம் வழிந்தது.\n‘‘நீ எப்படி உங்களுக்கு பாதகமில்லாமல் உண்மையைச் சொன்னாயோ அப்படி எங்களுக்கு பாதகமில்லாமல் நாங்களும் நிஜத்தைச் சொல்கிறோம் ஒற்றனே... சங்கேதச் சொல்லை சரியாகத்தான் உச்சரித்தாய். ஆனால், அதில் ஆன்மா இல்லை. உயிர்ப்பில்லை ஒற்றனே... சங்கேதச் சொல்லை சரியாகத்தான் உச்சரித்தாய். ஆனால், அதில் ஆன்மா இல்லை. உயிர்ப்பில்லை தவறு நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்துடன் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தாய்... தவிர...’’நிறுத்திய கரிகாலன் மெல்ல ஒற்றனின் அருகில் வந்தான்.\nஅச்சத்துடன் ஒற்றன் பின்னால் நகர்ந்தான்.சிரித்தபடி கரிகாலன் ஒற்றன் ஏறி வந்த புரவியை அணைத்து முத்தமிட்டான். ‘‘நாக விஷம் தோய்ந்த வாளை உன் இடுப்பில் நீ அணிந்திருந்தது சந்தேகத்தைக் கிளப்பியது என்றால்... உன்னை அணு அணுவாக ஆராய வைத்தது இந்த அசுவம்தான்\nஇது எங்கள் பல்லவ நாட்டின் புரவிப் படைத் தளபதியான வல்லபனுக்குச் சொந்தமானது. இந்தப் பகுதியிலேயே இதுபோன்ற சத்திரிய சாதிக் குதிரை அவனிடம் மட்டுமே உண்டு. அசுவத்தின் நாடி பார்க்க சிவகாமி இதன் செவிகளை ஆராய்ந்தபோது ம���்சம் தென்பட்டது அது அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டது...’’\nமீண்டும் ஒருமுறை அதன் நெற்றியில் தன் இதழ்களை கரிகாலன் பதித்தான். ‘‘வல்லபனைச் சுற்றி வளைத்து சாமர்த்தியமாக கெடிலநதிக்கரையில் கைது செய்த நீ... அவன் புரவி மீது மையல் கொண்டது முதல் குற்றம் வழியில் பயன்படலாம் என்பதற்காக தன்னுடன் அவன் எடுத்துச் சென்ற கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம், அபினி, பசும்பால், நீர், படிகாரம் ஆகியவற்றையும் நீ சுமந்து வந்தது இரண்டாவது குற்றம்\nவல்லபனின் வஸ்திரத்துடனேயே அதை எடுத்து வந்தது மூன்றாவது குற்றம் வல்லபனால் மட்டுமே இவ்வளவு அழகாக தன் வஸ்திரத்தை மடித்து புரவிக்கான மருந்துப் பொருட்களை வைக்க முடியும் என்பதை நான் அறிய மாட்டேன் என நீ எண்ணியது நான்காவது குற்றம் வல்லபனால் மட்டுமே இவ்வளவு அழகாக தன் வஸ்திரத்தை மடித்து புரவிக்கான மருந்துப் பொருட்களை வைக்க முடியும் என்பதை நான் அறிய மாட்டேன் என நீ எண்ணியது நான்காவது குற்றம் சுரைக்காய் குடுவையில் இருக்கும் பல்லவ நந்தி இலட்சினையை நீ கவனிக்காமல் விட்டது ஐந்தாவது குற்றம் சுரைக்காய் குடுவையில் இருக்கும் பல்லவ நந்தி இலட்சினையை நீ கவனிக்காமல் விட்டது ஐந்தாவது குற்றம்\nசொன்ன கரிகாலன் நெருங்கி ஒற்றனின் தோளைத் தொட்டான். ‘‘இப்போது நான் சொன்ன அனைத்தையும் மறக்காமல் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் தெரிவித்துவிடு போலவே எங்கள் நடமாட்டத்தை அணு அணுவாக அவர் கண்காணிக்கிறார் என்பதை நாங்கள் அறிந்துவிட்டதாகவும் தெரிவித்து விடு\nஇதையெல்லாம் தெரிந்து கொண்டபிறகும் நாங்கள் அச்சப்படவோ பின்வாங்கவோ இல்லை என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்து விடு பல்லவ இளவலை நாங்கள் சந்திக்கப் போவதில் எந்த மாற்றமும் இல்லை. முடிந்தால் எங்களை, பல்லவ இளவலை கைது செய்யச் சொல் பல்லவ இளவலை நாங்கள் சந்திக்கப் போவதில் எந்த மாற்றமும் இல்லை. முடிந்தால் எங்களை, பல்லவ இளவலை கைது செய்யச் சொல்’’ அதன் பிறகு கரிகாலன் திரும்பிப் பார்க்கவில்லை. ஒற்றனும் எந்த அழைப்பையும் விடுக்கவில்லை.\nதங்கள் புரவிகளில் ஏறாமல் அவற்றுடன் நடந்தபடியே சிவகாமி யுடன் அடர் வனத்தின் புதருக்குள் ஊடுருவினான். சில காத தூரம் சென்றதும் சிவகாமியின் கைகளைப் பிடித்து நிறுத்தினான். தன் முன் வலுவான மரம் இருப்பதையும் அதன் அடிப���பாகம் மூன்று ஆட்கள் கைகோர்த்து அணைக்கும்படி இருப்பதையும் பார்வையால் அளந்து விட்டு சிவகாமி பக்கம் தன் கருவிழியைத் திருப்பினான்.\nஉதட்டில் விரல் வைத்து அமைதி காக்கும்படி அவளிடம் சமிக்ஞை செய்துவிட்டு, தங்களுடன் வந்த இரு குதிரைகளையும் நெருங்கினான். அவற்றின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு இரு நெற்றிகளையும் தன்னிரு கரங்களாலும் ஒரே நேரத்தில் தடவினான். குனிந்து எட்டு கால்களையும் தடவி, பிடித்து விட்டான்இரண்டும் ஒரே நேரத்தில் கனைத்தன.\nபுன்னகையுடன் ஒவ்வொரு குதிரையின் செவியிலும் தனித்தனியே முணுமுணுத்தான்.இரண்டும் வாயைத் திறந்து பற்களைக் காட்டினசெல்லமாக அவற்றின் காதுகளைப் பிடித்து வலிக்காமல் திருகி விட்டு, இரு கைகளாலும் இரண்டையும் தட்டிக் கொடுத்தான்\nஅடுத்த கணம் இரு புரவிகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும் உரசியும் உரசாமலும் சீறிப் பாய்ந்து காட்டுக்குள் பறந்தன. அக்கம்பக்கத்து மரக் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் சடசடவெனச் சிறகடித்தபடி பறந்தன. அதைக் கண்டு அவன் உதட்டோரம் புன்னகை பூத்தது.\nஅவற்றின் குளம்பொலிகள் மெல்லத் தேய்ந்து மறைந்த பிறகும் அந்த இடத்தை விட்டு கரிகாலன் அசையவில்லை. பின்னர் சிவகாமியின் இடுப்பைத் தன் கைகளால் வளைத்து அவளைத் தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டான். பாதங்களை அழுத்தி ஒலி எழுப்பாமல் இரு கால் கட்டை விரல்களாலும் நடந்தபடி, தான் அளவிட்ட மரத்தை அடைந்தான்.\nதோளிலிருந்து சிவகாமியை இறக்காமலேயே தென்னை மரத்தில் ஏறுவது போல் கால்களைக் குவித்தும் உயர்த்தியும் அம்மரத்தில் ஏறி, அடர் கிளைகளின் நடுவில் புகுந்து அமருவதற்கு வாகான இடத்தில் சிவகாமியை இறக்கினான். இலைக் கொத்துகளைக் காற்றில் அசைவது போல் பிரித்துப் பார்த்தான்.\nவனத்தைச் சுற்றி ஆங்காங்கே புரவிகளும் சாளுக்கிய வீரர்களும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் நிற்பது புள்ளியாகத் தெரிந்தது.முழுவதுமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம் எந்தத் திசையில் சென்றாலும் யாராவது நம்மைப் பின்தொடர்வார்கள் எந்தத் திசையில் சென்றாலும் யாராவது நம்மைப் பின்தொடர்வார்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபர் பலே பேர்வழிதான்\n‘‘எப்படி வனத்திலிருந்து நாம் வெளியேறுவது..\nசெவியோரம் கிசுகிசுத்த சிவகாமியை நேருக்கு நேர் பார��க்க கரிகாலன் சட்டெனத் திரும்பினான்.இவ்வளவு வேகமாக அவன் திரும்புவான் என்பதை சிவகாமி எதிர்பார்க்கவில்லை. எனவே அவளால் விலக முடியவில்லை. எனவே அவன் உதடுகள் அவள் அதரங்களை முழுவதுமாக ஒற்றின ஒற்றிய உதடுகளை வரவேற்கும் விதமாக அதரங்கள் திறந்தன\nபள்ளிகளில் மகிழ்ச்சிக்கென தனி வகுப்புகள்\nரத்த மகுடம்14 Sep 2018\n7 வேடங்களில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி\nகெமிக்கல் தீபகற்பம் 14 Sep 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8913&id1=44&issue=20181012", "date_download": "2019-05-22T17:41:53Z", "digest": "sha1:2LEFLC2YJ2LWADKVYE3BKQCCSIFXMU3C", "length": 3876, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "ஏழைகளின் வயாகரா! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* காமத்தின் நிறம் என்ன\nசிலருக்கு நீலம்; சிலருக்கு மஞ்சள்; நிறமா பாஸ் முக்கியம்\n* கோன் ஐஸ்-கப் ஐஸ்-குல்பி ஐஸ்; எது சூப்பர்\nகுல்பிதான். ஏழைகளின் வயாகரான்னே அதை சொல்லலாம்.\n* அணில் கடித்த பழத்துக்கு மட்டும் ஏன் அதிக சுவை\n- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nஅணிலுக்கு எது காய், எது பழமென்று தெரியும். சுவையான பழத்தைத்தான் தேர்ந்தெடுத்து கடிக்கும்.\n* பெட்ரூம் காட்சிகளில் நடிப்பவர்கள் எப்படி உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள்\nயூனிட் ஆட்கள் சுற்றி 100 பேர் இருக்க எப்படி சார் உணர்ச்சி வரும்\n* புரட்டாசியில் ‘புரட்சி’ செய்யலாமா\n- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.\nநான் ஏதாவது யதார்த்தமாக சொல்லப் போயி, ஹெச்.ராஜா என்னை பதார்த்தமாக்கிடப் போறாரு. ஆளை விடுங்க சாமி\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்\nமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்12 Oct 2018\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்அமலாபால் சொல்கிறார்12 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kaduraikal/itemlist/user/568-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:31:32Z", "digest": "sha1:6QBG276XW2RUA2PB5QEHSXAGDZEIME4T", "length": 5693, "nlines": 71, "source_domain": "tamilamutham.com", "title": "மட்டுவில் ஞானக்குமாரன் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவு��்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபுதன்கிழமை, 22 மே 2019\nகாலம் காலமாக பழகியவர் கூட நேரம் பார்த்து நழுவியபோது எனது கவலைகளை எல்லாம் தனது அன்பு மழையினாலே கழுவியவர். துயர் வந்தால் சொந்தம்கூட வந்து உதவப் பிந்தும் என்கிற வாழ்க்கைத் தத்தவத்தின் இருள் நிறைந்த...\nபுதன்கிழமை, 22 மே 2019\nபுலிகளின் குரல் வானொலியிலே கட்டுப் பாட்டாளராக இருந்து பணி செய்த போதிலும் கட்டுப்பாட்டிலே வைத்திருந்ததெல்லாம் நேயர்களின் காதுகளையும் கவனத்தையும் தானே.\nமுதுமையின் தாக்கத்தையும் நோயின் வீக்கத்தையும் ஓரத்தே வைத்துவிட்டு தமிழ் மீது வைத்த பற்றுக்காகவே...\nபுதன்கிழமை, 22 மே 2019\n இந்த அரச மரமென்ன சாதாரண மரமா.. யப்பானிலை இருந்து கொண்டு வந்த வெள்ளரசு மரத்தையெல்லேடா பைத்தியக்காரத்தனமா வெட்டுறா” கோபித்துக் கொண்டான் கரன்..\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுதன்கிழமை, 22 மே 2019\nமாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நட்புக்கலந்த உறவிருக்கும். ஆதலால் தான் மாணவர்களின் உளத்தை ஆராய்ந்து தங்களின்..\nமட்டுவில் ஞானக்குமாரன் கட்டுரைகள்\t(2)\nகோசல்யா சொர்ணலிங்கம் கட்டுரைகள்\t(4)\nஇராஜன் முருகவேல் கட்டுரைகள்\t(2)\nசாந்தி வவுனியன் கட்டுரைகள்\t(8)\nகலையரசி குகராஜ் கட்டுரைகள்\t(0)\nயாழ் சுதாகரின் கட்டுரைகள்\t(0)\nகாப்புரிமை © 2004 - 2019 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/the-gift-of-god-to-director-ravikumar/", "date_download": "2019-05-22T17:56:26Z", "digest": "sha1:RYM6CEKALK5A6WWKTJ6LQ4OABKLGMT7M", "length": 3798, "nlines": 110, "source_domain": "www.cineicons.com", "title": "“The GIFT OF GOD” TO DIRECTOR RAVIKUMAR – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nHe posted a status saying “பூமிக்கு ஒரு புதிய உயிரை கொண்டுவந்ததில் தகப்பனாக மட்டற்ற மகிழ்ச்சி\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உ���்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0216052019/", "date_download": "2019-05-22T16:40:12Z", "digest": "sha1:OBCCOT2GOYGUCQFUBNO5P334UGSNIYRJ", "length": 6852, "nlines": 70, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஅலாஸ்கா விபத்தில் உயிரிழந்த பெண் தொடர்பாக நண்பர்கள் உருக்கம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 2 சுற்றுலா விமானங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த கனேடிய பெண்ணை நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 37 வயதுடைய எல்சா வில்க் உயிரிழந்தார்.\nமேலும் அமெரிக்காவை சேர்ந்த 39 வயதுடைய ரியான் வில்க் என்ற அவருடைய கணவர் மற்றும் கணவரின் சகோதரர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த விபத்து சம்பவத்தை அடுத்து அந்நாட்டு ஊடகம் குறித்த பெண்ணின் நண்பர்களிடம் அவர் தொடர்பாக வினவியது. இதன்போது அவரது நல்லெண்ணம் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை குறித்து நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅந்தவகையில் குறித்த தம்பதிகள் கடந்த வருடம் ரியானை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் சோல்ட் லேக் நகருக்கு செல்ல முடிவு செய்திருந்ததாக பெண்ணின் 6 வருட நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த பெண் எப்போதும் நல்ல மனிதர் எனவும் அவர் சிறந்த தடகள வீராங்கனை என்றும் அவரது நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவிபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் இரண்டு விமானிகள் உட்பட 16 பேர் இருந்ததாகவும் அதில் 14 அமெரிக்கர்கள், ஒரு கனேடியரும் மற்றும் ஒரு அவுஸ்ரேலியரும் அடங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஒன்ராரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுக���யம்\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/59162-all-party-meeting-in-tamilnadu-about-lok-sabha-election.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T17:33:13Z", "digest": "sha1:PWLXBF4EW4HRFCP2PAFEA3YL3YTTXXCA", "length": 11338, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் | all party meeting in tamilnadu about lok sabha election", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nதேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.\nமக்களவை பொதுத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nஅதிமுக - பாஜக - பாமக, திமுக - காங்கிரஸ் கூட்டணிகள் உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அதிமுகவில் என்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவில் கூட்டணி சேர தோழமை கட்சிகளுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.\n“உழைக்கும் மக்களை கொண்டது தமிழ்நாடு” - குடியரசுத் தலைவர்\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\n - கிங்மேக்கர் ஆவார்களா மாநிலத் தலைவர்கள்\n“போலி கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்” - ட்விட்டரில் ராகுல் காந்தி\n“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆணையர்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவிவிபாட் விவகா‌ர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nமாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் \nகர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை \nRelated Tags : All party meeting , Tamilnadu , Lok sabha , Election , தேர்தல் அதிகாரி , நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் , சென்னை , மக்களவைத் தேர்தல���\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உழைக்கும் மக்களை கொண்டது தமிழ்நாடு” - குடியரசுத் தலைவர்\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/61716-arunachal-polls-131-crorepati-nominees-cm-pema-khandu-richest.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T16:48:25Z", "digest": "sha1:JAYMW7T643MMSWLUHQTDJEUABZTTPI4X", "length": 11695, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம் | Arunachal polls: 131 crorepati nominees, CM Pema Khandu richest", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nஅருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம்\nஅருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிலேயே முதலமைச்சர் பெமா காண்டுதான் பெரும் செல்வந்தர் என்பது தெரியவந்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தலும் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 184 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் மூலம் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.\nஅதன்படி அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் பேமா காண்டு 163 கோடி ரூபாய் சொத்துகளுடன் பணக்கார வேட்பாளராக களமிறங்கவுள்ளார். மேலும் 131 வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் 148 பேர் போட்டியிட்டனர் அதில் 88 பேர் கோடிஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் இம்முறை அந்த அளவு சற்றே அதிகரித்துள்ளது.\nஇந்த 131 வேட்பாளர்களில் 67 பேரின் சொத்து மதிப்பு 5 கோடிக்கும் மேல் உள்ளது. அதேபோல 44 வேட்பாளர்களில் சொத்து மதிப்பு 2-5 கோடிவரை உள்ளது. அதேசமயம் கட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் பாஜக 54 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியில் 30 வேட்பாளர்களும், தேசிய மக்கள் கட்சியில் 11 வேட்பாளர்களும் கோடிஸ்வரர்களாக உள்ளனர்.\n“இது பசுமை வழிச்சாலையே இல்லை” - தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள்\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றத் தேர்தல் 2019 : 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்\nஅருணாச்சல பிரதேச முதல்வர் கான்வாயில் ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் \n30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்த சீனா - காரணம் என்ன\nஆட்டம் காணும் அருணாச்சல பிரதேசம் 2 அமைச்சர் 6 எம்.எல்.ஏக்கள் உட்பட 25 பாஜகவினர் கட்சியிலிருந்து விலகல்\nஒரே ஒரு பெண்ணுக்காக சீன எல்லையில் வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் ஆணையம்\nஅருணாச்சலில் வன்முறை - துணை முதலமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்\n“நாட்டின் வடகிழக்கு முன்னேறினால்தான் நாடு முன்னேறும்” - மோடி பேச்சு\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nRelated Tags : Arunachal pradesh , State polls , Arunachal polls: 131 crorepati nominees , CM Pema Khandu richest , Pema Khandu , அருணாச்சல பிரதேசம் , பெமா காண்டு , அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிலேயே முதலமைச்சர் பெ மா காண்டுதான் பெரும் செல்வந்தர்\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இது பசுமை வழிச்சாலையே இல்லை” - தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள்\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62105-seeman-said-always-nominate-lonely-not-with-alliance.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T16:40:55Z", "digest": "sha1:ECIHEEQBCEYBKQPKIVWAO66X2ERUK6QV", "length": 10697, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“234 தொகுதிகளிலும் மீண்டும் தனித்தே நிற்பேன்” - சீமான் | seeman said always nominate lonely not with alliance", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்ன�� வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n“234 தொகுதிகளிலும் மீண்டும் தனித்தே நிற்பேன்” - சீமான்\nஇனி அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nசெங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் வெற்றிச்செல்வியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்தால் அவர்களின் குடும்பம் தான் வெளிச்சத்திற்கு வரும் என்றும், இரட்டை இலை மொட்டை இலையாகி விட்டது என்றும் சாடினார்.\nஅண்டா, மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுக்கும் நாட்டில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக இல்லை எனத் தெரிவித்தார். தரமான கல்வியை இலவசமாக நாம் தமிழர் கட்சியால்தான் தர முடியும் எனவும், கல்வியை வியாபாரமாக்கி, மருத்துவத்தை வியாபாரமாக்கியுள்ள கட்சிகளால் இலவசமாக தர முடியாது எனவும் குறிப்பிட்டார்.\nஎந்தக் காலத்திலும் திமுக, அதிமுக, தேசிய கட்சிகளோடு கூட்டு இல்லை, 234 தொகுதிகளிலும் மீண்டும் தனித்தே நிற்பேன் எனவும் சீமான் தெரிவித்தார்.\nஅரசியலால் பிரிந்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்\nதேர்தல் பற்றி 6 மணிக்கு மேல் பேட்டிக் கொடுக்கத் தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\n“தரகர்களை தேர்வு செய்யதான் தேர்தல் அமைப்பு இருக்கிறது” - சீமான் காட்டம்\n“சீண்டும் தொண்டர்களை கட்டுப்படுத்தி வையுங்கள்” - சீமானுக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை\nநாம் தமிழர் கட்சி சின்னத்தை தெளிவாக பதிக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\nசீமான் பேச்சை கேட்டு ரசித்த நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் வேட்பாளர்\nகீரை வியாபாரம், ஷூ பாலிஷ் என நூதன பரப்புரையில் ஈடுபடும் மன்சூர் அலிகான்\nசாலையோர குப்பைகளை அகற்றி மன்சூர் அலிகான் நூதன பரப்புரை\n“ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்”- சீமான்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019 : பெண்களுக்கு சமமாக வாய்ப்பளித்து அசத்திய நாம் தமிழர் கட்சி \nRelated Tags : அனைத்து தேர்தல்களிலும் , நாம் தமிழர் கட்சி , தனித்தே போட்டி , சீமான் , Seeman , Nam thamizhar party\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசியலால் பிரிந்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்\nதேர்தல் பற்றி 6 மணிக்கு மேல் பேட்டிக் கொடுக்கத் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/shiv-sena-pm-narendra-modi-uddhav-thackeray/", "date_download": "2019-05-22T18:03:17Z", "digest": "sha1:T6M74SIV5RMKSTTKK52BNKEMSEN3STUZ", "length": 16544, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நரேந்திர மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு : ‘வலிமையான தலைவர் இல்லை; பட்டம் விடும் தலைவர்’-Shiv Sena, PM Narendra Modi, Uddhav Thackeray", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nநரேந்திர மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு : ‘வலிமையான தலைவர் இல்லை; பட்டம் விடும் தலைவர்’\nபிரதமர் நரேந்திர மோடி, ‘வெளிநாட்டு தலைவர்களுடன் பட்டம் விடவே ஆர்வமாக இருப்பதாக’ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி, ‘வெளிநாட்டு தலைவர்களுடன் பட்டம் விடவே ஆர்வமாக இருப்பதாக’ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.\nபிரதமர் நரேந��திர மோடிக்கு எதிராக இன்று (ஜனவரி 23) சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார். இந்துத்வா கொள்கையில் ஊறிய சிவசேனா கட்சியின் தலைவர், மோடிக்கு எதிராக கடுமையான வார்த்தைப் போர் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.\nமும்பையில் இன்று கூடிய சிவசேனா தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில்தான் உத்தவ் தாக்கரே இந்தக் கடும் வார்த்தைப் போரை நடத்தியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவை மீண்டும் சிவசேனா தலைவராக தேர்வு செய்தனர். 2019 தேர்தலை தனித்து சந்திக்க இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉத்தவ் தாக்கரே தனது பேச்சின்போது, முதலில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை விமர்சித்தார். ‘இந்திய கடற்படை குறித்து நிதின் கட்கரி பேசியதை கேட்டதும், எனக்கு கடுமையான கோபம் வந்தது. (மும்பையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடற்படை முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவதாக ஜனவரி தொடக்கத்தில் நிதின் கட்கரி கூறியிருந்தார்).\nஅவர்கள் (ராணுவம்) எல்லையில் நிற்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்கும்போது, எந்த கூச்சமும் இல்லாமல் முழுப் பெருமையையும் நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். நாட்டின் தலைமைப் பொறுப்பில் சுய முக்கியத்துவம் கொடுப்பவர்களே இருக்கிறார்கள். எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் மோசடிகள் மூலமாகவே இன்று கட்சிகள் ஆட்சிக்கு வருவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.\nநாம் வலிமையான தலைவரை பெற்றிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அகமதாபாத்தில் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பட்டம் விடும் தலைவர்களையே நாம் பெற்றிருக்கிறோம். (அண்மையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் இணைந்து அகமதாபாத்தில் மோடி பட்டம் விட்டார்). ஏன் இந்த வெளிநாட்டுத் தலைவர்களை குஜராத்தை நோக்கியே அழைத்துச் செல்கிறீர்கள் காஷ்மீருக்கும் மற்ற மாநிலங்களுக்கும் ஏன் அழைத்துச் செல்வதில்லை காஷ்மீருக்கும் மற்ற மாநிலங்களுக்கும் ஏன் அழைத்துச் செல்வதில்லை’ என கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, பொய்யான வாக்குறுதிகளை பாஜக வீசியதாகவும் சாடினார்.\n‘இந்தியாவின் பசுக்களை கொல்வது குற்றம். ஆனால் பொய்களை சொல்வது குற்றம் இல்லையா தேர்தல் வரும��போது, ‘வளர்ச்சி’ பற்றிய முழக்கத்தை கேட்கிறோம். ஆனால் நாம் முன்னோக்கிப் போகிறோமா, பின்னோக்கிப் போகிறோமா தேர்தல் வரும்போது, ‘வளர்ச்சி’ பற்றிய முழக்கத்தை கேட்கிறோம். ஆனால் நாம் முன்னோக்கிப் போகிறோமா, பின்னோக்கிப் போகிறோமா என யாருக்கும் தெரியவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.\nஇப்போதைய அரசுக்கும் முந்தையை அரசுக்கும் பெரிய வித்தியாசத்தை மக்களால் காண முடியவில்லை. குஜராத்தில் பாஜக தனது தளத்தை இழந்திருக்கிறது. காங்கிரஸுக்கு அங்கு ஓரளவு லாபம் கிடைத்திருக்கிறது. அங்கு மாற்றாக ஒரு மாநிலக் கட்சி இருந்திருந்தால், மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள்.\nஇப்போதைய அரசு விளம்பரங்களில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. விளம்பரங்களுக்காக கோடிகளை செலவு செய்கிறது. ஆனால் மக்கள் வளர்ச்சிக்கு பெரிதாக செய்வதில்லை. வருகிற காலங்களில் இந்துத்வா கொள்கையை முன்னிறுத்தி மகாராஷ்டிரா உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் போட்டியிடுவோம்.’ என்றார் உத்தவ் தாக்கரே.\n‘இந்துத்வா வாக்குகளை சிதறக்கூடாது என்கிற நோக்கில் முன்பு பாஜக.வுடன் கூட்டணி அமைக்க நேர்ந்தது. இனி அப்படி நடக்காது’ என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டிருக்கிறார்.\nநரேந்திர மோடி ஏழை மக்களுக்கு நல்லது செய்வார் என்ற கனவில் இருந்து வெளியில் வாருங்கள் – சிவசேனா\n2014 தேர்தலில் செய்த தவறினை 2019ல் நிச்சயம் செய்யமாட்டோம் : சிவசேனா\nசிவசேனா 2019-ல் தனித்து போட்டி : தேசிய செயற்குழுவில் அறிவிப்பு\nயஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு தவறு என்றால் மத்திய அரசு நிரூபிக்க வேண்டும்: சிவ சேனா\nசக பயணிகள், விமான ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் 2 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை: மத்திய அரசு\nபாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதே நியாயமாக இருக்கும் : நீதிபதிகள் கருத்து\nPSL: இருவரும் என்ன நினைத்து ஆடினார்கள்\nஇருவரும் நன்றாக ஆடினர்.. சிறப்பாக ஆடினர், அற்புதமாக ஆடினர். ஆனால், வெற்றிப் பெற ஆடினார்களா\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nஎன் வாழ்க்கையில் நான் இதுவரை ஒருமுறை கூட ஊக்கமருந்தை பயன்படுத்தியதே இல்லை.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dr-tamilisai-give-50-marks-to-edappadi-government/", "date_download": "2019-05-22T18:07:53Z", "digest": "sha1:6MA3VIDFBAD5QKBNYJ3CHBKZJSEJT4TN", "length": 13550, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடப்பாடிக்கு 50 மார்க் கொடுத்த தமிழிசை - Dr. Tamilisai give 50 marks to Edappadi Government", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nஎடப்பாடிக்கு 50 மார்க் கொடுத்த தமிழிசை #ietamil exclusive\nமக்களுக்கான திட்டங்களையோ, ஏழைகள் வாழ்வில் உயர்வடையும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதற்காக அவருக்கு 50 மதிப்பெண்களை குறைக்க வேண்டும்.\nதமிழக முதல்வராக எடப்பாடி பதவி ஏற்று ஓராண்டு முடிவுக்கு வந்துவிட்டது. அருவருடைய ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் க���ட்டோம்.\n‘‘தமிழக முதல் அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற போது, இன்னும் இரண்டு மாதத்தில் கவிழ்ந்துவிடும். ஒரு வாரத்தில் கவிழ்ந்துவிடும் என்று பரபரப்பாக எதிர்கட்சியினரும், அவருடைய கட்சியை சேர்ந்த சிலருமே சொல்லி வந்தார்கள். அதை எல்லாம் சந்தித்து, லாவகமாக சமாளித்து ஒரு வருடத்தை ஓட்டிவிட்டார். இதுவே அவரை பொறுத்தவரையில் சாதனைதான்.\nஇதுவரை இருந்த முதல்வர்களைப் போலில்லாமல், எளிதில் அனுகக்கூடிய முதல்வராக இருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதும், கோயில்களில் கடைகள் வைப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். முதல்வரும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காகவே அவருக்கு நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள் கொடுக்கலாம்.\nஆனால், அவர் ஆட்சியில் ஊழல் கொஞ்சம் கூட குறையவில்லை. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பெண்கள் கணவனோடு செல்லும் போதே தாலி அறுக்கப்படுகிறது. ரவுடிகள் ராஜ்யம் தறி கெட்டு போய்விட்டது. சட்டவிரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஅது மட்டுமல்லாமல், இந்த அரசு மக்களுக்கான அரசு என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டார். மக்களுக்கான திட்டங்களையோ, ஏழைகள் வாழ்வில் உயர்வடையும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதற்காக அவருக்கு 50 மதிப்பெண்களை குறைக்க வேண்டும்.\nஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த அரசுக்கு நூற்றுக்கு ஐம்பது மார்க் கொடுக்கலாம்.\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; கருத்து திணிப்பு’ – பிரச்சார மேடைகளில் முதல்வரின் பன்ச்\nமுன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திடீர் ராஜினாமா: அதிமுக பொறுப்பில் இருந்து விலகினார்\nஸ்டாலின் முதல்வர் ஆவதாக காணும் பகல் கனவு பலிக்காது : முதல்வர் பழனிசாமி\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nElection 2019 Updates: கோடநாடு வழக்கைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் – மு.க.ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nElection 2019: வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்- முக்கிய வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்\nகனிமொழி Vs தமிழிசை : கருத்து சுதந்திரம் பற்றி பேச யாருக்கு உரிமையுண்டு \nமுதல்வர் எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்: மோப்பநாயுடன் நிபுணர்கள் சோதனை\nவிஜயகாந்த் வீட்டிற்கு விஜயம் செய்த முதல்வர் – சிறப்புப் புகைப்படத் தொகுப்பு\nஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு : தமிழகத்திற்கு நீர் அளவு குறைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு\n“மோசடி வேலைகள் 2011லேயே தொடங்கியுள்ளது” – வங்கி மேலாண் இயக்குனர்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\n2019 Election Results Tamil Nadu: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தமிழ்நாட்டின் பிரதான இரு கட்சிகளின் வட்டாரத்திலும் மத்திய அமைச்சர் பதவி யார், யாருக்கு என்கிற பேச்சு களை கட்டியிருக்கிறது.\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nMK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/06/22127-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T17:43:14Z", "digest": "sha1:2PPMGLQO45SOVSXPP3YC27GVMAEZ7JRO", "length": 10519, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உடற்பயிற்சியில் அசத்தும் ரகுல் பிரீத் | Tamil Murasu", "raw_content": "\nஉடற்பயிற்சியில் அசத்தும் ரகுல் பிரீத்\nஉடற்பயிற்சியில் அசத்தும் ரகுல் பிரீத்\nஇன்றுள்ள இளம் நடிகைகள் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். அத்தகைய நடிகைகளின் பட்டியலில் ரகுல் பிரீத் சிங்குக்கு நிச்சயம் முதலிடம் கொடுக்கலாம். தினமும் அதிகாலை வேளை யிலேயே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார். இவருக்கு இரண்டு பயிற்சியாளர்கள் உள்ளனர். காலை 5 மணிக்கெல்லாம் இருவரும் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்துவிடுவார்களாம். அதற்குபிறகு பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை ரகுலுக்குச் சொல்லித் தருகின்றனர். எடை தூக்குதல், குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரம் ஓடுவது, யோகாசனம் என பல்வேறு கடினமான விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கும். சற்றே சலிப்பாக உணர்ந்தாலும் தமக்குத் தெரிந்த அனைவரும் நேரில் பார்க்கும்போது, “உங்கள் உடல்வாகு கச்சிதமாக இருக்கிறது என்று சொல்வதைக் கேட்கும்போது உற்சாகமாக இருக்கும். மனதில் தோன்றிய சலிப்பும் பறந்தோடிவிடும்,” என்கிறார் ரகுல் பிரீத் சிங்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜீவா: சிறந்த நடிகர் எனப் பெயர் எடுக்க இயக்குநரே காரணம்\nதனுஷ் நடித்த ஆங்கிலப் படம் வெளியீடு\nதிடீரென நடிக்கத் தயங்கும் கீர்த்தி\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அ��ன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/2point0/", "date_download": "2019-05-22T17:01:42Z", "digest": "sha1:2KB4HGSJFIZATQJOGD2FVEDAAJCMVHOK", "length": 9379, "nlines": 88, "source_domain": "thetamiltalkies.net", "title": "2point0 | Tamil Talkies", "raw_content": "\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி.. – அதகளம் பண்ணும் ஷங்கர்\nரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது....\n உதவி இயக்குனருக்கு மட்டும் பட்டை நாமம் ஷங்கர் சார்… இதுதானா உங்க நேர்மை\nதமிழ்சினிமா இயக்குனர்களில் ஷங்கரிடமும், முருகதாசிடமும் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள் போன பிறவியில் புண்ணியம் பண்ணியவர்கள் என்றொரு எண்ணம் கோடம்பாக்கத்தில் நிலவி வருவதுண்டு. மாதா மாதம்...\n2.0 இசை வெளியீடு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா \nலைகா புரொக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘#8217; படத்தின் இசை வெளியீடு அடுத்த...\nமுதன்முதலில் 2.0 படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க ஷங்கர் என்னைத்தான் கூப்பிட்டார் – பிரபல நடிகர் பகீர் தகவல்\nபிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, ஐஸ்வர்யா ராய் நடித்த இந்த படம் உலக அளவில்...\n2.0 கடைசி பாடல் காட்சி இன்று படப்பிடிப்பு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘#8217; படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஜினியுடன் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் படத்தின்...\n2.0 முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவான வீடியோ / 2point0 3D Making Video\nடோட்டல் பட்ஜெட்டில் பாதியை அள்ளியது 2.0 படம்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’2.ஓ’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூ. 400 கோடியில் இப்படத்தை...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த 2.0 மேக்கிங் இதோ\nதேசிய விருது இயக்குனர் டைரக்‌ஷனில் ரஜினி\nஷங்கர் இயக்கத்தில் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு முடிந்தது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் படம் திரைக்கு வரவுள்ளது....\n2.0 விளம்பரம் : 1450 கி.மீ., பயணம் செய்யும் ஆர்யா\nபூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதைப்போல், ரஜினி நடிக்கும் படத்துக்கு விளம்பரம் தேவையில்லை. தன்னுடைய படத்தைப் பற்றி ரஜினி பேசாமலே அவருக்கு விளம்பரம் கிடைத்து விடுகிறது. இன்னொரு...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றி��� நாகரிகமான படம்.\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nஇங்கிதம் தெரியாத இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0305032019/", "date_download": "2019-05-22T16:36:08Z", "digest": "sha1:2GNO2TEAYSQVVPWLVILK2AYP3IKHU4OG", "length": 4980, "nlines": 68, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஒன்ராறியோவில் பனிச்சரிவு – இருவர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.\nபனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தவர்களே நேற்று(திங்கட்கிழமை) இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.\nஇதன்போது 11 மற்றும் 15 வயதான இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், 14, 31 மற்றும் 37 வயதான மூவரே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்தநிலையில் காணாமல் போனவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஒன்ராரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்\nகைத்தொலைபேசியைத் தேடிச்சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந��தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/release-16052019/", "date_download": "2019-05-22T16:36:12Z", "digest": "sha1:YSHYNYX2AXLLUH5S4TAFRUJ4PVDLHJ63", "length": 4976, "nlines": 67, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nவெசாக் தினத்தை முன்னிட்டு 762 சிறைக் கைதிகள் விடுதலை\nஇம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.\nஇந்நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி காலை 10.00 மணிக்கு வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற உள்ளது.\nஇதல் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறைச்சாலை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது கூறத்தக்கது.\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஒன்ராரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்\nகைத்தொலைபேசியைத் தேடிச்சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:01:55Z", "digest": "sha1:ZPFG5RGM7VTCLNVY3HK5DDLXAYUTF6CN", "length": 5076, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரண் சிங் தன்வர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரண் சிங் தன்வர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். இவர் தில்லியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் 1975-77ல் ஜனாதிபதியின் அவசரகால ஆட்சியின் போது 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். என்.டி.எம்.சி.யின் துணைப் பொறுப்பு அதிகாரியாக இருந்தார்[1]\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 20:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:05:17Z", "digest": "sha1:AYQRXAW3I7I5ACQODRQMWD3NIQ27SS6C", "length": 5932, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பவளப் பாறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பவளப் பாறை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பவளைப் பாறைகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"பவளப் பாறைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2015, 05:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/new-maruti-dzire-gets-custom-wrap-job-013577.html", "date_download": "2019-05-22T17:06:26Z", "digest": "sha1:5XOGS4XT4AFZM6TZBTLAPIZ27TLVIPF2", "length": 19572, "nlines": 370, "source_domain": "tamil.drivespark.com", "title": "New Maruti Dzire Gets Custom Wrap Job - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n3 hrs ago மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆ���்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n3 hrs ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n5 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n6 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டிக்கர் அலங்காரத்தில் அட்டகாசமாக காட்சி தரும் புதிய மாருதி டிசையர்\nமாருதி டிசையர் காருக்கு ஏராளமான ஆக்சஸெரீகளை மாருதி நிறுவனமே நேரடியாக வழங்குகிறது. இருப்பினும், வெளியில் சில கஸ்டமைஸ் நிறுவனங்கள் மற்றும் வினைல் ஸ்டிக்கர் கடைகளிலும், மாருதி டிசையர் காரின் தோற்றத்தை கூடுதல் வசீகரமாக்கும் முயற்சிகளில் அசத்தி வருகின்றன.\nஅவ்வாறு, மும்பையை சேர்ந்த கஸ்டமைஸ் நிறுவனம் ஒன்று, புதிய மாருதி டிசையர் காரில் அசத்தலான ஸ்டிக்கர் வேலைப்பாடுகளையும், இன்டீரியர் மாற்றங்களையும் செய்துள்ளது. இரண்டு வண்ணக் கலவைகளில் ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்ட புதிய மாருதி டிசையர் காரின் படங்கள், தகவல்களை தொடர்ந்து காணலாம்.\nவெள்ளை நிற காரில் கூரையில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. ரியர் வியூ மிரர்கள், கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவையும் கருப்பு நிறத்தில் காட்சி தருகின்றன.\nதவிர, பானட்டில் நீலம் மற்றும் கருப்பு வண்ணத்தில் அலங்கார வரிக்கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கூரையிலும், நீலம் மற்றும் வெள்ளை வண்ணக் கோடுகள் மூலமாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.\nமுகப்பில் க்ரில் அமைப்பில் இருக்கும் க்ரோம் பீடிங் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதையும் காணலாம். காரின் பக்கவாட்டிலும் கருப்பு மற்றும் நீல வண்ண கோடுகள் மற்றும் புதிய கருப்பு வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மாருதி டிசையர் காரின் டாப் வேரியண்ட்டில் டேஷ்போர்டு மிக அலங்காரமாக காட்சி தருகிறது. மர அலங்கார வேலைப்பாடுகள் கண்ணை கவர்கின்றன. புதிய மாருதி டிசையர் காரின் உட்புறத்தில் முழுவதும் லெதர் வேலைப்பாடுகளுடன் மாற்றப்பட்டுள்ளது. காவி மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் கலருக்கு மாறி இருக்கிறது.\nடைமண்ட் கட் தையல்களுடன் கூடிய இருக்கைகள் சொகுசு கார்களை போன்று காட்டுகிறது. டேஷ்போர்டில் புதிய இரட்டை வண்ணக் கலவை மூலமாக அலங்காரம் செய்துள்ளனர்.\nகோவை நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் புதிய மாருதி டிசையர் கார்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு புதிய கஸ்மடைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்\nரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்க்குமா இந்த ‘நானோ' ஆட்டோ\nமற்றொரு வண்ணக் கலவையும் மிக அசத்தலாக இருக்கிறது. வெள்ளை வண்ணக் காரில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கூரையில் சிவப்பு வண்ணக் கோடுகள் மூலமாக கவர்ச்சி கூட்டப்பட்டு இருக்கிறது.\nகாரின் பக்கவாட்டில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், புதிய கருப்பு வண்ண அலாய் வீல்கள், கருப்பு வண்ணத்திலான பம்பர் காப்புகள் போன்றவை சிறப்பு. இந்த காரின் இன்டீரியர் பீஜ் மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் இருக்கிறது.\nமும்பையை சேர்ந்த வினைல் கபூர் என்ற கஸ்டமைஸ் நிபுணர் மற்றும் அவரது குழுவினரால் இந்த கஸ்டமைஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபாணியில் உங்களது டிசையர் காரிலும் அலங்காரம் செய்து கொள்வதற்கு இந்த படங்கள் உதவி புரியும் என்ற நோக்கில் இங்கே வழங்கி இருக்கிறோம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\nஉசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...\nஅதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி\nஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2019/04/23135344/1238367/Varahi-Amman-Viratham.vpf", "date_download": "2019-05-22T17:47:53Z", "digest": "sha1:OZRHBAWYJXBYCV74KB57I4BGWQ5S2OQF", "length": 15833, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வராகி அம்மன் விரதம் || Varahi Amman Viratham", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வராகி அம்மன் விரதம்\nநீங்கள் இழந்த செல்வம், பணம், புகழ், கெளரவம் போன்றவைகளை பெற ஒரு எளிய விரத பரிகாரம் உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nநீங்கள் இழந்த செல்வம், பணம், புகழ், கெளரவம் போன்றவைகளை பெற ஒரு எளிய விரத பரிகாரம் உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபலரும் பல நேரங்களில் எதோ ஒரு காரணத்தால் அவர்களின் செல்வங்களை இழப்பார்கள். நல்ல புகழில் இருப்பவர்கள் புகழை இழப்பார்கள். சில நேரங்களில் சொத்துக்கள் கை நழுவி போய் விடும். இப்படி நீங்கள் இழந்த செல்வம், பணம், புகழ், கெளரவம் போன்றவைகளை பெற ஒரு எளிய விரத பரிகாரம் உள்ளது.\nநீங்கள் வராகி அம்மனை விரதம் இருந்து வழிபட்டு வந்தால் இழந்த அனைத்தையும் பெறுவீர்கள். சப்தகன்னியரில் ஒருவரும் அம்மனின் காவல் தெய்வமாகவும் இருப்பவர் வராகி அம்மன் இவர் வராகமென்னும் பன்றி முகமும் எட்டு கரங்களையும் உடையவர். இவர் இரு கரங்களிலும் தண்டமும், கலப்பையும் உள்ளது.\nவராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண்கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமுருகி வேண்டுதல் வைத்தால் நீங்கள் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம். காலையில் முடியாதவர்கள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலமேடு என்னும் ஊரில் அஷ்டவராகி கோவில் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் என்னுமூரில் சப்தமாதாக்கள் கோவில் உள்ளது. இது செல்லியம்மன் என்னும் பெயரிலும் அறியப்படுகிறது. இங்கு வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் விரதம் இருந்து பூஜை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.\nவிரதம் | வராகி அம்மன் |\nதென்ன��ப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசிவராத்திரியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nமகிழ்வான வாழ்வு தரும் விரத வழிபாடு\nசனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை என்ன\nவளமான வாழ்வு தரும் வைகாசி விசாக விரதம்\nஎதிரிகளின் தொல்லைகளை ஒழிக்கும் நரசிம்மர் ஜெயந்தி விரதம்\nமகிழ்வான வாழ்வு தரும் விரத வழிபாடு\nசனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை என்ன\nவளமான வாழ்வு தரும் வைகாசி விசாக விரதம்\nவியாழக்கிழமைகளில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவது எப்படி\nநரசிம்மரை விரதம் இருந்து வணங்கும் முறை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2018/02/blog-post_26.html", "date_download": "2019-05-22T17:34:30Z", "digest": "sha1:236GCUQNZZF3U5FK3AGTCJ7PQVCQXFN2", "length": 44483, "nlines": 261, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உள்ளூராட்சி சபையில் பெண்களுக்கு அநீதி (வரலாற்றுச் சுருக்கம்) - என்.சரவணன்", "raw_content": "\nஉள்ளூராட்சி சபையில் பெண்களுக்கு அநீதி (வரலாற்றுச் சுருக்கம்) - என்.சரவணன்\nஉள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கமும் தான்.\nஏற்கெனவே உள்ளூராட்சி சபைகளில் இருந்த அங்கத்தவர் தொகையை புதிய சட்டத்தின் மூலம் 4,486 இலிருந்து 8,356 ஆக உயர்த்தப்பட்டதும் கூட பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் தான். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மொத்தம் 19,500 பெண்கள் போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 32% வீதமாகும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 278 பிரதேச சபைகளுமாக மொத்தம் 341சபைகளிலும் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இம்முறை நிச்சயம் நியமிக்கப்படுவது உறுதி என்று நம்பியிருந்தார்கள். ஆனால் நடைமுறைச் சிக்கல் அதற்கு இடம் கொடுக்கவில்லை.\nஇலங்கையின் சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அதுமட்டுமன்றி இலங்கையின் வாக்காளர்களில் 56% வீதத்தினர் பெண்கள். பல்கலைக்கழக மாணவர்களில் 60% வீதமானோர் பெண்கள். ஏன் உள்ளூராட்சி சேவையில் உள்ள அரசாங்க ஊழியர்களில் 59.7% வீதத்தினர் பெண்கள் என்பதும் இங்கு கவனிக்க வேண்டும்.\nஅதே அளவு வீதாசார பிரதிநிதித்துவத்தை கோரி அவர்கள் போராடவில்லை. குறைந்தபட்சம் 25% வீத பிரதிநிதித்தவத்தை உறுதி செய்யும்படிதான் கேட்டார்கள். அதுவும் நீண்ட போராட்டத்தின் பின்னர் அதனை சட்டபூர்வமாக வென்றெடுத்தார்கள். 25% பிரதிநிதித்துவத்தால் மாத்திரம் நம் நாட்டுப் பெண்களின் பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இது ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும்.\nநாட்டுக்கு பிரதான பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் பெரும் தொழிற் படையாக பெண்கள் இருக்கிறார்கள். மத்திய கிழக்கு பணிப்பெண்களாகவும், தோட்டத்துறை பெண்களாகவும், சுதந்திர வர்த்தக வலய பெண்களாகவும் இன்னும் பற்பல துறைகளின் மூலம் தங்களை அதிகாரம் செலுத்தும் ஆண்களுக்காவும் சேர்த்து உழைத்துத் தருபவர்கள் நமது பெண்கள��. அப்படி இருக்க அவர்களிடம் இருந்து “ஆளும் அதிகாரத்தை” மாத்திரம் பறித்தெடுத்து வைத்திருக்கும் அதிகார கட்டமைப்பு மாற்றப்பட வேண்டியதே.\nகுறைந்தபட்சமாக 25% பெண்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும் என்கிற யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2016 பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி பலத்த சலசலப்புகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.\nஅதுபோல 25% அம்சம் உள்ளடங்கிய சட்ட மூல யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பினர். இதை எதிர்கொள்ளும் விதமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த செப்டம்பர் 20 அன்று “எய் பயத” (ஏன் பயமா) என்கிற தலைப்பில் பதாகைகளை சுமந்துகொண்டு வந்து பாராளுமன்றத்தில் உயர்த்திப் பிடித்தபடி அமைதியாக போராடினர்.\n“பெண்களுக்கு இடமளியுங்கள்”, “பெண்களுக்கு இடமில்லையா”, “ஏன் எங்களுக்கு பயமா” என்பது போன்ற கோஷங்களை அடங்கிய போஸ்டர்களை அவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், எண்ணெய்வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, நகர திட்டமிடம் பிரதி அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுற்றுச்சூழல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன ஆகியோர் இந்த எதிர்ப்பில் கலந்துகொண்டனர்.\nசுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாராளுமன்றத்தில் ஏனைய ஆண்களுக்கும் விநியோகித்தார். அன்றைய தினம் இத்தனை சிக்கல் மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்ப்பு வாக்குகள் இன்றி 9.10.2017 அன்று பாராளுமன்றத்தில் புதிய உள்ளூராட்சி சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.\nபுதிய சட்டத்திற்கு அமைய அரசியற்கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்குநிலைக்கு” காரணமாகித் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின் ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்போ கட்டாயமோ அரசியற் கட்சிக்கு இல்லை.\nஅதேபோன்று அரசியற்கட்சி ஒன்று அல்லது சுயாதீனக்குழுவொன்று உள்ளூராட்சி சபைய��ல் 20வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின் மூன்று உறுப்பினர்களை விடக் குறைவானவர்களுக்குத் தகுதிபெற்றிருப்பின் பெண்களுக்கான 25வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப்பெறுவர்.\n2017ஆம் ஆண்டு 6ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இன் படி ஏதேனும் ஒரு அரசியற்கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைநிரப்பை “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்புமனுப் பத்திரத்தில் உள்ளபெண் வேட்பாளர்களில் இருந்து திருப்பி வழங்கப்படல் வேண்டும்…\nதற்போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு ஏதுவான நியாயங்களை கட்சித்தலைவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளாக முன்வைத்து குறைக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவோர் அப்பட்டமான ஜனநாயக மீறல் மட்டுமன்றி சட்டமீறலும் கூட. புதிய தேர்தல் சட்டத் திருத்தத்தின் படி (பிரிவு 27 ஊ (1)) ஒவ்வொருஉள்ளூர் அதிகார சபைகளிலும் 25வீதம் பெண்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.\nஇப்போது பல சபைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் 25% பெண்களின் பிரதிநித்தித்துவத்தை உறுதிசெய்யப்படாத சபைகளை நடத்துவது புதிய சட்டத்தின் படி முடியாத காரியமாகும். ஆனால் சபையை எப்பேர்பட்டும் நடத்துவதற்காக பிரதான கட்சிகள் தமக்குள் உடன்பாடு கண்டிருக்கின்றன. தேர்தலில் எதிரிகளாக இயங்கிய இக்கட்சிகள் அதிகாரத்தை அடைவதற்காக பெண்களின் பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தாமலேயே இயக்கும் உடன்பாட்டைக் கண்டிருக்கின்றனர். பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவை சேர்ந்து எடுத்தனர். தேர்தல் ஆணையகத்தின் தலைவர், உறுப்பினர்கள், உள்ளூராட்சித்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர், நீதிபதி, சட்ட உருவாக்கக் குழுவைச் சேர்ந்தவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படியான முடிவை எடுத்ததை சபாநாயகரும் சமீபத்தில் பாரா��ுமன்றத்தில் உறுதிசெய்தார்.\nதேர்தல் ஆணையாளரும் இந்த சட்ட சிக்கலை சரி செய்ய வழி இல்லாமல் அவரும் தர்மசங்கடத்துடன் உடன்பட்டு இருக்கிறார் என்று அறிய முடிகிறது. இதே தேர்தல் முறை இனி நீடிக்குமா என்பது சந்தேகிக்கப்படுகிறது. இந்த சட்டம் மீண்டும் திருத்தத்துக்கு உள்ளாக்கியே ஆக வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்த வண்ணமிருகின்றது. எந்த குழப்பமுமின்றி அப்போதாவது பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் உறுதி செய்யப்படவேண்டும்.\nகடந்த 15ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் கூட்டிய ஊடக மாநாட்டில் குறிப்பிடும் போது\n“உதாரணத்திற்கு அம்பலாங்கொட பிரதேசசபை 20 ஆசனங்களைக் கொண்டது. 5 பெண்கள் தெரிவாக வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நகரசபைக் கைப்பற்றியது. அவர்கள் மொத்தம் 10 ஆசனங்களைப் பெற்றார்கள். ஐ.தே.க. – 7, ஐ.ம.சு.முன்னணி 3, ஜே.வி.பி – 1.\nஇதில் பொ.ஜ.பெ இரண்டு பெண்களை நியமித்ததாக வேண்டும். ஆனால் ஒருவர் தான் தொகுதியில் வென்றிருப்பதாகவும் மேலதிக பட்டியலில் இருந்து இன்னொரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாது இருக்கின்றனர். அதற்குப் பதிலாக ஏனைய கட்சியில் இருந்தேனும் 25% கோட்டாவை நிரப்பியாகவேண்டும். ஐ.தே.க அல்லது ஐ.ம.சு.முன்னணி முன்வந்தால் தான் உண்டு.”\nஇது போன்ற நடைமுறைச் சிக்கல்களை சட்ட உருவாக்கத்தின் போது நுணுக்கமாக கவனிக்கத் தவறியிருக்கிறார்கள் சட்டவுருவாக்கத்தில் ஈடுபட்ட கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும். இது பெண்களின் பிரதிநிதித்துவத்தில் இருக்கும் அசட்டை என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்.\nஇந்தத் தடவை பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்று அதிகமாக நம்பியிருந்த ரோசி சேனநாயக்க ஆணையாளருக்கு இறுக்கமான ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டியிருந்தது. அதன் படி எந்தவகையிலும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று அவர் வேண்டிக் கொண்டார்.\nஇலங்கையின் வரலாற்றில் அனுலா, சுகலா, லீலாவதி, கல்யாணவதி, சீவலி போன்ற சிங்களப் பெண்கள் அரசிகளாக ஆண்டிருக்கிறார்கள். அது போல ஆடக சவுந்தரி, உலகநாச்சி போன்ற தமிழ் பெண்களும் அரசிகளாக இருந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற முறைமைக்கு ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு வரலாறு உண்டு பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் 1865இல் முதலாவது மாநகரசபை உருவாக்கப்பட்ட��ு.\nஉள்ளூராட்சி சபைகளைப் பொறுத்தவரை மைய அரசியலில் பெண்களின் பங்குபற்றலை விடக் குறைவாகவே இருக்கிறது. 1865இல் கொழும்பு மாநகரசபை ஆரம்பிக்கப்பட்ட போதும் 1937 வரை அதில் பெண்களின் அங்கத்துவம் இருக்கவில்லை.\n1937இல் டொக்டர் மேரி ரத்தினம் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண். ஆனால் அந்தத் தேர்தலில் எழுந்த சட்டப்பிரச்சினை காரணமாக அவர் ஒரு சில மாதங்களில் அங்கத்துவமிழந்தார். 1949இல் ஆயிஷா ரவுப் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இவர் தான் இலங்கையில் தேர்தல் அரசியலில் பிரவேசித்த முதல் முஸ்லிம் பெண்ணாகவும் திகழ்கிறார். 1954இல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து தொடர்ச்சியாக உள்ளுராட்சி அரசியலில் ஈடுபட்டார். ஒரு தடவை அவர் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\n1979இல் திருமதி சந்திரா ரணராஜா கண்டி மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் அதன் பிரதி மேயராகவும் கடமையாற்றியிருந்தார். அவர் தான் ஆசிய நாடொன்றில் தெரிவான முதலாவது பெண் மேயருமாவார். திருமதி நளின் திலகா ஹேரத் நுவரெலியா நகர சபையின் தலைவராகக் கடமையாற்றியிருக்கிறார். திருமதி.ஈ.ஆர்.ஜயதிலக்க நாவலப்பிட்டிய நகரசபைத் தலைவராக இருந்திருக்கிறார்.\n2002ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு பெண்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சுயாதீன குழுவை போட்டியிடச் செய்தார். பிரபல மனித உரிமை – பெண்ணுரிமையாளரான நிமல்கா பெர்னாண்டோ. எவரும் தெரிவாகாத போதும் பெண்களின் பிரதிநித்துவத்துக்கான ஒரு சிறந்த பிரச்சார மேடையாக வரலாற்றில் அமைந்தது.\nஆசியா, அவுஸ்திரேலியா கண்டங்களை எடுத்துக் கொண்டால் சர்வஜன வாக்குரிமையை பயன்படுத்திய முதல் பெண்கள் இலங்கைப் பெண்களாவர். 1931இல் டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் சர்வஜன வாக்குரிமையை பெற்றுக்கொண்ட போது பெண்களுக்கும் சேர்த்தே அது கிடைத்தது. ஆனால் அது பெரும் போராட்டத்தின் பின் தான் கிடைத்தது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் இந்த 87 வருடங்கள் காத்திருக்க நேரிட்டது குறைந்தது இந்த 25% வீதத்தை உறுதிபடுத்துவதற்காக.\nபிரித்தானிய காலனிய நாடுகளிலேயே பெண்களுக்கும் சேர்த்து சர்வஜன வாக்குரிமை பெற்ற முதலாவது நாடு இலங்கை. உலகிலேயே பெண்ணை பிரதமராக ஆக்கி முன்னுதாரணத்தை தந்த நாடு இலங்கை. அது மட்டுமன்றி ஆசியாவிலேயே முதலாவது பெண் மேயரைத் தந்ததும் இலங்கை தான்.\nஇதுவரை வரலாற்றில் இரு பெண்கள் தான் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறார்கள். இருவருமே தாயும் மகளும். அதுவும் இருவரின் தெரிவிலும் ஆண் உறவுமுறைச் செல்வாக்கு முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.\nஏனைய அதிகார அங்கங்களைப் போலல்லாமல் இச்சபைகள் நேரடியாக மக்களோடு பணிபுரிவதற்கான களம். இதுவரை தகப்பன், கணவன், சகோதரன், போன்ற அரசியல் வாதிகளுக்கு ஊடாகவே மேல் மட்ட அரசியலுக்கு பெரும்பாலான பெண்கள் வந்து சேர்ந்தார்கள். ஜனாதிபதி முறை, பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை என அனைத்துக்குமான அரசியல் பாலபாடத்தையும், அரிச்சுவடியையும் கற்கும் களமாக உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றது.\nகடந்த 2017 World Economic Forum என்கிற அமைப்பு வெளியிட்ட “Global Gender Gap Index 2017” என்கிற புள்ளிவிபரத்தின்படி ஆண்-பெண் சமத்துவ வரிசையில் இலங்கை 109 வது இடத்தில் இருக்கிறது. 2016இல் 100வது இடத்தில் இருந்தது. 2015 இல் 84வது இடத்தில் இருந்தது. அவ் அறிகையின்படி பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகள் கூட இலங்கைய விட முன்னிலையில் இருக்கின்றது. ஆக ஆண் பெண் சமத்துவம் மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கும் நாடாக உலக அரங்கில் கவனிப்புக்கு உள்ளாகி வருகிறது இலங்கை.\nஉலகுக்கே பெண் அரசியல் தலைமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இலங்கை இன்று தென்னாசியாவில் கூட மோசமான பின்னடைவுக்கு உதாரணமாக ஆகியிருக்கிறது. (பார்க்க அட்டவணை)\nInter Parliamentary Union அமைப்பின் 01.12.2017 அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது\nஇறுதியாக நடந்த 2015 பொதுத்தேர்தலில் 6151 வேட்பாளர்களில் 556 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 9 வீதமாகும். 2012 இல் மாகாணசபைகளில் பிரதிநிதித்துவம் வகித்த பெண்களின் வீதம் 4% மட்டுமே.\nஉள்ளூராட்சிச் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 1997இல் 1.9%வீதமாகவும், 2004இல் 1.8% வீதமாகவும், 2011இல் 1.9% வீதமாகவும் மட்டும் தான் இருந்தது. இந்த நிலையை சட்டம் தலையிட்டும் சரி செய்ய முடியவில்லை. இப்போது புதிய வழிகளைக் கோரியபடி அடுத்த கட்ட போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கையின் பிரதான மாநகர சபையின் புதலாவது பெண் மேயர். 05.01.1958 இல் பிறந்த ரோசி சேனநாயக்க தற்போது 60 வயதைக் கடந்தவர்.\n1980 ஆம் ஆண்டு இலங்கையின் அழகு ராணியாக தெரி��ு செய்யப்பட்ட ரோசி 1981இல் சர்வதேச ஆசிய பசுபிக் நாடுகளின் அலகு இராணியாக தெரிவானார். 1985 ஆம் ஆண்டு அவர் திருமணமான உலக அழகு ராணியாக தெரிவானார். அதன் பின்னர் அவர் பல போது நடவடிக்கைகளில் ஈடுபட்டு படிப்படியாக சமூக தலைமைப் பாத்திரத்துக்கு தன்னை ஈடுபடுத்தி அரசியல் பணிக்குள் நுழைந்தவர்.\nகொழும்பு மாநகர சபை இதுவரை ஐ.தே.க.வின் கைகளை விட்டு நழுவியதில்லை. இந்தத் தேர்தலில் 131353 வாக்குகளைப் பெற்று ஐ.தே.க 60 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதன்படி புதிய சட்ட திருத்தத்தின் கீழ் கொழும்பு மாநகர சபைக்கு 27 பெண்கள் தெரிவாகியாக வேண்டும்.\nரோசி சேனநாயக்க அரசியல் செயற்பாட்டாளராக மட்டுமன்றி, சிறுவர்கள் - பெண்ணிய – மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளராக மட்டுமன்றி இனவாதத்துக்கு எதிரான செயற்பாட்டாளராகவும் தன்னை நிறுவியவர். சில சிங்களத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.\n1987 இல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். 2002இல் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியிருக்கிறார். அதன் பின்னர் ஐ.தே.க வின் கொழும்பு மேற்குத் தொகுதியின் அமைப்பாளராக இயங்கி வந்தார். 2009 ஆம் ஆண்டு மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு 80,884 அதிகப்படியான விருப்பு வாக்குகளின் மூலம் தெரிவானார். 2010 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெரும் வரை மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவியாக இயங்கினார். 2010 பொதுத் தேர்தலில் 66,357 விருப்பு வாகுகளினால் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 2015 இல் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சராக 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை கடமையாற்றியிருக்கிறார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒருசில வாக்குகளின் வித்தியாசத்தில் அவரது பிரதிநிதித்துவம் இல்லாது போனது. அவர் 65320 வாக்குகள் பெற்றிருப்பதாக வெளிவந்த முடிவை எதிர்த்து அவர் வாக்குகளை மீள எண்ணும்படி மேன்முறையீடு செய்தார். ஐ.தே.க பட்டியலில் தெரிவானோரில் இறுதியாக மனோ கணேசன் இருந்தார். ரோசி தெரிவாகாதது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.\nஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் ரோசி தனது முயற்சியை கைவிட்டார். ரோசியை பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க ஏற்பாடாகி வந்தது. ஆனால் அவர் அதனை நிராகரித்தார். தனது அரசியல் பயணத்தை அவர் விட்டுக் ��ொடுக்கவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயராக ஆவதற்கான வாய்ப்பு குறித்து அப்போது தான் உரையாடப்பட்டது. இந்த இடைக்காலத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அது தொடர்பில் உள்ளூரில் மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டினார்.\nவிருப்பு வாக்கு எண்ணிக்கையில் தவறு நிகழ்ந்திருப்பதையிட்டு அவர் முறைப்பாடு செய்ய முனைகையில் பிரதம மந்திரி காரியாலயத்தின் பிரதானியாக கடமையாற்றினார்.\nஇலங்கையின் பெரிய உள்ளூராட்சி சபை கொழும்பு மாநகர சபை. இலங்கையின் மையம். சகல அதிகார பீடத்தின் பிரதான காரியாலயங்கள், வர்த்தக மையங்கள், அதிக ஜனத்தொகை, அதிக சேவை, வள பரிமாற்றம் நிகழும் இடமாக திகழும் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகும் மேயர் பதவி சாதாரண ஒன்றல்ல. அப்பதவி ஒரு பெண்ணிடம் இம்முறை கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வு.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஉள்ளூராட்சி சபையில் பெண்களுக்கு அநீதி (வரலாற்றுச் ...\n” மீண்டும் தோல்வியுற்ற பெண் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80922.html", "date_download": "2019-05-22T17:15:47Z", "digest": "sha1:VH2O6NVPQR4I6I4N277XJNDNNBYIINUA", "length": 5078, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்ந்த ஜனனி..!! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் பிடித்த ���டிகருடன் ஜோடி சேர்ந்த ஜனனி..\nஇயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இறுதி வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.\nதற்போது இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தை சந்தீப் என்பவர் இயக்க உள்ளார். மர்மம், கொலை கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.\nஅசோக் செல்வனும், ஜனனியும் ஏற்கனவே ‘தெகிடி’ படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்களின் ஜோடி அதிகம் பேசப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/13440", "date_download": "2019-05-22T17:09:26Z", "digest": "sha1:WNC7T2HEUEPIHFNPMEXIUGDKDIIOSO26", "length": 4089, "nlines": 54, "source_domain": "kalaipoonga.net", "title": "தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள், கலை இலக்கிய ஊடக செயல்பாட்டார்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் – Kalaipoonga", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள், கலை இலக்கிய ஊடக செயல்பாட்டார்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ,கலை இலக்கிய ஊடக செயல்பாட்டார்கள் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் நடிகர்கள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்படடம் செய்தனர்.\nTagged strelite, strelite tutucorin, tuticorin, கலை இலக்கிய ஊடக செயல்பாட்டார்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் மத்திய - மாநில அரசுகளு���்கு நடிகர் விஷால் எச்சரிக்கை\nபூமியை கண்காணிப்பதற்கான ரிசாட் 2-பி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஅவர் முன்பு பாடியதே நான் செய்த பாக்கியம் – ரம்யா நம்பீசன்\nஎம்.ஜி.ஆர் உடன் ஏன் ஜோடி சேரவில்லை, நடிகை விஜயகுமாரியின் பேட்டி\nமாணவர்களுக்கு உலகத்தரத்திலான கல்வி அளிக்க வேண்டும் சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு\nஇந்தியன் டெரைன்-ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nராஜுமுருகன் ஒரு மாமனிதன் “ஜிப்ஸி” பட விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/132617", "date_download": "2019-05-22T17:32:28Z", "digest": "sha1:ZGRT75ZKA23UTLD2PQGD7LSNEDLWQKER", "length": 5028, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 17-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nஉங்கள் ராசிக்கு இதோ ஒற்றை வரி மந்திரம்... தினமும் கட்டாயம் சொல்லிடுங்க\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nதோல்வியை தழுவிய பிரபல நடிகர் மகேஷ் பாபு நஷ்டம் இத்தனை கோடியாம் - மகரிஷிக்கு சோதனை\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nஆமை புகுந்த இடம் விளங்காதா.. உண்மை காரணம் இது தான்.. உண்மை காரணம் இது தான்..\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nசூர்யவம்சம் ஹிட் பட நடிகை இப்போது சீரியலில் என்ன செய்கிறார் தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/tet-2019-8.html", "date_download": "2019-05-22T16:35:17Z", "digest": "sha1:QXVPB6IIBA7QPIBFJ6TETQCBS6ZXRJYU", "length": 9278, "nlines": 203, "source_domain": "www.thamizhkadal.com", "title": "TET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு - கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல்.", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்TET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு - கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல்.\nTET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு - கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல்.\n1 ) EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் .எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n2) பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.\n3) மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும்.\n4) EMIS மூலம் online TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை migrate செய்ய வேண்டும்.\n5) கல்வி சேனல் விரைவில் ஆரம்பிக்கப்படும்.\n6) பள்ளி திறக்கும் முதல்நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.\n6) பள்ளி பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்.\n7) பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள் TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு Diet மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் TET தேர்வு ஜூன் 8 நடத்தப்படும்.\n8)மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n9)10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.\n10) EMIS-ல் பள்ளிக்கு தேவையான அனைத்து பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேற்காணும் அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/tet_10.html", "date_download": "2019-05-22T17:30:33Z", "digest": "sha1:WNB4NGMEA3EVRSJ56YNBOQDB4DWP65VD", "length": 10748, "nlines": 198, "source_domain": "www.thamizhkadal.com", "title": "TET - ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு: விசாரணைக்கு ஐகோர்ட் அனுமதி", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்TET - ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு: விசாரணைக்கு ஐகோர்ட் அனுமதி\nTET - ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு: விசாரணைக்கு ஐகோர்ட் அனுமதி\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்யவும், அவர்களிடம் 10 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.\nஅவர்கள் தாக்கல் செய்த மனுவில், தகுத�� தேர்வு அறிமுகப்படுத்தி ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும்.ஆனால், தமிழகத்தில் மூன்று முறைதான் நடத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.\nதனி நீதிபதி தேசிய தகுதி தேர்வை அடிப்படையாக எடுத்துக்கொண்டுள்ளார். தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது என்பதை தனி நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.\nதற்போதுகூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகி உள்ளது. ஆனால், எப்போது தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.தனி நீதிபதி முன்பு தாங்கள் மனுதாரர் இல்லை என்பதால், இந்த மேல்முறையீட்டு வழக்கை பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியபிரசாத் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாகவும் அடுத்தவாரம் விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின���னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/apr/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3141501.html", "date_download": "2019-05-22T17:22:35Z", "digest": "sha1:76R2QCQOZQEJAQPQAXBWIDOZ3SCWBRI4", "length": 10326, "nlines": 51, "source_domain": "m.dinamani.com", "title": "\"தமிழ்த் தாத்தா'வின் தமிழன்பு! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\n\"தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் 1900-இல் தமக்குக் கிடைத்த \"தமிழ்விடு தூது' என்னும் ஏட்டுச் சுவடியை அவர் கருத்தூன்றிப் படித்து வருகையில், அந்நூலாசிரியரின் ஒப்பற்ற தமிழன்பு சாமிநாதையரின் நெஞ்சைக் கசிந்துருகச் செய்தது. ஆம், \"தமிழ்விடு தூது' என்னும் அந்தச் சுவடியில் 151-ஆவது கண்ணி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:\n\"இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்'\n\"தமிழை \"அமிழ்தம்' என்றும் சொல்லக்கூடாது. ஏனெனில் தமிழ்மொழி அமிழ்தினும் சிறந்ததாகும். அது தன்னிகரற்றது' என்னும் பொருள் பொதிந்த இந்தக் கண்ணியைப் படித்துத்தான் சாமிநாதையர் நெஞ்சம் நெகிழ்ந்துருகிக் கண்ணீர் பெருக்கி, மெய்சிலிர்த்தார். எனவே, தமிழ்விடுதூதின் இந்தக் கண்ணியில் அவர் உள்ளம் சிக்கிக்கொண்டது என்று மிகவும் நயமாகக் குறிப்பிடுகின்றார் கி.வா.ஜ. தமது வாழ்க்கை நோக்கத்தைப் பூர்த்தி செய்வது போலவே இந்தக் கண்ணியைத் தனிச்சொல்லோடு இரண்டு அடிகளையும் சேர்த்துப் பாடிப் பின்வருமாறு பூர்த்தி செய்தார் உ.வே.சா.\n\"இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nவிருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் - திருந்த\nஉதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன்\nஇந்தப் பாடலை, \"தமிழ்த் தெய்வ வணக்கம்' என்னும் தலைப்பில் ஐயரவர்களின் \"தக்கயாகப்பரணி' பதிப்பு (1930) முகவுரையின் தொடக்கத்தில் இன்றும் தரிசிக்கலாம். \"தமிழ்விடு தூது' 1930 ஆண்டிலேயே விரிவான ஆராய்ச்சி முகவுரையுடன் ஐயரவர்களால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பெற்றது.\n1902-ஆம் ஆண்டில் ஒரு சமயம் உ.வே.சா. கூத்தனூருக்குச் சென்றிருந்தார். அங்கே அவர் ஒட்டக்கூத்தர் எடுப்பித்த சரஸ்வதி கோயிலில் எழுந்தருளியிருக்கும் சரஸ்வதி தேவியைத் தரிசித்தார். மனமுருகி தமது வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கலைமகளிடம் பின்வருமாறு இறைஞ்சினார்:\n\"காவிரிபாய் சோணாட்ட���ல் காமர் தமிழ்வாணர்\nநாவிரிசீர்க் கூத்தனூர் நண்ணுற்ற - பாவையே\nதீர்க்கத் தொலையாத தீவினையேன் முத்தமிழ்நூல்\nஇங்ஙனம் தமிழ் நூல்களைத் தரிசிப்பதும், படிப்பதும், அவற்றை மிகச் செம்மையாகப் பதிப்பிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருந்தார் தமிழ்த் தாத்தா.\n\"ஏடு'களையே தேடுகின்ற ஒருவருக்குத் தமிழ் ஏடுகளையே தேடுகின்ற ஒருவருக்கு, அந்த ஏட்டின் பெயர் - \"ஏடு' என்பதன் பெயர், எந்தச் சொல்லின் வடிவத்தில் மாறியிருந்தாலும் அடையாளம் தெரிந்துவிடும். \"தமிழ்த் தாத்தா'வுக்குக் காவிரியின் வடகரையிலுள்ள \"திருப்பனந்தாள்' என்ற சோழநாட்டுத் திருத்தலம் ஏட்டின் பெயரையே - ஏட்டின் பொருளையே நினைவுபடுத்திற்று. \"நினைவு மஞ்சரி' இரண்டாம் பாகத்தில் இதனை நினைவுகூர்கின்றார்.\n\"பனந்தாள் என்றால் பனையேடு' என்று பொங்கிப் பெருகிய தமிழ்ப் பேரன்புடன் தெரிவிக்கின்றார். \"பனந்தாள்' என்னும் அருஞ்சொல்லுக்கு உரிய \"பனையேடு' என்னும் சிறப்புப் பொருளை புதிய செய்தியாகத்தான் தமிழ்த் தாத்தா வெளிப்படுத்தியிருக்கின்றார். ஏனெனில், தமிழ்ப் பேரகராதியிலும் \"பனந்தாள்' என்னும் அருஞ்சொல்லுக்குப் \"பனையேடு' என்னும் சிறப்புப்பொருள் - செம்பொருள் கொடுக்கப்படவில்லை.\n\"நினைவு மஞ்சரி' இரண்டாம் பாகம், 17-ஆவது கட்டுரையான \"சில ஊர்களைப் பற்றிய குறிப்புகள்' என்பதில், திருப்பனந்தாளின் இப்பெயர் விளக்கத்தைத்தான் அவர் முதன்முதலாகத் தெரிவித்து, அதன் பின்பே அத்திருத்தலத்தின் பிற வரலாறுகளையும் விளக்குகின்றார். இவ்வாறு ஐயரவர்களின் தனிப்பார்வைக்கே முதன்முதலாகப் புலப்பட்டதை \"நினைவு மஞ்சரி'யில் உள்ளவாறு:\nசில ஊர்களைப் பற்றிய குறிப்புகள் திருப்பனந்தாள்\nதிருப்பனந்தாள் பலவகையிலும் விசேஷமான இடம். தமிழ் நூல்களையும், பிற நூல்களையும் தன்னகத்தே தாங்கிவந்த பனந்தாளின் (பனையேட்டின்) பெயரைக் கொண்டதே இவ்வூர் தமிழ் வளர்த்தற்குரியது என்பதற்கு அறிகுறியாகும்.\nஇன்று: 28.04.2019 \"தமிழ்த் தாத்தா'வின் நினைவுநாள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநட்சத்திர நாளைக் கொண்டாடுவதுதான் நமது மரபு\nஆண் யானையின் அன்புச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.com/pesum-arangam/", "date_download": "2019-05-22T17:23:55Z", "digest": "sha1:TDJZR6US6ROMGM243RTQXF36Z3RVBZFX", "length": 7434, "nlines": 103, "source_domain": "srirangapankajam.com", "title": "Pesum Arangam | Sri Ranga Pankajam", "raw_content": "\nஏனத்துருவாய் இடந்த பிரான் – இருங்கற்பகம் சேர்\nவானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லா எவர்க்கும்\nஞானப்பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே\nபிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.\nபிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.\nஇந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.\nபிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.\nஇந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.\nபிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத்\nதியானிக்கவும். பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த\nவாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும். பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.\nஇந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்கவேண்டும்.\nபிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,\nபல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும். பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது. பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது. இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும். பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி, மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.\nஇந்த பரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யானம் இருப்பதாக அறிந்தோமே தவிர இதுவரை முயற்சிகள் பலசெய்தும் பலன் கிட்டவில்லை. கிஞ்சித்காரம் டிரஸ்டில் பணிபுரியும் சம்ஸ்கிருத வல்லுநர் திரு் பரத் அவர்கள் இதுகாறும் மூன்று அத்யாயங்களின் சாராம்சங்களை தெளிவுபடுத்தினார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இதர அத்யாயங்களுக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். தெளிவுபட தெரிந்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அதுவரை தாங்களது பொறுமையை சோதிப்பதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன். தாஸன் -முரளீபட்டர்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/vellore-sub-inspector-trending-in-social-media/", "date_download": "2019-05-22T18:08:09Z", "digest": "sha1:ZYATQ7VIIHAU6BZQJJ426L743GUTYLKM", "length": 13876, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்படியொரு போலீஸூக்கு என்றுமே சல்யூட் உண்டு.. என்ன செய்தார் தெரியுமா? - vellore sub inspector trending in social media", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nஇப்படியொரு போலீஸூக்கு என்றுமே சல்யூட் உண்டு.. என்ன செய்தார் தெரியுமா\nசாப்பிடாததால் மயக்க நிலையில் இருந்த அந்த நபருக்கு காவல் உதவி ஆய்வாளர்\nவேலூர் மாவட்டத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு போலீஸ் அதிகாரி உணவு ஊட்டி விடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகாவலர்கள் பொதுமக்களின் நண்பர் என்பார்கள். இந்த வாக்கியம் எத்தனை முறை சாத்தியமாகியிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் இது அரங்கேறும் போது பாராட்டுக்கள் குவியாமல் இருந்ததில்லை.\nகாவல் துறை அதிகாரிகள் என்றாலே கொடூரமானவர்கள், இரக்க குணம் அற்றவர்கள் என்ற பிம்பம் பொதுமக்கள் மத்தியில் மேலூங்கி இருக்கிறது. இதற்கு பல காரணங்களை கூற;ஆம். கர்ப்பிணி உஷா மரணம் தொடங்கி, தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் வரை காவல்துறையினர் குறித்த பார்வை பயங்கரமாகவே இருந்து வருகிறது.\nஆனால், கடந்த 2 நாட்களாக வேலூரை சேர்ந்த காவல் அதிகாரிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. எல்லா போலீசாரையும், தவறாக பார்க்க முடியாது என்று உரக்க சொல்லியுள்ளது. ”இதுப்போன்ற காவலர்கள் இருந்தால் நாங்கள் ஏன் அவர்களை எதிரியாக பார்க்க போகிறோம்” என்று இளைஞர்கள் கூறி வருகின்றன. இப்படி இணையமே பாராட்டும் அளவிற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா\nஆம்பூர் வீரக்கோயில் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதிவழியாக சென்ற மக்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார்கள்.இதையடுத்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று அவரைப் பார்த்தார்.\nஅப்போது சாப்பிடாததால் மயக்க நிலையில் இருந்த அந்த நபருக்கு காவல் உதவி ஆய���வாளர் அருகில் இருந்த ஹோட்டலில் உணவு மற்றும் தண்ணீர் வாங்கி வந்து பாதிக்கப்பட்டவருக்கு அவரே ஊட்டிவிட்டார்.பல நாட்களாக அவர் சாப்பிடாமல் இருந்ததால் அவர் மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.உணவருந்திய பின்பு சற்று தெம்புடன் காணப்பட்டார்.இருப்பினும் அவரது உடல்நிலையும் நலியுற்று இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தார் உதவி ஆய்வாளர்.சிகிச்சைக்கு பிறகு அவர் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.\nகாவல் அதிகாரி விஜயகுமாரின் இந்த செயல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nகேட்டவுடனே தலையே சுத்திடிச்சி… வெறும் வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடிக்கு ஏலம்\nசாம்பார் வடை ஆர்டர் பண்ணது ஒரு குத்தமா செத்த பல்லிய போட்டா தருவீங்க\nவைரல் வீடியோ : எத்தனை முறை தோற்றாலும் துவண்டு போகாத குட்டி கஜினி முகமது\nஇருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கவுதம் கம்பீர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கவுதம் கம்பீர் டூப்ளிகேட் நபரை வைத்து தேர்தல் பிரச்சாரமா\nஆசையாக குடும்பத்துடன் ஐபிஎல் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி.. அவமானப்படுத்தி அனுப்பியதா போலீஸ்\nடிரம்ப் முகமூடி அணிந்து திருடிய திருடன்\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி தனி ஒருவனாக பாப்கார்ன் வியாபாரி தயாரித்த விமானத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்\nகுதிரையை பார்க்க தினமும் வரும் சிறுத்தை : வைரலாகும் வீடியோ\nPakistan vs Afghanistan LIVE Cricket Match Score: பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிப் பெறுமா ஆப்கானிஸ்தான்\nமீடியா இருப்பதால் தான் என்னை போட்டுத்தள்ளாமல் இருக்காங்க : வனிதா விஜயகுமார் ஆவேசம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\n'Fake Love' பாடல் இசைக்கப்பட்ட போது, நிலநடுக்கம் வந்தது போல உணர்ந்தோம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப���பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/03/blog-post_802.html", "date_download": "2019-05-22T17:00:34Z", "digest": "sha1:RNGRM26MILC6ANTN2WKXVLTWCEJIRILW", "length": 13535, "nlines": 95, "source_domain": "tamil.lankaimage.com", "title": "சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nசாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nகல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்துள்ள Renown Sixes Tournament – 2019 போட்டித் தொடரில் சாய்ந்தமருதூரின் தாய்க்கழகமான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் நடைபெற்று முடிந்த 3 போட்டிகளிலிலும் தொடர் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.\nகல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது போட்டியில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தை 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றனர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் 5 ஓவர்களில் ஒரு விக்கட்���ினை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியினை தளுவிக் கொண்டது.\nஇப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் அஸ்மி சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.\nஇரண்டாவது போட்டியில் நிந்தவுர் இம்ரான் விளையாட்டுக்கழகத்தை 4 விக்ெகட்டுக்களினால் வெற்றி பெற்றது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுமுக்கழகம் 3.1 ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுகளினால் வெற்றியீட்டிக் கொண்டது.\nஇப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் பயாஸ் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.\nமூன்றாவது போட்டியான கால் இறுதிப் போட்டியில் கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தை 9 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றனர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுமுக்கழகம் 5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டிக் கொண்டது.\nஇப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் நிப்ராஸ் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.\n( மாளிகைக்காடு குறூப் நிருபர்)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கை...\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக...\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் க...\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபோஸ்புக் சமூகதளம் தனது நேரடி ஒளிபரப்பில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளது. நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் வெறு...\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nஅமெரிக்கா பறிமுதல் செய்த கப்பல்: அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது சரக்குக் கப்பலை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கையை உடனடியா...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nசீனா குறித்து தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக குரல்\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nGCE O/L விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nகல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/1048", "date_download": "2019-05-22T17:17:49Z", "digest": "sha1:32UZ7NRC7M2JA3O5XY465TYYFPEJ65FR", "length": 7485, "nlines": 97, "source_domain": "tamilbeauty.tips", "title": "கற்றாழையின் சரும பராமரிப்பு - Tamil Beauty Tips", "raw_content": "\nஅழகு குறிப்புகள், சரும பராமரிப்பு\nகற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் பெரிதும் உதவும். குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால் அவை முகப்பருவை நீக்குகின்றன.\nமுகப்பருவை குறைக்க கற்றாழையை தினமும் தடவி வந்தால் பருக்களை குறைக்க முடியும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.\nவறட்சியான சருமம் இருந்தால் அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால் அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு ��ருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவி பின் மேக்-கப் போட்டால் நன்றாக இருக்கும்.\nஉடல் எடை அதிகரிக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தில் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றும். அதனை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். ஆனால் கற்றாழையை வைத்து மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.\nசரும வறட்சிக்கு இயற்கையோடு கூடிய நிவாரணம் ……\nகழுத்தில் பெண்களுக்கு கருமை ஏன் உண்டாகிறது அதனை போக்கும் ஈசியான குறிப்புகள்\nசருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்\nபரு தழும்புகள் முகத்தில் மறைய வேண்டுமா\nமு‌க‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌ம் ‌தீ‌ர்வுகளு‌ம்\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40475597", "date_download": "2019-05-22T17:11:39Z", "digest": "sha1:TSM3D4MMDXTVHJRTDW33BPO6ON6CKGDI", "length": 10329, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "`எதிர் பாலினத்துடன் தனிமையில் உணவருந்த அதிக அமெரிக்க பெண்களுக்கு விருப்பமில்லை’ - BBC News தமிழ்", "raw_content": "\n`எதிர் பாலினத்துடன் தனிமையில் உணவருந்த அதிக அமெரிக்க பெண்களுக்கு விருப்பமில்லை’\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், தனது மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் தனியாக உணவருந்த மாட்டார் என்ற தகவல் வெளியானபோது பலரது புருவங்கள் உயர்ந்தன.\nImage caption தனது மனைவியுடன் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்\nஇது எவ்வளவு பிற்போக்கான வழக்கம் என்று இணைய பயன்பாட்டாளர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.\nஇப்போதுதான், அவர் தனிமையில் இருப்பதில்லை என தெரிகிறது.\nபாதிக்கும் அதிகமான பெண்களும், 45 சதவிகித ஆண்களும், துணை அதிபரின் கருத்துக்கு உடன்பட்டுள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் ஆச்சரியமூட்டும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nஅது சரி... மது அருந்தும்போது எப்படி என்று கேட்டால், ஒருவருக்கு ஒருவர் அருந்தும் சூழ்நிலை அமைந்தால் அது பொருத்தமுள்ளதாக இருக்கும் என்று 29 சதவிகித பெண்கள் கருதுவதாகத் தெரியவந்துள்ளது.\nஃபிரான்ஸில் மசூதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்\nயு டியூபில் பிரபலமாக நினைத்து விபரீத செயலில் ஈடுபட்ட அமெரிக்க தம்பதியர்\nஎனினும், இதுபற்றி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் 3,500 பேரிடம் நடத்திய ஆய்வில் - அவர்கள் சார்ந்த அரசியலுக்கு தக்கவாறு கருத்துகள் மாறுபடுபவையாக இருந்தது: எந்த அளவுக்கு நமது கருத்துக்களை தாராளமாக வெளியிடுகிறோமோ அந்த அளவுக்கு எதிர் பாலினத்தைச் சேர்ந்தவருடன் இணக்கமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது.\nஜனநாயக கட்சியினர் 71 சதவிகிதம் பேருடன் ஒப்பிடுகையில், குடியரசு கட்சியினர் 62 சதவிகிதம் பேர், இதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர்.\nமத ரீதியாக பார்க்கையில், இந்த விஷயத்தில் சில வேறுபாடுகளைக் காண முடிகிறது - ஒருவர், எந்த அளவுக்கு அதிக பக்தியைக் கொண்டுள்ளாரோ, அவர் மிகவும் குறைவாக இந்த விஷயத்தை அணுகுவார்.\nஅதேபோல கல்வி ரீதியாகப் பார்க்கையில், பட்டப்படிப்பு அல்லது உயர் கல்வி படித்த 18 சதவிகிதத்தினருடன் ஒப்பிடும்போது, கல்லூரிவரை எட்டாதவர்களில் நான்கில் ஒரு பங்கினர், இந்த விஷயத்தை பொருத்தமில்லாததாகக் கருதுவர்.\nநவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் இல்லாதது ஏன்\nஜிஎஸ்டி: கற்பனையும் உண்மையும் - 7 முக்கிய தகவல்கள்\nநான் நவீன கால அதிபர் - டிரம்ப்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/08/22/19794-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T17:11:14Z", "digest": "sha1:DPEPTDWU3NPZDWKYGTADYNY5TTREJM3N", "length": 11725, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உலக அங்கீகாரம் தேடும் சிங்கப்பூர் உணவங்காடி கலாசாரம் | Tamil Murasu", "raw_content": "\nஉலக அங்கீகாரம் தேடும் சிங்கப்பூர் உணவங்காடி கலாசாரம்\nஉலக அங்கீகாரம் தேடும் சிங்கப்பூர் உணவங்காடி கலாசாரம்\nசிங்கப்பூரின் உணவங்காடி நிலையக் கலாசாரத்தை ‘யுனெஸ்கோ,’ அமைப்பின் கலாசாரம், மரபுடைமைப் பட்டியலில் இடம்பெறச் செய்யும் முயற்சியாக சிங்கப்பூர் அதைப் பரிந்துரை செய்யவுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லீ சியன் லூங் இதனை அறிவித் தார். அந்த வகையில் சிங்கப்பூரின் அடையாளமாகத் திகழும் ‘ஹாக் கர்’ கலாசாரத்தைத் திருமதி முத்துலட்சுமியின் கடை பிரதிபலிக் கிறது. காலை 7.30 மணிக்கெல்லாம் சுடச்சுட 150 வடைகளை விற்று முடிக்கும் ஹெவன்ஸ் (heavens) உணவங்காடி நிலையக் கடை முதலாளி திருமதி முத்துலட்சுமி வீரப்பனின் கைப்பக்குவத்தை அறிந்தவர்கள் ஏராளம் என்று கூறினால் அது மிகையாகாது. கிம் மோ சாலை புளோக் 20ல் அமைந்துள்ள இவ்வுணவங் காடி நிலையக் கடை 22 ஆண்டு களாக ஒரு குடும்ப வியாபாரமாக நடத்தப்பட்டு வருகிறது.\nதனது நண்பரின் கடையை எடுத்து நடத்திய 55 வயது திரு மதி முத்துலட்சுமி தொடக்கத்தில் பல இன்னல்களைச் சந்தித்திருந் தாலும் தன் வியாபாரத்தை எப்படி யாவது முன்னேற்ற வேண்டும் என்ற தன்னம்பிக்கையில் ருசி யான உணவு வகைகளை வழங்கி தனது வாடிக்கையாளர்களின் மன தில் மெல்ல இடம் பிடித்தார்.\nகிம் மோ சாலை புளோக் 20ல் செயல்படும் ஹெவன்ஸ் உணவங்காடியின் (இடமிருந்து) உரிமையாளர் திருமதி முத்துலெட்சுமி வீரப்பன், 55, அவருடைய சகோதரிகள் திருமதி மாலா வீரப்பன், 49, திருமதி கலா வீரப்பன், 53. படம்: திமத்தி டேவிட்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅதிக அரிசி சாதம்-குறைந்த உடல் பருமன் சாத்தியமில்லை\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து ந��ட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_8558.html", "date_download": "2019-05-22T17:49:17Z", "digest": "sha1:I4V37SNTNJA3P4B5VCVL7WWVQT44URU7", "length": 4262, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் சிம்பு! கோலிவுட்டில் புதிய பரபரப்பு!!", "raw_content": "\nநயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் சிம்பு\nவல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்ததில் இருந்தே அவர்களைப்பற்றிய பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. காரணம், அப்படத்தில் நயனுடன் அதிக டச்சிங் கொடுத்து நடித்த சிம்பு, அவரது உதடு கவ்வி முத்தம் கொடுத்து நடித்து பெரும் பரபரப்பை கூட்டினார். அதையடுத்து, காதல், காதல் முறிவு என பலவிதமாகவும் பரபரப்புக்குள் சிக்கியிருந்த சிம்பு-நயன்தாரா ஜோடி மீண்டும், 'இது நம்ம ஆளு' படத்தில் இணைந்ததையடுத்து அவர்களைப்பற்றி தினமொரு பரபரப்பு செய்தி பரவிக்கொண்டேயிருக்கிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வராதபோதும பரபரப்பு ரீதியாக பேசப்படும் நடிகராகியிருக்கிறார்.\nஇந்தநிலையில், எரியுற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக, தற்போது நயன்தாராவின் கழுத்தில், சிம்பு தாலி கட்டுவது போன்று ஒரு காட்சியை படமாக்கியுள்ளாராம் பாண்டிராஜ். இதற்கு முன்பு ராஜாராணியில் ஆர்யா-நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது போன்று வினோதமான முறையில் பப்ளிசிட்டி செய்ததைப்போன்று, இப்போது இது நம்ம ஆளு படத்துக்காகவும் சிம்பு-நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது போன்று ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பு கூட்ட திட்டமிட்டுள்ளார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.msg88372", "date_download": "2019-05-22T17:18:19Z", "digest": "sha1:XHGAE4SHTOFWHSSOGJ2675QWX2O72RGX", "length": 15821, "nlines": 361, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nயாழின் மொழியாள் தனிப்பாகரைப் போற்றும் யாகம்\nஊழின் முறைமை வழுவாதுல கங்க ளான\nஏழும் உவப்பப் புரிந்தின்புறச் செய்த பேற்றால்\nவாழுந் திறம்ஈசர் மலர்க்கழல் வாழ்த்தல் என்பார்.\nஎத்தன் மையரா யினும்ஈசனு��் கன்பர் என்றால்\nஅத்தன் மையர் தாம்நமையாள்பவர் என்று கொள்வார்\nசித்தந் தெளியச் சிவன்அஞ்செழுத் தோது வாய்மை\nநித்தம் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்.\nசீருந் திருவும் பொலியுந்திரு வாரூர் எய்தி\nஆரந் திகழ்மார்பின் அணுக்கவன் தொண்டர்க் கன்பால்\nசாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து தங்கிப்\nபாரும் விசும்பும் பணியும்பதம் பற்றி யுள்ளார்.\nதுன்றும் புலன்ஐந் துடன்ஆறு தொகுத்த குற்றம்\nவென்றிங் கிதுநன் னெறிசேரும் விளக்க மென்றே\nவன்றொண்டர் பாதந் தொழுதான சிறப்பு வாய்ப்ப\nவென்றும் நிலவுஞ் சிவலோகத்தில் இன்ப முற்றார்.\nமன்னாத பிறப்பறுக்குந் தத்துவத்தின் வழிஉணர்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/attention-facebook-twitter-users/", "date_download": "2019-05-22T17:38:34Z", "digest": "sha1:BDQOC7NTLX5D7HJ3YZDOIT5V6PD35EQC", "length": 18468, "nlines": 132, "source_domain": "www.envazhi.com", "title": "அதிகார வர்க்கம் அல்லது அவர்களின் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome அரசியல் Nation அதிகார வர்க்கம் அல்லது அவர்களின் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம்\nஅதிகார வர்க்கம் அல்லது அவர்களின் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம்\nஅதிகார வர்க்கம் அல்லது அவர்களின் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம்\nபேஸ்புக்கில் கருத்து சொன்னதற்காக, லைக் போட்டதற்காக கைதான பெண்கள்…\nமும்பை: ஃபேஸ்புக்கில் ஏதாவது கமெண்ட் போட்டாலோ, ஏன் அதற்கு லைக் கொடுத்தாலோ கூட கைது செய்யப்படலாம் என்ற நிலைமை நாட்டில் உருவாகியு���்ளது.\nசிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தபோது மும்பையில் நடந்த பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய 21 வயது பெண் ஷாஹீன் மற்றும் அதற்கு லைக் கொடுத்த ரேணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\n”மரியாதை என்பது ஒருவர் சம்பாதிப்பது, கட்டாயப்படுத்தி பெறுவதில்லை. இன்று (நேற்று முன்தினம்) மும்பையில் முழு பந்த் நடப்பதற்கு காரணம் மரியாதை அல்ல பயம்” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஷாஹீன் தெரிவித்திருந்தார்.\nஅதற்கு ரேணு லைக் கொடுத்திருந்தார். உடனே இது குறித்து சிவசேனா தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் ஷாஹீன் மற்றும் ரேணுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nஇதற்கிடையே ஷாஹீனின் உறவினர் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியில் வைத்துள்ள கிளினிக்கை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.\nஆனால், இவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்விகள் குவியவே, இப்போது இதில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டதற்காக 2 பெண்களை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ மகாராஷ்டிரா முதல்வர் பிரி்த்விராஜ் சவானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் 2 பெண்களை கைது செய்தது சட்டவிரோதமானது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கைது நடவடிக்கைக்கு அன்னா குழு உறுப்பினரான கிரண் பேடி மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவை விட அதிக சொத்து வைத்துள்ளார் என்று டுவிட்டரில் தெரிவித்த புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதற்கும் முன் சாதி ரீதியில் கருத்தெழுதிய சின்மயியை விட்டுவிட்டு, அவர் கருத்துக்கு எதிர்கருத்து போட்ட இருவரை கைது செய்து அவர்களின் வேலையும் பறிபோக அரசும் போலீசும் துணை நின்றது நினைவிருக்கலாம்\nகருத்து சுதந்திரத்தைக் காக்க வேண்டும் என்போரின் கூக்குரல்கள் காற்றில் கரைந்து வருகின்றன.\nஎனவே டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கருத்து எழுதுவோர், எதையும் கமெண்ட் போடும் முன் யோசித்து செய்யவும்.\nசைபர் கிரைமை பொறுத்தவரை, அதிகார வர்க்கத்தினர் அல்லது அவர்களின் செல்லப் பிள்ளைகள் நினைப்பதே சட்டம் என்றாகிவிட்டது.\nTAGfacebook thackeray ஃபேஸ்புக் கமெண்ட் தாக்கரே\nPrevious Post'இப்போ சொல்லுங்க, ராசா குற்றவாளியா' - கருணாநிதி Next Post‘இதயக்கோவில்’ படத்தில் மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு’ - கோவைத் தம்பி\nதாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து – பெண்களைக் கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட்.. நீதிபதிக்கு இடமாற்றம்\nதாக்கரே என் தந்தைக்கு நிகரானவர் – சூப்பர் ஸ்டார் இரங்கல் அறிக்கை\n2 thoughts on “அதிகார வர்க்கம் அல்லது அவர்களின் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம்\n///எனவே டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கருத்து எழுதுவோர், எதையும் கமெண்ட் போடும் முன் யோசித்து செய்யவும்.///\nஎப்போதும் நான் சொல்வது போல, அந்தப் பக்கமே போகாமல் இருத்தலே நலம்\nவெட்டி வேலை, வீண் வம்பு தவிர்க்கப் பட வேண்டும்.\nஷாஹின் சிறுபான்மை பிரிவைச் செர்ந்தவர் என்பது தெரிகிறது.\nஇந்த ரேணு சீனிவாசன் தமிழராக இருக்க வாய்ப்பு உள்ளது. “சமூக நீதிப் போராளிகள்” அவரது சாதியைக் கண்டுபிடித்து இன்னமும் திட்ட ஆரம்பிக்கவில்லை\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/heli-15052019/", "date_download": "2019-05-22T17:29:50Z", "digest": "sha1:KPQJFLTVMI3I2DP3T2JV4GWAPW5EMKUH", "length": 5370, "nlines": 66, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nவன்முறைகளை கட்டுப்படுத்த விமானப் படையின் ஹெலிகாப்டர்கள்\nவன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.\nபாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போது பேச்சாளர் இதுதொடர்பாக தெரிவித்தார்.\nவன்முறைகள் தொடரப்பில் தகவல்கள் கிடைத்ததும் அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகாப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும் ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையை கட்டுப்படுத்தவும் விமானப் படைத் தளபதி தீர்மானித்துள்ளதாக கூறினார்.\nபுனித மருந்தென்ற பெயரில் 50000 பேருக்கு பினோலை வாயில் ஊற்றிய பாதிரியார் கைது\nதொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்குதாரர் – பிரதமர்\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/important-things-to-know-about-ewallet-app-BHIM.html", "date_download": "2019-05-22T17:46:12Z", "digest": "sha1:UUKI4GRJMVF34CXOK3JXZTJSGEEFBB5P", "length": 10164, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "மத்திய அரசின் பீம் ஆப் பற்றிய முக்கிய தகவல்கள் - News2.in", "raw_content": "\nHome / apps / Caseless Transaction / இந்தியா / தொழில்நுட்பம் / நரேந்திர மோடி / வணிகம் / மத்திய அரசின் பீம் ஆப் பற்றிய முக்கிய தகவல்கள்\nமத்திய அரசின் பீம் ஆப் பற்றிய முக்கிய தகவல்கள்\nமத்திய அரசின் மொபைல் பேமெண்ட் ஆப் ஒருவழியாக வெளியிடப்பட்டு விட்டது. பீம் (Bharat Interface for Money - BHIM) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தார்.\nபீம் ஆப் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுக்க பணமில்லா வணிக முறையை உருவாக்க இந்த செயலி வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் பீம் செயலி குறித்த சில தகவல்கள் பின்வருமாறு..\n* இந்த செயலி UPI (Unified Payment Interface) செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த செயலி உடனடி பணம் செலுத்தும் சேவையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான பரிவர்த்தனைகளை சில நொடிகளில் மேற்கொள்ள முடியும்.\n* இந்த செயலியை தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் (National Payments Corporation of India) தயாரித்துள்ளது. இந்த செயலியின் அளவு 2.0 எம்பி ஆகும். இச்செயலி பயன்படுத்தி நாள் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 1 ரூபாய் முதல் 20,000 வரை பணத்தை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இத்துடன் ஒரு பரிவர்த்தனையில் ரூ.10,000 வரை மேற்கொள்ள முடியும்.\n* கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பீம் ஆப் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.\n* தற்சமயம் வரை பீம் செயலியில் ஒரே ஒரு வங்கி கணக்கினை மட்டுமே இணைக்க முடியும். உங்களது கணக்கை துவங்கும் போது, உங்களுக்கு தேவையான வங்கி கணக்கை தேர்வு செய்ய முடியும். ஒருவேளை மற்றொரு வங்கி கணக்கை பதிவு செய்ய வேண்டுமெனில், செயலியின் Main Menu -- Bank Accounts -- Default Account ஆப்ஷன் செல்ல வேண்டும்.\n* உங்களுக்கு மொபைல் மூலம் அனுப்பப்படும் பணம் முழுவதும் உங்களின் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டு விடும்.\n* இந்த செயலியை டவுன்லோடு செய்ததும் பயனர்கள் தங்களின் வங்கி கணக்கினை பதிவு செய்து UPI Pin ஒன்றை செட்டப் செய்து கொள்ள வேண்டும். பயனர்களின் மொபைல் நம்பரே அவர்களின் பேமெண்ட் முகவரியாக மாறிவிடும். ஒரு முறை பதிவு செய்ததும் செயலியை பயன்படுத்த துவங்கலாம்.\n* UPI Pin செட்டப் செய்ய, செயலியின் Main Menu - Bank Accounts - Set UPI-PIN ஆப்ஷன் செல்ல வேண்டும். இங்கு உங்களின் டெபிட் \\ ஏடிஎம் கார்டின் இறுதி 6 எண்களை பதிவு செய்ய வேண்டும். இத்துடன் எக்ஸ்பைரி தேதியையும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு ஒற்றை முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும், இதை பதிவு செய்ததும் UPI Pin பதிவு செய்யலாம்.\n* இந்த செயலிக்கு பதிவு செய்யும் போது டெபிட் கார்டு, வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் மூலம் தகவல்களை செயலியில் பெற முடியும். இந்த செயலி மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் அதிக பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறி��� மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/bengaluru-traffic-policeman-throws-shoe-at-bikers-for-riding-without-helmet/", "date_download": "2019-05-22T18:03:21Z", "digest": "sha1:BLXH4MFNEXCFSWPYV3UK4H3CO4HYDB65", "length": 12625, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெல்மெட் போடாததால் செருப்பை தூக்கி இளைஞரை தாக்கிய டிராபிக் போலீஸ்! - Bengaluru traffic policeman throws shoe at bikers for riding without helmet", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nஹெல்மெட் போடாததால் செருப்பை தூக்கி இளைஞரை தாக்கிய டிராபிக் போலீஸ்\nபணம் பறிக்கும் வீடியோக்கள் ஆகியவையும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.\nபெங்களூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் ஹெல்மெட் அணியாததால் டிராபிக் போலீஸ் ஒருவர், அவர்களை செருப்பை கழட்டி தாக்கும் வீடியோ பலரின் எதிர்புக்கும் ஆளாகியுள்ளது.\nசமீப காலமாக டிராபிக் போலீஸ் பொதுமக்களிடம் நடந்துக் கொள்ளும் விதம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருவது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்ளில் செல்பவர்களை போலீசார் தாக்குவது தொடர்ந்து தொடர் கதையாக மாறி வருகிறது.\nதமிழகத்தில், பெங்களூர், ஹைதரபாத் போன்ற மிக முக்கியமான இடங்களில் டிராபிக் போலீசார் பலர், பொதுமக்களை தாக்கும் வீடியோக்கள், அவதூராக பேசும் வீடியோக்கள், பணம் பறிக்கும் வீடியோக்கள் ஆகியவையும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅந்த வகையில், தற்போது இரண்டு தினங்களாக பெங்களூர் டிராபிக் போலீஸ் ஒருவரின் வீடியோ கடுமையாக எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. அந்த வீடியோவில், பெங்களூர் பிரதான சாலை ஒன்றில், பைக்கி���் செல்லும் இளைஞர்கள் இருவர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.\nஅப்போது அவர்கள் சிக்னல் அருகில் டிராபிக் போலீஸ் இருப்பதைக் கண்டு, வண்டியை நிறுத்தாமல் வேகமாக கடந்து செல்ல முயற்சிக்கின்றனர். அதைப் பார்த்து கடுப்பான டிராபிக் போலீஸ் ஒருவர், கோபத்தில், தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி அவர்களை தாக்குகிறார்.\nஇந்த காட்சிகளை அதே சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், வீடியோ எடுத்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வீடியோ வைரல் ஆனது. உள்ளூர் ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்த வீடியோ ஒளிப்பரப்ப பட்டு வருகிறது.\nபாஜக வேட்பாளர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட 49 ஊடகங்களுக்கு நோட்டீஸ்\nசிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதி உண்மையே: விசாரணையில் அம்பலம்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பிரகாஷ் ராஜ்… மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டி…\nசென்னைவாசிகளை அன்புடன் வரவேற்கும் நம்ம பெங்களூரு…\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nசசிகலாவின் மெளன விரதம் ஓவர்: விசாரணையை தொடங்க வருமான வரித்துறையினருக்கு அனுமதி\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nபோலீஸ் என்பதை தாண்டி நான் ஒரு குழந்தைக்கு அம்மா… பெங்களூர் பெண் போலீஸின் துணிச்சல்\nபெங்களூரு – கோவையை இணைக்கும் புதிய இரண்டு அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் விரைவில்\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\nநீதிபதி ஜோசப் நியமனம் விவகாரம் மறுபரிசீலனைக்குக் கூடுகிறது கொலீஜியம்\nPSL: இருவரும் என்ன நினைத்து ஆடினார்கள்\nஇருவரும் நன்றாக ஆடினர்.. சிறப்பாக ஆடினர், அற்புதமாக ஆடினர். ஆனால், வெற்றிப் பெற ஆடினார்களா\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nஎன் வாழ்க்கையில் நான் இதுவரை ஒருமுறை கூட ஊக்கமருந்தை பயன்படுத்தியதே இல்லை.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/darasuram-temple/", "date_download": "2019-05-22T17:05:47Z", "digest": "sha1:AG4TGOG3ZF4CCCSDQPAUODQETWR7URZJ", "length": 48035, "nlines": 372, "source_domain": "thamizhdna.org", "title": "தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | Darasuram Temple", "raw_content": "\nதாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | உலகப் பாரம்பரிய சின்னம்\nதமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர் தாராசுரம் (darasuram), இங்கு உள்ள ஓர் கோவிலே ஐராவதேசுவரர் (darasuram temple) கோவில். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இம்மன்னர் பெயரால் இக்கோவில் இராஜராஜேச்சுரம் என அழைக்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலின் சில பகுதிகள் எழுந்தன.\nஇக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.\nஐராவதம் என்பது ஒரு யாணையின் பெயர், இது இந்திரனின் வாகனமாகும், துருவாச முனிவருடைய சாபத்தால் இதன் உருவம் வள்ளை நிறத்தினின்று மாறி கருமை நிறம் அடைந்தது.\nஇதனால் வருத்தமுற்ற ஐராவதம் யானை இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றது என்பது இத்தலத்தின் தல புராணம். இதனால் தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் எனப்படுகின்றது.\nசோழர்களின் கட்டிடக் கலைக்கு இந்த கோயில் ஒரு சிறந்த உதாரணமாகும். இக்கோவிலின் முன்பு மண்டபம் ரத போன்ற அமைப்பில் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்களை காண இரு கண்கள் போதாது . இங்குள்ள இறைவனை இந்திரனின் ஐராவதமும், எமதர்ம ராஜாவும் வழிபட்டு உள்ளதாக புராணம் கூறுகிறது. இங்கு உள்ள திருக்குளத்திர்க்கு எமதீர்த்தம் என பெயர்.\n1987-ல், பெருவுடையார் கோயில் (தஞ்சைப் பெரிய கோயில்) , யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nபின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது,\nஇக்கோயில் அர்த்த மண்டபம், முகமண்டபம், இராஜகம்பீர மண்டபம், கருவறை மண்டபம் எனும் நான்கு மண்டபங்களைக் கொண்டது.\nஐராவதேஸ்வரர் கோயிலில் திருவள்ளுவர் சிலையும் காணப்படுவது மிகவும் சிறப்பாகும்.\nசேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது.\nஅநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார்.\nஅவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார்.\nஅடிப்பகுதி, தூண்கள் மற்றும் விதானங்களில் மூன்று பகுதிகளாகச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், முனிவர்கள், விலங்குகள், மேலும் கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nகருவறை மண்டபத்தின் வெளிபுறச் சுவர்களில், கீழிருந்து மேற்புறம் வரை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் நடுப்பகுதியிலேயே இவ்வறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன.\nஇடரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ��ராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.\nஐராவதேசுவரர் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன.\nதஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது. கோயில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை.\nசோழர் காலத்து யானைச் சிற்பங்கள்\nசோழர்கள் வலிமை வாய்ந்த குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, கப்பற்படைகளைக் கொண்டிருந்தனர். யானைகள் போர்களில் முக்கிய பங்கு வகித்தன.\n1178 இல் தமிழகத்திற்கு வருகை புரிந்த சீனப்பயணி சாவ் ஜூ கா (chau Ju-kua) சோழர்கள் 60.000 யானைகளைக் கொண்ட யானைப்படையைக் கொண்டிருந்ததாகவும், யானைமீதிருந்து வீரர்கள் அம்பெய்திப் போர் செய்ததாகவும், சிறப்புடன் போரிட்ட யானைகளுக்குச் சிறப்புப்பெயர் சூட்டபட்டதாகவும் குறிப்பிடுகிறார்.\nஇந்த ஐராவதீஸ்வரர் ஆலயம், ஐராவதம் என்ற இந்திரனின் யானையின் பெயரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. யானை என்பது பிரம்மாண்டத்தின் அடையாளம்; பக்தியின் சின்னம்; எதிரிகளை மிரட்சிக்கு உள்ளாக்கக்கூடிய பெரிய உருவம்; ஆகையால் இவ்வாலயத்திலுள்ள சிற்ப வேலைப்பாடுகளுள் யானைச் சிற்பங்கள் சிறப்புடன் ஆங்காங்கே அமையப் பெற்றுள்ளன.\nஇங்கு, யானைச் சிற்பங்கள் தேரை இழுத்தபடி வேகமாய் செல்வதைப்போல் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு யானைச் சிற்பம் சீற்றத்துடன் வாலை தூக்கிக் கொண்டு போர்க்களத்தில் ஓடுவதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த யானை சிற்பங்கள் சோழர்காலத்தின் செல்வச் செழிப்பினையும், போர்க்களத்தில் யானைகள் புரிந்த வீரச் செயல்களை நம் கண்முன்னே காட்டுவனவாக அமைந்துள��ளது.\nமேலும், ராஜகம்பீரன் மண்டபத்தின் கிழக்கு நுழைவு வாயிலுக்கருகில் ஒரு பெண்மணி ஒரு யானையைத் துரத்துவதுபோல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.,\nபிரம்மாண்டத்தின் உருவாய், பக்தியின் சின்னமாய், வீரத்தின் விளைநிலமாய் பல நூற்றாண்டுகளாய் விளங்கிய யானையின் இன்றைய நிலை நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.\nஉயர் நிலையில் விளங்கிய யானை இன்று தெருக்களிலும், ஆலயங்களிலும், பிச்சை எடுக்கின்றன. சர்க்கஸ் கூடாரத்தில் கேளிக்கைகள் செய்கின்றன.\nநந்தியின் அருகே அமையப் பெற்று இருக்கும் பலி பீடத்தின் படிகள், இசை ஒலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது “சரிகமபதநி” என்ற சப்த ஸ்வரங்களும் ஒலிக்கின்றன.\nமுன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.\nராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம் இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.\nஇதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.\nகுதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது.\nநாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.\nகோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.\nமகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார்.\nஇராமாயண காட்சி வாலியும், சுக்ரீவனும் போர் புரிய, மறைந்து இருந்து ��ுக்ரீவன் மீது அம்பு எய்தும் ராமர்\nகருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது.\nசூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு.\nகையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.\nகோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் ( சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும்…\nகீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும், குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார்.\nமண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் உள்ளன.\n“தாராசுரம்” – தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று.\nஇக்கோவிலின் சிறப்பம்சமே, கருமண்டபத்தின் வெளிப்புறச் சுவரின் அடிப்பாகத்தில் 63 நாயன்மார்களின் கதைகளை 95 கற்களில், செதுக்கி வைத்திருப்பதுதான்.\n இம்மண்டபத்தில் கிட்டத்தட்ட 120 தூண்கள் உள்ளன. இத்தூண்கள் 12 அடி உயரம் இருக்கலாம். இத்தூண்களில், பல கடவுள்களின் வடிவங்கள், முனிவர்கள், வழிபடும் மக்கள், கடவுளின் கதைகள், மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம், மலர்கள், விலங்குகள், யாழிகள் என பலவற்றை நாம் காணமுடிகிறது.\nகயிலாயத்திலே சிவன் தவத்தில் அமர்ந்து விடுகிறார். இதனால் உலகில் உயிர்கள் பிறக்கவில்லை – உலகம் இயங்காமல் போகிறது. எனவே முனிவர்கள் சிவனின் தவத்தைக் கலைக்க முயல்கிறார்கள். சிவனும் சக்தியும் இணைந்து இருந்தால்தான் உலகம் இயங்கும் என்பதால், சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை ஏவுகிறார்கள். மன்மதனும் சிவன் மேல் மலர்அம்பு தொடுக்கிறான்.\nசிவபெருமான் கண்களைத் திறந்தவுடன் இத்தனை ஆண்டுகால தவத்தின் வலிமையால் கண்களில் உண்ட���ன தீப்பொறி மன்மதனை எரித்துவிடுகிறது. மன்மதன்அம்புவிட்ட இடம்தான் திருக்கொறுக்கை என்றும் அவன் எரிந்து விழுந்த இடம் விபூதிக்குட்டை என்றும் திருக்கொறுக்கை தலவரலாறு நமக்குத் தெரிவிக்கிறது. திருக்கொறுக்கையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த விபூதிக்குட்டை என்ற ஊர் அமைந்துள்ளது. இன்றும் இந்த ஊரில் எந்தக் குட்டையில் இருந்து மண்ணை அள்ளிப்பார்த்தாலும் அது விபூதி போன்றே இருப்பதாகக் கூறுகிறார்கள்.\nராஜ கம்பீர மண்டபத்திற்குக் கிழக்குப் பக்கம் உள்ள படிக்கட்டில் ஏறினால், 2-வது வரிசையில் 3-வது தூணில் சிவபெருமான் மன்மதனை எரிக்கும் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் சிவன் தவமிருப்பது போன்ற காட்சி, மறுபுறம் மன்மதன் அம்பு எய்தும் காட்சி, இன்னொருபுறம் மதனும் ரதியும் சிவனை வணங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.\nகம்பீர மண்டபத்தில் ஏறினால் 2-வது வரிசையில் 2-வது தூணில் ஈசன் திரிபுரம் எரித்த கதையைச் சிறப்பாகச் செதிக்கியுள்ளார்கள். அடுத்ததாக, மூன்றாவது வரிசையில் மூன்றாவது தூணில் முருகன்-வள்ளி திருமணம், முருகன்-தெய்வானை திருமணக் காட்சிகள் உள்ளன.\nவள்ளி திருமணக் காட்சியைச் சற்றே உற்று நோக்கினால், வள்ளியை முருகனுக்குத் தாரைவார்ப்பது போல சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். ஆனால் தெய்வானை திருமணக் காட்சியில் முருகன் தெய்வானைக்குத் தாலிகட்டுவது போலச் சிற்பங்களை அமைத்துள்ளனர்.\nவள்ளித் திருமணம், தெய்வயானை திருமணம் போன்றவற்றை நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணமும் பிரதிபலிக்கின்றன. இன்றும் நம்முடைய திருமணத்தில், தாரை வார்ப்பும், தாலி கட்டும் சடங்கும் இருப்பதை நம்மால் ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை.\nகடைசியாக, கோவிலைச் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு இடப்பக்கத்தில் படிக்கட்டிற்குப் பக்கத்தில் சுந்தரர் சிவனை வேண்ட, ஆறு வழிவிடும் காட்சி ஒன்றை அற்புதமாகச் செதிக்கியுள்ளனர்.\nசுந்தரரும், சேரமான் பெருமாளும் திருக்கண்டியூரில் சிவனை வழிபட்டுவிட்டு திருவையாறு சிவனை வழிபடச் செல்லும்போது நடுவில் காவேரி ஆறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது சுந்தரர் “பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான்” எனத் தொடங்கும் தேவாரப் பாடலைப் பாட, காவேரி ஆறு விலகி வழிவிட்டதாகச் சுந்தரர் வரலாறு நமக்கு காட்டுகிறது.\nசோழர்கள் நமது சமயம், பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் வருங்காலச் சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் நோக்கத்திலேயே இதனைக் கட்டியிருப்பார்கள் என்பதை அறிய முடிகிறது.\nபிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும். இம்மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன.\nஐராவதேஸ்வரர் கோயிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சன்னதியின் சுவர்களில் பல பூக்களின் வடிவங்களை பார்க்கலாம்.\nசோழர் காலத்தில் பெண்களின் நிலை\nசோழர்காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்வது மிகவும் சுவராஸ்யமானதாகும். பெண்கள் சமூகத்தில் நேரடியான பங்களிப்பை ஆற்றினர். சமூகத்தின் அடித்தட்டுப் பெண்கள் முதல் அரச பெண்கள் வரை சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் கலாச்சார பங்களிப்பை ஆற்றினர்.\nஐராவதீஸ்வரர் கோயிலில் பெண்களின் சமூகநிலையைக் காட்டும் தாய்மார்கள், மனைவியர், இசைக்கருவிகளை இசைக்கும் பெண்கள், நடன மாதர்கள், பெண்துறவியர், அரசகுலப் பெண்கள், போரிடும் வீரப்பெண்கள், குழந்தை பிறப்பு, சமையல் செய்தல் போன்ற பெண்களின் சிற்பங்கள் இராஜகம்பீர மண்டபத்தின் மேற்பகுதியில் உள்ளன.\nநாட்டியத்தில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆடல் மகளிர் நடனமுத்திரைகளுடன் நடனமாடும் சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் நுண்ணிய வேலைபாடுகள் அமைந்த அணிகலன்களையும் உயர்ந்த ஆடைகளையும் அணிந்த பெண்களின் சிற்பங்களும் உள்ளன.\nஇச்சிற்பங்களின் வழியாகச் சோழர்காலத்தில் பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்காற்றியதை அறியமுடிகிறது.\nஅம்மன் கோயிலுக்குப் பின்புறம் பட்டீஸ்வரம் சாலையில் வீரபத்திரருக்குக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. வீரபத்திரர் சிவனின் ஜடாமுடியிலிருந்து அவதரித்ததாக கதைகள் கூறுகின்றன.\nஇக்கோயிலின் கோபுரம் முழுதும் செங்கல்லால் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதன்முதலாக வெறும் செங்கல்லால் அமைக்கப்பட்ட முத்ல் பெரிய கோபுரம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nதிருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் இங்குதான் தமிழ்க்காவியமான “தக்காயபரணி” என்னும் நூலைப் பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை (ஒரு வகையில் சமாதி) காணப்படுகின்றது, இதன் மேல் லிங்கம் காணப்படுகிறது.\nபல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டக்கூத்தரின் சமாதிக்கு 16 சூலை 2017 அன்று குடமுழுக்கு நடைபெற்றது சுற்றுச்சுவர் எதுவுமின்றி கோயில் திறந்த வெளியில் இருக்கிறது.\nஇத்திருக்கோயில் குறித்து “தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)” என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார்.\nTags: ஐராவதேசுவரர், ஐராவதேஸ்வரர் கோயில், சுற்றுலா இடங்கள்\nஆறாம் வகுப்பு புத்தகங்கள் | 6t...\nஅழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இட...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா…\nமேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மலைத்தொடர் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்குகின்றது, பிறகு ஒடிசா, ஆந்திரா வழியாக தமிழ்நாடு வரை பரவியுள்ளது. | இங்கு சுற்றுலாக்களுக்கு பஞ்சமே இல்லை….\nமேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகின் பாரம்பரியக் இடங்களில் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 படுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு சுமார், 139 வகை பாலூட்டிகளும், 5000 வகை பூக்கும் தாவரங்களும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.\nகன்னியாகுமரி சுற்றுளா தலங்க்கள் 20 ஒரு பார்வை\nசூரிய உதயம் மற்றும் மறைவு இவை மட்டுமல்ல இந்த குமரி, இன்னும் எவ்வளவோ அற்புதங்களை தன்னிடம் கொண்டுள்ளது அதை பற்றி இப்பதிவில் பார்கலாம்…\nஅழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இடங்கள்\nஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் தென் இந்தியர்களுக்கு ஒரு வரம் | ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர்கள், ஊட்டிக்கு ‘மலைப்பிரதேசங்களின் ராணி’ என பெயர்…\nதொட்டபெட்டா மலை | சுற்றுலாத் தலம்\nதொட்டபெட்டா தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர்……நாளொன்றுக்கு சுமார் 4000 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு, வனத்துறை அதிகார��கள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\nசங்க கால தமிழர்களின் காதல் மற்றும் களவு ...\nநம் இயற்கை வளங்கள் எங்கே \nதமிழர் நிலத்திணைகள் மற்றும் வாழ்க்கை முறை\nஇனிய பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nஅழகிய 1000 ஆண் குழந்தை பெயர்கள் தமிழில்\nசெல்லப்பறவை சிட்டுக்குருவி பற்றி 1.2.3…\nஅக்டோபர் 5, 2018 2\nசெப்டம்பர் 12, 2018 0\nHugo Woods | தெய்வமாக போற்றப்படும் ஹியூகோ வுட்.\nசெப்டம்பர் 12, 2018 0\nமேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்\nசெப்டம்பர் 11, 2018 0\nதமிழக மலைகள் ஒரு பார்வை\nசெப்டம்பர் 11, 2018 0\n501 வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்\nசெப்டம்பர் 7, 2018 2\nகன்னியாகுமரி சுற்றுளா தலங்க்கள் 20 ஒரு பார்வை\nசெப்டம்பர் 6, 2018 0\nஅழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இடங்கள்\nசெப்டம்பர் 2, 2018 0\nதாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | உலகப் பாரம்பரிய சின்னம்\nஆறாம் வகுப்பு புத்தகங்கள் | 6th All School ...\nஇனிய பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nஅழகிய 1000 ஆண் குழந்தை பெயர்கள் தமிழில்\nபத்தாம் வகுப்பு புத்தகங்கள் | 10th All School ...\nஆறாம் வகுப்பு புத்தகங்கள் | 6th All School ...\nதிருவள்ளுவர் பற்றிய அறிய தகவல்கள்\nநளன் தமயந்தி காதல் கதை | நளவெண்பா – ...\nஏழாம் வகுப்பு புத்தகங்கள் | 7th All School ...\nஎட்டாம் வகுப்பு புத்தகங்கள் | 8th All School ...\nதொல்காப்பியர் பற்றி கொஞ்சம் படிக்க…\nடிசம்பர் 14, 2017 0\nசிவகாமியின் சபதம் கதை சுருக்கம் Free Download PDF ...\nஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் | 9th All School ...\nஇராவண காவியமும் ஆரிய திராவிட அரசியலும்\nவாழ்க தமிழ்... வளர்க தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/348971/ndash", "date_download": "2019-05-22T16:38:17Z", "digest": "sha1:VS4K2NBOW4NMUCEON66KQQMYQHFRQXUQ", "length": 4827, "nlines": 86, "source_domain": "www.connectgalaxy.com", "title": "நிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம் : Connectgalaxy", "raw_content": "\nநிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்\nகணியம் அறக்கட்டளை நிறுவனர்களுள் ஒருவரான திரு. அன்வர், எழுத்தாளர்களிடம் கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி பரப்புரை செய்ய, கோவைக்கு பயணம் செய்தார். இதற்கான உரையாடலை இங்கே காணலாம் – https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/16\nமார்ச்சு 16, 2019 முதல் மார்ச்சு 23, 2019 வரையிலான கோவை பயணத்தில், பின்வரும் எழுத்தாளர்களை சந்தித்தார்.\nகோவை ஞானி அவர்கள் தமது படைப்புகளை பொதுக���கள உரிமையில் வெளியிட்டார்.\nகோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்\nஅன்வர் அவர்கள், பாமரன், நாஞ்சில் நாடன், சம்சுதீன் ஹீரா ஆகியோரிடம், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை, கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி உரையாடினார்.\nஈழம் தமிழப்பனார் அவர்கள் 5000க்கும் அதிகமான நூல்களை Scan செய்து வைத்துள்ளார். அவரது மின்னூல்களைப் பெற்று, இணையத்தில் வெளியிட முயற்சி செய்தோம். அன்வர் தமிழப்பனாரை கோவைக்கு சென்று சந்தித்தார். தமிழப்பனார் நூல்களை இணையத்தில் மட்டுமே படிக்கும் வகையிலான ஒரு மின்னூலகம் அமைக்குமாறு கோருகிறார். யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்கிறார். இது ஒரு வகை Full DRM ஆகும். கணியம் அறக்கட்டளை DRM க்கு எதிரானது.\nஅன்வர் அவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி\nநிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190305-25219.html", "date_download": "2019-05-22T17:17:18Z", "digest": "sha1:RHUAQ5G2NTKFO2REKY6OBGU26MKIS7U6", "length": 12799, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உயர்நிலைப் பள்ளிகளில் தரம்பிரித்தல் முறை 2024ஆம் ஆண்டுக்குள் மாற்றப்படும்: கல்வியமைச்சு | Tamil Murasu", "raw_content": "\nஉயர்நிலைப் பள்ளிகளில் தரம்பிரித்தல் முறை 2024ஆம் ஆண்டுக்குள் மாற்றப்படும்: கல்வியமைச்சு\nஉயர்நிலைப் பள்ளிகளில் தரம்பிரித்தல் முறை 2024ஆம் ஆண்டுக்குள் மாற்றப்படும்: கல்வியமைச்சு\nஉயர்நிலைப் பள்ளிகளில் விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) ஆகிய முறையிலான தரம்பிரித்தல் நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்திருக்கிறார். இந்த முறைக்குப் பதிலாக உயர்நிலை ஒன்று மாணவர்கள் பாட அடிப்படையில் தரம் பிரிக்கப்படுவர் என்று, நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற கல்வி அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது அவர் கூறினார்.\nகணிதம் போன்ற பாடங்கள் ‘ஜி1’, ‘ஜி2’, ‘ஜி3’ ஆகிய நிலைகளில் கற்பிக்கப்படும். ‘ஜி1’, தற்போதுள்ள வழக்கநிலை (தொழில்நுட்பம்) பாடத்திற்கு ஏறக்குறைய இணையானது. ‘ஜி2’ மற்றும் ‘ஜி3’ முறையே வழக்கநிலை ஏட்டுக்கல்விக்கும் விரைவுநிலைக்கும் கிட்டத்தட்ட நிகரானவை.\nபுதிய முறையில் கற்கும் இந்த மாணவர்கள் 2027ஆம் ஆண்டில் உயர்நிலை நான்கிற்குச் செல்ல��ம்போது, பொதுக்கல்விச் சான்றிதழ் ‘ஓ’ நிலை, ‘என்’ நிலை தேர்வுகளுக்குப் பதிலாகப் பொதுவான தேசிய தேர்வை எழுதுவர். அவர்களுக்கு ஒரே மாதிரியான உயர்நிலைப்பள்ளிச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் திரு ஓங் கூறினார். சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு வாரியமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இந்தப் புதிய சான்றிதழை இணைந்து வழங்கும் என்று அவர் தெரிவித்தார். “இவை இரண்டுமே கல்வித்துறையில் அனைத்துலக அளவில் நற்பெயரைப் பெற்றிருப்பதால் புதிய சான்றிதழின் மதிப்பும் அங்கீகாரமும் வலுவாக இருக்கும்,” என திரு ஓங் சொன்னார்.\nபுதிய ஏற்பாட்டுக்குப் பிறகு மாணவர்களைக் கல்வித் திறமையின் அடிப்படையில் பிரிக்காமல் மற்ற வழிகளின்மூலம் பகுக்க பள்ளிகள் முற்படவேண்டுமென கல்வி அமைச்சு விரும்புகிறது. இதனால் வெவ்வேறு நிலைகளில் இருக்கும் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகி உதவி செய்வதற்கான சூழல் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1172:bbc-news-asia-un-failed-sri-lanka-civilians-says-internal-probe&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-05-22T18:19:02Z", "digest": "sha1:AOF5ZBZJEM6D573CEYGSPQW54UUKL6NW", "length": 53271, "nlines": 195, "source_domain": "geotamil.com", "title": "பி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) : இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐநா தவறியது; ஐநா ஆய்வு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) : இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐநா தவறியது; ஐநா ஆய்வு\nWednesday, 14 November 2012 00:42\t- பி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) -\tஅரசியல்\nஐநா அதிகாரிகளின் தகுதி, அனுபவம் போதவில்லை\nஇலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று க��றுகிறது. ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐநா கைவிட்டிருந்தது என்று இந்த அறிக்கை முடிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஐநா ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐநா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது. இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியுயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nயுத்தப் பிரதேசத்திலிருந்து ஐநா விலகியது\nசெப்டம்பர் 2008ல், ஐநா தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கிலுள்ள யுத்த பகுதிகளிலிருந்து விலக்கிக்கொண்டிருந்தது. ஐநா ஊழியர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்திரவாதம் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து அது இம்முடிவை எடுத்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஐநா எப்போதும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே இல்லை என்றும், ஐநா அந்த இடத்திலிருந்து விலகியதால் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்படுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதென்று இந்த அறிக்கை கூறுகிறது.\nயுத்தப் பிரதேசத்துக்குள் லட்சக்கணக்கான மக்களை விட்டுவிட்டு ஐநா பணியாளர்கள் வெளியேறிய பின்னர், அரச படைகளும் விடுதலைப் புலிகள் தரப்பும் அம்மக்களை தமக்கு வேண்டிய விதத்தில் பயன்படுத்திக்கொண்டனர். விடுதலைப் புலிகளை அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியும��, கட்டாயப்படுத்தி சண்டையில் ஈடுபட வைத்தும் வந்தனர் என்றால், அரச படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அவர்கள் விலைகொடுத்தும் வந்தனர்.\nஇலங்கையில் மிக மோசமான ஒரு பெருந்துயர சூழல் நிலவியதாக ஐநாவின் இந்த அறிக்கை கூறுகிறது. பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுப்பதற்கு முயல வேண்டும் என்பதை கொழும்பிலுள்ள மூத்த ஐநா அதிகாரிகள் தங்களது பொறுப்பாகவே கருதியிருக்கவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐநா தலைமையக அதிகாரிகளும் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையோ மாற்று உத்தரவுகளையோ வழங்கியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்துள்ளது.\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம் தெளிவாக கணக்கிட்டுவருகிறது ஐநா என்று அதுவே கூறினாலும், அந்த விவரங்களை ஐநா பிரசுரிக்கத் தவறியது என்பதையும் இந்த அறிக்கை விவரமாக எடுத்துரைக்கிறது. மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்குக் காரணம் அரச படையினரின் ஷெல் தாக்குதல்தான் என்பதை இலங்கை அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐநா தெளிவுபடுத்தியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது. ஆனால் தகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை என்பதால்தான் அவற்றை வெளியிடவில்லை என்று ஐநா வாதிடுகிறது.\nஐநா கட்டமைப்புக்குள் ஒரு விஷயத்துக்கு மாறாக இன்னொரு விஷயத்தை விட்டுக்கொடுப்பது என்ற ஒரு கலாச்சாரம் அதிகம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐநா பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர் என்று இது சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐநா பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐநா நிறுவனங்களோ ஒருமுறைகூட உத்தியோகபூர்வமாகக் கூடியிருக்கவில்லை. ஐநா உறுப்பு நாடுகளுக்கு எது தெரியவேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார்களோ அதனைத்தான் ஐநா வெளியில் சொன்னது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த அறிக்கையைப் பிரசுரித்து அதிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படியான வி��யம் நடக்காமல் பார்த்துக்கொள்ள ஐநா முயல வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலர் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nமேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...\nகனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்\nமக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்\nவ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்\nதேடகம் (கனடா) 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு\nவிளிம்பு நிலை மக்களது அவலத்தின் கலாபூ ர்வமான விவரிப்புகள்: இமையத்தின் படைப்புகள் குறித்து..\nகவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால��� இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மி���்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-05-22T16:40:34Z", "digest": "sha1:BW6CC5WBBKWXEC4F2TJGZ7GFTTZ6TV2U", "length": 8949, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புலி", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nதேக்கடி பெரியார் புலிகள் காப்பக வன���்பகுதியில் அரியவகை கரும்புலி நடமாட்டம்\nகூடலூர் அருகே மக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் மரணங்களில் தொடரும் சந்தேகம்: பல்வேறு தரப்பினர் அச்சம்\nசத்தீஸ்கரில் புலித் தோலை கடத்த முயன்ற 3 பேர் கைது\nஉயிரியல் பூங்காவில் புலியிடம் சிக்கிய இளம்பெண்\nகோவை மாவட்டம் வால்பாறையில் 7 வயதான பெண் புலி உயிரிழப்பு\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது\nசூர்யாவை இயக்கத் தயாராகும் ’குட்டிப்புலி’முத்தையா\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத் தொழிலாரைத் தாக்கிக் கொன்ற புலியைப் பிடிக்க தீவிர நடவடிக்கை\nமுதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆரஞ்சு பூக்கள்: கோடையை வரவேற்கும் மலர்கள்\nதேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியில் அரியவகை கரும்புலி நடமாட்டம்\nகூடலூர் அருகே மக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் மரணங்களில் தொடரும் சந்தேகம்: பல்வேறு தரப்பினர் அச்சம்\nசத்தீஸ்கரில் புலித் தோலை கடத்த முயன்ற 3 பேர் கைது\nஉயிரியல் பூங்காவில் புலியிடம் சிக்கிய இளம்பெண்\nகோவை மாவட்டம் வால்பாறையில் 7 வயதான பெண் புலி உயிரிழப்பு\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது\nசூர்யாவை இயக்கத் தயாராகும் ’குட்டிப்புலி’முத்தையா\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத் தொழிலாரைத் தாக்கிக் கொன்ற புலியைப் பிடிக்க தீவிர நடவடிக்கை\nமுதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆரஞ்சு பூக்கள்: கோடையை வரவேற்கும் மலர்கள்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/98-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15.html", "date_download": "2019-05-22T18:22:53Z", "digest": "sha1:77WFUMOA43HLTAB5BM2H2KWV2YGKECH7", "length": 4695, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nஆயிரமாயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம்\nஅணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்\n108 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி\nமாயமான மலேசிய விமானம்: (3)\nஇயக்க வரலாறான தன் வரலாறு(226) : எழுத்தாளர் சிவசங்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (44) : சூரியனுக்கு பிள்ளை பிறக்குமா\nஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (36) : பெரியாரைப் போற்றிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள்\nகவிதை : ’ இந்த நூற்றாண்டு’\nகூத்துக் கலை : ’வெங்காயம்’ திரைப்பட இயக்குநரின் ’நந்திக்கலம்பகம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (”நான் பூர்வ பௌத்தன்” நூலை முன்வைத்து)\nசிறுகதை : ’மதுரை மீனாட்சி’\nநூல் அறிமுகம் : திராவிடம் அறிவோம்\nபெண்ணால் முடியும் .... : ஏழ்மையை வென்று டி.எஸ்.பி.யான சரோஜா\nபெரியார் பேசுகிறார் : ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்\nமுகப்புக் கட்டுரை : அறிவியலால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா மரம் வளர்ப்பும், மராமத்துமே தீர்வு\nமுகப்புக் கட்டுரை : கவிஞர் வைரமுத்துவின் “ தமிழாற்றுப்படை பெரியார்” காலமெல்லாம் நிலைக்கும் காவியம்\nவரலாற்றுச் சுவடு : ”பெரியார் கொடுத்த தந்தி”\nவாழ்வில் இணைய மே 16-31 2019\nவிழிப்புணர்வுக் கட்டுரை : மலக்கழிவுத் தொட்டியால் மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/18577.html", "date_download": "2019-05-22T17:36:03Z", "digest": "sha1:42XSK3N5MXIS2FHDDEOXDJVHIPWXXPKC", "length": 10452, "nlines": 158, "source_domain": "www.yarldeepam.com", "title": "உடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு - Yarldeepam News", "raw_content": "\nஉடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான டி20 போட்டிகளின்போது களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் செய���்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.\nமார்ச் 16ஆம் திகதியன்று இலங்கை அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இடம்பெறவுள்ளது.\nஇதன் பின்னர் ஹத்துருசிங்க நாடு திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவத் சமீ சில்வா இன்று தெரிவித்துள்ளார்.\nபங்களாதேஷ் அணியை சிறப்பாக வழிநடத்தியமை காரணமாக ஹத்துருசிஙக், 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nஎனினும் அண்மைக்காலமாக அவருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கும் இடையில் பிரச்சினைகள் தீவிரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள்…\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\nயாரும் எதிர்பாராத வகையில் விடுதலயானார் ஞானசார தேரர்\nஇலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட IS பயங்கரவாதிகள் 17 பயிற்சி முகாம்கள்\nயாழ் மாவட்ட செயலக சூழலில் மர்ம நபரை மடக்கி பிடித்த படைத்தரப்பு\nநாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/padma-purana-doing-these-things-will-make-you-happy-and-pro-024868.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-22T17:25:52Z", "digest": "sha1:JVQAWR4PCMR3PXROOTICM7TCQKKIPDGW", "length": 15404, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "பத்ம புராணத்தின் படி சிவலிங்கத்தை இப்படி வழிபடுவது உங்களுக்கு மிகபெரி�� பாவத்தை சேர்க்குமாம் தெரியுமா | Padma Purana: Doing These Things Will Make You Happy and Prosperous - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n4 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n5 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n5 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n5 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்ம புராணத்தின் படி சிவலிங்கத்தை இப்படி வழிபடுவது உங்களுக்கு மிகபெரிய பாவத்தை சேர்க்குமாம் தெரியுமா\nஇந்து மதத்தின் முக்கியமான பதினெட்டு புராணங்களில் ஒன்று பத்ம புராணமாகும். விஷ்ணுவின் கையிலிருக்கும் தாமரை மலரால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. இந்த நூலில் விஷ்ணுபகவான் எக்காலத்திற்கும் கூறிய சிறந்த வாழ்க்கைக்கான ரகசியங்கள் உள்ளது.\nபத்ம புராணத்தின் படி மகிழ்ச்சியான வாழக்கைக்கு நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் என சில உள்ளது. மேலும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்களும் இந்த புராணத்தில் உள்ளது. இதன்படி வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் எப்போதும் நிறைந்திருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது ��ெய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபத்ம புராணத்தின் படி தங்களின் இறந்த உறவினர்களுக்கு திதி கொடுத்து வழிபடுபவர்கள் வாழ்வில் எப்பொழுதும் அமைதியும், செழிப்பும் நிறைந்திருக்கும். எனவே ஒருபோதும் உங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு திதி கொடுக்க தவறாதீர்கள்.\nபத்ம புராணத்தின் படி உங்கள் வாழ்க்கையில் முக்தி அடைய உங்களுடைய பாவங்களை போக்க வேண்டியது அவசியமாகும். எனவே கங்கை நதி அல்லது அதுபோன்ற புனித நீரில் ஒருமுறையாவது குளியுங்கள்.\nஇந்து மதத்தில் பசு என்பது மிகவும் புனிதமான ஒன்றாகும். இதனை பற்றி பத்ம புராணத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளபடி பசுவை வழிபடுவது உங்களுக்கு செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கும்.\nMOST READ:இந்த சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் உங்களுக்கு ராஜவாழ்க்கை காத்திருக்கிறது தெரியுமா\nநீங்கள் வீட்டில் வைக்கும் சில பொருட்கள் கூட உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கும். அதன்படி சோழிகள், சங்கு மற்றும் துளசி இலைகள் மூன்றையும் ஒன்றாக வைப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.\nபத்ம புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி சிவலிங்கம், வைரம், தங்கம், துளசி இலைகள், மலர் மாலைகள், ருத்திராக்ஷ மாலை, கடவுள் படங்கள் போன்றவற்றை தரையில் வைக்கக்கூடாது. அவ்வாறு வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் பெரிய பாவமாக மாறும்.\nபத்ம புராணத்தில் கூறியுள்ளபடி கணவனின் சொல்படி கேட்டு அவர் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் மனைவி நிச்சயம் சொர்க்கத்தை அடைவாராம். பத்ம புராணம் பற்றி தெரியாத தகவல்களை மேலும் பார்க்கலாம்.\nMOST READ:எப்பவும் தாகமாவே இருக்கா ஜாக்கிரதையா இருங்க மோசமான இந்த நோயா இருக்கவும் வாய்ப்பிருக்கு...\nபத்ம புராணத்தில் மொத்தம் 5 பாகங்கள் உள்ளது. அவை முறையே சிருஷ்டி காண்டம், பூமிகாண்டம், ஸ்வர்க்க காண்டம், பாதல் காண்டம் மற்றும் உத்தர காண்டம். இதிலிருக்கும் ஒவ்வொரு காண்டமும் ஒவ்வொரு சிறப்பும், ஒவ்வொன்றை பற்றி விளக்குவதாகவும் உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMar 26, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத��தும் தெரியுமா\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\nதொடர்ந்து 21 நாள் எலும்பு சூப் குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா இத நீங்களே படிச்சு பாருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tmc-will-contest-26-assembly-constituency-up-coming-tn-assembly-election-251253.html", "date_download": "2019-05-22T16:53:27Z", "digest": "sha1:YEGOQ5N3ZIYTJXCAWKUYTEBQGCGQLN72", "length": 15713, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "மயிலாப்பூர், கிள்ளியூர் உள்பட 26 தொகுதிகளில் தமாகா போட்டி: தொகுதிகள் பட்டியல் விவரம்! | TMC will contest 26 assembly constituency in up coming Tamilnadu assembly election. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n43 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n2 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமயிலாப்பூர், கிள்ளியூர் உள்பட 26 தொகுதிகளில் தமாகா போட்டி: தொகுதிகள் பட்டியல் விவரம்\nசென்னை: வரும் சட்டசபை தேர்தலில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மயிலாப்பூர், கிள்ளியூர் உள்பட 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nமக்க���் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று அக்கட்சி போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமாகா போட்டியிடும் தொகுதிகள் விவரம்:\n23. கிருஷ்ணராயபுரம் ( தனி)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி உட்பட 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 6-ம் கட்ட வாக்குப் பதிவு\nஉங்களுக்கு ஜெய் ஶ்ரீராம்.. எங்களுக்கு ஜெய் மா காளி.. பாஜக கோஷத்துக்கு மமதா பதிலடி\nமே.வங்கத்தில் காவிப்படையாகவே மாறிய 'செங்கொடி' தோழர்கள்.... மமதாவுக்கு எதிரான வியூகமாம்\n.. வித்தியாசமான முறையில் வாக்காளர்களை வேவு பார்த்த திரிணமூல் காங்கிரஸ்\nகதை கேளு.. கதை கேளு.. நிசமான கதைகேளு... தமாகா சைக்கிள் பஞ்சர் ஆன கதையை கொஞ்சம் கேளு\nபார்ரா.. வாசனிடமிருந்து சைக்கிளைப் பறித்துக் கொண்டு.. ஆட்டோவை கொடுத்த தேர்தல் ஆணையம்\n100 திரிணமூல் எம்எல்ஏக்களுக்கு பாஜக குறியா.. மேற்கு வங்கத்தில் திடீர் பரபரப்பு\nஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nஅதிமுகவின் பலவீன கூட்டணிதான்.. எங்களோட பலமே.. உற்சாகமாக சொல்கிறார் சோ.பா. மகன் ரெங்கநாதன்\nஅப்பாடா.. தமாகாவையும் பிடித்து உள்ளே போட்டது அதிமுக.. வாசன் படம் வச்சாச்சு வச்சாச்சு\nதென்னந் தோப்பை விட்டு வெளியே வந்தார் ஜி.கே.வாசன்.. இரட்டை இலையில் போட்டியிட சம்மதம்\nபோட்டுப் பார்த்தும் இறங்கி வராத திமுக.. தமாகாவின் அதிரடி முடிவுக்கு இதுதான் காரணம்..\nகாலையில் திடீர் குழப்பம்.. அழைத்த அதிமுக.. பழசை மறக்க முடியாமல் தவிக்கும் வாசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntmc tamilnadu assembly election 2016 sim card தமிழக சட்டசபை தேர்தல் 2016 தமாகா வாசன் தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு\nநீங்க வரணும்.. 3 முக்கிய தலைவர்களை போன் போட்டு வளைத்த சரத் பவார்.. பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம்\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-contest-kovilpatti-constituency-251379.html", "date_download": "2019-05-22T16:45:33Z", "digest": "sha1:KSDO6PHKITCE275PXPCVTLMJGUQGWRK6", "length": 17958, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டி - மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | Vaiko contest in Kovilpatti constituency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n35 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n1 hr ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டி - மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை : மதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டு நேற்று மாலை முதல் இரவு வரை நேர்காணலும் நடத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் இன்று காலையில் தேர்தல் பிரசாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கினார். அப்போது மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வைகோ வெளியிட்டார்.\nமதிமுக வேட்பாளர்கள் 27 தொகுதிகளிலும், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியும், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நாகை திருவள்ளுவனும் பம்பரம் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.\n1. கோவில்பட்டி - வைகோ\n2. திருப்போரூர் - மல்லை சத்யா\n3. காரைக்குடி - செவந்தியப்பன்\n4. ஆலங்குடி - மருத்துவர் சந்திரசேகரன்\n5. செஞ்சி - ஏ.கே. மணி\n6. சங்கரன்கோயில் - சதன் திருமலைக்குமார்\n7. குளச்சல் - சம்பத் சந்திரா\n8. திருச்சி மேற்கு - ரொகையா\n9. அண்ணாநகர் - மல்லிகா தயாளன்\n10. தூத்துக்குடி - பாத்திமா பாபு\n11. மதுரை தெற்கு - கோபிநாதன்\n12. ஆற்காடு - உதயகுமார்\n13. ஆயிரம் விளக்கு- ரெட்சன் அம்பிகாபதி\n14. கிணத்துக்கடவு - ஈஸ்வரன்\n15. நாகர்கோவில் - ராணி செல்வி\n16. பாளையங்கோட்டை - நிஜாம்\n17. உசிலம்பட்டி - பாஸ்கர சேதுபதி\n18. சாத்தூர் - ரகுராமன்\n19. ஆவடி - அந்திரிதாஸ்\n20. துறைமுகம் - முராத் புகாரி\n22. ஈரோடு மேற்கு - முருகன்\n23. ஜெயங்கொண்டம் - கந்தசாமி\n24. முதுகுளத்தூர் - பொ. ராஜ்குமார்\n25. பல்லடம் - க. முத்துரத்தினம்\n26. அரவக்குறிச்சி - கோ. கலையரசன்\n27. சிங்காநகல்லூர் - அர்ஜூன ராஜ்\n28. தாராபுரம் - வழக்குரைஞர் நாகை. திருவள்ளுவன் ( தமிழ் புலிகள் கட்சி)\n29. பல்லாவரம் - கி. வீரலட்சுமி பி.ஏ. ( தமிழர் முன்னேற்றப்படை)\nமுன்னதாக அண்ணாநகரில் பிரச்சாரத்தை தொடங்கிய வைகோவிற்கு ஏராளமானோர் பூரணகும்ப மரியாதை அளித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 நாள்தானே இருக்கு.. வெயிட் பண்ணுவோம்.. கோர்ட்டில் ஆஜரான வைகோ பிரஸ் மீட்\nவெட்கக்கேடு.. கைப்பொம்மை.. சதிகார செயல்.. அப்பப்பா.. தேர்தல் ஆணையத்தை வெளுத்த வைகோ\nதமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிதான் அமைய வேண்டும்... பிரச்சாரத்தில் வைகோ ஆவேசம்\nஅண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபாவை ஒதுக்கியிருக்கலாமே.. வைகோவுக்கு தமிழிசை அதிரடி கேள்வி\nஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nஉங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை.. தமிழக அரசுக்கு முடிவு கட்ட வந்துள்ளேன்- வைகோ\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nவைகோவும், வைகைக் கரை விஜயகாந்த்தும்.. காலத்தின் கோலம்.. ஆளுக்கொரு பக்கம் அலங்கோலம்..\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பே��்சை பாதியில் முடித்த வைகோ\nகேட்ட சீட்டும் கிடைக்கலை.. தொகுதியும் தரலை.. இப்ப இருந்த பட்ட பெயரும் பறி போயிருச்சு.. பரிதாப வைகோ\nஅடிமை சேவகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி.. வைகோ பாய்ச்சல்\n25 தொழிலதிபர்கள் ரூ.90 ஆயிரம் கோடியை மோசடி செய்து ஓட்டம்… வைகோ காட்டம்\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko kovilpatti tamilnadu assembly election 2016 வைகோ வேட்பாளர் பட்டியல் கோவில்பட்டி தமிழக சட்டசபைத் தேர்தல் 2016\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு\nஉச்சகட்டத்தில் தேர்தல் ஃபீவர்.. கைகோர்த்த பிரசார் பாரதி - கூகுள்.. யூ டியூபில் வாக்கு எண்ணிக்கை லைவ்\nதேர்தல் ஆணையம் செய்த பெரிய தப்பு.. போட்டோ போட்டு சுட்டிக் காட்டும் லாலு மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/05/22105-%E2%80%98%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E2%80%99-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T17:54:35Z", "digest": "sha1:LABMEGHOTRHAJTKCT2DFCMC2ZESGKNP3", "length": 12562, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘செண்டோல்’ எங்கள் நாட்டின் இனிப்பு பானம்: மலேசிய இணையவாசிகள் கண்டனக் குரல் | Tamil Murasu", "raw_content": "\n‘செண்டோல்’ எங்கள் நாட்டின் இனிப்பு பானம்: மலேசிய இணையவாசிகள் கண்டனக் குரல்\n‘செண்டோல்’ எங்கள் நாட்டின் இனிப்பு பானம்: மலேசிய இணையவாசிகள் கண்டனக் குரல்\nஅமெரிக்காவின் செய்தித்தளமான ‘சிஎன்என்’ இம்மாதம் 1ஆம் தேதி வெளியிட்ட உலகின் தலைசிறந்த 50 உணவுக்குப் பிந்திய இனிப்பு உணவுப் பட்டியலில் செண்டோல் எனும் குளிர்ந்த இனிப்புப் பானம் சிங்கப்பூரைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மலேசிய இணையவாசி களிடம் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்தப் பட்டியலில் நியூயார்க் கின் ‘சீஸ் கேக்’, ஹாங்காங்கின் முட்டை ‘டார்ட்ஸ்’, தாய்லாந்தின் மாம்பழச் சாதம் போன்றவை இடம்பெற்றிருந்தன. டுவிட்டர் பயனாளர் கென்னி குவேக், “இது மலேசியர்களைக் கோபப்படுத்தியுள்ளது. இந்த வட் டாரத்தைப் பற்றி நன்கு அறிந்து அதன் பின்னர் முடிவுகளை எடுக்க வ���ண்டும். நிச்சயமாக செண்டோல் சிங்கப்பூரிலிருந்து வந்ததில்லை,” என்று குறிப்பிட்டி ருந்தார்.\nமற்றொரு டுவிட்டர் பயனாளர் எம்டிஏ மிருஸ்ரி, “மலேசிய உண வைப் பற்றி தவறான தகவலைக் கூற வேண்டாம். செண்டோல் சிங் கப்பூரிலிருந்து வந்தது அல்ல. அது மலேசியாலிருந்து வந்தது. அதில் பயன்படுத்தப்படும் கருப் பட்டி எங்கிருந்து வந்தது என்று சிங்கப்பூரர்களைக் கேளுங்கள்,” என்று கூறியிருந்தார். உணவு தொடர்பில் சிங்கப்பூரர் களுக்கும் மலேசியர்களுக்கும் இடையே சர்ச்சை எழுந்துள்ளது இது முதல் முறையல்ல.\nகடந்த 2009ஆம் ஆண்டில், அப்போதைய மலேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் இங் யென் யென், “பல நாடுகள் மலேசியா வின் உணவுகளான ‘லக்சா’, ‘நாசி லெமாக்’ போன்றவற்றைத் தங்கள் உணவு என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால், அவை எல்லாம் மலேசியாவின் உணவுகள்,” என்று கூறியிருந்தார். சிங்கப்பூரின் உணவங்காடி கலாசாரத்தை ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்துக்கு இவ்வாண்டு சிங்கப்பூர் அனுப்பியபோதும் மலே சியர்கள் அதிருப்திக் குரல் எழுப் பினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/157325-aravakurichi-election-campaign-ops-slams-dmk-candidate-senthilbalaji.html?artfrm=home_tab1&artfrm=read_please", "date_download": "2019-05-22T16:58:05Z", "digest": "sha1:DHOXA5DP35TFPMQ5OX35NCVFVJOUSFGA", "length": 20307, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது?’ - கேள்வி கேட்கும் ஓ.பி.எஸ் | Aravakurichi Election Campaign OPS Slams DMK Candidate Senthilbalaji", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (13/05/2019)\n`செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது’ - கேள்வி கேட்கும் ஓ.பி.எஸ்\n``புயல் வந்தாலும் சரி, பூகம்பம் வந்தாலும் சரி அ.தி.மு.க இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது\" என்று அரவக்குறிச்சித் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸ் இரண்டாவது கட்ட பிரசாரம் மேற்கொண்டார். கரூரை அடுத்த புகளூர் நான்குரோடு, நொய்யல் குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பேசியவர், இதே தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை பற்றி நான் கூற தேவையில்லை. ஏனென்றால், சென்றமுறை வந்த போது, ஏதோ அமாவாசை என்று பொதுமக்கள் கூறினார்கள். அப்போதுதான், அமைதிப்படை, படத்தில் சத்யராஜ், அமாவாசை கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோலதான், தற்போது செந்தில்பாலாஜி இருக்கிறார். அ.தி.மு.க இயக்கத்தை பூகம்பமோ, சுனாமியோ வந்தாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அ.தி.மு.கவை அழிக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தையால் முடியாமல் போனது. தற்போது ஸ்டாலினும் முயற்சி செய்கிறார். அவர் தந்தையாலேயே முடியாதது, வேறு எவராலும் முடியாது. ஏனெனில், இந்த இயக்கம் தொண்டர்களால் தாங்கிப் பிடிக்கக்கூடிய இயக்கமாக இருக்கிறது.\nஅ.தி.மு.கவை தொட்டுப் பார்க்கக் கூட முடியாது. அந்த வேட்பாளர் பல்வேறு கட்சிகளிலிருந்து சென்று, தற்போது தி.மு.க விற்குச் சென்றுள்ளார். எப்படி உடனடியாக மாவட்டச் செயலாளர் ஆனார் என்பதுதான் தெரியவில்லை. துரோகம் செய்தவர்கள் யாரும் தனிக்கட்சி, ஜாதிக்கட்சி உருவாக்கி நிலைத்ததாக வரலாறு இல்லை. அதே போலதான், செந்தில் பாலாஜியின் நிலைமையும். விரைவில் தி.மு.க விலிருந்து அடித்து விலக்கப்படுவார் அவர். அதற்காக, அவருக்கு தக்க பாடத்தினை பொதுமக்கள் தருவார்கள்.\nஉலகளவில் பணம் கொடுத்து கூட்டத்திற்கு வாருங்கள் என்று பலரும் அழைப்பதை பார்த்திருப்போம். ஆனால், தானாக வரும் நமது கூட்டத்திற்கு மக்களை வரக் கூடாது என்று பணம் கொடுக்கும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜிதான். அவரிடம் எவ்வளவு பணம் உள்ளது, அவ்வளவு பணமும் எப்படி வந்தது என்பதை மக்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, இந்த முறை மக்கள் கொடுக்கும் அதிரடி முடிவினால், இனிமேல் அமாவாசைக்கு அடிமேல் அடி விழும். அரசியலில் இது ஒரு பாடமாக செந்தி���் பாலாஜிக்கு அமையும். அளவிற்கு பொதுமக்கள் டெபாசிட் இழக்கும் வகையில், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்\" என்றார்.\n``அந்த விஷம் இந்த உடம்பில் ஏறக்கூடாது\" - தொண்டர்களுக்கு கமல்ஹாசன் சொன்ன அட்வைஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79561.html", "date_download": "2019-05-22T16:57:42Z", "digest": "sha1:UDTI4XMUT7MIVLRGUW5PZ2XOEAYKAQVQ", "length": 6858, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை – இலியானா..!! : Athirady Cinema News", "raw_content": "\nசொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை – இலியானா..\nதமிழ், தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமான இலியானா இந்திக்கு சென்ற பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்த்தார்.\nஇந்தியில் வாய்ப்பு இல்லாமல் போகவே மீண்டும் தெலுங்கில் அமர் அக்பர் ஆண்டனி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். தெலுங்கு படங்களின் இடைவெளி பற்றிக��� கூறும் போது, “இந்தியில் அதிக படங்களுக்கு நேரம் ஒதுக்கியதால் தெலுங்கு படங்களுக்கு எனக்கு நேரம் குறைவாகவே கிடைத்தது.\nதெலுங்கு திரைப்படங்களில் நடனமாடுவதற்கும், ஒரு காட்சி பொருளாக இருப்பதற்கும் விரும்பவில்லை. சரியான கதை அம்சமுள்ள திரைப்படத்திற்காக காத்திருக்கும் போது, ‘அமர் அக்பர் ஆண்டனி’ அப்படி அமைந்திருக்கிறது. நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம், குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. நான் 20 வயதில் இருந்தபோது என் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தேன்.\nபல வருடங்களாக திரைப்படங்களில் எல்லாவற்றையும் செய்தேன். இப்பொழுது 32 வயதாகிறது. என் சிந்தனை செயல்முறை மற்றும் ஆளுமை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில விவேகமான தேர்வுகள் செய்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் பிரதிபலிக்கிறேன். நீண்ட காலமாக நினைவுபடுத்தும் படங்களின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/university/", "date_download": "2019-05-22T17:19:59Z", "digest": "sha1:YDMQXPQPASOM23IPEYHIA5OZMJ5CM6K2", "length": 8372, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "university – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சுலக்சனின் குடும்பத்தினருக்கான வீட்டுக்காக அடிக்கல் நாட்டபட்டது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாவி மத்திய கல்லூரியிலிருந்து பல்கலை கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்��ு மடிக்கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெஞ்சோலை படுகொலையின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவந்தாறுமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nகிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக நிர்வாகக்...\nகாவல்துறையினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்டங்கள் இலங்கையுடனான உறவுகளை பாதிக்காது – இணைந்து பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் – சீனா\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal", "date_download": "2019-05-22T17:51:42Z", "digest": "sha1:EAU4HWCSHNZJ3WBCWLKVQL76RPIIUQ2A", "length": 6964, "nlines": 105, "source_domain": "tamilamutham.com", "title": "���தைகள் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதமிழ் கூறும் நல் உலகம்\nசெவ்வாய்க்கிழமை, 09 ஜூன் 2009\nமாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நட்புக்கலந்த உறவிருக்கும். ஆதலால் தான் மாணவர்களின் உளத்தை ஆராய்ந்து தங்களின்..\nதிங்கட்கிழமை, 09 பிப்ரவரி 2009\nகாகம் உட்காரப் பனம்பழம் விழுகிற கதையாய்..\nஎன் பிரியமானவள் வந்து நிற்கிறபோது என் பேத்தி பாடிக்கொண்டிருக்கிறாள்..\nசனிக்கிழமை, 06 டிசம்பர் 2008\nஎன்னிடம் ”சின்னண்ணை தேவகண்ணி என்ற பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என்றாள். ஞாபகமில்லை என்று முற்று முழுதாக மறுக்க முடியவில்லை. ஏனென்றால்..\nவெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2008\n இந்த அரச மரமென்ன சாதாரண மரமா.. யப்பானிலை இருந்து கொண்டு வந்த வெள்ளரசு மரத்தையெல்லேடா பைத்தியக்காரத்தனமா வெட்டுறா” கோபித்துக் கொண்டான் கரன்..\nபுரியாத புதிர் புரிந்த போது..\nசெவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2008\nகாதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல்...\nசனிக்கிழமை, 09 ஆகஸ்ட் 2008\nஆசிரியர்: வி.ல. நாராயண சுவாமி\nவெளியிடப்பட்டது: வி.ல. நாராயண சுவாமி கதைகள்\n\"இல்ல மகேஷ்... அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்... அவங்களோட வேலையே இதுதாண்டா... எப்படியாவது பேசி, வாடிக்கையாளரோட சம்மதத்தை வாங்கிடனும்னுதான் அவங்களும் போராடுறாங்க... அவங்களோட வேலையிலும் கஷ்டம் இல்லாம இல்லடா..\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2019 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/07/karaitivu-association-united.html", "date_download": "2019-05-22T17:28:08Z", "digest": "sha1:MAL3O72KROXILKU4ZM2WRVNNPJ5P2QQL", "length": 3896, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "Karaitivu Association United Kingdom(KAUK) Get-Together and Cultural Sports Meet-2018 - Karaitivu.org", "raw_content": "\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட���டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2011/10/2011.html", "date_download": "2019-05-22T17:39:13Z", "digest": "sha1:5J56FXAMESKTXEFBAALIF2TWNCA3O75P", "length": 13334, "nlines": 195, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: தீபாவளி - 2011", "raw_content": "\nஊருக்கு செல்லாத தீபாவளி என்று எதுவும் இருந்ததில்லை. முதல் முறையாக, தீபாவளி அன்று வீட்டைவிட்டு தள்ளி இருக்கிறேன்.\nஇங்கு பனிகாலம் இன்றைய முதல் பனி பெய்தலுடன் இன்று ஆரம்பித்து இருக்கிறது.\nஊர் முழுக்க சோப்பு நுரையை அப்பிவிட்டது போல் இருக்கிறது.\nதீபாவளி அன்று ஜாலியாக எண்ணெய் தேய்த்து குளித்து, சாமி கும்பிட்டு, இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டு, காலையில் வடை இட்லியும், மதியம் கறி சாப்பாடும் சாப்பிட்டு விட்டு, வாங்கி கொடுத்த வெடிகளை வீட்டின் சிறுவர்கள் வெடிப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு தீபாவளி ரிலீஸ் படம் பார்த்து விட்டு அன்றைய தினம் சிறப்பாக முடியும்.\nஇந்த முறை முற்றிலும் வேற மாதிரி. தீபாவளி அன்று அலுவலகம் போக வேண்டிய நிலை.\nநல்லவேளை, பனி தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால், அலுவலகம் வர வேண்டாம். வீட்டிலிருந்தே வேலை பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இன்னமும் பனி பெய்துக்கொண்டிருக்கிறது.\nபருப்பு வடையும், ரவை கேசரியும் ட்ரை செய்தேன். வடை நன்றாக வந்தது. கேசரி கொஞ்சம் கட்டி பிடித்து சொதப்பி விட்டது. சாமி முன் வைத்து கும்பிட்டேன். ‘இதுக்கு நீ சும்மாவே கு���்பிட்டு இருக்கலாம்’ என்று போட்டோவில் இருந்த முருக பெருமான் சொன்னது போல் இருந்தது.\n‘ஒகே’ என்று நானும் சொல்லிவிட்டு, அவருக்கு வைத்ததை கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுவிட்டு, வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.\nபடம் பார்க்கலாம் என்றால் பனி பெய்துக்கொண்டிருக்கிறது. அதையும் மீறி மாலை சென்றுவிட்டால், ‘ஆபிஸ் போக முடியாதாம். ஆனா, படத்துக்கு போக முடியுமாம்’ என்று நாலு பேரு நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். அதனால், வாரயிறுதியில் செல்லலாம் என்று இருக்கிறேன்.\nஇங்கு தமிழிலும், தெலுங்கிலும் ‘7ஆம் அறிவு’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் சொல்வதைக் கேட்டால், பனிரெண்டு டாலரை சேமிக்கலாமா என்று யோசிக்கிறேன். ரஜினிக்காக ‘ரா-ஒன்’ பார்க்கலாம் என்றால், யூ-ட்யுபில் இருக்கும் வீடியோவைப் பார்த்தால், அது ரஜினி போலவே இல்லை. அது ரஜினி நடையே இல்லை. இந்த உட்டாலங்கடிக்கு ரஜினி ஏன் சம்மதித்தார் என்று தெரியவில்லை. ரஜினியிடம் ஷாருக் சிவாஜி பாணியில், ”நீங்க வந்தா மட்டும் போதும்” என்று சொல்லியிருப்பார் போலும்.\n7ஆம் அறிவை விட வேலாயுதம் பெட்டராக இருக்கும் போல் தெரிகிறது. இதை தான், “ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது” என்று சொல்கிறார்களோ\nஎனது முந்தைய தீபாவளி பதிவுகளை வாசித்துப்பார்த்தேன். தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்கான டிக்கெட்டுக்கான அடிதடியை பற்றியே இருக்கிறது.\nஇதுவரை ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் பிரச்சினையாக இருந்தது. இப்ப அது இல்லை. அதான், ஊருக்கு செல்வதே பிரச்சினையாக இருக்கிறதே\nஅனைவருக்கும் எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். :-)\nவகை அனுபவம், டென்வர், பண்டிகை, வாழ்த்து\nகேசரி கொஞ்சம் கட்டி பிடித்து சொதப்பி விட்டது///\nஇன்றுதான் குமரன் குடிலுக்குள் நுழைந்தேன்\nபதிவுகள் இயல்பாகவும் சிறப்பாகவும் உள்ளன\nஇனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்\nகேசரி என்ன கலரில் செய்தீர்கள் அடுத்த வருடம் சூப்பரா தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.\nநன்றி ரமணி. தீபாவளி வாழ்த்துக்கள்.\nகேசரி ஆரஞ்ச் கலரில் கேசரி பவுடரை தண்ணீரில் கலந்து ஊற்றி தான் செய்தேன். சூடு அதிகம் இருந்திருக்கும் போல. சீக்கிரம் வெந்துவிட்டது. எனக்குதான் திருப்தி இல்லை. நண்பர்கள் நன்றாக இருந்ததாக கூற��னார்கள்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/2061.html", "date_download": "2019-05-22T17:08:30Z", "digest": "sha1:MV2N2JWVNLNTGXJJYDZGBTX2RYJKYIR2", "length": 12290, "nlines": 160, "source_domain": "www.yarldeepam.com", "title": "சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.? - Yarldeepam News", "raw_content": "\nசமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.\nசமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.\nமட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்தின் ஏறாவூர் கல்வி கோட்­டத்­தி­லுள்ள ஏறாவூர் றகு­மா­னிய்யா வித்­தி­யா­ல­யத்தின் அதி­ப­ரையும் பாட­சா­லை­யையும் சமூக வலைத்­த­ளங்­களில் மோச­மாக எழுதி வந்த ஏழு பேருக்கு எதி­ராக அப் ­பா­ட­சா­லையின் அதிபர் எம்.பி.எம்.ஏ.சக்கூர் ஏறாவூர் பொலிஸ் நிலை­யத்தில் திங்­கட்­கி­ழமை மாலை முறைப்­பாடு செய்­துள்ளார்.\nஅடை­யாளம் காணப்­பட்­டுள்ள ஏழு பேருக்கு எதி­ராக இம் முறைப்­பாட்டை செய்­துள்­ள­தாக பாட­சா­லையின் அதிபர் தெரி­வித்தார்.\nகடந்த சில நாட்­க­ளாக இப் ­பா­ட­சா­லையின் அதி­ப­ரையும் பாட­சா­லை­யையும் தரக்­கு­றை­வாக சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் எழுதி வந்த நிலையில் திங்­கட்­கி­ழமை பாட­சா­லையின் ஆசி­ரி­யர்கள் சுக­வீன லீவு போராட்­ட­மொன்றில் ஈடு­பட்­டனர்.\nபாட­சா­லையின் கல்வி நட­வ­டிக்­கையை சீர­ழிக்கும் வகையில் சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­துவதை கண்­டித்தும் பாட­சா­லையின் அதி­பரை இட­மாற்றம் செய்­ய­ வேண்­டு­மெனும் கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்தும் இங்­குள்ள ஆசி­ரி­யர்கள் இந்த சுக­வீன விடு­முறை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.\nஇதை­ய­டுத்து அங்க��� சென்ற மட்­டக்­க­ளப்பு மத்தி வலயக் கல்­விப்­ ப­ணிப்­பாளர் ஏ.எல்.இஸ்­ஸதீன் இங்­குள்ள நிலை­மை­களை கேட்­ட­றிந்து கொண்­ட­துடன் அவர் வழங்­கிய வாக்­கு­று­தி­யி­னை­ய­டுத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சுக­வீன விடு­முறை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த ஆசி­ரியர் பாட­சா­லைக்கு சமூ­க­ம­ளித்­த­துடன் பாட­சாலை வழமை நிலைக்கு திரும்­பி­ய­தாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.\nபாடசாலையின் அதிபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nநிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது\nடுவிட்டர் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா …. அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………\nபயனாளிகளின் தகவல்கள் திருட்டு – தவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nஆவிகள் ஏன் புகைப்படக் கருவிகளில் மட்டும் சிக்குகின்றன……அவசியம் தெரிந்து…\nஇணைய வேகத்தில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை\nஇன்னும் 30 வருடங்களில் மனிதர்களுக்கு சாவே கிடையாது\nசிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nநிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது\nடுவிட்டர் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangam.org/statement-tamil-civil-society-condemning-violence-muslim-community/", "date_download": "2019-05-22T16:50:22Z", "digest": "sha1:QXTVNFZOF7REI6OBIBKJK2WHUZXAA76M", "length": 8490, "nlines": 74, "source_domain": "sangam.org", "title": "Statement by Tamil Civil Society Condemning Violence against Muslim Community – Ilankai Tamil Sangam", "raw_content": "\nநாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றின் கூட்டறி���்கை\nஇவ்வாரம் கண்டியிலும் சென்ற வாரம் அம்பாறையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள் நடவடிக்கை எடுக்காத தவறால் பொலிஸாரும் இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களான நாம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் இவ்வன்முறை தொடர்பில் பெரும் கவலை கொள்கிறோம். இந்த அரசாங்கம் முந்தைய ஆட்சியில் அளுத்கமவில் நடந்தேறிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்ற சம்பவங்கள் இனி மேல் இடம்பெறா என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தன. ஆட்சிக்கு வந்து அளுத்கமவில் நடைபெற்ற சம்பவங்களை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய தவறியிருக்கிறது. அதனாலேயே இன்று கண்டியிலும்ää அம்பாறையிலும் அதற்கு முன்னர் காலியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி இருக்கின்றன. வன்முறைகள் பரவாதவாறும் வன்முறைக்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதும் அரசாங்கம் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் ஆகும்.\nசிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் முஸ்லீம் மக்கள் தொடர்பிலான அச்ச ஃ வெறுப்பு மனப்பான்மை தொடர்பிலும் நாம் பெரிதும் அச்சம் கொள்கிறோம். அத்தகைய அச்சமானது இவ்வன்முறைக்கு தேவையான சு10ழமைவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இத்தகைய மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கருமமாற்ற வேண்டும். முஸ்லீம் சமூகத்திற்கு இவ் இக்கட்டான வேளையில் எமது சகோதரத்துவத்தை தெரிவித்துக் கொள்வதோடு சமூகங்களுக்கிடையிலான அச்ச உணர்வுகளைக் களைவதற்கு சேர்ந்து பணியாற்ற எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வன்முறைகளுக்கு காரணமான தொடந்தேச்சியான பொறுப்புக்கூறாத்தனத்திற்கு எதிராக செயலாற்ற உறுதி பூணுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1873_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:13:20Z", "digest": "sha1:DETHNQXDZ6LND52HBZ7JM7JIYUOOUG7C", "length": 7512, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1873 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1873 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1873 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1873 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nதோமஸ் பார்க்கர் (யோர்க்சயர் துடுப்பாட்டக்காரர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 22:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/responsibility-is-on-players-to-manage-workload-in-ipl-virat-kohli/articleshow/68408423.cms", "date_download": "2019-05-22T16:58:43Z", "digest": "sha1:ANRDIKUU55G4OPCV5MCDZR5PIYFKAJGB", "length": 16977, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli: அதெல்லாம் அவங்க பொறுப்பு தான்... : ஐபிஎல்., குறித்து ‘கிங்’ கோலி! - responsibility is on players to manage workload in ipl: virat kohli | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nஅதெல்லாம் அவங்க பொறுப்பு தான்... : ஐபிஎல்., குறித்து ‘கிங்’ கோலி\nஐபிஎல்., தொடரில் காயமடையாமல் பார்த்துக்கொள்வது வீரர்களின் தனிப்பட்ட பொறுப்பு என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.\nஅதெல்லாம் அவங்க பொறுப்பு தான்... : ஐபிஎல்., குறித்து ‘கிங்’ கோலி\nஐபிஎல்., ஆண்டுதோறும் நடக்கிறது. அதற்காக ஐபிஎல்., தொடரில் விளையாடக்கூடாது என அர்த்தமில்லை.\nபுதுடெல்லி: ஐபிஎல்., தொடரில் காயமடையாமல் பார்த்துக்கொள்வது வீரர்களின் தனிப்பட்ட பொறுப்பு என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடர் வெற்றிகராமாக 11 ஆண்டுகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து 12வது தொடரை பெ��ும் குழப்பத்தை தொடர்ந்து இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ., திட்டமிட்டது.\nஇந்நிலையில் மே 30ல் இங்கிலாந்தில் உலகக்கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளதால், அதற்கு முன்னதாக ஐபிஎல்., தொடரை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், வழக்கமான ஏப்ரல் முதல் வாரத்துக்கு பதிலாக, மார்ச் 23ல் ஐபிஎல்., தொடர் துவங்க முடிவு செய்யப்பட்டது.\nஇதைதொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முண்ணனி வீரர்கள் பங்கேற்பார்கள். இதனால் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறும் வீரர்கள் காயமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால், காயமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது வீரர்களின் தனிப்பட்ட பொறுப்பு என விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கோலி கூறுகையில், ‘வீரர்களின் வேலைச்சுமை தொடர்ந்து கண்காணிக்கப்படும். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை தான் நடத்தப்படும். ஐபிஎல்., ஆண்டுதோறும் நடக்கிறது. அதற்காக ஐபிஎல்., தொடரில் விளையாடக்கூடாது என அர்த்தமில்லை. ஆனால் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டியது அவசியம். அவர்கள் காயமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்....\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வ...\nVideo: சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல் ...\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nVideo: ஸ்னோலின் மற்றும் ஆசிபாவின் வலியை பாடலாக வெளியிட்ட ரஞ்\nதிருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்���ிருந்த லாரி மீது சொகுசு பேர...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம்...\nYuvraj Singh: இந்திய அணிக்கு இல்லன்னா, வெளிநாட்டு அணிக்கு வி...\nஉலகக் கோப்பைக்கு முன் நடந்த கொடுமை - அணியின் எல்லா வீரர்களும...\nMS Dhoni: ஓய்வுக்கு பின்னர் என்ன செய்வது.. இப்போதே தோனி எடுத...\nBangladesh Cricket: வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ந...\nENG vs PAK 5th ODI: தோனியை போல் ஸ்டெம்பை பார்க்காமல் ரன் அவு...\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nரெண்டு பேரும் இந்தியாவுக்கு தான் விளையாடுறோம்..: விமர்சனத்துக்கு மூக்குடை கொடுத்..\nTeam India: ‘தல’... ‘தளபதி’ தலைமையில் கெத்தா கிளம்பிய இந்திய படை....: கோப்பையுடன..\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட்டோ\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிரசாத்\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஅதெல்லாம் அவங்க பொறுப்பு தான்... : ஐபிஎல்., குறித்து ‘கிங்’ கோலி...\nரஞ்சி அணியில் விளையாட வாய்ப்பு தருவதாக ரூ. 80 லட்சம் மோசடி: பிசி...\nபொளந்து கட்டும் குயிண்டன்-டி-காக்.. கண்ணீர் வராத குறையாக கதறும் ...\nPollachi Incident: பொள்ளாச்சி விவரம் தெரியாதாம்; தமிழக கிரிக்கெட...\nஅநியாயத்துக்கு அசிங்கப்படுத்திய ஆஸி.... பல சாதனைகளை தகர்த்து வரல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/13133728/1176252/bank-manager-committed-suicide-near-nagercoil.vpf", "date_download": "2019-05-22T17:49:04Z", "digest": "sha1:YCNFYRFHHC4LMRNHM4BF56Y7GNP5TN5K", "length": 17293, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகர்கோவிலில் வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை || bank manager committed suicide near nagercoil", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாகர்கோவிலில் வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை\nநாகர்கோவிலில் அரசு வங்கி மானேஜர் தூக்குபோ��்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகர்கோவிலில் அரசு வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். கேரள தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nஇவரது மகன் அஞ்சு என்ற சந்திரன். (வயது 28). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள அரசு வங்கியில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.\nவேலைக்கு செல்ல வசதியாக புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.தினமும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் பாங்கிக்கு சென்றுவிடுவார்.\nகடந்த வாரம் இவரது சகோதரருக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கடந்த திங்கள் கிழமை விடுமுறை எடுத்து விட்டு ஊருக்கு சென்றார். செவ்வாய் கிழமை நாகர்கோவில் திரும்பி வந்த அவர் அன்றே பணிக்கு திரும்பினார்.\nவங்கியில் நேற்று அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டபின்பு வீடு திரும்பிய அஞ்சு,மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.\nஇன்று காலை நீண்ட நேரமாகியும் அஞ்சு வங்கிக்கு செல்லவில்லை. இதனால் பாங்கி ஊழியர் காலை 9 மணி அளவில் அஞ்சுவின் செல்போனுக்கு போன் செய்தார். போனை யாரும் எடுக்கவில்லை.\nஇதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் அஞ்சுவை தேடி அவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு வந்தார். அங்கு சென்று பார்த்த போது,அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே அஞ்சு தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.\nஅதிர்ச்சி அடைந்த ஊழியர் இது பற்றி வங்கி அதிகாரிகளுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து அஞ்சுவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.மேலும் அஞ்சுவின் பெற்றோருக்கும் அவர் இறந்த தகவலை தெரியப்படுத்தினர். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் வருகிறார்கள்.\nஅஞ்சு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன வேலை பளு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா வேலை பளு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் இன்று வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதிருப்பூரில் உள்ள விடுதியில் வெளியூர் நபர்களை தங்க வைக்ககூடாது - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\nடாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேர் கைது\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை\nஇடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/59522-mizoram-s-first-woman-lok-sabha-poll-candidate.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T18:14:45Z", "digest": "sha1:TRKE7V2QWSERNGW35GPBYAIFYJ4RR3IN", "length": 10922, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மிசோரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர்! | Mizoram’s first woman Lok Sabha poll candidate", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nமிசோரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர்\nமிசோரம் மாநிலத்தில் இருக்கும் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில், முதல்முறையாக பெண் ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.\nமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 -ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில், வடகிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை மக்களவைத் தேர்தலில் கட்சியின் சார்பிலோ, சுயேச்சையாகவோ பெண்கள் யாரும் போட்டியிட்டதில்லை.\nமுதல்முறையாக 63 வயது பெண்மணி, லல்த்லாமௌனி (Lalthlamuani) என்ற பெண் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மிசோரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.\nஇவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இஸ்ரேலின் தொலைந்து போன பழங்குடிகள் என்று அழைக்கப்படும் இனமக்களில் இவரும் ஒருவர். அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு சமூக சேவைகள் செய்து வருகிறார். மிசோரம் பகுதியில் இருக்கும் யூத மக்களுக்காக என்.ஜி.ஓ ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெற்கு அய்ஸ்வால் தொகுதியில் போட்டியிட்டு லல்த்லாமௌனி, 69 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாளை மறுநாள் தமிழகம் வருகிறார் அமித் ஷா\nசுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது பாலியல் புகார்\nகாங்கிரஸை தவிர அனைவரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் மகிழ்ச்சி: மோடி\nவருமான வரி செலுத்த இன்று கடைசி நாள்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடைசி கட்ட மக்களவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nபுயல் பாதிப்பு எதிரொலி - 2 நாள்களுக்கு பிரசாரங்களை ரத்து செய்தார் மம்தா\nஇரண்டாம் லாலு நான்தான் - தேஜ் பிரதாப் யாதவ்\nராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் - சூரத் நீதிமன்றம் சம்மன்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61460-agricultural-union-members-arrested-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T18:13:06Z", "digest": "sha1:7DZG6VFX6H4K45XHMT2J5K6CRVPG5J3W", "length": 11201, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கைது | Agricultural union members arrested in Chennai", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nபோராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கைது\nசென்னையில் அனுமதியின்றி போரட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nகரும்பு தொகையை நிலுவையில் வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளரை கண்டித்து, சென்னை கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்னால், அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் , போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி கூறியதால், அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஅப்போது செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, \"கடந்த 26 மாதங்களாக தங்களுக்கு வழங்க வேண்டிய 420 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. அத்துடன், \"கட்டிங் சார்ஜ்\" என்று கையெழுத்து பெற்று, எங்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. இதனால் எங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன், வங்கியில் இருக்கும் எங்களது நகைகளை ஏலத்தில் விடுவதாக வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதற்கு காரணமான ராம் தியாகராஜனை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என அவர் கோரிக்கை விடுத்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதொடரும் பாலியல் புகார்கள்.... என்ன தீர்வு காணப் போகிறோம்...\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\nஇலங்கையில் 8 -ஆவது முறையாக குண்டுவெடித்தது: மக்கள் அச்சம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்��ிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nசென்னை: பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார்\nஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/06/22145-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T17:47:20Z", "digest": "sha1:HXVKUNY6O3NFOJMJ3ZJAA6TCITXR55CY", "length": 13438, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஊடகத் துறைக்குப் புதிய மின்னிலக்க வழிகாட்டி திட்டம் | Tamil Murasu", "raw_content": "\nஊடகத் துறைக்குப் புதிய மின்னிலக்க வழிகாட்டி திட்டம்\nஊடகத் துறைக்குப் புதிய மின்னிலக்க வழிகாட்டி திட்டம்\nமின்னிலக்க துறையிலுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களும் திறனாளர்களும் தங்களது மின் னிலக்க ஆற்றல்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றிய ஆலோசனையைப் பெற, படிப் படியாக விளக்கும் புதிய வழி காட்டி திட்டம் ஒன்றைப் பயன் படுத்தலாம். ‘ஊடகத் துறை மின்னிலக்கத் திட்டம்’ என்ற இந்தத் திட்டத்தைத் தொடர்பு தகவல் துறைக்கும் காலாசார, சமூக இளையர் துறைக் குமான மூத்த துணை யமைச்சர் சிம் ஆன், மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற ‘ஏடிஎஃப்’ ஆசிய தொலைக்காட்சி கருத்தரங்கில் நேற்று காலை அறி வித்தார். ஊடகத் துறை செயல்படும் சூழல் வேகமாக பரிணமித்து வருவதால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாக திருவாட்டி சிம் தெரிவித்தார்.\nஆசியாவிலும் உலகிலும் வாய்ப்புகளைப் பயன் படுத்த அதிக வலிமையும் வேக மும் கொண்ட நிறுவனங்களும் அதிக திறன்களைக் கொண்டுள்ள திறனாளர்களும் தேவைப்படு வதாக திருவாட்டி சிம் ஆன் கூறினார். ஊடகத் துறைக்குத் தொடர்ந்து முக்கியமாக இருக்கும் புத்தாக்கத் திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மின்னிலக்கத் திறனையும் மேம் படுத்தவேண்டும் என்று அவர் தெரிவித்தார். சிறிய, நடுத்தர நிறுவனங்களையும் திறனாளர்களையும் தங்களது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ற தொழில்நுட்ப முறைகள் என்ன என்பதை, திட்டத்தின் ஒரு பகுதியான ‘டிஜிட்டல் ரோட்மேப்’ வழிகாட்டு கிறது.\nமின்னிலக்க திறன்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளைக் கொண்ட பட்டியல் ஒன்றையும் ஊடக திறனாளர்கள் இதில் காணலாம். தங்களது துறைகளுக்குப் பொருத்தமான மின்னிலக்க முறை களைப் பற்றி தெரிந்து கொள்ள சிறிய நடுத்தர நிறுவ னங்கள், ‘எஸ்எம்இ’ நிலையங் களில் ஆலோசகர்களை நாடலாம். ‘டெக் டெப்போ வெப்’ என்ற இணையத்தளத்திலும் ஏற் கெனவே அனுமதி பெற்றுள்ள மின்னிலக்க முறைகளைப் பற்றி நிறுவனங்கள் தெரிந்துகொண்டு இவற்றைப் பயன்படுத்தலாம். சிங்கப்பூரின் பொருளியலுக்கு ஊடகத் துறையின் பங்கு $2.4 பில்லியன் அளவிலானது. திரைப் படம், தொலைக்காட்சி, மின் னிலக்க ஊடகம் ஆகியவற்றின் ஆக அண்மைய நடப்புகளைப் பற்றிய சிங்கப்பூர் ஊடக விழாவில் ‘ஏடிஎஃப்’ மற்றும் ‘ஸ்க்ரீன் சிங்கப்பூர்’ என்னும் அங்கம் வெள்ளிக்கிழமை வரை நடந்தேறும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_964.html", "date_download": "2019-05-22T17:40:46Z", "digest": "sha1:SFKPDYS4BC2S2ALO74QOKKTMRUALDU6W", "length": 40158, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்லாஹ்விற்காக இந்தத், தொழிலை விட்டுவிடுங்கள் (உள்ளம் குமுறி அழுதது) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்லாஹ்விற்காக இந்தத், தொழிலை விட்டுவிடுங்கள் (உள்ளம் குமுறி அழுதது)\nநான் கடமைபுரியும் வைத்தியசாலையின் ஒரு பிரிவுதான் மனநல சிகிச்சைப்பிரிவு (தெல்லிப்பளை) கடந்த சில நாட்களாக நம் மண்ணின் ஒருசில இளைஞர்கள் இந்தப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஅது சம்பந்தமாக இதன் காரணங்களை கண்டறிய முற்பட்டபோது எனக்கு கிடைத்த தகவல்கள் என்னில் அழுகையையும், கவலையையும் நிறைத்தது.\nஇன்னுமொரு இளைஞர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தருணத்தை உங்களோடு பகிர்கிறேன்.\nஇங்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் 20 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட நம் மண்ணின் இளைஞர்கள் இதற்கான காரணம் போதைப்பொருள் பாவனை மட்டுமே என ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது\nகஞ்சா, குளிசைகள், ஒடிக்கலோன், ஒருவகை ஜெல்..\nசகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்களிடம் நான் கேட்பது உங்களை திருந்த சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nஅதே நேரம் மார்க்கம் கதைக்கவும் நான் வரவில்லை. அதேநேரம் என் இளைஞர் செல்வங்களின் எதிர்காலமும் அவர்களின் குடும்பங்களும் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும், இறைவனிடத்தில் என் கடமைக்காகவுமே இதனை கேட்டுக்கொள்கிறேன்.\nசாராயத்தைவிட பல மடங்கு மிக மோசமானதே இந்த கஞ்சாவும், குளிசைகள் பாவனையும் இதன் விளைவு குருகிய காலங்களில் உங்கள் மூளையை மந்த நிலைக்கோ, மனநோயாளிகளாகவோ மாற்றும் என்பது நிச்சயம் உங்களைப்பாதுகா���்துக்கொள்ளுங்கள்.\nஇதன் முகவர்களும், விற்பனையாளர்களும் இதன் மூலம் உழைக்கும் பணம் உங்கள் பரம்பரையை நிச்சயம் நாசமாக்கும், இப்படி பல இளைஞர்களை காவுகொள்ளும் ஒரு தொழில் தேவைதானா\nஒரு சகோதரனாக உங்களிடம் வேண்டுகிறேன், உங்கள் காலில் விழுந்தேனும் உங்களை கேட்க விரும்புகிறேன் அல்லாஹ்விற்காக நீங்கள் இந்த தொழிலை விடுவது மட்டுமல்லாது இவ்வளவு காலம் செய்த தவறுகளுக்காக நீங்களே இதனை தடுக்க முன் வந்து இளைஞர்களையும் எங்கள் எதிர்கால சமுதாயத்தையும் பாதுகாப்போம்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அர��� வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/category/breaking/page/2", "date_download": "2019-05-22T16:46:06Z", "digest": "sha1:BFAIAC5LCMAFGG4Q3SI7NHDKSJYJG5KX", "length": 12073, "nlines": 218, "source_domain": "www.yarldeepam.com", "title": "Breaking - Page 2 of 8 - Yarldeepam News", "raw_content": "\nயாரும் எதிர்பாராத வகையில் விடுதலயானார் ஞானசார தேரர்\nஇலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட IS பயங்கரவாதிகள்\nஇராணுவத்தினர் மீது முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்…\nஇலங்கையின் முக்கிய மாவட்டத்தில் தௌஹீத் ஜமாத்தை அடித்து கலைத்த முஸ்லீம்கள்..\nஇலங்கையில் காட்டிக்கொடுத்தவரை போட்டுத்தள்ளிய ஐ.ஸ் தீவிரவாதிகள்\nவெளிநாடு ஒன்றில் 58 பேரை பலியெடுத்த கோர சம்பவம்\nகுண்டு வெடிப்பு சதியில் அமெரிக்கா இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nநீர்கொழும்பு தாக்குதல் தொடர்பில் வெளியான பகீர் காணொளி\nகொக்குவில் இந்துவில் வாள் மீட்பு\nயாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கைக் கடிதம்\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கட்சி உறுப்பினரின் வீட்டில் திடீர் தீவிர சோதனை\nயாழ். பிரதான படைத்தலைமையகம் ஒன்றில் சரமாரியாக துப்பாக்கி வேட்டு\nயாழில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைது\nகொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க பாரிய திட்டம்\nவெட்டுக்காயங்களுடன்- முஸ்லிம் இளைஞனின் சடலம்\nகொழும்பில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தளம் முற்றுகை\n ஐ.எஸ் அமைப்பின் சகோதரர் சிக்கினார்\nஇலங்கைக்குள் அமெரிக்க இராணுவப் புலனாய்வு பிரிவற்கு பாரிய நெருக்கடி\nஇந்தியாவில் வெடிகுண்டு தாக்குதலில் 16 வ��ரர்கள் பலி\nகுளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்\nசஹ்ரானின் சகோதரி வீட்டில் பெருந்தொகையான பணம் கண்டெடுப்பு\nசற்றுமுன்னர் அட்டாளைச்சேனை மீட்கப்பட்ட வெடிபொருட்கள்…தீவிர வேட்டையில் படையினர்\nதற்கொலைக் குண்டு தாரிகள் ஆடைவாங்கிய விவகாரத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்\nகாத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுத விநியோகஸ்தர் கைது\nஉடன் அமுலுக்கும் வரும் வகையில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு\nநீர்கொழும்பில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வெளியேறும் குடும்பங்கள்\nதற்கொலை தாக்குதலிலும் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த அதிசயம்\nயாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள் பதற்றம்\nதெஹிவளை குண்டுத்தாரியின் இலக்கு மாறியது எப்படி வெளிப்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி\nகாத்தான்குடியில் தொடங்கிய ஓட்டம் சாய்ந்தமருதில் முடிந்தது… தற்கொலை குழு பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்\nமுந்தைய 1 2 3 4 … 8 அடுத்த\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/942", "date_download": "2019-05-22T17:35:46Z", "digest": "sha1:5BJXR4VU27CKYHNFEPJYL3B7SHCDTAQL", "length": 9635, "nlines": 99, "source_domain": "tamilbeauty.tips", "title": "சரியான சருமத்தை பெற சாப்பிட வேண்டிய 5 உணவுகள் - Tamil Beauty Tips", "raw_content": "\nசரியான சருமத்தை பெற சாப்பிட வேண்டிய 5 உணவுகள்\nசரியான சருமத்தை பெற சாப்பிட வேண்டிய 5 உணவுகள்\nஅருமையான சருமத்தை பெற நீங்கள் சாப்பிட வேண்டிய‌ ஐந்து உணவு பொருட்களும் கீழே தரப்பட்டுள்ளன. மிருதுவான, மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா அதற்கு சாத்தியம் உண்டு என்று இந்த ஐந்து உணவுகள் கீழே தரப்பட்டுள்ளன:\nகுடை மிளகாய்: இதில் குறைந்த அளவு கலோரி மற்றும் பல நற்பண்புகளும் உள்ளன – இதை தணலில் வாட்டி வறுத்து சாப்பிடலாம். இது துரித உணவுகளான, பர்கர், பீட்சா, மற்றும் ஹாட் மற்றும் ஸ்வீட் வெஜ்ஜீஸ் கு பயன்படுகிறது. இதை சாப்பிடுவதால் ���ுறைபாடற்ற சருமத்தை பெற உதவுகிறது.\nடார்க் சாக்லேட்: நம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முற்றிலும் ஆரோக்கியமான மற்றும் சரியான சருமத்தினை தருகிறது. மேலும். இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிக அளவில் உள்ளதால் இதை பயப்படாமல் சாப்பிடலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவும் இல்லை. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால், இதில் இருக்கும் எண்டோர்பின் என்ற பொருளினால், நமக்கு எந்த பக்க விளைவும் இல்லை.\nபச்சை தேனீர்: ஆரோக்கியமான இந்த பானத்தை, நீங்கள் குடிக்கும் மற்ற பான‌த்திற்கு பதிலாக அருந்திதான் பாருங்களேன். இதை அருந்துவதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடலை சுததமாகவும், கொழுப்பை கரைப்பதற்கும் உதவுகிறது. மேலும் உங்கள் உடலின் வெளிப்புற வடிவத்தையும் அழகாக மாற்றுகிறது.\nவிதைகள்: தற்போது உபயோகிக்கும் அனைத்து உணவுகளிலும் சூரியகாந்தி எண்ணெய், சியா, ஆளி விதை, பூசணி மற்றும் பல்வேறு விதைகளை உள்ளடக்கியே தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும், ​​ஈரப்பதத்தை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, தேவையான அளவு வைட்டமின் ஈ யும் உள்ளன. மேலும் புரதமும் அதிக அளவில் நிறைந்து உள்ளன.\nபப்பாளி: குறைந்த கலோரி கொண்டதாகவும், இனிப்பாக இருப்பதோடு, உடம்பிற்கு அதிக அளவில் நன்மையும், முகத்திற்கு அதிகப்படியான‌ ஃபேஸ் பேக் தயாரிக்கவும், உடம்பின் உள்ளே உள்ள தேவையற்ற நச்சுக்களையும் சுத்தப்படுத்துகிறது. கருப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை தற்போது சில‌ சிகிச்சைகளுக்கும் உதவுகிறது\nஉடல் ஆரோக்கியத்திற்கும், எடையைக் குறைப்பதற்குமான சிறந்த உணவு இந்த பழம் தானாம் …..\nகுழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்\nநோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதோடு பார்வைத்திறன் அதிகரிக்க….\nமெலட்டோனின் சுரப்பை சீர் செய்தால் ஒருவர் நன்றாகத் தூங்க முடியும். மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டால் ஒருவரின் தூக்கம் கெடும்.\nரமலான் ஸ்பெஷல்: பாதாம் ஹரிரா\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்��ோர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162970?ref=trending", "date_download": "2019-05-22T17:11:38Z", "digest": "sha1:Y4U4SUXBKAY5KNMYCH7HB5FMXFDT5J37", "length": 7751, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "2.0 தமிழ் படம் கிடையாது: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம் - Cineulagam", "raw_content": "\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஇனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nபிரபல நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nசீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை வாணி போஜனா இது\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n2.0 தமிழ் படம் கிடையாது: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்\n2.0 உலகம் முழுவதும் வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 500 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது 2.0 மீது வந்த விமர்சனங்கள் பற்றி பதில் அளித்துள்ளார்.\n\"இது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம். உலகமெ��்கும் பத்தாயிரத்துக்குமேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆகவேதான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை,\" என அவர்கூறியுள்ளார்.\nமேலும் 2.0வில் அறிவியல் பற்றி பேசியுள்ள அவர் \"சிந்திக்கும் ரோபோ என்பதே ஒரு மிகைக்கற்பனைதான். 2.0 அறிவியல்மிகைக்கற்பனை படம் (science fantasy)\" என ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162992?ref=trending", "date_download": "2019-05-22T17:14:59Z", "digest": "sha1:ANAJOJBMLZ2R3F6OINBY7NJ5QX6N5CU4", "length": 6269, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இலங்கையில் வசூல் வேட்டையில் 2.0, மெர்சலை முந்துமா? - Cineulagam", "raw_content": "\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஇனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nபிரபல நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nசீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை வாணி போஜனா இது\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇலங்கையில் வசூல் வேட்டையில் 2.0, மெர்சலை முந்துமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வரும் படம் 2.0. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nதமிழகம், கேரளா, வட இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பல இடங்களில் இப்படம் கோடிகளில் வசூல் வருகின்றது.\nஇதில் இலங்கையிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, ஆம், இலங்கையில் இப்படம் LKR 7.22 Crs வசூல் செய்துள்ளது.\nஇவை இந்திய மதிப்பில் ரூ 2.86 கோடி என கூறப்படுகின்றது, மெர்சல் இலங்கை மதிப்பில் ரூ 10 கோடி வசூல் செய்திருந்தது, இதை 2.0 முந்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/02/", "date_download": "2019-05-22T16:44:46Z", "digest": "sha1:D3GMIIVD56MBM7LOGYE5D2WQBOGPLYO3", "length": 231494, "nlines": 500, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: February 2010", "raw_content": "\nஇந்தியா சுதந்திரமடைந்து ஐம்பதாண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்த தருணம் அது. 1997-ம் வருஷத்தின் கட்டக் கடைசி. சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமை இன்னும் ஒரு மடங்கு உயர அந்தப் பெண்மணி காரணமாக இருப்பார் என்று அப்போது யாருமே நம்பத் தயாராக இல்லை.\nசர்வதேச அளவில் இலக்கியத் துக்கென வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசைத் தமது நாவலுக்காக அந்த வருடம் பெற்றார் அருந்ததி ராய்.\nஇந்தியாவில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் அப்பரிசைப் பெறுவது அதுவே முதல் முறை. அதுவும் 37 வயதே நிறைந்த எழுத்தாளர் அருந்ததிக்கு அது முதல் நாவல். தானொரு நாவல் எழுத முடியும் என்று கூட அதற்குமுன் அவர் நினைத்துப் பார்த்ததில்லை. வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கினார் அருந்ததி. அந்தக் கருவி செய்கிற குட்டிச்சாத்தான் வேலைகளில் மனம் பறிகொடுத்து, அதனால் உந்தப் பட்டுத்தான் அவர் நாவலையே எழுத ஆரம்பித்தார். எழுத, எழுத நாவல் தன்னைத்தானே எழுதிக் கொள்ளத் தொடங்கி விட்டது. சின்ன விஷயங்களின் கடவுள் என்று நேரடி யாகப் கொள்ளக்கூடிய தலைப்பு அந்த நாவலில் அருந்ததி, பெரிதாக எதையும் கற்பனை செய்து எழுத வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அவரது இளமைப் பருவம், அவரது குடும்பம், பெற்றோர், அவர் வசித்த அந்தக் கேரளத்து கிராமம், அந்தப் பசுமை. அந்த நினைவுகள்தான் நாவலெங்கும் விரிந்து படர்ந்து கிடக்கிறது.\nஅருந்ததியின் மிகப்பெரிய பலம், அவரது சுத்தமான, எளிய, இனிய ஆங்கில மொழி ஆற்றல். தனது இளம்பருவத்து நினைவுகளை அழகாக ஒரு பூமாலைபோல் கோர்க்கத் தெரிந்த லாவகம்தான் அவர் அதில் செய்திருந்த முதலீடு. அது அவரது அதிர்ஷட வருஷம். புக்கர் பரிசு நாவலுக்குக் கிடைத்துவிட்டது. அருந்ததி ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விட்டார். அந்த நாவல் மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்தது. அருந்ததிக்கும் சரி, அவரது பதிப்பாளருக்கும் சரி, அள்ளிக்கொடுத்து விட்டது.\nஇன்றைக்கு அருந்ததி ராய் என்கிற பெயர் தெரியாத இந்தியரே இருக்க முடியாது. மீடியாக்களில் எப்போதும் அவர் பிரபலம். மேதா பட்கருடன் ஜோடி சேர்ந்து நர்மதை நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டமெல்லாம் செய்தவர். ஒருநாள் அடையாளச் சிறை வாசம் செய்து அரசை நார் நாராக விமரிசித்துத் தோரணம் கட்டியவர். மிகப்பெரிய ஆக்டிவிஸ்ட் என்கிற பெயர் வந்துவிட்டது. ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் எழுதினால் முதலிடம் கொடுத்துப் பிரசுரிக் கின்றன. சர்வதேசப் பல்கலைக் கழகங்கள் அவரை சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு அழைத்த வண்ணம் உள்ளன. உலகெங்கும் பயணம் செய்கிறார். கூட்டங்களில் பேசுகிறார். போராட்டங்களில் கலந்துகொள்கிறார். அடுத்த நாவல் என்று இன்னும் ஒன்றும் எழுதிய பாடில்லை. இன்று வரை அவரது புகழை அந்த ஒரு நாவல்தான் அடைகாத்து வருகிறது. எந்தக் கணமும் அவர் தமது அடுத்தப் படைப்பை வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பை இன்னமும் தக்க வைத்திருக்கிறது.\n ஆனால் இந்தப் புகழை அடைவதற்கு அவர் நிறையவே சிரமப்பட்டிருக் கிறார். குறிப்பாக, இளமையில். 1961-ம் வருடம் கேரளத்தில் உள்ள ஐமனம் என்கிற கிராமத்தில் ஒரு சராசரி கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர் அருந்ததி ராய். அவரது தாயார் மலையாளி. தந்தை, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் தான். ஆனாலும் ஏனோ மனம் ஒப்பாமல் விவாகரத்தானவர்கள்.\nஆகவே நினைவு தெரிந்த நாளாக அருந்ததிக்கு அம்மாவை மட்டும்தான் தெரியும். கேரளத்தின் குறிப்பிடத் தகுந்த சமூக சேவகியாக அறியப்பட்ட வர் அருந்ததியின் தாய். பெயர் மேரி ராய். கிறித்தவப் பெண்களுக்குத் தாய்வழிச் சொத்தில் பங்கு வேண்டும் என்று கோரி அவர் நடத்திய போராட்டங்களும் பெற்ற வெற்றியும் இன்றுவரை கேரள கிறித்தவக் குடும்பங்களில் பேசப்படுகிற விஷயம்.\nசமூக சேவகியான தாயின் அரவணைப்பில் வளர்ந்த அருந்ததிக்கு��் மிக இளம் வயதிலேயே தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் கவனிக்கும் பண்பு மிக இயல்பாக வளர்ந்தது. தோதாக, அருந்ததியின் தாய், அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல், தனியே சுதந்திரமாக இஷடப்பட்ட நேரத்தில் கல்வி கற்கும்படி உற்சாகப்படுத்தி, வீட்டிலேயே படிப்புச் சொல்லிக் கொடுத்து வளர்த்து வந்தார்.\nஅந்த ஊரில் கிறித்தவர்கள் இருந்தார்கள். இந்துக்களும், முஸ்லீம்களும் இருந்தார்கள். மத நம்பிக்கை உள்ளவர்கள். நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள் என எல்லாத் தரப்பு மக்களும் வசித்து வந்த அழகான சிற்றூர் அது. அருந்ததிக்கு இவர்களையெல்லாம் நுணுக்கமாக கவனிப்பதுதான் சின்ன வயதில் முக்கியமான பொழுது போக்கு. அழகான, பசுமையான கிராமம் அது. ஊரைச்சுற்றி ஓடும் கால் வாயில் மீன் பிடிக்கும் மீனவர்கள் அவளது சின்ன வயது சிநேகி தர்கள். தக்குனூண்டு இருக்கிற தூண்டில் எப்படி ஒரு மீனைப் பிடித்துக் கொண்டு வருகிறது என்பது பற்றி நாளெல்லாம் ஆராய்ச்சி செய்திருப்பதாக ஒருமுறை சொல்லியிருக்கிறார் அருந்ததி.\nஅந்த கவனமும் ஆய்வு மனப்பான்மையும் தான் அவரது சொத்து. அதை மட்டும் எடுத்துக் கொண்டுதான் தனது பதினாறாவது வயதில் வீட்டை விட்டு, வெளியுலகம் காணப் புறப்பட் டார் அருந்ததி.\nஅவர் போய்ச்சேர்ந்த இடம் தில்லி. புதுதில்லி. இந்தியாவின் தலைநகரம். அங்கே போனதும் தில்லி ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சரில் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டு கட்டடக் கலை நுணுக்கங்களைப் படிக்க ஆரம்பித்தார். அவரது கனவு அது. ஒரு பெரிய ஆர்கிடெக் டாக வேண்டும் என்பதுதான் அவரது அப்போ தைய விருப்பம்.\nஆனால் கட்டடங்களின் நுட்பத்தை பயின்ற போது அவருக்குள் ஒரு இஞ்சினியரின் மூளை வேலை செய்யாமல், எழுத்தாளரின் இதயம் தான் விழித்துக் கொண்டது. கல்லும், மண்ணும், சிமெண்டும் கலந்து உருவாக்கும் மாளிகைகளைப் பற்றித்தான் அவர் படித்தார். ஆனால் சொல்லும் பொருளும் இணைந்து உரு வாக்கும் ஜாலங்கள் பற்றியே பெரும் பாலும் சிந்தித்துக் கொண்டிருந்தார். தன்னால் ஒரு கட்டடக்கலை வல்லுநராவது தவிரவும் வேறு ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியும் என்றே அவருக்குத் தோன்றியது. ஆனால் என்ன செய்ய லாம் என்பதுதான் புரியவில்லை. சில நாடகங்கள் எழுதிப் பார்த்தார். பிறகு கவிதை கள் கொஞ்சம் எழுதிப்பார���த்தார். எல்லாமே நன்றாக இருப்பது போலத்தான் இருந்தன. ஆனால் அவருக்கு எதிலும் திருப்தி மட்டும் வரவில்லை.\nமனத்துக்குள் என்னவோ ஒரு விஷயம் வெகுவாக அரித்துக் கொண்டிருப்பதாகவும் அதை வெளிப்படுத்த வழியின்றி தவிப்பது போலவும் தோன்றியது அவருக்கு.\nஒருவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.ம்ஹும். அதுகூட ரொம்ப நாள் தாக்குப் பிடிக்கவில்லை. நாலு வருஷத்தில் அந்தத் திருமணம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. டைவர்ஸ். அப்போதுதான் மனித மனத்தின் சிக்கல்கள் பற்றியும் மீட்சிக்காக அவன் மேற் கொள்கிற உபாயங்கள் பற்றியும், மிகத் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார் அருந்ததி. இடையில் சிலகாலம் தொலைக்காட்சித் தொடருக் காக எழுதிக் கொண்டிருந்தார். அப்புறம் ஒரு ஆங்கிலத் திரைப்படத்துக்குத் திரைக்கதை அமைத்துத் தரும் வேலையைப் பார்த்தார். இவை எதிலுமே தான் எதிர்பார்க்கும் ஒரு முழுமை வாய்க்காததை அவர் கவனித்தார். சேகர் கபூரின் பாண்டிட் குயின் திரைப்படம் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்ட போது அருந்ததி ராய் அதற்கொரு விமர்சனம் எழுதினார்.\nஒருமாதிரி முதல் முறையாக அவர் பெரு மளவு கவனம் பெறத் தொடங்கியது அப்போது தான் என்று சொல்ல வேண்டும். அந்தத் தருணத்தில் தான் அவர் ஒரு கம்ப்யூட்டரும் வாங்கியிருந்தார்.\nசரி, நாம் ஒரு நாவல் எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியதும் அப்போதுதான். உடனே அவருக்குத் தன் இளமைக் காலங்கள் கழிந்த ஐமனம் கிராமம்தான் நினைவுக்கு வந்தது.\nஅது, கேரளத்தில் கம்யூனிசம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலம். அடுத்த வாரமே புரட்சி வந்துவிடும் என்பது மாதிரி தலைக்குத் தலை அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள். சிறுமியாக, புரட்சியின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல் வெறும் சொல்லை மனத்தில் ஏற்றிக் கொண்டு தில்லிக்குப் புறப்பட்டு வந்த அருந்ததிக்கு, இப்போது அன்று நடந்த காட்சிகளின் முழு அர்த்தமும் விளங்கின. புரட்சி\n அதை எத்தனை சர்வசாதாரணமாக உள்ளூர் அரசியல்வாதிகள் போட்டுப் பிராண்டி எடுக்கிறார்கள் என்று அவர் நினைத்துப் பார்த்தார். சிரிப்புத்தான் வந்தது.சரி, தன் கிராமத்தில், தன் இளமைப் பருவம் கழிந்த தினங்களையே மையமாக வைத்து ஒரு நாவல் எழுதலாம் என்று அப்போதுதான் முடிவு செய்தார். அது வெறும் பாலிய காலத்துக் க��ை மட்டுமல்ல. கேரளத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாறும் கூட. வரலாறு என்றால் ஆண்டவர்களின் வரலாறல்ல. மக்களின் வரலாறு. சில பெரியவர்களையும் மிகச்சில குழந்தைகளையும் கதா பாத்திரங்களாக வைத்து ஒவ்வொருவர் பார்வையிலும் கதை சொல்லுவது என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தார் அருந்ததி.\nஆனால் நாவல் எழுதுவது மட்டுமே தன் வேலையல்ல என்று சொன்னார் அருந்ததி. ஒரு ஆக்டிவிஸ்டாகத் தனது வாழ்நாள் பணியில் நாவல் ஓர் அத்தியாயம் என்றே அவர் கருதுகிறார். சமூகப் பிரக்ஞையுள்ள எந்த ஒரு கலைஞ னும் தன் காலத்தின் அத்தனை சாத்திய முள்ள வழிமுறைகளையும் பயன்படுத்தி, தன் சமூகத்துக்காகப் பாடுபட வேண்டும் என்பது அவர் சித்தாந்தம்.\nஅணு ஆயுதப் பரவல் குறித்தும் அமெரிக்காவின் யதேச்சாதிகார யுத்த நடவடிக்கைகள் பற்றியும் இந்திய அரசியல்வாதிகளின் போலி சோஷலிசப் பிரகடனங்கள் பற்றியும் தொடர்ந்தும் தீவிரமாகவும் எழுதி வருகிறார் அருந்ததி ராய்.\nஅருந்ததிக்கு இன்றைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அந்த ஒரு நாவல் அவர் ஆயுள் முழுதும் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவுக்கு சம்பா தித்துக் கொடுத்து விட்டது. உலகம் கொண்டாடும் ஒரு வி.வி.ஐ.பி. அவர். ஆனாலும் மனத்தளவில் இன்னும் அதே கேரளத்துச் சிறுமி மாதிரியே உணருவதாகச் சொல்கிறார் அருந்ததி.\nஅதுதான் என் சொத்து. அதுதான் என் பலம். என் பலவீனமும் அதுவேதான்\nகலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை\nசென்னை பாரீஸ் கார்னரில் ஹை கோர்ட் ஓரம், தி நகரில் நல்லி 100 அருகில், போத்தீஸ் எதிர் ரோடு என்று பாலியல் தொழிலாளிகளை சில இடங்களில் பார்த்ததுண்டு. சிவப்பு ,கருப்பு, மஞ்சள் என்று விதவிதமான சேலைகளில், அதிகப்படியான ஒப்பனைகளில் நின்று கொண்டு இருப்பார்கள். நான் சொல்வது 1996 அல்லது 98 என்று நினைக்கிறேன். அவர்களை பார்த்தவுடனே தெரிந்து விடும் இவர்கள் 'அப்படிப்பட்ட பெண்கள் (\nஅவர்களை பார்த்தால் அப்படி ஒன்றும் வளமான வாழ்க்கை வாழ்பவர்களாகத் தெரியாது. வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டுபவர்களாத்தான் தெரியும். அங்கே நிற்பவர்கள் யாரும் தானாக தேடி இந்த தொழிலுக்கு வந்திருக்கமாட்டார்கள். சூழ்நிலை கைதிகளாய் வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்குண்டு, கரை ஒதுங்கி நிற்பவர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.\nஅப்படி ஒரு ப���லியல் தொழிலாளியின் கதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கிழக்கு பதிப்பத்தின் தயாரிப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.\n\"கலைவாணி. ஒரு பாலியல் தொழிலாளியின் கதை\"\nஒரு பெண் எங்கு தவறு செய்கிறாள், எப்படி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகிறாள் என்பதை இப் புத்தகத்தை வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது.\nஇக் கதையில் (கதையல்ல நிஜம்) வரும் கலைவாணியும் அப்படித்தான். எங்கெல்லாம் பிறர் மனம் கோணக் கூடாது என்று நினைக்கின்றாறோ அங்கெல்லாம் அவர் பெண்டாளப்படுகிறார். குடுப்பச் சூழலும் அவர் எடுக்கும் முடிவுகளும் அவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்று கதையின் போக்கோடு சென்று நாமும் தெரிந்துக் கொள்கிறோம்.\nஇப் புத்தகத்தை படிக்கப் படிக்க சென்னையின் விகாரமான மறுப்பக்கம் புரிகிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.\nஒன்றுமே அறியாத கிராமத்து சிறுமியாக இருக்கும் கலைவாணி எப்படி ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக உருமாறுகிறார் என்பதை மிக யதார்த்த நடையில் கூறுகிறார் ஜோதி நரசிம்மன்.\n'மகனின் மருத்துவ செலவுக்கு பணம் தருகிறேன் வா..'என்று, ஒருவன் பாரிமுணை அந்தோணியார் கோவிலுக்கு அருகில் இருந்து அவளை கூட்டிக் கொண்டு 'திருவேற்காடு' செல்கிறான். அங்கு அவரோடு பாலியல் தொடர்பு கொண்டுவிட்டு \"இதோ... வீட்டில் போய் பணம் எடுத்து வருகிறேன் நீ பஸ் ஸடாண்டில் வைட் பண்ணு\" என்று கூறிவிட்டு கம்பி நீட்டி விடுகிறான்.\nபசிமயக்கம் காதை அடைக்க இரவு வரை காத்திருக்கும் கலைவாணியிடம் 3 ரூபாய் மட்டுமே இருக்கிறது. இரவு 9.30 மணிக்கு கடைசியாக கிளம்பும் வடபழனி பஸ்ஸும் கிளம்பத் தயாராகிறது, 'இதைவிட்டால் வேறு வழியில்லை' என்று துயரத்தோடு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற....\nஎன்னிடம் இருந்த 3 ரூபாயை கண்டக்டரிடம் நீட்டினேன்\n'ஒரு வடபழனி' மெல்லிய குரலில் சொன்னேன்.\n'எங்கிட்ட வேற காசு இல்ல சார். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தேன். அவுங்க எல்லோரும் வெளியூர் போயிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல...'\nகண்டக்டரின் முகத்தைப் பார்க்கக் கூடத் திராணியில்லாமல், அழுகிற குரலில் சொன்னேன். அவர் என்ன நினைத்தாரோ, சட்டென்று டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துவிட்டார். வேறு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.\n'என்னை அந்தோணியார் கோயிலுக்கு அருகே பார்த்தபோதே, என் உடம்பு வேண்டும் என்று ��வன் சொல்லியிருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டேன்' என்று தான் ஏமாற்றப் பட்டதை மனக் குமுறலொடு நம்மிடம் கொட்டுகிறார்.\n'ஆண்களின் உலகம் விசித்திரமான உலகமாக இருக்கிறது. யார் நல்லவன், எவன் கெட்டவன் என்று கண்டுகொள்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒருவன் அழைத்துவந்து ஏமாற்றுகிறான், ஒருவன் என் துயரம் சூழ்ந்த முகம் பார்த்து உதவி செய்கிறான்'\nஇப்படி ஆங்காங்கே கலைவாணியின் அனுபவ நடை; நடைமுறை வாழ்க்கையின் பொய் முகத்தை நம் முன் படம் போட்டு காட்டுகிறது.\nஇந்த பெண்கள் எங்கேதான் பாதைமாறுகிறார்கள்\nபாலியல் தொழில் செய்யும் பெரும்பாண்மையான பெண்கள், 'காதல்' என்ற சாலையில் பயணம் செய்யும் போதுதான் வழி தவறிவிடுகிறார்கள். அந்த பயணம் அவர்கள் வாழ்வையே சீரழித்துவிடுகிறது. சில சமையங்களில் வாழ்வின் இக்கட்டான சுழ்நிலைகளில் அவர்கள் எடுக்கும் முடிவும் (தவறான) அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிடுகிறது. அந்த கிணறு முழுவதும் வக்கிர புத்திக் கொண்ட, பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்\nவிலை : ரூ 80/-\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள் - பெரியார்\nமனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம். ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.\nஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, வில்லை வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள ���ாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம்.\nபொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும்.\nகல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக\nஉரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர்.\nநம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு ��ாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.\nஅந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், \"சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர் \"திருக்குறளிலிருந்து \"பிறன் இல்விழையாமை'' என்ற அதிகாரத்தைக் காட்டி, \"வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்'' என்று சொன்னார். நான் உடனே, \"பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே'' என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.\n18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை\nஇஸ்லாமிய நவீனப் பெண்ணியம் - ஹெச். ஜி. ரசூல்\n1) பெண்ணின் உடல் உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன.\nஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது.\nஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.\nஐரோப்பியச் சூழலில் பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரச்சனைகள் வெள்ளையின, கறுப்பின, லெஸ்பியன் இனப் பெண்களுக்கானது என தனித்தனியாக வேறுபடுத்தியே பார்க்கப்படுகிறது. இந்தியச் சூழல்களிலே சாதீய கட்டுமானத்திற்குள் இயங்கும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான பெண்ணியம், மத நிறுவன அமைப்புக்குள் செயலாக்கம் புரியும் பெண்ணியம் என்பதாக இதன் எல்லைகள் மாறுபட்டு விரிவடைந்துள்ளன.\nஇவ்வாறாக நுண் நிறுவனங்கள் வழி பெண்ணின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும், உயிரியல் தாழ்வு நிலையை மையமாகக் கொண்டு பாலியல் ஏற்றத் தாழ்வுகளை நிரந்தப் படுத்துவதும் தொடர்ந்து நிகழ்கிறது.\nபெண்ணிய சிந்தனையுலகம், தமிழ்ப் பெண்ணியம், நவீன பெண்ணியம், மிதவாதப் பெண்ணியம், தீவிரப் பெண்ணியம், சோசலிசப் பெண்ணியம், பின் நவீனப் பெண்ணியம், கறுப்பு பெண்ணியம், தலித் பெண்ணியம் என்பதாக பல நிலைகளில செயல் படுகிறது. இந்நிலையில், இஸ்லாமியப் பெண்ணியத்திற்கான தேடல்களை ஆண்-பெண் உறவுகளையும், உரிமைகளையும் சரிசமமாகக் கருதுகிற புள்ளிகளிலிருந்தே நிகழ்த்த முடியும்.\n2) பெண்ணியம் என்றாலே அரைகுறை ஆடையோடு நடக்க பெண்கள் உரிமை கேட்கிறார்கள் என தவறாக ஆணாதிக்க வாதிகள் வியாக்கியானம் செய்கிறார்கள். ஆனால் இதற்கு மாற்றாக பெண்ணியம் என்பதே ஆணதிகாரம் சார்ந்த எல்லாவகை சிந்தனைகளையும் கேள்விக் குள்ளாக்குவதும், குடும்பம், வழிபாடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தளங்களில் கலாச்சார பொருளாதார உரிமைகளை பெண்ணினம் பெறுவதுமாகும். இத்தகு சமத்துவத்தை நோக்கிய இஸ்லாமியப் பெண்ணின் நகர்தலே இன்றைய முதல் தேவையாகவும் இருக்கிறது.\nஇவ்விவாதங்கள் இஸ்லாமியப் பெண்தொடர்பான உரிமைகளைக் குறித்தும் இஸ்லாமியப் பெண்ணுக்கும் ஆணுக்குமான இயல்புகளில் அடிப்படையில் தனித்தனி அம்சங் களாகவ��ம், சமத்துவ அம்சங்களான பல்வேறு விஷயங்களைப் பற்றியும் உரையாடலைத் துவக்குகிறது.\nஇஸ்லாம் கூறும் பெண் சமத்துவத்திற்கு ஆதாரமாக திருமறையின் சிலகருத்துக்களை நாம் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.\nஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன (அவ்வாறே) பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்தவை உரிமை (திருக்குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 32)\nநிச்சயமாக அ(த்தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சிபுரிவதை நான் கண்டேன். இன்னும் அவளுக்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது. மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. (திருக்குர்ஆன் அத்தியாயம் 27 வசனம் 22, 23)\nஅவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (திருக்குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 187)\nஇஸ்லாமில் அதிகபட்சமாக முன்வைக்கப் படும் ஆணுக்கும் பெண்ணுக்குமான சமமான விதிமுறைகள், சமமான கடமைகள், சமமான உரிமைகள் பெண் அரசாட்சியை ஏற்றுக் கொள்ளுதல் என்பதான இக்கருத்துகளின் அடிப்படையில் சமத்துவக் கோட்பாட்டை நோக்கி உரையாடலை நிகழ்த்தலாம்.\nஒவ்வொரு பெண்ணும் தான் செய்யும் நற்செயல்களுக்குத் தக்கவே மதிப்பீடு செய்யப்படுகிறாளே அன்றி அவளது கணவன் சார்ந்து பெருமையோ சிறுமையோ அடைவதில்லை என்கிற சுயசார்புத் தன்மையை திருக்குர்ஆன் கூறுகிறது. இறைவனால் மனிதக் கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூஹ் மற்றும் லூத் நபிமார்களின் மனைவிமார்கள் அவர்களது செயல்பாட்டு நிலைபாடுகளினால் நரக நெருப்புக்கு ஆளாவார்கள் என்பதும் இஸ்லாத்திற்கு எதிராக போர் தொடுத்த பிர் அவ்ன் ஆட்சியாளனின் மனைவி, ஆசியா இறைவழிப்பாதையில் தீமையைத் தட்டிக் கேட்டதால் கொடுமைப் படுத்தப்பட்டு உயிரையே தியாகம் செய்த வரலாறும், முன்உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.\n3) வரலாற்று கால இஸ்லாம், பழங்குடி கலாச்சார மரபு, வணிகச் சமூகவாழ்வு, அடிமைச் சமூக உருவாக்கம் நிலமானிய பேரரசு, மன்னராட்சி முறை என்பதான எல்லைகளைக் கொண்டிருந்தது. நவீன கால இஸ்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுதந்திரம், தேச உருவாக்கம், ஜனநாயகம், சமத்துவம், பகுத்தறிவு உள்ளிட்ட பண்புகளை உள்ளடக்கியிருந்தது.\nஇஸ்லாத்தின் நவீனத்துவம் அறிவுவாத மரபினர்களால் மேற்கொள்ளப்பட்டது. குர்ஆனிய வசனங்களுக்கு விஞ்ஞானத் தேடல்களுடனான விளக்க உரை கூறும் தன்மை நிகழ்ந்தது. இதன் மற்றுமொரு வடிவமாகவே நவீனப் பெண்ணிய இஸ்லாமியப் பார்வை உருவானது.\nஇஸ்லாமிய நவீனத்துவ சிந்தனையாளர்கள் அனைவரும் இஸ்லாமியப் பெண்ணியம் குறித்து எந்தவிதமான ஒத்தக்கருத்தையும் கொண்டிருக்கவில்லை. சமூக, கலாச்சார வாழ்வின் இருப்பில் முன்னேற்றகரமான கருத்துக்களை முன்வைத்த பல சிந்தனையாளர்கள்கூட பெண்கள் தொடர்பான கருத்தியலில் மிகவும் பின்தங்கிய கருத்துக்களையே கொண்டிருந்தனர்.\nஇஸ்லாமியப் பெண்ணியச் சிந்தனையை பேசியவர்களில் இருபதாம் நூற்றாண்டின் துவக்ககால எகிப்திய அறிஞர்கள் காசீம் அமீன் (1863-1908) சலமா மூஸா (1887-1958) ஷெய்க் முஹம்மத் அப்தூ (1849) உள்ளிட்டோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். ஷரீ அத்தை விஞ்ஞானத்தின் துணை கொண்டு அணுகுதல், பெண்களுக்கான கல்வி, சுதந்திரம், சமத்துவம், அறிவுத்துறை தொடர்பான பிரச்சனைப்பாடுகளை பதிவு செய்தல் என்பதாக இது நடந்தேறியது. ஈரானிய சமூக அறிஞர் அலிஷரிஅத்திய் பழமைவாதப்பெண், ஐரோப்பிய நாகரீகப் பெண் என்கிற இருவித எல்லைகளையும் விமர்சனப்படுத்தி மூன்றாம் நிலையிலான இஸ்லாமியப் பெண்ணை கட்டமைக்கிறார். பெண் பாலியல் பண்டமாக்கப்பட்டமைக்கு எதிர்வினையையும் ஆற்றுகிறார். மொழியியல் ஆய்வின் அடிப்படையில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட கருத்தை சிதைத்து மறு கட்டுமானம் செய்கிறார். ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப் பட்டாள் என்கிற சொல்லாடலை மறுத்து திருக்குர் ஆனிய மூலமொழியில் ஆதமும், ஹவ்வாவும் ஒரே வித இயற்கையிலிருந்து படைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்பட்டு இருப்பதை விவரிக்கிறார். இந்தத் திசை வழியிலேயே பஞ்சாபில் பிறந்த குலாம் அஹ்மத் பர்வேஸ் தெற்காசிய சூழலில் முக்கியமானவராகிறார். திருக்குர்ஆனை நவீனத்துவ பிரதி களாக மாற்றமடையச் செய்யும் முறையியலை எகிப்திய முஸ்லிம் அறிஞர். ரஷாத்கலீபா (1974-1990) மற்றும் இந்தியச் சூழலில் அஸ்கர் அலி இன்ஜினியர் உள்ளிட்டோர் முன்வைப்பதையும் இத்தோடு இணைத்துக் காணவேண்டியுள்ளது.\n4) மிதவாத நிலையைத் தாண்டிப்பேசும் தீவிர பெண்ணிய சிந்தனையாளர்கள் மிக எளிதில் விமர்சனப்படுத்தும் இஸ்லாத்தின் பகுதிகள் குறித்தான விவாதங்களும் தொடர்கின்றன.\nபெண்களை நிர்வகிப்பவர் ஆண்களே. தலைமைத்துவ தகுதி பெண்ணுக்கில்லை, கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் எழும்போது மனைவியை அடிப்பதற்கு கணவனுக்கு உரிமை வழங்கப் பட்டுள்ளது. தலாக் பெண்ணின் இருப்பிற்கே எதிரானது. ஆணுக்கு இருபங்கும், பெண்ணுக்கு ஒரு பங்குமே பாகப்பிரிவினை சொத்தில் உரிமை உண்டு. சுத்தம் ஒ அசுத்தம் கோட்பாட்டின்படி மாதவிடாய் உடல் தீட்டை முன்னிறுத்தி தொழுகை வணக்க வழிபாடுகளிலிருந்து பெண் விலக்கி வைக்கப்படுகிறாள் என்பதாக இதன் நீட்சி தொடர்கிறது. இத்தோடு உலக முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிற நபிகள் நாயகம் செய்து கொண்ட பனிரெண்டு திருமணங்கள் குறித்தும் தேடல்கள் எழுப்பப் படுகின்றன. இதில் வயது சார்ந்து நபிகள் நாயகம் ஏழு வயது சிறுமியாக ஆயிஷா நாயகியை திருமணம் செய்தது, தனது வளர்ப்புமகன் ஜைது தன் மனைவி ஜைனபை தலாக் கொடுத்த பின் அந்த மருமகளையே மறுமணம் செய்து கொண்ட நிகழ்வு இதற்கான சமுதாய சூழல்கள் காரணங்கள் என விவாதங்கள் கிளப்பப்படுகின்றன.\nமேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் மீதுதொடுக்கும் தீவிரமான கருத்தியல் தாக்கமாக இவ்விமர்சனங்களை கருதுவோரும் உண்டு. எனினும் இவை குறித்த எதிரும் புதிருமான தொடர் உரையாடல்கள் இஸ்லாமிய அறிவுத்தளத்தில் இடம் பெற்று வருவதை உணரலாம்.\n5) அரேபியச் சூழலில் ஏமனில் யூத மதமும், ரோமில் கிறிஸ்தவமும் வழக்கில் இருந்தபோது மக்காவில் குறைஷ், பதூயீன்கள் உள்ளிட்ட பழங்குடி மக்கள் பகுதியிலிருந்து நபிகள் நாயகத்தின் தோற்றம் நிகழ்ந்தது. யூத, கிறிஸ்தவ சமயங்கள், ஏற்கனவே வேதம் வழங்கப்பட்ட சமயங்கள், குறைஷி மக்கள் இதற்கு மாற்றாக புறச்சமயத்தை சார்ந்த பழங்குடி இன கலாச்சார பின்னணியைக் கொண்டவர்கள். இஸ்லாத்திற்கு முன்பு யூத கலாச்சாரத்தோடு தொடர்புடைய பெரும் வர்த்தகராக இருந்த கதீஜா நாயகியிடம் தான் நபித்துவம் பெறுவதற்கு முன்பு நபிகள்நாயகம் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஐரோப்பிய முற்காலச் சூழலில் பெண்களும் சொத்துரிமையை அனுபவித்திருக்கிறார்கள் என்பதற்கான குறிப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nஇஸ்லாமிய பெண்ணின் பொருளியல் சுயசார்புத் தன்மையினை மறுப்பதற்கான தடயங்களை தீனின் கோட்பாடுகளிலிருந்து கண்டெடுப்பது மிக அரிதாகவே இருக்கிறது. இது இருவகைப்பட்ட தன்மை கொண்டதாகும். ஒன்று பெண் சுயமாக சம்பாதிக்கும் செல்வத்தை சுயமாக பயன்படுத்துவதற்கு எந்த விதமான தடையு மில்லை. அவரவர் சம்பாதிப்பது அவரவர்க்கே என்கிற கருத்தாக்கம் மிக அழுத்தமாக சொல்லப்படுகிறது. இதில் ஆணுக்கென்று தனித்த அந்தஸ்து வழங்கப் படவில்லை. அதே சமயம் தந்தை வழி சொத்துரிமையை பங்கீடு செய்யும் சூழலில்தான் ஆணுக்கு ரெண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.\nவாரிசுரிமை சொத்தின் பாகப்பிரிவினையில் ஆணுக்கு ரெண்டுபாகம், பெண்ணுக்கு ஒருபாகம் என்பது திருமறையின் விதிமுறை. அக்காலச் சூழலில் பெண் உள்ளிட்ட குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஆணைச் சார்ந்திருந்தது. திருமணத்தின் போது மஹர் என்கிற பொருளாதாரச் சொத்து கணவன் மூலமாக பெண்ணுக்கு கிடைக்கிறது என்பதாக இதற்கு விளக்கங்களும் கூறப்படுகின்றன. மஹர் என்பது திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்கு வழங்கும்பணம் அல்லது செல்வமாகும். உடல்ரீதியாக ஆண் பெண்ணிடம் பெறுகிற இன்ப அனுபவத்திற்காக பெண்ணுக்கு வழங்கும் கொடையாகவும் இது சொல்லப்படுகிறது.\nமஹரை செல்வமிருக்கும் ஒருவன் உஹது மலையளவு கூட வழங்கலாம். எதுவும் இல்லாதவன் குர்ஆன் வசனம் சொல்வதைக்கூட மஹராக்கலாம். இத்தகைய நெகிழ்ச்சியான, தீர்மானிக்கப்படாத அளவீட்டை பெண்ணுக்கு வழங்கப்படும் வாரிசுரிமை சொத்துப் பிரிவினையோடு இணைத்துப் பார்ப்பது எப்படி சரியாகும் என்பதான விமர்சனப் பதிவும் இதில் உண்டு. இந்நிலையில் ஆணுக்கு ரெண்டு பாகம் பெண்ணுக்கு ஒரு பாகம் என்ற இக்கருத்தாக்கம் கூட சூழல் சார்ந்து மாறுபாடடைகிறது. ஆணுக்கு அதிக உரிமை பெண்ணுக்கு குறைவான உரிமை என கருதிக் கொண்டிருக்கும் மனோநிலையை இமாம் அபூஹனிபாவின் கருத்தாக்கம் வெகுவில் கலைத்துப்போடுகிறது.\nஇமாம் அபூஹனிபா ஆண் பலகீனமானவனா, பெண் பலகீனமானவளா என்ற கேள்வியை கேட்கிறார். அவரிடம் விவாதிக்க வந்த இமாம் ஜாபர் சாதிக் இதிலென்ன சந்தேகம் ஆண்தான் பலமானவன் ஆணுக்கு ரெண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்று கூட திருமறை சொல்வதாக கூறுகிறார். உடனே இமாம் அபூஹனிபா மறுத்துக் கூறுகிறார். நீங்கள் சொல்வது தவறு. திருக்குர்ஆன் கருத்தாக்கத்தின் படி ஆண்தான் பலகீனமானவன். ஏனெனில் பலகீனமான நிலையின் இருப்பவர்க்குத்தானே அதிகம் செல்வம் தேவைப்படும். எனவே ஆண் பலகீனமானவனாக இருப்பதால் இரு பங்கும், பெண் பலமானவளாக இருப்பதால் அவளுக்கு ஒரு பங்கு மட்டும் என்கிறார். இது சொந்த அறிவையும் ஆராய்தலையும் கொண்டு தீர்ப்புச் சொல்லும் ஒரு மாறுபட்ட அணுகுமுறையாக உள்ளது.\nஒரு கோட்பாட்டின் உள்ளார்ந்த சாரம் ஒன்றாகவும் அதன் மேலோட்டமான வடிவம் மற்றொன்றாகவும் செயல்படுகிறது. ஆண்-பெண் சொத்துரிமை சார்ந்த விவாதத்தில் வெளிப்படும் இந்த சொத்துப் பங்களிப்பின் உள்ளார்ந்த சாரம் என்பதே “பலவீனமானவர்களுக்கு அதிக பங்கு” என்பதாகும். இந்த வகையில் இந்தியா உள்ளிட்ட வாழ்வியல் சூழல்களில் அதிகாரத்தின் ஆளுமைகளால் நசுக்கப்படுகிற பலவீன நிலையில் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கே அதிக அளவில் சொத்துப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குர்ஆனிய கருத்தாக்கத்தின் சொல்லப்படாத அர்த்தமாகவும் விரிவடைகிறது.\nபெண்ணினம் இருக்கும் திசை நோக்கி….\n”ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்” படத்திற்காகக் கொடுத்த பேட்டி ஜெயராமை சோக ஹஸ்பெண்ட் ஆக்கி விட்டது.\n”மலையாளப் படத்தில் வருவது போல நீங்கள் நிஜத்திலும் உங்கள் வீட்டு வேலைக்காரியை “சைட்” அடித்திருக்கிறீர்களா” என்கிற இந்த நூற்றாண்டின் அதி அத்தியாவசியமான அறிவுபூர்வமான கேள்வியை கேட்டதற்கு பதில் சொல்லப் போய்தான் எக்கச்சக்க சிக்கலில் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறார் ஜெயராம்.\nமுதலில் இப்படிப்பட்ட கேள்வி கேட்டவரைத்தான் காலில் இருப்பதைக் கழட்டி “கவனித்திருக்க” வேண்டும். ஆனால் தான் ஏற்கெனவே நடித்திருந்த படத்தின் லட்சணமும், அதற்காக கல்லாவில் போட்டுக் கொண்ட காசும் “கண்ணியவானை” அப்படிச் செய்ய விடுமா\nஒரு அயோக்கியத்தனமான கேள்விக்கு மற்றொரு அயோக்கியத்தனமான பதிலை சொல்லப்போய் “சகல மரியாதையும்” கிடைத்திருக்கிறது நடிகருக்கு.\n“அய்யோ நான் ஒரிஜினல் தமிழனுங்கோ” எனக் கூப்பாடு மேல் கூப்பாடு போட்டு கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார்.\n”ஒரு தமிழச்சியை கறுத்த தடித்த மாடு என்று கொச்சைப்படுத்தலாமா என்பதுதான் இப்போது பலரின் முன்பாகவும் உள்ள கோபம் கொப்பளிக்கும் கேள்வி.\nஆனால் நமது கேள்வியும்…… கோபமும் வேறுவகையானவை.\nஅது தமிழச்சியாக இருக்கட்டும். அல்லது தெலுங்கச்சியாக இருக்கட்டும். ஒரு வேளை வயிற்றுப்பாட்டுக்காக வீட்டு வேலைக்கு செல்கின்ற பெண்களை எல்லாம் கிள்ளுக்கீரையாக நினைப்பதும்…… அவர்களையெல்லாம் பிஸ்கெட் போட்டால�� வாலைக் குழைக்கும் தங்கள் வீட்டு நாயாக கருதுவதும்…… இவர்கள் “சைட்” அடித்தால் உடனே மசிந்துவிடுவார்கள் எனக் கீழ்த்தரமாகக் கற்பனை செய்து கொள்வதும்….. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமா இல்லையா என்பதுதான்.\nவீட்டு வேலைகளுக்காக செல்லும் பணிப்பெண்களுக்கும் ஒரு துணைவர் இருப்பார் என்பதோ……\nஅவர்களுக்கும் தங்களைப் போலவே பள்ளிக்குச் செல்லும் மழலைகள் இருக்கும் என்பதையோ…….\nகாசில்லாவிட்டாலும் கண்ணியமும் சுயமரியாதையும்தான் அவர்களது சொத்து என்பதையோ இந்த அறிவிலிகள் எப்போது உணரப்போகிறார்கள்\nஇப்படிக் கேள்வி கேட்கும் ஜென்மங்களுக்கும்…… அதற்கு பல்லை இளித்துக் கொண்டு பதில் சொல்லும் ஜென்மங்களுக்கும்…. தங்களது தாயோ…. தங்கையோ……. அல்லது துணைவியோ…… பல வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்து, கண்ட நாய்களது காமப்பார்வைகளுக்குத் தப்பித்து வீடு வந்து சேர்ந்து பசியாற்றி இருந்தால் புரிந்திருக்கும் அந்த வலி.\nஆனால் அவர்கள்தான் வானத்தில் இருந்து வந்து குதித்தவர்களாயிற்றே…. எப்படித் தெரியும் அந்தத் துயர்\nசினிமா மட்டுமில்லை. இந்த கேடு கெட்ட செயலை தமிழகத்தில் உள்ள பல பத்திரிகைகளும் அன்றிலிருந்து இன்றுவரை செய்து கொண்டுதான் இருக்கின்றன.\nஅதுவும் “ஜோக்” என்ற பெயரில்.\nஇன்றல்ல ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்னரே ”பெண்மணி” என்கிற இதழில் “யாருக்கும் வெட்கமில்லை” என்கிற தலைப்பில் இத்தகைய இழிசெயல்களை எதிர்த்து மிகக் கடுமையாக எழுதியிருக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் அவரவர்களுக்குப் புரியும் மொழியில் பேசினால்தான் புரியும் போலிருக்கிறது.\nஅலுவலக ஸ்டெனோக்கள்…… எனப் பலரையும் நமது ஊடகங்கள் இன்றுவரை கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.\nநம்மில் சரிபாதியாய் இருக்கின்ற பெண் இனம்\nஜாக்கெட் அணிவது கூட இந்த நூற்றாண்டின் ஆரம்பக் காலம் வரை மறுக்கப்பட்டு…….\nசெத்த கணவனோடு சதியேற்றப்பட்டு…….. என சகிக்கவியலாத சுமைகளைச் சுமந்தே வந்திருக்கிறது.\nசமூக மாற்றத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்த சுயமரியாதைக்காரர்களின் வரவால் இன்றுதான் கொஞ்சம் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது அந்த இனம், ஆனாலும் நவநாகரீகப் போர்வையோடு நயவஞ்சகத்தையே ஊட்டுகின்றன நமது தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும். அதுவும் நகைச்சுவை என்கிற பெயரி��்.\nஎனக்குத் தெரிந்து பெரும்பாலான மலையாளப் படங்கள் தமிழர்களை கேணையர்களாகவே சித்தரிக்கின்றன. வில்லன்களாகவும்……. கையாலாகாதவர்களாகவும்……….. “பாண்டி” என்றும் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு எல்லையே இல்லை. அதைப்போலவே தமிழ்ப்படங்களும் கேரளப் பெண்களை கொச்சைப்படுத்தும் கதாபாத்திரங்களாகவே உலாவருகின்றன.\nஇத்தகைய முட்டாள்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இருதரப்பும்.\nபெண் இனத்தை கொச்சைப்படுத்துபவர்கள் வரிசையில் ஊடகங்களுக்குத்தான் பங்குண்டு என்றில்லை. மெத்தப் படித்த மேதாவிகளுக்கும் உண்டு பங்கு.\nசிலி நாட்டை சேர்ந்த கவிஞர் பாப்லோ நெரூடா 1929 இல் கொழும்பு நகரில் தங்கியிருந்தபோது ”ஒரு ………… இன பணிப்பெண்ணுடன் உறவு கொண்டேன்” என எழுதியதை மறுத்து ”அந்த பணிப்பெண் நிச்சயம் இந்த சாதி கிடையாது(அதாவது இவரது சாதி). அப்பெண் நிச்சயம்………….சாதிப் பெண் ஆகத்தான் இருக்க முடியும்.”என்று பொங்கியெழுந்து எழுதியவர் இன்றைக்கும் சட்டமன்ற உறுப்பினராகத்தான் இருக்கிறார்.\nஆனால் உண்மையில் வஞ்சிக்கப்படும் பெண் இனத்துக்கு சாதி கிடையாது….. மதம் கிடையாது…. உட்பிரிவுகள் கிடையாது…… பூகோள எல்லைகள் கிடையாது. அத்தகைய கேடுகெட்டதனங்கள் எல்லாம் ஆண் இனத்துக்கே சொந்தமானவை.\nஉளறிக்கொட்டியதற்காக நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்கவேண்டியது தமிழினத்தை நோக்கி மட்டுமல்ல.\nஉழைப்பை உன்னதமாக நேசிக்கும் பெண்ணினம் எங்கெங்கெல்லாம் உள்ளதுவோ அந்தத் திசையெல்லாம் நோக்கி குவியட்டும் அவரது கரங்கள்.\nதமிழ் சினிமாவில் பெண்கள் பற்றிய ஒரு அலசல் - சரசுராம்\n1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் சினிமாவிற்கு வயது கிட்டதட்ட எண்பது ஆகிறது. முதல் பேசும் படமான காளிதாஸில் ஆரம்பிக்கிறது நமது சினிமா வரலாறு. இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள். வருடத்திற்கு ஐநூறு கோடிக்கும் மேல் பணம் புரளும் இடம். தமிழ் நாட்டிற்கு நான்கு முதல்வர்களையும் தந்திருக்கிறது. நம் வாழ்வின் சகல பரிமாணங்களையும் இந்த சினிமாதான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் பொதுவான பேச்சாய் சினிமாவாகத்தான் இருக்கும். இப்போது சின்ன திரையும் சினிமாவை நம்பியே பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறது. எல்லா விசேச தினங்களையும் அதுதான் ஆக்கிரமி���்துக் கொண்டிருக்கிறது. வேறென்ன செய்கிறது\nசினிமா ஒரு படைப்பாய், ஒரு கலையாய் அதன் ஆளுமை தமிழ் சினிமாவில் என்ன செய்கிறது அத்தனையையும் மொத்தமாய் பேசிவிட முடியாது. தமிழ் சினிமா பெண்களை எப்படி காட்டிக் கொண்டிருக்கிறது அத்தனையையும் மொத்தமாய் பேசிவிட முடியாது. தமிழ் சினிமா பெண்களை எப்படி காட்டிக் கொண்டிருக்கிறது நம் இந்திய சினிமாவும் உலக சினிமாவும் காட்டின பெண்களில் ஒரு பகுதியையேனும் நம் சினிமா காட்ட முயன்றிருக்கிறதா நம் இந்திய சினிமாவும் உலக சினிமாவும் காட்டின பெண்களில் ஒரு பகுதியையேனும் நம் சினிமா காட்ட முயன்றிருக்கிறதா அதுதான் இங்கே பெரிய கேள்வியே.\nஆரம்ப காலங்களில் வந்த புராண படங்கள். அதில் வந்த பெண்கள். அந்த சத்தியவான் சாவித்திரியையும், பத்தினி பெண்களையும், கணவனே கண் கண்ட தெய்வங்களையும் விட்டுவிடுவோம். பெண்களை வெறும் குடும்பம் தாங்கிகளாக மட்டுமே காட்டிக்கொண்டிருந்த குடும்ப விளக்குகளையும், தெய்வ பிறவிகளையும், மாதர்குல மாணிக்கங்களையும் மன்னிப்போம். இந்த மிகப் பெரிய அறிவியலின் வீச்சுகள் புரியாமல் முடிந்துவிட்ட சோதனைகள் எனலாம். அதற்கு பிறகு அதன் அசுர பலம் புரிந்தவர்கள் அதை தங்கள் அரசியல் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார்கள். அவர்கள் கட்சியின் கொள்கை பரப்பும் பிரச்சார களமாகவே சினிமா இருந்தது. சில முற்போக்கு கருத்துக்கள் அதுவும் ஆண் வாயிலிருந்தே தெரிந்துக் கொள்ளும் விதமாய் வெளிப்படுத்தினார்கள்.\n1954 ல் வெளிவந்த ‘அந்த நாள்’ அந்த சமயத்தில் வந்த ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவாவின் ரஷோமானின் பாதிப்பில் வந்தது. என்றாலும் அது முதலில் ஒரு பெண்ணின் கையில் துப்பாக்கியை தருகிறது. நாட்டிற்கு எதிராய் துரோகம் செய்யும் தன் கணவனை சுடச் செய்தது. மணாளனே மங்கையின் பாக்கிய காலத்தில் அது ஒரு பெண் எடுத்த துணிச்சலான முடிவென்றே சொல்லலாம். ஆனால் அந்த துணிச்சல் அந்த படத்தோடு நின்று போனது. மீண்டும் மாலா ஒரு மங்கள விளக்கு, மாமியார் மெச்சிய மருமகள், பெண் குலத்தின் பொன் விளக்கு, மாதர்குல மாணிக்கம், தெய்வ பிறவி என்றே படங்கள் வந்து குவிந்தன. மீறி வந்தால் சித்தூர் ராணி பத்மினி மின்னல் வேகமாய் கத்தி சுழற்றுவாள். கன் பைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டாவும் துப்பாக்கியில் மிரட்டுவார்கள். ஜக்கம��மா குதிரை தாண்டுவாள். அத்தனையும் மிகைப்படுத்தப்பட்ட கதாநாயக சாகசங்களோடே வந்த திரைப்படங்கள். பெண்கள் பெயரிலேயே படங்களின் பெயர் வைக்கப்பட்டது, அவர்களுக்கு முக்கியத்துவம் இருப்பது போல் காட்டப்பட்ட படங்கள் அவர்கள் மீதான அக்கறையில் செய்யப்பட்டவைகள் அல்ல. அவைகள் பெண்களை திரையரங்களுக்குள் வரவைக்கும் உத்தியாகவே பயன்படுத்தபபட்டன. வியாபாரிகளிடம் மாட்டிக்கொண்ட சினிமாவில் என்ன எதிர்பார்க்க முடியும் அவர்கள் பெண்களை தேவையென்றால் தெய்வமாக்குவார்கள் இல்லையென்றால் தெருவில் போட்டு மிதிப்பார்கள். அது அவர்களின் அக உலகங்கள் அவர்களின் பிரத்யேக வாழ்நிலை ஆசைகளையோ அலசிப் பார்க்கும் அக்கறை அவர்களுக்கு எதற்கு\n1969 - ல் துலாபாரம் (மூலம் மலையாளம்) வந்தது. கதை தோப்பில் பாசி. இயக்கம் வின்செண்ட். அப்போது கேரளாவில் வளர்ந்து வந்த பொது உடைமை இயக்கத்தின் தொழிற்சங்கங்களை கொச்சைப்படுத்தவே இந்த படம் எடுக்கப்பட்டதாக கடும் விமர்சனத்திற்கு ஆனது. நிறைய மொழிகளில் எடுக்கப்பட்டது. கதை திடீரென கணவன் இறந்து போக வாழ்கையை எதிர்கொள்ளும் கதாநாயகியையும் அவளது குடும்பத்தையும் பற்றியது. நடிகை சாரதாவிற்கு தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத்தந்தது. ஆனால் அதில் கதாநாயகி படித்த பெண்ணாய் இருந்தும் கணவனுக்கு பிறகான வாழ்கையை எதிர் கொள்ள முடியாமல் வறுமையின் உச்சகட்டத்தில் தன் குழந்தைகளை தானே கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சிப்பாள். இந்த படம் தன்னம்பிக்கை இல்லாமல் பெண்களை பலவீனப்படுத்தி பரிதாபத்திற்குரியவள் ஆக்கி அசிங்கப்படுத்தியது. ஆனால் ராஜாஜியின் கதையில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1974 ல் வெளி வந்த திக்கற்ற பார்வதியில் துணையை இழக்கும் நாயகி தனக்கு வரும் துன்பங்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வாள்.\nஅந்த சமயத்திலும் கதாநாயகர்களிடம்தான் மாட்டியிருந்தது இந்த கலை. அவர்கள் சொல்லுதலே சமூகத்தின் விதியாகவும் மாறிக்கொண்டிருந்தது. இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள என்று பாடிக்கொண்டிருந்தார்கள். பெண்களுக்கு கோட்பாடுகள் சொல்லுவார்கள். ஆண்களுக்கு அப்படி எதுவும் இருக்காது. அந்த உரத்த குரல்களுக்கு பெண்களும் சேர்ந்து யோசிக்காமல் கை தட்ட பட்டிக்காடா பட்டணமா, பூவா தலையா, அத்தையா மாமியா போன்ற பிற்போக்கு படங்கள் வரத்தொடங்கின.\nஅந்த சமயத்தில் மத்திய தர மக்களின் பிரதிநிதியாக இயக்குனர் பாலச்சந்தர் வந்தார். நாடகத்தன்மைகளை கழற்றி எறிய ரொம்பவே சிரமப்பட்டார். சினிமா மொழி அவரிடம் பலவீனமாய் தெரிந்தாலும் அவரது இயக்கத்தில் 1973 ல் வெளிவந்த அரங்கேற்றமும், 1974 ல் வெளி வந்த அவள் ஒரு தொடர்கதையும் குறிப்பிட வேண்டிய படமாகவே இருக்கிறது. அவைகள் நடுத்தர வர்க்க குடும்பங்கள் தங்கள் சுயநலன்களுக்காக பெண்களை எப்படி சுரண்டித் தீர்க்கின்றன என்பதை தெளிவாகவே காட்ட முயற்சித்தன எனலாம். ஆனால் அதில் அரங்கேற்றத்தின் முடிவு இயக்குனரின் வியாபார பயத்தை காட்டியதே தவிர பெண்ணின் மீதான சமூக அக்கறையாக வெளிப்படவில்லை. அதே வருடம் வெளிவந்த சூரியகாந்தி படம் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பெண்ணை பற்றியும் அதனால் அவள் கணவனுக்கு ஏற்படும் ஈகோவைப் பற்றியும் பேசியது. இதன் தொடச்சியில் முக்கிய காலகட்டமாக 1977 மற்றும் 1978 ஐச் சொல்லலாம். கற்பு நிலையை சாதாரணமாக்கின ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்கம் பீம்சிங்), ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை சித்தரிக்க முயன்ற பாலச்சந்தரின் தப்புத்தாளங்கள் (இதன் முடிவும் பலவீனமானது) இவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஅந்த சமயத்தில் மிக முக்கிய படமாய் ருத்தரய்யாவின் அவள் அப்படித்தான் (1978) வந்தது. கதை அமைப்பிலும் அதை காட்சி படுத்தியதிலும், வசனத்திலும் மிக சிறப்பாய் வந்த படைப்பாய் இதை கொண்டாடலாம். வசனம் எழுத்தாளர் வண்ணநிலவன். இவரை இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பெரியதாய் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது புரியாத புதிர். அந்த வருத்தத்தை பிறகு பார்ப்போம். அவள் அப்படித்தான் மஞ்சு கதாபாத்திரம் வியப்பானது. ஆச்சர்யங்கள் நிறைந்தது. மிக துணிச்சலானது. மிக வெளிப்படையாய் தன் சுயத்தோடு தன் அறிவோடு இருக்க நினைக்கும் பெண்ணை இந்த சமூகம் எப்படி கேவலமாய் பார்க்கிறது என்பதை மிக தெளிவாய் சொல்ல நினைத்த தமிழ் படம் இதுதான். புத்திசாலி பெண்ணை ஏற்க மறுக்கும் ஆணின் பயம் தெளிவாய் வெளிப்பட்டிருந்தது. அந்த யதார்த்தம் அந்த திரைப்படத்தின் கடைசி காட்சியிலும் இயக்குனர் அழகாய் சொல்வார்.\nகமலஹாசன் அவரது புது மனைவியுடன் காரில் வர மஞ்சு அவர்கள் அருகில் அமர்ந்திருப்பாள். மஞ்சு மெதுவாய் அந்த புது பெண்ணிடம் கேட்பாள்.\n“பெண்கள் சுதந்தரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்..”\nஅவள் சற்று குழப்பமாகி விட்டு பதில் சொல்லுவாள்.\n“எனக்கு அதப்பத்தி எதுவும் தெரியாது..”\nமஞ்சு சிரித்தபடி பதில் சொல்லுவாள்.\n“அதனாலதான் நீ சந்தோசமாக இருக்கிறாய்..”\nஇன்றுவரை கூட இந்த அளவு பெண்ணின் மிக நேர்மையான எதார்த்தமான பக்கங்களை காட்டின படம் வந்ததில்லை எனலாம்.\nஇதற்கு பிறகு பாலுமகேந்திராவின் வீடு படத்தைச் சொல்லலாம். நடுத்தரவர்க்கத்தின் வீடு கட்டும் சராசரி ஆசையையும், அதற்கான சிக்கல்களையும் அதற்கான இழப்புகளையும் வருத்தங்களையும் ஒரு பெண்ணின் மூலமாய் நன்றாக வெளிப்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா. அதில் அந்த கதாபாத்திரம் சராசரி கதாநாயகிகளின் எந்த அலங்காரத்திலும் இல்லாமல் நம் வீட்டருகில் பார்க்கிறமாதிரி இயற்கையாய் இருந்தாள். பிறகு பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை (சரிதா), நிழல் நிஜமாகிறது (சுமித்ரா), காதலுக்காகவே அதிகபட்சம் பெண் கதாபாத்திரங்களை படைத்திருந்தாலும் பாரதிராஜாவின் புதுமைபெண்ணையும் (தலைப்பு சற்று நெருடலாய் இருந்தாலும்), பெண் சிசு கொலைகளை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தின கருத்தம்மாவையும் குறிப்பிட வேண்டிய பெண்கள் பற்றிய படைப்புகள் எனலாம். இயக்குனர் துரையின் பசி, பெண்ணின் ஒருதலைக் காதலைச் சொன்ன தேவராஜ் மோகனின் அன்னக்கிளியையும், மொழி மாற்ற படங்கள் என்றாலும் காதலித்து விட்டு ஏமாற்ற நினைக்கும் காதலனை நீதிமன்றத்தில் ஏற்றி நியாயம் கேட்கும் ஒரு பெண்ணைப் பற்றின படமான கே.விஜயனின் விதியும், ஆண் துணை வேண்டாமே தனித்து வாழ முடிவெடுக்கும் ஒரு பெண்ணின் தைரியத்தைச் சொன்ன பாலுமகேந்திராவின் மறுபடியையும் பெண் சார்ந்த படங்களில் முக்கியமானவையாகக் கருதலாம். பிறகு 1984 ல் வெளி வந்த ஆர்.சி.சக்தியின் சிறை. அதன் கதை அனுராதாரமணன். அதில் வரும் நாயகி தன் தாலியை தூக்கி எறிந்து விட்டு யாருடன் கணவன் சந்தேகப்பட்டானோ அவனுடனே வாழ முடிவெடுக்கிறாள். எல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். நம்பிக்கைகள் உடையும்போது சமூகத்தின் கட்டுபாடுகளும் உடையும் என்பதை மிக அழுத்தமாய் சொல்லியிருந்தார்.\nஆனால் அதெல்லாம் அந்த காலம் என்பது மாதிரி ஆகிவிட்டது. இருந்த துளிரும் பிடுங்கப்பட்டது. காரணம் சமீபத்���ிய சினிமாக்கள் மீண்டும் முன்பு எப்போதும் விட கதாநாயகர்கள் கையில் மாட்டிக்கொண்டிருப்பதுதான். அவ்வளவு சுலபமாய் மீள முடியாத துன்பத்தில் இருக்கிறது. பெண்கள் அந்த கதாநாயகர்களின் வில்லியாக சித்தரிக்கப்படுகிறார்கள். சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று ஆட்டோகளுக்கு பின்னால் எழுதப்படும் அபத்த வாசகங்கள் போல் கதாநாயகர்கள் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள்.\nஅவர்களின் பஞ்ச் டயலாக்களில் மாட்டிக் கொண்டு பாவம் பெண்கள் மீளமுடியாமல் முழிக்கிறார்கள். இவர்களின் இமேஜில் மாட்டிக் கொண்டு தங்கள் திறமையோடு காணாமல் போகிறார்கள். காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்குமே வந்து போகிறார்கள். குறைந்த உடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து வந்தால் ஒரு கோடி சம்பளமாம். பாத்திர படைப்பைப் பற்றியோ அதன் குணாதிசயம் பற்றியோ இங்கே நடிகைகள் உட்பட யார் கவலைப்படுகிறார்கள்\nசரி அந்த கால அல்லது இந்த கால பெண் இயக்குனர்கள் என்ன செய்தார்கள் லட்சுமி, ஜெயதேவி, பி.ஆர். விஜயலட்சுமி, சுஹாசினி, பிரியா போன்ற இயக்குனர் கூட பெரியதாய் பெண் உணர்வை பேசவில்லை. இதில் சுஹாசினி எடுத்த இந்திராவை விட அவர் சின்ன திரையில் செய்த பெண் என்ற தொடரும், ஜானகி விஸ்வநாதனின் குட்டியுமே (ஒரு வீட்டில் வேலையாக இருக்கும் ஒரு சிறுமியைப் பற்றிய கதை) ஒரளவு உணர்வை தந்தது.\nசமீபத்திய ஆண் இயக்குனர்களின் படங்களில் ராதாமோகனின் மொழி படத்தில் வரும் வாய்பேச முடியாவிட்டாலும் தன் மீது பரிதாபப்படுபவர்களை உதறித்தள்ளும் அந்த கதாநாயகியையும், பிரியதர்சனால் எடுக்கப்பட்ட முழுவதும் பெண்களாகவே நிறைந்த சிநேகிதியேயையும் குறிப்பிட்டு சொல்லலாம். பிறகு அமீரின் பருத்திவீரன் நாயகி முத்தழகி. வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென அந்த திரைப்படம் பயமுறுத்தினாலும் அந்த முரட்டு பெண்ணின் காதலை மறக்கமுடியாது. பிரியாமணிக்கு அது தேசிய விருதினை பெற்றுத் தந்தது. அதற்கு எதிர்பதமாய் இயக்குனர் சசியின் பூ படம் இருந்தது. அவரின் அந்த மாரி கதாபாத்திரம் பாரதிராஜாவின் மண்வாசனையின் முத்துபேச்சியை ஞாபகப்படுத்தினாலும் தன் காதலை தனது கல்யாணத்திற்கு பிறகு மிக மிக மென்மையாய் எண்ணிப் பார்க்கும் தைரியத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்.\nநிஜத்தில்- சமூகத்தின் எல்லாத்துறையிலும் பெண்கள் மிக பெரிய வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொழிலதிபர்களாய், விண்வெளி நிபுணர்களாய், பொறியாளர்களாய், பைலட்டுகளாய், இரவு நேர கால் சென்டர் ஊழியர்களாய் என பல விதத்திலும் உயர்ந்திருக்கிறார்கள். அந்த முன்னேற்றங்களை இன்றைய தமிழ் சினிமா காட்டுகிறதா என்றால் கேள்விக்குறிதான்.எனக்கு தெரிந்த சினிமாவில் இயக்குனராகும் முயற்சியில் இருக்கும் உதவி இயக்குனர்களிடம் இந்த கேள்வி கேட்டுப் பார்த்தேன். பெண்களை மையப்படுத்தும் கதைகள் உங்களிடம் உண்டா என்று அவர்களின் பெரும்பான்மையான பதில் இதுதான். அந்த வகை கதைகள் எல்லாம் சின்னத்திரைக்கு மட்டுந்தானாம். கதை என்றால் அது கதாநாயகர்களை சுற்றித்தானாம். அத்தகைய கதைகளைத்தான் தயாரிப்பாளர்களும் கேட்கிறார்களாம். தொழில்ரீதியான வியாபார நியாயத்தை சொன்னார்கள். ஆண்களின் கதைகளைத்தான் பெண்களும் பார்க்க வேண்டும். அதுயென்ன சமூக நியாயம் என்று புரியவில்லை. சரி அப்படி கதாநாயகர்களை நம்பி எடுக்கப்படும் படங்கள் எல்லாம் ஓடுகிறதா என்றால் அவர்களின் இரு தரப்பிலும் மெளனம் மட்டுமே பதிலாய் இருக்கிறது.\nஇந்திய அளவில் ரித்விக் கட்டக்கின் மேக தக்க தாரா, சத்யஜித்ரேயின் சாருலதா, மெஹ்பூப்கானின் மதர் இண்டியா, தீபா மேத்தாவின் பயர், அபர்ணாசென்னின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர், உலகளவில் பெண்கள் மனதை கூறு போட்டு பார்க்கும் ஸ்வீடன் நாட்டு இயக்குனர் இக்மர் பெர்க்மெனின் ஆட்டம் சொனாட்டா, க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், ஈரானிய இயக்குனர் மார்சேக் மஸ்கினியின் த டே ஐ பிகேம் எ உமென், சீன இயக்குனர் யாங் இமோவின் ரோட் ஹோம் மற்றும் ஸ்டோரி ஆப் த க்யூ ஜூ மாதிரியோ கூட இங்கே படங்கள் தேவையில்லை. பூவே பூச்சூடவாவில் வரும் அந்த குறும்புக்கார நவீன மங்கை சுந்தரி (நதியா) கூட காணாமல் போனதுதான் வருத்தமாய் இருக்கிறது. விளம்பரங்கள் பயன்படுத்தும் வியாபார உத்தியாக மட்டுமே சினிமாவில் பெண்கள் காட்டப்படுகிறார்கள் என்பதற்கு யார் காரணம் மக்களா அல்லது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களா யார் இதை காதில் வாங்கிக்கொண்டு பதில் சொல்லப்போகிறார்கள் யார் இதை காதில் வாங்கிக்கொண்டு பதில் சொல்லப்போகிறார்கள்\nசினிமா என்பது மிக பெரிய ஆயுதம். இந்த ஆயுதத்திற்கு இரண்டு முன���கள் இருக்கிறது. அதன் ஒரு நல்ல முனையை யார் சரியாய் பயன்படுத்த போகிறார்கள் அதுவும் தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவிற்கு வயது மட்டும் எண்பதாக போகிறது. அது ஒரு சாதனையா என்பதுதான் கேள்வியே..\nமணியம்மையார் - ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - முழுமதி\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கால் நூற்றாண்டு கால வாழ்க்கைத் துணையாகவும் திராவிடர் கழகத்தின் தலைவராக நான்காண்டுகளும் இருந்து மறைந்த மணியம்மையார் வேலூரில் பிறந்தவர். 1920-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதியன்று கனகசபை-பத்மாவதி இணையரின் மகளாகத் தோன்றிய இவருக்கு உடன் பிறந்தோர் மூவர். சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர்.\nபெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர் தனது 23-வது வயதில் பெரியாரின் தொண்டர் ஆனார். இயக்கத் தொண்டராக ஆறு ஆண்டுகள் இருந்தவர், பெரியாரின் மிகப்பெரும் நம்பிக்கையினைப் பெற்றார். அதன் விளைவாக 1949-ம் ஆண்டு, ஜøலை மாதத்தில் பதிவுத் திருமணத்தின் மூலம் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே பெரியாரின் வாழ்க்கைத் துணைவியார் ஆனார். தமது 95 வயது நிறைவாழ்வினை வாழ்ந்து முடித்த தந்தை பெரியார் 1973ம் ஆண்டு டிசம்பரில் காலமானார்.\nஅவரது மறைவுக்குப்பின் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார் மணியம்மையார். கருப்புச் சட்டமான ‘மிசா' என்னும் அடக்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலம் அது. அந்நாளில் ஒரு ‘புரட்சிகர' அமைப்புக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திய முதல் பெண்மணி மணியம்மையார் என்பதொன்றே அவரது மனோ பலமும், கொள்கைப்பிடிப்பும் என்ன என்பதைப் பறைசாற்றி நிற்கிறது.\nசாதி ஒழிப்புப் போராட்டங்களிலும், மொழி உரிமைப் போராட்டங்களிலும் பலமுறை பங்கேற்று சிறைவாசத்தை அனுபவித்தவர் மணியம்மையார். பார்ப்பனர்கள் இராவணன் உருவ பொம்மையை எரித்ததற்குப் பதிலாக ‘இராவணலீலா'வைக் கொண்டாடி இராமன் உருவ பொம்மையைக் கொளுத்தியும் சிறைத் தண்டனை பெற்றவர். 1977ல் தமிழகம் வந்த பிரதமர் இந்திராகாந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி காட்டிக் கைது ஆனவர். இவையெல்லாம் மணியம்மையார் என்கிற மகத்துவம் வாய்ந்த பெண்மணியின் பொதுவாழ்க்கைப் பதிவுகள். அவர் தமிழ் மண்ணைவிட்டு மறைந்து முப்பதாண்டுகள் ஆகின்ற நிலையில் அவரைப் பெண்ணியப் பார்வையில�� ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததற்கு என்ன காரணம்\nமுதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோரின் ஆதரவுடன் அண்மையில் வெளிவந்த \"பெரியார்'' திரைப்படமே இத்திறனாய்வுக்கு மூல காரணம். தமிழினத் தந்தை பெரியார் பற்றிய அப்படம் பல்வேறு தமிழ் அமைப்புகளினாலும், ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டதோடு பெரியாரியச் சிந்தனைகளின் தாக்கத்தைச் சற்று கூடுதலாகவே வெளிச்சப்படுத்திக் காட்டியது.\nஅந்த வகையில் புதிய பெண்ணியம் இதழும் தனக்குரிய பங்கினைச் செலுத்தியிருந்தது. அப்படத்தினைப் பற்றிச் சில ஆக்கபூர்வமான கேள்விகளைக் கேட்டும், இயக்குநர் ஞானராஜசேகரனின் கருத்தில் மாறுபட்டும் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தது. கூடவே பெரியார் படத்தின் விளைவாக ஏற்படும் பதில் வினையாவது தந்தை பெரியாரின் முழுமையான பதிவாக இருக்க வேண்டும்-இருக்கும் என்ற நம்பிக்கையினையும் வெளிப்படுத்தி இருந்தது.\nநமது நம்பிக்கைக்குச் செயல்வடிவமும், முழுவடிவமும் கொடுக்கிறவிதமாக தோழர்.ருத்ரன் ‘பெரியார் திரைப்படம்-ஒரு பெரியாரியப் பார்வை' என்னும் நூலினை வெளியிட்டிருக்கிறார். இந்நூல் பெரியாரியச் சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களின் பார்வை கூர்மைப்பட வேண்டியதன் தேவையினைச் சரியாகவே வலியுறுத்தி இருக்கிறது.\nருத்ரன் சிந்தனையிலும் செயலிலும் துடிப்புமிக்க ஒரு மார்க்சியவாதியாக இருந்தபோதும் சமூக அக்கறையில் பெரிதுவக்கும் தன்மையினால் பெரியாரியப் பார்வையில் நின்று, கடின உழைப்பைச் செலுத்தி நூலைக் கொண்டு வந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சிற்றிதழ்கள், வெகுசன இதழ்கள் என்று பதினேழு இதழ்களில் வெளியான பெரியார் பட ஆய்வுகளைத் தொகுத்து, சிலவற்றை ஏற்றும், சிலவற்றை மறுத்தும் தனது கருத்துக்களின் வழியே விளக்கத்தைச் சொல்லியும் இந்நூலினைப் படைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, புதிய பெண்ணியம் இதழிலும் தனது தரமான படைப்புப் பங்களிப்பினைத் தொடர்ந்து செலுத்தி இதழ் வளர்ச்சிக்கும், நம் மதிப்பிற்கும் உரியவராகவும் இருக்கிறார்.\nபுதிய பெண்ணியத்தில் வெளியாகி இருந்த பெரியார் பட விமர்சனத்தில் ‘பெரியாரின் நீண்ட ஆயுளுக்கும், நீங்காப் புகழுக்கும் காரணமான அவரது துணைவியார் மணியம்மையாரின் அறிமுகக் காட்சி படத்தில் மிகவும் மதிப்பிற்குரிய முறையில் காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மணியம்மையார் மதிப்பிற்குரியவர், போற்றுதலுக்குரியவர் என்பதில் நமக்கு அன்றும் இன்றும் ஏன் என்றுமே மாற்றுக்கருத்து வருவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை. ஏனெனில் எப்போதுமே நாம் ‘முழுமையான மனிதர்கள்' என்கிற கனவுலகு எதிர்பார்ப்புகளைச் சுமந்தது கிடையாது. ஆனால் மணியம்மையார் வகையில் தோழர் ருத்ரனுக்கு இத்தகைய எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. அதன் விளைவாக மணியம்மையாரின்மீது அவர் கொண்டுள்ள ஒற்றைச் சார்புப் பார்வை அந்நூலில் வெளிப்பட்டிருப்பது நமது இத்திறனாய்விற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.\n‘பெரியார்' திரைப்படத்தில் ‘குடிஅரசு, உண்மை, விடுதலை, பகுத்தறிவு' போன்ற ஏடுகளை நடத்திய ‘உண்மைப் பெரியாரை'க் காணவில்லை என்கிற யதார்த்தத்தை முகத்திலறைந்தாற்போலச் சொல்லியிருக்கும் ருத்ரன், மணியம்மையாரைப் பற்றிக் கூறும் தனது கருத்துக்களில் மட்டும் ஒரு பக்கச் சார்பான வாதங்களை முன்னிறுத்துகிறார். இதற்குக் காரணம் அக்கருத்துக்களைப் பெறுவதற்கு முதுபெரும் பெரியாரியத் தொண்டர்களான அய்யா. வே.ஆனைமுத்து அவர்களையும் நாத்திகம் இதழாசிரியர் திரு.இராமசாமி அவர்களையுமே முழுமையுமாகச் சார்ந்திருக்கிறார். இதனாலேயே காலச்சூழலுக்கேற்ற கருத்துக்களின் போதாமையினால் தோழருக்கு இச்சறுக்கல் நிகழ்ந்திருக்கிறது என்பதாகவே நாம் உணர்கிறோம்.\nஏறக்குறைய மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலத்தில், பெரியாரியத்தை உள்வாங்கிய காலச் சூழலுக்கும், இன்றைய நவீன காலச் சூழலுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக பெண்ணிய, தலித்தியப் பார்வைகள் புலிப்பாய்ச்சலைப் பெற்று கருத்தியல் தளத்தில் உச்சகட்ட வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கின்றன என்கிற வாதங்களையெல்லாம் எவரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர்.\nபெரியார் படத்தை ஆய்வு செய்யும்போது மணியம்மையாரின் குணாதிசயத்தையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் கேள்விக்குட்படுத்தி அசிங்கப் படுத்துவது தேவையற்ற ஒன்று என்றாலும் மணியம்மையார் பற்றி அப்படத்தில் காண்பிக்கப்படு��ின்ற ஓரிரு காட்சிகளும் உண்மைக்குப் புறம்பாக போலியாகப் புனையப்பட்டவை என்று கூறுகிற சாக்கில், தனது கருத்துக்களைச் சொல்ல இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இருக்கிறார் ருத்ரன்.\nஇதற்கு முதலாவதாக அய்யா ஆனைமுத்து அவர்கள் எழுதிய ‘பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்' என்னும் நூலில் உள்ள செய்திகளை வசதியாகத் தொகுத்துக் கொள்கிறார். அந்த நூல் நம்மிடம் இல்லை என்பதால் எந்த ஆண்டு எழுதப்பட்டு வெளி வந்தது என்ற தகவல் தெரியவில்லை. என்றபோதும் அந்நூல் எழுதப்படுவதற்கான தேவையும், முயற்சியும் பொருள் உள்ளதே என்பது நூல் தலைப்பினைப் பார்க்கும்போதே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. திராவிடர் கழகம் குழிதோண்டியதோ இல்லையோ தேங்கி நிற்கும் குட்டையாக மாறி நம்மை முகம் சுளிக்க வைக்கிறது என்பது உண்மைதான்.\nஒரு மாபெரும் மனிதரின் கொள்கை இயக்கம் அவர் மறைவிற்குப்பின் சிதிலமடைவதற்குக் காரணமான செய்திகளை அவருக்கு நெருக்கமான தொண்டராக இருந்த ஒருவர், மனம் வருந்தி நூலாக எழுதுவதன் ‘நேர்மையை...' நம்மால் ஓரளவிற்கேனும் ஒப்புக் கொள்ளவும் முடியும். ஓர் அமைப்பின் சிதைவுக்குப் பின் புதிய பரிமாணங்களோடு புதுப்புது இயக்கங்கள் தோன்றுகின்றன. புதிய அமைப்பினைத் தோற்று விப்பவர்கள் இவை போன்ற மனத்தாங்கல்களோடு வெளிவந்து மோசடி, ஏமாற்று, நம்பிக்கைத் துரோகம் என்று பட்டியலிடுவதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் இருக்கவே செய்கின்றன. இவ்வாறே வே.ஆனைமுத்து அவர்கள் எழுதிய நூலில் பின்வரும் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.\n1..... எனவே பெரியார் மணியம்மையுடனான தமது திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யவே முன்வந்தார். ஆனால் அதற்குள் யாரும் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். (பக்:106)\n2. கருணாநிதி பதவிக்கு வந்தவுடன் மணியம்மையும், வீரமணியும் தங்களின் தவறான போக்குகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் கருணாநிதியின் ஆதரவு வேண்டி அவரது புகழ்பாடிகளாக மாறினர். விடுதலை ஏடு முரசொலியின் மறுபதிப்புப் போல செய்திகளைத் தாங்கி வந்தது. இயக்கம் எங்கோ போவதை உணர்ந்த பெரியாரால் மனைவி என்கிற நிலையில் இருந்த மணியம்மையின் தவறான போக்குகளை எதிலுமே மாற்றமுடியவில்லை. 1965க்குப்பின் இதுவே நிலைமை (பக்:174)\n3. 1957 நவம்பரில் பெரியாரும் மற்றும் 3000 பேரும் சட்ட எரிப்பினால் ��ிறைப்பட்ட பின்னர் பெரியாரின் மாளிகையில் மணியம்மையும் வீரமணியும் அடித்த கொட்டம் கண்டு திருச்சி தி.பொ.வேதாச்சலம் மனம்நொந்து அங்குவந்த முக்கியஸ்தர்களிடம் தன் மனவேதனையை வெளிப்படுத்தினார். (பக்:160,161)\nஇவ்வாறெல்லாம் செய்திகளை இறைத்து நூல் ஒன்றை உருவாக்கி இருப்பது, புதியதோர் அமைப்பினைத் தொடங்குவதற்கும், அதற்கு வலுச்சேர்ப்பதற்கும் மிகவும் தேவையான ஒன்று என ஆனைமுத்து அவர்கள் கருதி இருக்கக்கூடும். ஒன்றிலிருந்து மற்றொன்று என்று இயக்கம் தொடங்கப்பெறும்போதும், அதனைத் தக்கவைப்பதற்கும் இத்தகைய நிகழ்வுகளும், யூகங்களான பேச்சுக்களும் காலநியதிகளாகவே கொள்ளப் படுகின்றன.\nஆனால் மார்க்சியவாதியாகவும், பெண்ணியவாதி யாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிற தோழர் ருத்ரன், அய்யா. ஆனைமுத்துவின் அக்கால ஊகங்களை இக்காலத்தில் மிகைப்படுத்துவதும், பூதகண்ணாடி கொண்டு பெரிதுபடுத்திக் காட்டுவதும் எதற்காக\nதேவையில்லாத இச்செயல் எதிர்மறை விளைவையே உண்டுபண்ணி இருக்கிறது. அவரது கையிலிருக்கும் பூதகண்ணாடி அவருக்குள்ளிருக்கும் மெல்லிய ஆணாதிக்க இழையினை நமக்கும் அடையாளம் காட்டியிருக்கிறது.\nஆணாதிக்கம் கோலோச்சும் இச்சமூகக் கட்டமைப்பில் ஆணுக்கான வாழ்முறை என்பதும் பெண்ணின் வாழ்முறை என்பதும் முற்றிலும் மாறுபட்டுக் கிடப்பவை என்பது யாரும் அறியாத செய்தி அல்ல. ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' எனும் பொறுப்பற்ற வாழ்முறை ஆணுக்கும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைக்கும் பூட்டப்பட்ட ஏராளமான பண்பாட்டு விலங்குகளுடன் கூடிய சுமைநிறைந்த வாழ்முறை பெண்ணுக்கும் என்பதுதான் சமூக ஒழுங்காக இருந்து வருகிறது.\nஅதிலும் குறிப்பாக பெரியார் பிள்ளைப் பருவத்திலேயே வீட்டைவிட்டு வெளியேறி, ‘மைனர் பேர்வழி' எனும் உல்லாசியாக இளமை வாழ்க்கையை அனுபவித்தவர். பின்னர் தமது 40-வது வயதில் சமூகப்பணியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர். மாதத்தில் ஒருமுறை குளித்தாலே பெரிது எனும் வாழ்நாள் பழக்கத்திற்கு ஆட்பட்டு அழுக்குத்துணியும், வாராத தலையும், கழுவாத முகமுமே பெரியார் எனும் அடையாளத்தைப் பெற்றவர்.\nஆனால் ஒரு பெண்ணிற்கான உலகம் அதுவன்று. பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மணியம்மையாரும் மாதம் ஒருமுறை குளித்து, வாராத தலையுடன், அழுக்குப் புடவையுடன்தான் பவனி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தகைய சிறுபிள்ளைத்தனமோ, அதேபோன்றதுதான் சாண நாற்றத்துடன் அமர்ந்து பெரியாரைப் போன்றே முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் இவரும் சாப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பதும். ருத்ரன் இதிலும் மிகப்பெரிய குறையினைக் கண்டுபிடித்து மணியம்மையாரைச் சாடித் தீர்க்கிறார்.\nதன்னை விடவும் வயதில் 42 ஆண்டுகள் பெரியவரான ஒரு முதியவரைக் கொள்கை வேகத்தோடு கைப்பிடிக்கும் ஓர் இளம்பெண் காலம் முழுதும் ஆண்வாடையே படாமல் இருந்திருக்க வேண்டும் என்ற பத்தாம்பசலித் தனத்தை-உச்சகட்ட ஆணாதிக்கப் போக்கை உயர்த்திப் பிடிக்கும் நிலைக்கு ருத்ரனும் கீழிறங்கி வந்துவிட்டார் என்பதையும் நம்மால் ஏற்க இயலவில்லை.\nஇத்தகைய பத்தாம்பசலித்தனத்துக்கு வலுச்சேர்க்க நாத்திகம் ராமசாமி அவர்களைத் துணையாகச் சேர்த்துக்கொண்டதுதான் நமது சோகத்தை மேலும் அதிகப்படுத்திவிட்டது. நா.ராமசாமி சொல்கிறார்: ‘பெரியார் பிரியாணியைச் சாப்பிடுவதை மணியம்மை கண்டிருந்தால் பிரியாணியைச் சுருட்டி வெளியில் போட்டிருக்க மாட்டார்-பெரியார் முகத்திலேயே வீசி அடித்திருப்பார்' என்று. இந்தத் தகவல் தோழருக்கு அதிர்ச்சி அளிக்கிறதாம். இத்தகைய சீற்ற(சீறும்) குணமும், தாய்மை உணர்வும்தான் பெரியாரை மணியம்மை யாரிடம் பெருநம்பிக்கை கொள்ள வைத்தது என்பதை உணரமுடியாமல் போனதற்கு என்ன காரணம் ருத்ரனின் ஒருதலைப்பட்ட பார்வையே அன்றி வேறல்ல.\nபெரியார் கூட ஒருமுறை கோபாவேசத்தில் தமிழைக் காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்னதாக ஒரு செய்தி உண்டு. இதனால் பெரியார் தமிழர் தலைவர் இல்லை என்று ஆகி விடுவாரா என்ன தமது நம்பிக்கைக்குரிய மணியம்மையாருக்குப் பயந்து பிரியாணி சாப்பிடும் தவறை, தவறெனத் தெரிந்தும் பெரியார் செய்கிறார். இத்தவறு முதல்முறையாக இருந்திருக்காது. ஏனெனில் (மாட்டு) மாமிசம் சாப்பிட வேண்டும் என்பது அவரது முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று. (இது பார்ப்பனருக்கு எதிரானது என்பதால் தீவிரமாகக் கடைப்பிடித்தார்) வயதான காலத்தில்-உடல்நிலை சீர்கெட்ட நேரத்தில் மாமிசம் அவரது உயிருக்கு உலைவைக்கும் என்பதாலேயே மணியம்மை கோபத்தில் அவ்வாறு செய்திருக்கக் கூடும் என்ற நன்னோக்கில் அதனை யோசிக்கவில்லையே... இதற்கு என்ன காரணம் த��து நம்பிக்கைக்குரிய மணியம்மையாருக்குப் பயந்து பிரியாணி சாப்பிடும் தவறை, தவறெனத் தெரிந்தும் பெரியார் செய்கிறார். இத்தவறு முதல்முறையாக இருந்திருக்காது. ஏனெனில் (மாட்டு) மாமிசம் சாப்பிட வேண்டும் என்பது அவரது முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று. (இது பார்ப்பனருக்கு எதிரானது என்பதால் தீவிரமாகக் கடைப்பிடித்தார்) வயதான காலத்தில்-உடல்நிலை சீர்கெட்ட நேரத்தில் மாமிசம் அவரது உயிருக்கு உலைவைக்கும் என்பதாலேயே மணியம்மை கோபத்தில் அவ்வாறு செய்திருக்கக் கூடும் என்ற நன்னோக்கில் அதனை யோசிக்கவில்லையே... இதற்கு என்ன காரணம் வேறொன்றுமில்லை-மணியம்மையார் பற்றிய சில முன்முடிவுகளோடு இவற்றைக் கையாளுகிறார் தோழர் ருத்ரன்.\nஇந்த முன்முடிவு எடுப்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா உண்டு. நாத்திகம் ராமசாமியின் வெற்றுவேட்டு அறைகூவல்களில் ருத்ரன் மயங்கிப்போனது ஒரு முக்கியக்காரணம். \"மணியம்மை பெரியாரை அய்யா உண்டு. நாத்திகம் ராமசாமியின் வெற்றுவேட்டு அறைகூவல்களில் ருத்ரன் மயங்கிப்போனது ஒரு முக்கியக்காரணம். \"மணியம்மை பெரியாரை அய்யா வாங்க என்று கூப்பிட்டதே இல்லை. \"வாடா...போடா... சனியனே கண்டதையும் தின்னுகிறாயே... யார் அள்ளிச் சுமப்பது... புத்தி இருக்கா.. என்று திட்டுவதுதான் வாடிக்கை'' என்கிறார் நா.ராமசாமி. \"இதைப் பொய்யென்று நிரூபிக்க யாரேனும் தயாரா கண்டதையும் தின்னுகிறாயே... யார் அள்ளிச் சுமப்பது... புத்தி இருக்கா.. என்று திட்டுவதுதான் வாடிக்கை'' என்கிறார் நா.ராமசாமி. \"இதைப் பொய்யென்று நிரூபிக்க யாரேனும் தயாரா நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக என் சொந்தப் பணத்தைத் தருகிறேன்'' என்று அறைகூவலும் விடுக்கிறார் நாத்திகம். இதனை இலங்கைப் பெரியார் டாக்டர் கோவூரின் ‘கடவுள் இருப்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் தரத் தயார்' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறைகூவலோடு ஒப்பிடுகிறார் ருத்ரன். ‘முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுவதா நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக என் சொந்தப் பணத்தைத் தருகிறேன்'' என்று அறைகூவலும் விடுக்கிறார் நாத்திகம். இதனை இலங்கைப் பெரியார் டாக்டர் கோவூரின் ‘கடவுள் இருப்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் தரத் தயார்' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறைகூவலோடு ஒப்பிடுகிறார் ருத்ரன். ‘முழங்கால��க்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுவதா' ‘சேரிடம் அறிந்து சேர்' என என்றோ படித்தவையெல்லாம் தேவையில்லாமல் ஏனோ இப்போது நினைவில் தோன்றி மறைகிறது.\nManiammaiyar பெரியாரே மணியம்மையாரைப் பற்றிச் சொன்ன ஒரு தகவலாம் இது: \"இது (மணியம்மை) நானாகத் தேடிக் கொண்ட இம்சை-தொல்லை. நானாக அமைத்துக் கொண்ட சிறை, நானாகப் போட்டுக்கொண்ட விலங்கு''. இதைச் சொன்னவரும் ஒரே ஒரு சாட்சியும் நா.ராமசாமி. இதற்கு ருத்ரனின் பாராட்டுச் சான்றிதழ்; நா.ராமசாமி பெரியாரை நன்கு அறிந்தவர்; புரிந்தவர்; பெரியாரோடு வாழ்ந்தவர்; மணியம்மையை நேரடியாகவே தெரிந்தவர்; தெளிந்தவர்.\nஇங்கு நமக்கு ஏற்படும் சந்தேகம் ‘இத்தனை தகுதி படைத்த' நா.ராமசாமியே பெரியாரின் பெருத்த நம்பிக்கையினைப் பெற்று மணியம்மையாரின் இடத்தைக் கைப்பற்றி பெரியாரின் வாரிசாக ஏன் உருமாற்றம் அடையவில்லை என்பதுதான். அவரால் அடையமுடியாது என்பதுதான் அசைக்க முடியாத உண்மை. ஏனெனில் பெரியாரியத்தில் \"தெளிந்தவரான'' நாத்திகம் ராமசாமி அவர்கள் சென்ற ஆண்டில் தனது மகனின் திருமண அழைப்பிதழில் தனது சாதிப் பெயரினையும் இணைத்து அச்சிட்டு உற்றாருக்கும் ஊராருக்கும் அனுப்பி இருந்ததைக் கண்டு \"நாத்திக வட்டாரமே'' அதிர்வுக்குள்ளானது என்பது அண்மைக் காலச் சிறப்புச்செய்தி. அரசல் புரசலாக நம்மிடமும் சென்ற ஆண்டே இத்தகவல் வந்து சேர்ந்தது.\nமுதுபெரும் பெரியாரியத் தொண்டர் நாத்திகம் இராமசாமி கி.பி.2006ல் இழைத்த ‘கோட்பாட்டுத் தவறினையே' மறக்கத் தெரிந்த தோழருக்கு 1978-ம் ஆண்டு தமது 58வது வயதில் மறைந்துபோன மணியம்மையாரின் உணர்வு ரீதியிலான பிழையினை, முப்பதாண்டுகள் கழித்தும் மறக்க முடியவில்லை என்பதை என்னவென்று சொல்வது\nதமது எழுபத்திரண்டாவது வயதில் இருபத் தொன்பது வயது இளம்பெண்ணை மணம் முடித்த தந்தை பெரியாரின் ‘இயற்கைக்குப் பொருந்தாப் பிழை யினையே' கூடச் சீர்தூக்கிப் பார்த்து, செப்பனிடக் கற்றுக்கொண்டு, அவரைத் தமிழகத்தின் தனித்துவம் நிறைந்த ஆளுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஓர் இளம்பெண்ணின் இக்கட்டான மனநிலைமையினைச் சிறிதும் திரும்பிப் பார்க்க மாட்டோம் என்றிருப்பதை ஆணாதிக்க நோக்கு கொண்ட ஒரு பக்கப் பார்வை என்று கூறாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது\nபல்லாயிரம் ஆண்டுகால ஆணாதிக்கச் சமூகம் பெண்களுக்��ு இழைத்த அநீதிகளையும், துயரங்களையும், கொடுமைகளையும் மறைத்து-மறந்து-மறுத்து, மூன்று தலைமுறைக்கு முந்தைய தோழர்கள் வேண்டுமானால் கவலையின்றி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் பெண்ணியவாதியும்-களப் போராளியும்-போர்க்குணம் கொண்டவருமான தோழர் ருத்ரன் அவ்வாறிருப்பதை எவரால் ஏற்றுக்கொள்ள இயலும்\nபெரியாரியப் பெண்ணிய நோக்கையும் மார்க்சியத்தின் தெளிவோடு தோழர் உள்வாங்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும்-பெரு விருப்பமும். ஏனெனில் பெண்ணுரிமை கோருவோருக்கும், பெண்ணியம் பேசுவோருக்கும் ருத்ரன் போன்றோரின் ஆதரவும், ஒத்துழைப்பும் இன்னும் நெடுங்காலத்திற்குத் தேவைப்படும்.\nஅசாதாரண நம்பிக்கைகள் ஒருபோதும் பொய்த்துப் போவதில்லை என்று காலம்தோறும் வரலாறு கூறிக் கொண்டிருப்பதை அறிந்தே இருக்கிறோம். எனவே, காலத்துடன் சேர்ந்தியங்கி நாமும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்\nதடைக்கற்களும் படிக்கற்களும் - நா. நளினிதேவி\nஆண் பெண் சமன்மைச் சமுதாயம் என்பது பெண்ணியத்தின் குறிக்கோள் மட்டுமல்லாது அறிவு நாகரிகம் மற்றும் பண்பாட்டின் எல்லையுமாகும். பொருளியல், சமுதாயவியல் சமன்மையை அடைவதற்கும் இதுவே அடிப்படையுமாகும். மக்களில் சரிபாதி எண்ணிக்கை கொண்ட பெண்கள் சமநிலை பெறாதபோது பிற கூறுகளில் சமன்மை தோன்றுவது அரிதாகும். மேலும் அறிவியலின் வளர்ச்சி விழுக்காட்டிற்கு ஏற்ற வகையில் சமுதாய வளர்ச்சி இல்லை. காரணம் அறிவியல் முன்னேற்றம் அனைத்தும் பெண்ணுலகைப் பின்நோக்கியும், தவறான பாதையிலும் இழுத்துச் சென்று கொண்டுள்ளமையே \nசமன்மைச் சமுதாயத்துக்கு அடிப்படையான பெண் விடுதலை பெண்கள் தொடர்பானது மட்டுமே என்ற தவறான கருத்தும் நிலவுகின்றது. பெண் விடுதலை சமுதாய நோக்கில் அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இன்று வரை அரசோ, அரசியல் கட்சிகளோ, சாதி சமுதாய அமைப்புகளோ பெண் விடுதலையை இந்நோக்கில் அணுகவில்லை. எனினும் காலத்தின் கட்டாயத்தால் அவ்வப்போது பெண்விடுதலை மேடைகளில் முழங்கப் படுவதோடு ஆணிவேரைக் களையாது மேலோட்டமான முயற்சிகளே எடுக்கப்படுகின்றன. சாதி சமயத்திலே பின்னிப் பிணைந்துள்ள பெண் விடுதலையை இவ்வமைப்புகளின் உள்ளார்ந்த முயற்சி இன்றிப் பெற இயலாது. இவ்வாறான அரசியல் சமுதாயப் பின்னணியில் கண்ணொள�� இழந்த அன்பர்கள் யானையைத் தொட்டுணர்ந்து இதுதான் யானை என்று கண்ட கதையாய்ப் பெண் விடுதலையும் ஒவ்வொருவர் நோக்கிலும் கோணத்திலும் விளக்கம் கொள்ளப்பட்டுள்ளது.\nபெண் விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்டவர்களுள் உலக அளவில் மார்க்சும், தமிழகத்தில் பெரியாரும் முதலிடம் பெறுபவர்கள். ஆனாலும் இவர்கள் அவரவர் கட்சி சார்பிலேயே அடையாளம் காணப்பட்டதால். இவர்களின் பெண் விடுதலைக் கருத்தை ஏற்றுக் கொள்வது, அவர்களின் கட்சிக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டதாகி விடும் என்ற நினைவாலும் பெண்விடுதலைக்கு ஒருங்கிணைந்த முயற்சி இல்லாமல் உள்ளது. எனவே இவ்வாறான பல காரணங்களால் பெண்விடுதலை என்பது குறித்துத் திட்டவட்டமான தெளிவான அறிவுசார்ந்த நடுநிலையுடன் கூடிய பொதுவான வரையறை தேவைப்படுகின்றது. இதனை அனைத்துப்பிரிவினரும் ஏற்றுக் கொண்டு, அதனை நோக்காகக் கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிதான் பெண் விடுதலையை எளிதாக்கும். ஆகையால் இதே நிலைப்பாடு உருவாக ஆவன செய்தல் வேண்டும். நோக்கம் ஒன்றாக இல்லாதபோது தனித்தனி முயற்சிகள் பயன் தரா.\nபெண்ணியம் வலியுறுத்தும் பெண் சமுதாய மாற்றத்தை இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இது பெண்விடுதலையை வரையறை செய்வதற்கு ஏதுவாக இருக்கும். ஒன்று பெண் மேம்பாடு ; மற்றொன்று பெண் சமன்மை எனக் கொள்ளலாம். பெண் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளியல் விடுதலை முதலானவை பெண் மேம்பாட்டு நிலைக்குள் அடங்கும். எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் பெண், ஆணைப்போன்று உரிமை பெற்றுக் குடும்ப அளவிலும் தனி அலகாகக் (unit) கருதப்பெற்றுச் சமுதாய அச்சம், சமுதாய அவதூறுகளிலிருந்து விடுபட்டும் பாலியல் வேறுபாட்டுச் சின்னம், நுகர்பொருள், விளம்பரப்பொருள் என்பவற்றுக்கு அப்பாற்பட்டு அறிவு, திறமையின் அடிப்படையில் மட்டும் மதிக்கப்படுதலே பெண் விடுதலை என்னும் சமன்மை நிலையாகும்.\nஇவ்வாறான சமன்மை நிலை பெறும் விடுதலைக்கு வலுவான தடைகளாகக் கற்பு, திருமணம், குடும்பம் எனும் ஒரு சாரான மரபுகள் பெண்களின்மீது திட்டமிட்டுத் திணிக்கப் பட்டுள்ளன. உரிக்க உரிக்கத் தோலாய் உள்ளே ஒன்றுமில்லாத வெங்காயம் போன்று உள்ளீடற்ற மரபுகள் இவை பொய்மையும், கயமையும், வஞ்சனையும் கொண்டு கட்டுக் கதைகளாலும், சமய நம்பிக்கையாலும் வலுவாக்கப்பட்டுக் கற்புக்கரசி, ���ாழ்வரசி, இல்லத்தரசி, குடும்பவிளக்கு என்றெல்லாம் நாவும், நெஞ்சும் கூசாத பொருளற்ற புகழுரைகளால் புனையப்பட்டுள்ளன. இந்த உண்மையை ஒவ்வொரு பெண்ணும் உணரும் நிலையே பெண் விடுதலை பெறும் எல்லையாகும்\nநாட்டின் விடுதலையை நோக்கமாகக் கொண்டு போராடிய தலைவர்கள் விடுதலைக்குப் பின்பு நாட்டை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்று திட்டமிடவில்லை. இதனால்தான் விடுதலை பெற்று அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் விடுதலைக்கு முன்னர் நிலவிய சமுதாய அவலங்கள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டுள்ளன. இதே நிலை பெண்விடுதலைக்கும் பொருந்தும். ஆகையால், பழைய மரபுகளை மாற்றுவதோடு அவற்றுக்கு மேலான புதிய மரபுகளையும் கண்டறிய வேண்டிய இரட்டைச் சுமை பெண் விடுதலைப் போராட்டத்துக்கு உள்ளது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இக்கருத்தையே பெண்ணியச் சிந்தனையாளரும், முதுபெரும் படைப்பாளருமாகிய ராஜம்கிருஷ்ணன் தம் புதினங்களில் வலியுறுத்தி வருகின்றார்.\nஇன்றுவரை தொடரும் மெக்காலே காலத்து எழுத்தர் பணிக் கல்வி முறையில் சமுதாய மாற்றச் சிந்தனைக்கு இடமில்லை. இளந்தலைமுறையினர் தமக்குரிய பாடத்திட்டப் பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும்\nஇயந்திரங்களாகியுள்ளனர். இதை விடுத்துத் தொழில்நுட்பவியல், கணினியியல் போன்றவற்றில் கரை கண்டிருந்தாலும் திருமணவலையால் பின்னப்பட்ட குடும்பக் கூட்டுக்குள் கற்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை அறியாதவராய்த் தம் கல்விக்கும் திறமைக்கும் தொடர்பற்ற சிறுமைகள் சூழ்ந்த வாழ்க்கையைச் சிந்தனைத் திறமின்றி வாழ்ந்து கொண்டுள்ளனர்.\nபெண்ணை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதற்குக் கையாளப்பட்ட இன்னொரு வழியாகிய அழகியல் கோட்பாட்டில் அமிழ்ந்து நகை, பட்டு, ஒப்பனை, சமையல், சமயம் சார்ந்த விழா, விரதம் எனும் மாற்றத்துக்கு இடம் கொடாத சதுரங்களுக்குள் ஓடி ஓடிக் களைத்துத் தொலைக்காட்சியின் கண்ணீர் இழுப்பித் தொடர்களில் கரைந்து இளைப்பாறுகின்றனர். புறவாழ்க்கை முற்போக்காக இருந்தபோதும் அகவாழ்க்கை பிற்போக்குச் சேற்றில் ஆழ்ந்து அடிமைச் சுகத்தில் திளைந்துக் கொண்டுள்ளது. பெண் கல்வி வேலைவாய்ப்பு பொருளியல் விடுதலை போன்றவற்றால் தற்சிந்தனை பெற்று சமையல் மற்றும் வீட்டுவேலைப் பொறுப்பிலிருந்து பெண்கள் விடு��டாத வகையில் நாளொரு புதுமையும் பொழுதொரு கருவியுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களைச் சந்தைக்களமாக்கி விளம்பரப் பொருட்களாக்கும் இழிவை உணரவில்லை. மாறாக, அவற்றை வாங்கிக் குவிக்கும் மாயமான் வேட்டையில் தம் அளப்பரிய ஆற்றலை முடக்கிக் கொண்டுள்ளனர்.\nபெண்களின் எண்ணிக்கையில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான பெண்களே பெண்ணியல் ஆர்வலராக உள்ளனர். எஞ்சியோரை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். தம் இழிநிலையையோ, விடுதலை உணர்வையோ கண்டு கொள்ளாமல் செக்குமாடுகள் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஒரு வகை மேலைநாட்டு நாகரிகமும், பண்பாடும் கொண்டுள்ளதோடு ஆண் எதிர்ப்பு, ஆண் வெறுப்பு, ஆண் அடிமை, உணர்வினராய் வரையறையற்ற வாழ்க்கையே பெண் விடுதலை என்று கொண்டு நடப்பவர் இரண்டாம் வகையினர். இத்தகையோர் சிலரே ஆனாலும், இவர்களையே மையப்படுத்தி மிகையாக்கி ஊடகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. பழைய மரபுத் தடைகளை விடவும் இத்தகு புதிய சிக்கல்களே மிகக்கடுமையாக உள்ளன. பெண் கல்வி போன்ற மேம்பாடுகளால் தோன்றியுள்ள இத்தகைய எதிர்விளைவுகளை ராஜம் கிருஷ்ணன் வளர்ச்சி வீக்கம் என்று பொருத்தமாகக் குறிப்பிடுகின்றார்.\nவழுக்குமரம் போன்ற இந்தச் சூழலில் மெய்யான பெண்விடுதலை முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.\nஇம்முயற்சிகளில் ஒரு கூறாகப் பெண் விடுதலைக்கு வலுவான தடைகளாக விளங்கும் கற்பு, திருமணம், குடும்பம் என்னும் கற்பனைச் சுவர்களில் அடுக்கப்பட்டுள்ள செங்கற்களைச் சிந்தனைக் கடப்பாரை கொண்டு தகர்த்து நடுநிலைக் கற்கûளால் விடுதலைக் கோட்டையை கட்ட வேண்டும். அதற்கான வழிமுறைகளும் செயல் திட்டங்களும் என்னென்ன\nதனி மனிதர் என்ற வகையில் ஒரு பெண்ணுக்குக் கால் விலங்காகவே இருக்கும் திருமணம் தனிப்பட்ட இருவரின் இணைவு என்பதை விடுத்துச் சாதி, சமயம் சடங்கு, சமுதாய மதிப்பு, செல்வச்செழிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் நிகழ்வுத் தொகுப்பாகவே உள்ளது. மேலும், ஆண்-பெண் இருவரின் அகப்புற இணைவுக்குச் சாட்சியாக மேற்கொள்ளப்பட்ட திருமணம் இன்று பணம் படைத்தோரின் கறுப்பை வெள்ளை ஆக்கும் வழியாக இருப்பதோடு அரசியல் மேடையாகவும் மாறியுள்ளது.\nசமுதாய மாற்றத்தை உருவாக்கும் வலிமையான கருவிகளுள் ஒன்று அச்சு ஊடகம். இவ்வூடகம் நிழலுலக மனிதர்களின் திருமண ஆடம்பரங்களை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற வடபுல நடிகரின் இல்லத் திருமண விழாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதும் எளியவர்கள் தடியடி கொண்டு விரட்டப்பெற்றதும் இதழியலுக்கு மட்டும் அன்றி நாகரிகச் சமுதாயம் நாணும் சிறுமைகள் பிற்போக்கான ஆரவாரங்களைக் கண்டிக்க வேண்டிய ஊடகம் அவற்றின்பால் மக்களுக்குக் குறிப்பாக எளியோருக்கு ஈர்ப்பையும், ஏக்கத்தையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்பட்டதை இதழியலாளர் ஞாநி எடுத்துக் காட்டியிருப்பது இந்த நோக்கத்திற்காக (ஆனந்தவிகடன் மே-2) அச்சு ஊடகம் மட்டுமல்லாது மின் அணு ஊடகங்களும் இவ்வாறு செயல்பட்டதைக் குறித்தும் அவர் சுட்டிக் காட்டிக் கூறும் கருத்துக்கள் ஏற்புடையவையே.\nஎளிய இல்லங்களின் திருமணம் முதல் இத்தகைய பெருஞ்செல்வரின் இல்லத் திருமணம் வரை, பெண் பார்க்கும் சடங்கு தொடங்கி தாலி கட்டிக் கையில் பாற் செம்பு ஏந்த வைப்பது முடிய அத்தனையும் பெண்ணை இழிவுபடுத்தும் செயல்களே என்பதைப் பெண்களே உணராத பெருங் கொடுமை உரிய வயதில் திருமணம் ஆகாத பெண்ணை, அறிவுக்கும், அதன் பயனான பண்பாட்டுக்கும் முற்றிலும் ஒவ்வாத வகையில் கவிஞர்களும் கல்வியாளர்களும் விதிவிலக்கின்றி ‘முதிர்கன்னி' எனச்சுட்டும் ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆண்களின் ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டிலும் பெண்களின் ஆணாதிக்க மனப்பான்மையும் அதன் விளைவான ஆண் நோக்கு நிலையுமே பெண் சமன்மைக்குச் சீனப்பெருஞ்சுவராய் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை உரிய வயதில் திருமணம் ஆகாத பெண்ணை, அறிவுக்கும், அதன் பயனான பண்பாட்டுக்கும் முற்றிலும் ஒவ்வாத வகையில் கவிஞர்களும் கல்வியாளர்களும் விதிவிலக்கின்றி ‘முதிர்கன்னி' எனச்சுட்டும் ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆண்களின் ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டிலும் பெண்களின் ஆணாதிக்க மனப்பான்மையும் அதன் விளைவான ஆண் நோக்கு நிலையுமே பெண் சமன்மைக்குச் சீனப்பெருஞ்சுவராய் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை பெண்களுக்கும் பெண்நோக்கு நிலை இருக்குமானால் ஓர் எளிய அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். அந்த உண்மையின் அடிப்படையில் செயலாற்ற முனைவார்களேயானால் திருமண விலங்கிலிருந்து விடுபட முடியும்.\n சிதம்பர ரகசியம் போன்று ஆண் இன்றிப் பெண்ணுக்கோ, பெண் இன்றி ஆணுக்கோ திருமணம் இல்லை முன்னரே குறிப்பிட்ட வண்ணம், இன்றுபோல் அன்று வேலை வாய்ப்பும், பொருளியல் விடுதலையும் இல்லை. ஆதலால், பெண் தன் வாழ்க்கைத் தேவைகளைத் திருமணம் என்ற பெயரில் ஓர் ஆணைச் சார்ந்து நிற்க வேண்டியிருந்த நிலை மாறி விட்டது. மக்கட்பெருக்கம் நாட்டின் தலையாய சிக்கலாகப் பேருருக் கொண்டிருக்கும் சூழலில் திருமணம் கட்டாயம் என்பதும் தேவையற்றது. இவ்வாறு இருந்தும், உடும்புப் பிடியாய்ப் பெண்ணுக்குத் திருமணம் தான் வாழ்க்கை என்ற மரபு வலியுறுத்தப்படுவதில் பொதிந்து கிடக்கும் உள்நோக்கத்தை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொண்டாக வேண்டும்.\nபெற்றோர் பெண்ணின் சாதகக் குறிப்பைக் கையில் சுமந்து கொண்டு சோதிடர் பின்னால் அலைவதையும், அருள் மொழி கேட்கச் சமயத் தலைவர்களின் கடைக் கண் பார்வைக்குக் காத்து நிற்பதையும் பெண்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும் எப்படியேனும் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தவிக்கும் பெற்றோரின் போக்கால் தான் திருமணச் சந்தையில் ஆணின் விலை உயர்ந்து கொண்டே போகின்றது எப்படியேனும் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தவிக்கும் பெற்றோரின் போக்கால் தான் திருமணச் சந்தையில் ஆணின் விலை உயர்ந்து கொண்டே போகின்றது பெண்கள் ஓர் ஐந்து ஆண்டு காலத்துக்கேனும் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என முடிவு எடுத்தால் கூடப் போதும். திருமணம் பெண்ணைவிட ஆணுக்குத்தான் கட்டாயம் என்பது புலனாகும். ஆண் துணை இன்றிப் பெண் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வாழ முடியும். சில விதி விலக்குகள் தவிர ஆண்களால் தம் தேவைகளை தாமே நிறைவு செய்து கொண்டு தனித்து வாழமுடியாது பெண்கள் ஓர் ஐந்து ஆண்டு காலத்துக்கேனும் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என முடிவு எடுத்தால் கூடப் போதும். திருமணம் பெண்ணைவிட ஆணுக்குத்தான் கட்டாயம் என்பது புலனாகும். ஆண் துணை இன்றிப் பெண் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வாழ முடியும். சில விதி விலக்குகள் தவிர ஆண்களால் தம் தேவைகளை தாமே நிறைவு செய்து கொண்டு தனித்து வாழமுடியாது ஏனெனில் ஆண் குழந்தையின் வளர்ப்பு அப்படி ஏனெனில் ஆண் குழந்தையின் வளர்ப்பு அப்படி ஆதலால் திருமணச் சந்தையில் ஆணின் விலை குறைந்து பெண் கிடைத்தால் போதும் என்ற நிலை உருவாக வாய்ப்புண்டு\nபெண், ஆண் துணை இல்லாமலே அவனை விடவும் திறமையான மேலாண்மையுடன் சிறப்பாக வாழ முடியும் என்பது தொன்மைக்கால வரலாற்றில் பதிந்து கிடக்கும் உண்மை அதனால்தான் தனியுடைமைச் சமுதாயம் அவளின் அறிவை முடக்கும் வகையில் கல்விக் கண்ணைப் பறித்து இரண்டாம் நிலையாக்கியது. ஆற்றலை அழிக்கும் வகையில் அவளது சமுதாயப் பங்களிப்பை அகற்றி அளப்பரிய அவளின் மாண்புகளைத் தாலி எனும் தாயத்தில் அடைத்து மீள முடியாத வண்ணம் தாலிக்கயிற்றால் சாதி, சமய, சமுதாயச் சடங்குகளோடு பிணைத்து வைத்துள்ளது ‘மந்திரவாதச்' சமுதாயம் அதனால்தான் தனியுடைமைச் சமுதாயம் அவளின் அறிவை முடக்கும் வகையில் கல்விக் கண்ணைப் பறித்து இரண்டாம் நிலையாக்கியது. ஆற்றலை அழிக்கும் வகையில் அவளது சமுதாயப் பங்களிப்பை அகற்றி அளப்பரிய அவளின் மாண்புகளைத் தாலி எனும் தாயத்தில் அடைத்து மீள முடியாத வண்ணம் தாலிக்கயிற்றால் சாதி, சமய, சமுதாயச் சடங்குகளோடு பிணைத்து வைத்துள்ளது ‘மந்திரவாதச்' சமுதாயம் கணவன் இறந்தபின்பு அவள் கட்டிய தாலியை அகற்றுவதுகூட, அவளுக்கு இன்னொருவன் மாலை யிடலாம் என்பதன் உட்பொருள்தான் கணவன் இறந்தபின்பு அவள் கட்டிய தாலியை அகற்றுவதுகூட, அவளுக்கு இன்னொருவன் மாலை யிடலாம் என்பதன் உட்பொருள்தான் கணவனை இழந்தவர்கள் மறுமணம் செய்து கொள்வது இன்றளவும் சில இனங்களில் இயல்பாக உள்ளதை அறிவோம்\nமேலே தொடருமுன்பு ஒரு கருத்தை நாம் நினைவு கொள்ள வேண்டும். கற்பு, திருமணம், குடும்பம் போன்ற சொற்கள் பழைய மரபுகளை அகற்றப் புதிய மரபுகளை மேற்கொள்ளும் நிலையில்தான் இடம் பெறுகின்றனவே தவிர, அவற்றின் பழைய பொருளையும், விதிகளையும், வலியுறுத்தும் வகையில் இல்லை பெண் சமன்மைக்குத் தடையாக இருப்பதால் திருமணமே வேண்டாம் என்பதும் பொருளன்று. பாலியல் உணர்வு ஒழுக்கத்தின் பால் படாது, எனவே, பாலியல் உரிமையே பெண் விடுதலை என்போர் பொதுவான கற்பை ஏற்றுக் கொள்ளாதது போல், திருமணம், குடும்பம் முதலானவற்றையும் மறுக்கவே செய்வர் பெண் சமன்மைக்குத் தடையாக இருப்பதால் திருமணமே வேண்டாம் என்பதும் பொருளன்று. பாலியல் உணர்வு ஒழுக்கத்தின் பால் படாது, எனவே, பாலியல் உரிமையே பெண் விடுதலை என்போர் பொதுவான கற்பை ஏற்றுக் கொள்ளாதது போல், திருமணம், குடும்பம் முதலானவற்றையும் மறுக்கவே ���ெய்வர் பெண் சமன்மையை விரும்பாத உள்மன வெளிப்பாடுகளே இவை எனக் கொண்டு இவற்றை ஒதுக்கினால்தான் குழப்பமற்ற தடுமாற்றம் இல்லாத, பெண் விடுதலை முயற்சிக்கு வழி வகுக்க இயலும். அதுவா பெண் சமன்மையை விரும்பாத உள்மன வெளிப்பாடுகளே இவை எனக் கொண்டு இவற்றை ஒதுக்கினால்தான் குழப்பமற்ற தடுமாற்றம் இல்லாத, பெண் விடுதலை முயற்சிக்கு வழி வகுக்க இயலும். அதுவா இதுவா என்ற மயக்கம் சமன்மை முயற்சியைப் பின்னோக்கியே இழுக்கும்.\nஇனி திருமணம் பற்றித் தொடர்வோம். திருமண நாட்டம் இல்லாதோர் தனித்து வாழும் உரிமையும், அதற்கான சமுதாய அறிந்தேற்றும் மதிப்பும் பெற வேண்டும். விரும்பி நடைபெறும் திருமணங்களில் பெண்ணை இழிவுபடுத்தும் சடங்குகளை அறவே தவிர்க்க வேண்டும். இதற்கான சாதிக் கட்டோடும் இறையியலோடும் பிணைக்கப்பட்டிருக்கும் திருமணம் இவற்றிலிருந்து விடுபடுவதே இதற்கான வழியாகும். விரும்பிய ஆணை மணக்கும் வாழ்க்கை ஒப்பந்தமே திருமணம் என்றாக வேண்டும். நியாயமான காரணங்களால் இருவரும் இணைந்து வாழ முடியாத சூழலில் திருமண கட்டிலிருந்து விடுபடும் வகையில் திருமண மரபுகள் மாற்றப்பட வேண்டும். எனினும், வலுவான சமுதாய அமைப்பு இல்லையேல், மனித இனம் சீரான வளர்ச்சியும், முன்னேற்றமும் காண இயலாது.\nவலுவான சமுதாய அமைப்புக்கு அடிப்படை வலுவான குடும்ப அமைப்புகளே ஆகும். இன்றைய மைய, மாநில அரசுகளின் சமுதாய நலத் திட்டங்களும், உலகளாவிய அறிவியல் வளர்ச்சியின் பயன்களும் சமச் சீரின்றி இருப்பதோடு, பல எதிர்விளைவுகளையும் தோற்றுவித்து ள்ளமைக்கு ஆண் பெண் சமன்மையற்றதால் வலுவற்ற குடும்ப அமைப்புகளே பெருங் காரணம். ஆண், பெண் சமன்மை பெற்ற வலுவான குடும்ப அமைப்பை உருவாக்குவதற்கு உரிய வழி, குடும்பங்களில் ஆணும் பெண்ணும் தனித்தனி அலகுகளைகாகக் கருதப் பெற்று எல்லா வகையிலும், நிலையிலும் முறையிலும் இருவரும் சம நிலையில் இயங்கும் வண்ணம் மரபுமாற்றம் காண வேண்டும். இவ்வாறான குடும்ப அமைப்பில் மட்டுமே பெண்ணின் திருமண, மறுமண உரிமை பொருளுடையதாக இருக்கும்.\nமுற்றிலும் மாறிவிட்ட காலச் சூழலுக்கு ஏற்பப் பொருந்தாத, பழைய மாரபுகளைக் கைவிடாமையால் தீர்க்கப்படாத பழைய சிக்கல்களோடு புதிய சிக்கல்களும் தோன்றி உள்ளன. எடுத்துக் காட்டாக ஒரு சிறிய ஆனால் வலுவான மரபை எடுத்துக் க��ள்வோம். வினையே ஆடவர்க்கு உயிர். மனையுறை மகளிர்க்கு உயிரெனப் பெண் வீட்டிலிருந்து வெளி வேலைக்குச் செல்லும் ஆணின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது பழைய மரபு. பெண்களும் வேலைக்குச் செல்லும் புதிய சூழலில் அமா சமையல் செய்கிறாள். அப்பா அலுவலகம் செல்கிறார் என்று தொடக்கப் பள்ளிப்பாடம் முதல் அனைத்தும் உள்ளன குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள் முதலானவற்றை யார் செய்வது என்பது தவிர்க்க முடியாத சிக்கல் குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள் முதலானவற்றை யார் செய்வது என்பது தவிர்க்க முடியாத சிக்கல் பெண்ணின் இரட்டைச்சுமை இத்தகைய போக்கு நிலை மோதலை உருவாக்கியுள்ளது. இதனால் குடும்பங்களில் அமைதி குலைந்து இரு சாராருக்கும் மன அழுத்தமும், உளைச்சலும் தோன்றி குடும்பச் சிதைவுகளுக்கு வழி வகுத்துள்ளன.\nகுடும்பச் சிதைவுகள் வலுவான சமுதாய அமைப்பைத் தகர்க்க, நாளைய சமுதாயமாகிய குழந்தைகள் மனவளமும் உடல் வளமுமற்ற குறைபாடுடையவராக வளர, எதிர்காலச் சமுதாயம் நலமும், வலிமையும் அற்றதாக உருவாக்கிக் கொண்டிருப்பதை அரசியல், சமுதாய, சமயத் தலைவர்கள் உணர்வார்களா இவ்வாறான இன்றைய, நாளயை சீர்கேடுகளைத் தவிர்க்க வேண்டுமாயின் குழந்தை வளர்ப்பையும், வீட்டு வேலைகளையும் இருவரும் பகிர்ந்து கொள்ளும் சரியான, எளிய வழியை மேற்கொள்ள வேண்டும். இதை விடுத்துக் குடும்பங்களை தகர்ப்பதும், தவிர்ப்பதும் மீட்சியும் உரிய வழிகள் அல்ல, ஊதியம் பெறும் திருமண, உணவகச், சமையல் வேலைகளை ஆண்களே செய்கின்றார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்பங்களில் பெண்கள் ஊதியமற்ற கொத்தடிமைகளாகவே உள்ளனர். எனவே, காலம் காலமாய் ஆண் அமர்ந்திருக்கும் \"அரிமா' இருக்கையிலிருந்து கீழே இறங்கினால் ஆழிப்பேரலை தோன்றி அனைத்தையும் அழித்து விடும் என்றும் ஆழிப் பேரலையே தோன்றினும் ஆண்களை மாற்ற முடியாது என்றும் கதைக்கும் கற்பனைக் கருத்துக்களைக் கைவிட வேண்டும்.\nவேலை வாய்ப்பும், பொருளியல் விடுதலையும் பெண்ணுக்குச் சமநிலை பெற்றுத் தரவில்லை என்பதே உண்மை பெண்ணின் ஊதியம் திருமணம் தொடர்பான தேவைகளுக்கேப் பயன்படுகின்றது. பணத்தின் தேவை பெருகி விட்டநிலையில் பிறந்த வீட்டிலும் பணம் தரும் ஊற்றாகவும், இயந்திரமாகவும் கருதப்படுகின்றாள். பெண், ஊதியத்தைத் தன் விருப்பப்படி��் செலவு செய்யும் உரிமை இரண்டு வீட்டிலும் இல்லை பெண்ணின் ஊதியம் திருமணம் தொடர்பான தேவைகளுக்கேப் பயன்படுகின்றது. பணத்தின் தேவை பெருகி விட்டநிலையில் பிறந்த வீட்டிலும் பணம் தரும் ஊற்றாகவும், இயந்திரமாகவும் கருதப்படுகின்றாள். பெண், ஊதியத்தைத் தன் விருப்பப்படிச் செலவு செய்யும் உரிமை இரண்டு வீட்டிலும் இல்லை நகையாலும், புடவையாலும் அணி செய்யப்படுவதில் அகம் மகிழும் பெண்கள் அவற்றைக் கணவன் அனுமதி இல்லாமல் தாம் விரும்பும் மற்றவருக்குக் கொடுக்க முடியாது என்ற உண்மையை அறிந்தோ அறியாமலோ நகை தாங்கியாகவும் புடவைப் பொம்மை யாகவும் வலம் வருகின்றனர். கணவனின் சமுதாய மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காகவே சுமங்கலிக்கு அடையாளமான பூவைத் திருமணமான பெண் அவளின் இள வயதுத் தோழனே வாங்கித் தந்தாலும் அவளால் சூடிக் கொள்ள முடியுமோ\nஆண் வீட்டிலிருக்க அல்லது குறைந்த கல்வியும் பணியும் பெற்றிருக்க, ஒரு பெண் பணிக்கும் சென்றாலும் அவனை விட மிகுதியான கல்வியும், பணியும் இருந்தாலும் அவன்தான் குடும்ப அட்டை முதல் இல்ல விழாக்கள், சமுதாய விழாக்கள் அனைத்திலும் குடும்பத்தலைவன். துணைவன் இருந்தோ இல்லாமலோ அவள் விழாக்களுக்குச் சென்றால் உரிய மதிப்பில்லை கட்டுரையாளர் கல்லூரிகளில் பணியாற்றிய போது, பிற பேராசிரியர்களின் அறிவையும், திறமையும் கண்டு மேலே ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளவில்லையா' என வினவினால் அவர்களின் துணைவர் தம்ûமை விட மேலே படிப்பதை விரும்பவில்லை. எதற்கு வீண் சண்டை என்று கூறுவதைக் கேட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு நிலையிலும் துறையிலும் எத்தனைப் பெண்களோ கட்டுரையாளர் கல்லூரிகளில் பணியாற்றிய போது, பிற பேராசிரியர்களின் அறிவையும், திறமையும் கண்டு மேலே ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளவில்லையா' என வினவினால் அவர்களின் துணைவர் தம்ûமை விட மேலே படிப்பதை விரும்பவில்லை. எதற்கு வீண் சண்டை என்று கூறுவதைக் கேட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு நிலையிலும் துறையிலும் எத்தனைப் பெண்களோ தம்முடைய நியாயமான விருப்பு வெறுப்புகளை ஒதுக்கித் தள்ளி விட்டுத் துணைவனின் நியாயமற்ற நடை முறைக்கு ஒவ்வாத விருப்பு வெறுப்புக்காட்டி விட்டுக் கொடுத்தால்தான் நல்ல இல்லத்தரசியாகவும், அவனின் மனதுக்கு உகந்தளாகவும் விளங்க முடியும். இல்லையெனில் குழந்தைகளுக்காகச் சமுதாய மதிப்புக்காக ஒரே குகைக்குள் இணையாத தண்ட வாளங்கள் தான்.\nமுதுமைப் பருவத்தில் கூட ஒரு பெண் வேறு ஒரு ஆணை நண்பன், மகன், பேரன் என்று உறவு கொள்ள முடியாது. வேற்று ஆண்களை குழந்தைகளுக்கு மாமா ஆக்கி விடுவார்கள். சித்தப்பா, பெரியப்பா என்ற உறவு முறை கூடாது அதே சமயம் ஓர் ஆண் உற்ற உறவுகளிடம் காட்ட முன்வராத பேரன்பைவேறு பெண்களிடம் தோழி, மகள், பேத்தி என்று உறவு கொண்டு காட்டினால் அது தவறாகக் கருதப்படுவதில்லை அதே சமயம் ஓர் ஆண் உற்ற உறவுகளிடம் காட்ட முன்வராத பேரன்பைவேறு பெண்களிடம் தோழி, மகள், பேத்தி என்று உறவு கொண்டு காட்டினால் அது தவறாகக் கருதப்படுவதில்லை திருமணத்துக்கு முன்பு, தந்தை உடன் பிறப்புகள் திருமணத்துக்குப் பின்பு கணவன், மகளைத் தவிர உண்மையான நட்புடன் கூட ஓர் ஆண், பெண்ணிடம் பழக இயலாத நிலைதான் உள்ளது\nகுழந்தை, அல்லது ஆண் குழந்தை இல்லை என்றால் மனைவியே கணவனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் அறியாமை தியாகம் என்று போற்றப்படுகின்றது. திருமணத்தைத் தாம் மறுத்தாலும் நடக்காமல் இருக்கப் போவதில்லை அங்ஙனம் வேறு திருமணத்தால் தாம் வீட்டை விட்டு வெளியேறக் கூட நேரலாம் என்ற உள் மன அச்சமே இத்தியாகம் என்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும் இரு மனைவி தடைச் சட்டடம். முதல் மனைவியின் இசைவோ, விலகலோ இருந்தால் செல்லுபடியாகாது இரு மனைவி தடைச் சட்டடம். முதல் மனைவியின் இசைவோ, விலகலோ இருந்தால் செல்லுபடியாகாது இசைவுக்கோ, விலகலுக்கோ முதல் மனைவி வற்புறுத்தப்படுகின்றாள். இங்கேயாவது பெண்கள் இணைந்து நின்று அவளின் உயிரற்ற உடலுக்குக் கூட உரிமைப் போராட்டம் நடத்துகின்றனர். ஆணிடமிருந்து சரிமை பெறப் போராடுவதை விடுத்து அனைத்தும் உரிமையாக்கிக் கொள்ள இன்னொரு பெண்ணுடன் போராடுகின்றனர்\nஇரு மனைவி ஆணுக்கு இயல்பானது என்பதை நிலை நிறுத்த இறைவனுக்கும் இரண்டு மனைவியரைப் படைத்துள்ளனர். புகழ் பெற்ற மதுரையின் சித்திரைத் திருவிழா உட்படப் பல்வேறு விழாக்களில் மீனாட்சியம்மன், மதுரையை ஆளும் அரசியாக இருந்தும் தனியே ஒரு தேரில் பின்னால் உலா வர முன்னால் மீனாட்சியை மணந்து கொண்ட சொக்கநாதனும், பிரியாவிடையும் இன்னொரு தேரில் உலா வருவர் மீனாட்சி சொக்கநாதர் திருமணம் சித்திரைத் திருவிழாவின் சிறப்பான ஒரு கூறு மீனாட்சி சொக்கநாதர் திருமணம் சித்திரைத் திருவிழாவின் சிறப்பான ஒரு கூறு இத்திருக்கல்யாணத்தில் அர்ச்சகராகிய மனிதர்களே இறைவிக்குத் தாலி அணிவிக்கின்றனர் இத்திருக்கல்யாணத்தில் அர்ச்சகராகிய மனிதர்களே இறைவிக்குத் தாலி அணிவிக்கின்றனர் இவ்விழாவின் போது மஞ்சள் கயிறும், மஞ்சளும், இறையன்பர்களை மற்றவர்கட்குக் கொடுத்துப் புண்ணியம் தேடிக் கொள்ள அத்தனைப் பெண்கள் கழுத்திலும் புதிய மஞ்சட்கயிறு அணி செய்ய, கணவன் நீடூழி வாழ்வான் என்ற நம்பிக்கையுடன் பக்தியில் கரைந்து உருகுகின்றனர் இவ்விழாவின் போது மஞ்சள் கயிறும், மஞ்சளும், இறையன்பர்களை மற்றவர்கட்குக் கொடுத்துப் புண்ணியம் தேடிக் கொள்ள அத்தனைப் பெண்கள் கழுத்திலும் புதிய மஞ்சட்கயிறு அணி செய்ய, கணவன் நீடூழி வாழ்வான் என்ற நம்பிக்கையுடன் பக்தியில் கரைந்து உருகுகின்றனர் இறைவனைப் படைத்தது மனிதனே என்பதற்கு இதுவே போதுமான சான்று இறைவனைப் படைத்தது மனிதனே என்பதற்கு இதுவே போதுமான சான்று அந்த இறைவன் பெயரால் அடிமை வலை, பெண்களே விரும்பி முன்வந்து பின்னிக் கொள்ளும் வகையில் பின்னப் பட்டுள்ளது என்பதைப் பெண்கள் உணராத வகையில் சமன்மை என்பது எட்டாக் கனியே\nதிருமணப் பேச்சின்போதே, பெண் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப் பெறுகின்றது. பெரும்பாலானவர்கள், இருவரின் ஊதியம், வாழ்க்கை வசதிகளைத் தடையின்றிப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற நோக்கிலேயே பெண் கல்வியையும், வேலை வாய்ப்பையும் வரவேற்கின்றனர். இதனால், பெண்கல்வி, அறிவுத்தேடலுக்கும், வேலைவாய்ப்பு, அவளின் பன்முகத்திறன் வெளிப்பாட்டிற்கும், பொருளியல் விடுதலை, தனித்து நின்று இயங்குவதற்கும், வீட்டுவேலைச் சுமை விடுவிப்புக்கும் என்ற நோக்கம் முற்றிலும் முரண்பாடான போக்கில் மாறியுள்ளதை மனதில் நிறுத்தி ஆவன செய்வதே உடனடி தேவை.\nநடிப்பு என்ற உலகறிந்த தொழிலில் பெண்களின் திறமை திட்டமிட்டே முடிக்கப்படுகின்றது. ஆணுக்குப் போலவே பெண்ணுக்கும் இது தொழில் என்ற போதிலும், ஆண்களை விடப் பெண்கள் நடிப்பில் சிறந்தவர் என்றபோதிலும், திருமணத்துக்குப் பின்பு அவர்கள் நடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. பெற்றோர் பணம் காய்க்கும் மரமாகக் கருதும் நிலையில், திருமணம் ஆன ஆண் பாதுகாப்பும், பொறுப்பும் உள��ளவனாக இருப்பான் என்ற எண்ணத்தில், அவனை மணந்து பாதுகாப்பு தேடிக் கொள்கின்றனர். இயலாத வழி, உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். திரைப்படத்திலும், அவள் சிற்றின்பப் பொருளாகவே பயன்படுத்தப்படுகின்றாள். அவளின் தனிப்பட்ட வாழ்க்கை ஊடகங்களுக்கு விற்பனை பெருக்கும் செய்தியாக உள்ளது.\nகாலமெல்லாம் கண்ணீரில் கரைந்து கவலைக் குழியில் வீழ்ந்து கிடக்கும் பெண்கள், இல்லையெனில் உலகின் கொடுமைகளுக்கு உருவகமாகத் திகழும் பெண்கள், இழிவுகளுக்கும், சிறுமைகளுக்கும் இருப்பிடமான பெண்கள் என இவர்களைத்தான் ஊடகங்கள் காட்டுகின்றன. வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைப் புதிது புதிதாகக் கண்டுபிடித்து அவற்றின் சந்தைக்களமாகவும், விளம்பரப் பொருளாகவும், நுகர்பொருளாகவும் பெண்களைக் கொண்டுள்ளனர். பழைய மரபுகளின் உட்பொருள் பற்றிப் பெண்கள் சிந்தித்து விடாதவண்ணம் மூளைச்சலவை செய்யும் கருவிகளாகவே ஊடகங்கள் செயல்படுகின்றன.\nஇதுவரை கண்டதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ தடைச்சுழல்கள் இருந்தபோதிலும், இவற்றிலிருந்து மீளவேண்டும் என்ற பெண்களின் எழுச்சி இன்மையே பெண்சமன்மை முயற்சி வெற்றி காணாமைக்கு அடிப்படைக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆதிக்கச் சுகத்தில் ஆண்கள் திளைப்பது போலவே, பெண்கள் அடிமைச் சுகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். இதுவரையிலான பெண் சமுதாய மறுமலர்ச்சிக்கு ஆண்களே அடிக்கல்லிட்டுப் பெரும்பணி ஆற்றியுள்ளனர். அடுத்தவர் தோளில் சாய்ந்து நின்றே பழகிவிட்ட பெண்கள் தம் காலில் நிற்கும் திறத்தையும், நினைப்பையும் மறந்து விட்டனர்.\nஆண்கள் எவ்வளவுதான் பெண்விடுதலை உணர்வு கொண்டவராக இருந்தபோதும், அவர்களின் இயல்பான ஆண்நோக்கு நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட முடியாது. விடுபடவும் இயலாது. அவர்களின் இயல்புகளும், தேவைகளும் வேறு; பெண்களின் இயல்புகளும், தேவைகளும் வேறு. இதற்குக் காலத்தை வென்று கருத்துரைத்த வள்ளுவரின் வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் இயல்களே போதுமான சான்றுகளாகும். மேலும் காந்தியாரின் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியான கல்விமுறை வேண்டும் எனும் கருத்தோடு, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை வரவேற்றபோதும், தம் வீட்டுப் பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை ���ிரும்பவில்லை என்ற கூற்றும் இங்கு நோக்கத்தக்கது.\nவிவேகாநந்தர் பெண் எப்போதும் சுமையே என்கின்றார். பெண் விடுதலைச் சிந்தனையாளர்களான எங்கெல்ஸ், ஜீவா போன்றோர் இரு மனைவியாளர்; தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கி இளைய சமுதாயத்தின் ஈர்ப்புமிகுந்த தலைவராக விளங்கிய அண்ணாவின் திரையுலகப் பெண் ஒருவருடனான தொடர்பு பற்றிக் குறிப்பிடும்போது தான் முற்றும் துறந்த துறவியல்ல. அந்தப் பெண் படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கூறியதையும் உளம்கொள வேண்டும். ஆண்களுக்கான இயல்புக்கு இவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளனவே தவிரக் குறைகூறும் நோக்கில் அன்று என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.\nஇந்த வகையில் பெண்களின் ஈடுபாடும் முயற்சியும் எவ்வளவு இன்றியமையாதது என்பது புலனாகின்றது. ஆனால் கல்வியறிவற்ற பெண்களை விடவும் கல்விபெற்ற பெண்களின் போக்கே பெண்ணுக்குக் கடும் பகையாக உள்ளது. தம் அரிய கல்வியும், வேலை வாய்ப்பும், பொருளியல் விடுதலையும், பெண் விடுதலைக்கும் பயன்பட வேண்டும் என்ற உணர்வே இல்லாதவராய், முடிவின்றிப் பெருகிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை வசதிகளைத் தேடி அலைவதிலும், பொன்னையும், பட்டையும் வேட்டையாடும் வெறியிலும் உள்ளனர். கற்ற கல்வி சமுதாய மாற்றத்துக்குப் பயன்படாத வகையில் வெறும் மனப்பாட, மதிப் பெண்கல்வியாய் இருப்பதே இதற்குக் காரணம். கல்விக் கொள்கையையும், பாடத் திட்டங்களையும் வகுப்போரும் ஆண்களாகவே இருப்பதன் விளைவு இது.\nபுதுமையாக்கம், புறவாழ்க்கையில் மட்டுமே உள்ளது. அகவாழ்க்கையில் காலத்துக் கொவ்வாத கண்மூடி மரபுகளைக் கண்ணிருந்தும் ஒளி இல்லாராய்ப் பின்பற்றுகின்றனர். பன்னாட்டுச் சந்தைப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், அகப்புற ஒப்பனையில் ஈடுபடுவதிலும், வரையறையற்ற வாழ்க்கையை மேற்கொள்வதிலும் காட்டும் முயற்சியில் கால், அரைப் பங்காவது தம்முடைய அடிமைத்தளை அகற்றுவதிலும், சிறுமைகளைக் களைவதிலும் காட்டினால் போதும். ஆண் அடிமை, ஆண்வெறுப்பு, ஆண் மறுப்பு போன்றவை ஒருபோதும் சமன்மையைப் பெற்றுத்தரா. பெண் அடிமை எந்த அளவுக்குத் தீங்கு விளைவிக்கின்றதோ அந்த அளவுக்கு ஆண் அடிமையும் தீங்கானதே. ஆண்கள் ஒருபோதும், பகைவரோ, எதிரிகளோ அல்லர். ஆணாதிக்கமே நாம் போராட வேண்டிய களம்.\nபெண்கள், ஆணாதிக்க மனப்பான்ம���, பெண் நோக்குநிலை, தற்சிந்தனை இன்மை, உறவுப்பகை முதலானவற்றைத் தவிர்த்துத் தம்மை உடலாலும், உள்ளத்தாலும் சிறுமைப்படுத்தும் அனைத்துக் கூறுகளையும் எதிர்த்துத் தத்தம் அளவில் களப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். முன்னரே குறிப்பிட்டவண்ணம், பெண் விடுதலைப் போராட்டம் அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவகையில் அமைவது ஆகும். ஆண்கள் மட்டுமே போராடிப் பெற்றுத்தரும் ஒன்று அன்று பெரும்பாலான பெண்கள் தாம் அடிமைகளாக இருக்கின்றோம் என்பதை உணராதிருப்பது போன்றே ஆண்களும் ஆண்டாண்டுக் காலமாய் ஒருசாரான உரிமைகளைத் துய்த்துக் கொண்டுள்ளோம் என்ற உணர்வின்றி உள்ளனர்\nகுழந்தை வளர்ப்பு, தொடக்கப்பள்ளி முதலான கல்விமுறை, சமுதாய விழா, சமுதாய \"உற்பத்தி' போன்ற இன்னபிறவற்றில் ஆணும் பெண்ணும் சமம் என்ற அடிப்படை வேண்டும். தனிமனிதன் என்ற வகையில் ஓர் ஆணோ, பெண்ணோ தனித்தன்மையுடன் இயங்குவது வேறு; கூடி வாழும் விலங்கான மனிதன் தனித்து நின்று உலகை, அதன் அழகைத் துய்ப்பதைவிடத் தன்னை விரும்பித் தன்னுடன் இணைந்த உறவுகள், நண்பர்களுடன் ஒன்றிணைந்து துய்ப்பது மனிதனின் மாண்பாகும். பெண்கள் எல்லாவற்றையும் ஏன் எதற்கு என்று சிந்தித்துத் தேவை அற்றவற்றைத் துணிந்து நின்று மறுக்கப் பழக வேண்டும்.\nஎல்லாம் பெண்கள் கையில் உள்ளது. பெண்கள் தம் அடிமை நிலையை உணர்ந்து தம் அளப்பரிய ஆற்றலைப் பயன்படுத்தினால் மட்டுமே சமநிலை பெற இயலும் என்பதே உண்மை. பெண்கள் உணராதவழி பிற முயற்சிகள் வெற்றி பெறுவது ஒருபோதும் இயலாது. பெண்நோக்கு, பெண்மொழி, தற்சிந்தனை, தெளிவு, துணிவு, உறுதி ஆகிய கருவிகளுடன் பெண்கள் களத்தில் இறங்க வேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்...\nஇஸ்லாமிய நவீனப் பெண்ணியம் - ஹெச். ஜி. ரசூல்\nபெண்ணினம் இருக்கும் திசை நோக்கி….\nதமிழ் சினிமாவில் பெண்கள் பற்றிய ஒரு அலசல் - சரசுரா...\nமணியம்மையார் - ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - ...\nதடைக்கற்களும் படிக்கற்களும் - நா. நளினிதேவி\nசாந்தி...நான் மற்றும் விலங்கு உடைக்கும் பிற அடிமைக...\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் - அய்யனார்\nபெண் கவிதை மொழி- சுகுமாரன்\nருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா\nதலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை\n\"என் உடல் என் ஆயுதம்\" - போராளி ஐரோம் ஷர்மிளா\nமழைப் பறவைகள் நீங்கிய வானம் - ஃபஹீமாஜஹான்\nநான் ஒரு பெண்… மேலும்… ஒரு பெண்தான்\nஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்\nபெண்ணிய வெளியும் இனவரைவியல் எழுத்தும்- பா.ஆனந்தகும...\nதலித் பெண்ணியம்: எல்லோருக்கும் \"ஒன்று\" என்பது சு...\nகுட்டி ரேவதி தமிழ்நதிக்கு வழங்கிய பேட்டி\nதடைகளை வென்ற போராளி - டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ்\nமூன்று நாட்களில் 9 இலங்கைப் பணிப்பெண்கள் மரணம் - ச...\nஇல்லாததை விரும்பும் கனவு- தில்லை\nநளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்\nதமிழகப் பெண்ணிய இயக்கங்கள்- குட்டிரேவதி\nஇந்தியாவின் இதயத்தின் மீதான போர் \nஆதியில் தொப்புள்கொடி இருந்தது- சுகிர்தராணி\nதமிழ்ச்செல்வி நாவல்களில் மனதின் கசிவுகள்- ச. விஜயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80686.html", "date_download": "2019-05-22T17:18:36Z", "digest": "sha1:XI7G2JXVSZ3TNZLBWUEMKJPWJWKXS3TO", "length": 5607, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "குண்டு – கயல் ஆனந்தியின் அடுத்த படம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகுண்டு – கயல் ஆனந்தியின் அடுத்த படம்..\nநீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இந்த ��டத்தை இயக்குகிறார்.\nஅட்டத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கயல் ஆனந்தி ஒப்பந்தமாகியிருக்கிறார். அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nபடம் பற்றி அதியன் ஆதிரை கூறும்போது,\n‘‘கதைப்படி, கதாநாயகன் தினேஷ், லாரி டிரைவர். அவர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. படம், உலக அரசியல் பேசும். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, தென்மா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.’’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81159.html", "date_download": "2019-05-22T17:34:35Z", "digest": "sha1:XWPJVMFMDDSEMS2UTEF6XI5GOUPNBMHU", "length": 5893, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்.!! : Athirady Cinema News", "raw_content": "\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்.\nமதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்தார்.\nஇங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளப்போவதாக புத்தாண்டு தினத்தன்று அறிவித்தார். எமி ஜாக்சனும் அவரது காதலரும் சாம்பியா நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.\nதிருமணத்துக்காக ரொமாண்டிக்கான இட��்களை தேர்வு செய்துகொண்டிருக்கிறது இந்த ஜோடி. கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எமி ஜாக்சனின் விருப்பம். எனவே அழகிய கடற்கரை பகுதிகளை இருவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். எமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் பானியிட்டோவுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு எமியை மிகவும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AmyJackson\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/news/2018/post-2168.php", "date_download": "2019-05-22T16:56:31Z", "digest": "sha1:IAHL3IOYLAZ7VXPU2J2SPV5KK6ZCILLW", "length": 3272, "nlines": 92, "source_domain": "knrunity.com", "title": "திருவாரூர் To சென்னை – KNRUnity", "raw_content": "\nஇதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்..\nவரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்..\nதிருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும்,\nமன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது.\nதிருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai),\nநீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்..\nமிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக வாங்கிய இரயில் இது..\nஇதன் அட்டவணை கீழே உள்ளது..\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/tamil-genocide/", "date_download": "2019-05-22T17:06:55Z", "digest": "sha1:VWRJIA5I5MWBQAS644422ATQYKUPZIEF", "length": 7960, "nlines": 95, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\n“தமிழ் இனவழிப்பு 10 ஆண்டுகள்” இகுருவி விசேட இதழ் May,2019\n“தமிழ் இ��வழிப்பு 10 ஆண்டுகள்” இகுருவி விசேட இதழ்..\nஎம்மை புரட்டியடித்த ஊழியை.. அந்த ஊழிக்குள் நீந்திக் கரையொதுங்கியவர்களின் துயரத்தை.. மீண்டும் வாழ்வோம் என மீதமிருக்கும் நம்பிக்கைகளை பதிவாக்கவே இந்த விசேட இதழ்\nதேச எல்லைகள் கடந்தும் வீச்சமுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றவர்கள், மற்றும் எம் தேசத்தின் திசைகளில் எம் மக்களின் பாடுகளை பேசிக் கொண்டிருக்கின்றவர்கள் என பல தளங்களில் இருந்தும் படைப்பாளர்களின் படைப்புகளை தாங்கியதாய் இந்த இதழ் வருகின்றது.\nமுள்ளிவாய்கால் பேரவலம் என்பது எம் இனத்தின் மீதான இன அழிப்பின் ஒரு குறியீடு. அது முடிந்து போன கதை அல்ல இன்றும் தொடரும் இப் படுகொலையின் ஒரு அத்தியாயம். தமிழ் இன அழிப்பில் முள்ளிவாய்க்கால் முடிவும் அல்ல தொடக்கமும் அல்ல.\nதமிழ் சமூகமாக நாம் ‘இனி என்ன’ செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடை தேடிப் புறப்பட்ட போது கிடைத்த பதில்களின் தொகுப்பாக இதனை நாம் பார்க்கலாம்.\nஇந்த பெரும் பணியை வழங்க எம்மோடு தோள்கொடுத்த எழுத்தளார்களுக்கு நன்றிகள் .\nநிர்மானுசன் பாலசுந்தரம் – ஜெர்மனி\nபுருஜோத்தமன் தங்கமயில் – கொழும்பு\nசௌந்தரி கணேசன் – அவுஸ்திரேலியா\nஇந்திரன் ரவீந்திரன் – கனடா\nகுரு அரவிந்தன் – கனடா\nதர்ஷினி உதயராஜா – கனடா\nஜனகன் முத்துக்குமார் – கனடா\nவல்வை ந.அனந்தராஜ் – இலங்கை\nரமணன் சந்திரசேகரமூர்த்தி – கனடா\nஓவியர் புகழேந்தி , இந்தியா\nராஜ்மோகன் செல்லையா – டொரோண்டோ\nகவிஞர் சேரன் உருத்திரமூர்த்தி – டொரோண்டோ\nபுனித மருந்தென்ற பெயரில் 50000 பேருக்கு பினோலை வாயில் ஊற்றிய பாதிரியார் கைது\nதொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்குதாரர் – பிரதமர்\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பா��ிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/author/yarl-deepam/page/2", "date_download": "2019-05-22T16:54:01Z", "digest": "sha1:QCV6OVCUXM2AYL2NP77T5YFB24LZEGVZ", "length": 6666, "nlines": 139, "source_domain": "www.yarldeepam.com", "title": "yarldeepam, Author at Yarldeepam News - Page 2 of 721", "raw_content": "\nஇராணுவத்தினர் மீது முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினார்களா\nதந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்.. உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம் மூவர் தலைமறைவு\nஐ.எஸ் தீவிரவாதி சஹரானின் சகாக்களை அழைத்துச் சென்ற விவகாரம் கசிந்தது\nவவுனியாவில் முற்று முழுதாக கொண்டு வரப்பட்டுள்ள தடை\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/170014?ref=archive-feed", "date_download": "2019-05-22T16:59:01Z", "digest": "sha1:WLRSJ7EWC6T2CFS2H2UJM3E55LDZADRY", "length": 8756, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பொது வெளியில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் செய்த செயல்: நெகிழ்ந்த மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொது வெளியில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் செய்த செயல்: நெகிழ்ந்த மக்கள்\nபிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சிறுவனிடம் அவர் காட்டிய அக்கறை பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.\nஇளவரசர் வில்லியம் மற்றும் அவர் மனைவி கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள Coventry நகருக்கு வந்தார்கள்.\nஅரச குடும்பத்தினரை காண சாலை இரு பக்கத்திலும் மக்கள் ஆர்வமாக நின்றிருந்தனர்.\nநின்றிருந்த எல்லோரிடமும், வில்லியமும், கேட்-டும் அன்பாக பேசினார்கள். அப்போது கிரைக் ஸிப்பர் (10) என்ற பள்ளி மாணவர் அருகில் கேட் வந்தார்.\nஇருவரையும் பார்க்க மூன்று மணி நேரமாக கிரைக் நின்றிருந்ததால் சோர்வாக காணப்பட்டான்.\nஇதோடு அவனுக்கு உடல் நிலை சரியில்லாமலும் இருந்துள்ளது, இதை சரியாக கவனித்த கேட், அவனருகில் சென்று குனிந்து நலமாக இருக்கிறாயா என கேட்டார்.\nபின்னர் தனது பாதுகாவலர்கள் அருகில் சென்ற கேட் அவர்களிமிருந்த பையை வாங்கி கொண்டு கிரைக்கிடம் கொடுத்து விட்டு சென்றார்.\nவாந்தி வந்தால் அதில் எடுப்பதற்கு குறித்த பை உபயோகப்படும், அதே போல வில்லியம் அருகில் இருந்த சிறுமி தனக்கு சொக்லேட் வேண்டும் என்று அழுத நிலையில் அவருக்கு அதை வாங்கி தர வில்லியம் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nகேட்-டின் செயல் குறித்து கிரைக்கின் ஆசிரியர் கூறுகையில், அன்பான தாயின் அக்கறை கொண்ட முகத்தை கேட்-டிடம் பார்க்க முடிந்தது.\nசிறுவனிடம் மிகவும் பாசமாக அவர் நடந்து கொண்டார், தற்போது கிரைக்கின் உடல் நிலை நன்றாக உள்ளது என கூறியுள்ளார்.\nகேட்-டின் மனிதநேய செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/video.php?vid=15720", "date_download": "2019-05-22T16:39:33Z", "digest": "sha1:ICHGSY7U5VRB7KOF5NUQJPLKUQNLNJMS", "length": 18061, "nlines": 484, "source_domain": "www.vikatan.com", "title": "'குரு' பாக்யராஜை பேட்டி எடுக்கும் 'சிஷ்யன்' பாண்டியராஜன்! - விகடன் ஸ்பெஷல்", "raw_content": "\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\n'குரு' பாக்யராஜை பேட்டி எடுக்கும் 'சிஷ்யன்' பாண்டியராஜன்\nபி.ஜே.பி 'Tea Party '- யில் நடந்தது என்ன\nஅ.தி.மு.க-வில் சசிகலா... எடப்பாடியின் ப்ளான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/05/2019\nமே 22 - துயரமல்ல...காலத்தால் அழிக்க முடியாத களங்கம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\nகருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்\nபி.ஜே.பி 'Tea Party '- யில் நடந்தது என்ன\nஅ.தி.மு.க-வில் சசிகலா... எடப்பாடியின் ப்ளான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/05/2019\nமே 22 - துயரமல்ல...காலத்தால் அழிக்க முடியாத களங்கம்\n10,000 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்ட கதை\nமே23-க்குப் பிறகு சுயரூபத்தைக் காட்டப்போகும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 21/05/2019\nமோடியின் தியானமும் தேர்தல் விதிமீறல் தான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/05/2019\nஎந்த துறையில் ஊழல் அதிகம்\nசங்கர மடத்தை கைப்பற்ற நினைக்கும் அரசியல்வாதிகள்\nTamil Rockers பார்த்து அஞ்சோ பத்தோ போட்டு கொடுத்தா நல்லா இருக்கும்- பிரசன்னா கோபம்\nபடத்துல போட்ட பைசா திரும்பி வராதுனு எனக்கு தெரியும்\nEXCLUSIVE: பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த நடிகை\nஅழகு அழகு... என் தங்கச்சிதான் அழகு - 'கானா' முத்து - இசைவாணி | Colors Tamil\nஎங்க ரெண்டு குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டதே இல்ல\n - சுவாமி நதியானந்தா | Jai Ki Baat\nசேட்டு பேங் ஆப் இந்தியா\nசரக்கு வாங்க சாக்கடையில் இறங்கிய குடிமகன்கள்\n பள்ளம் விழுந��தா என்ன ஆகும் \nஆக்‌ஷன் காட்டி அசத்தினார் கேப்டன் \nகத்தரிக்காய் சைஸில் காமெடி நடிகர் கிங்காங்கை\nஇந்த வாரம் பூக்கடையில் அண்ணன் பாலசரவணன்\nகஞ்சா கருப்பு இந்த வார சமையல் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/harshmander/", "date_download": "2019-05-22T17:48:57Z", "digest": "sha1:U2AWEQKSCPWL7FX5YYU6SQZKETBKQ6E7", "length": 5764, "nlines": 145, "source_domain": "ippodhu.com", "title": "#harshMander | Ippodhu", "raw_content": "\nபட்டினியால் உயிரிழந்த மூன்று பெண் குழந்தைகள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/09/blog-post_30.html", "date_download": "2019-05-22T17:39:01Z", "digest": "sha1:JRZWQQTAFS3GLGICXFNRVQ6AOEQXRGR5", "length": 15814, "nlines": 235, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: பிரம்மோற்சவ விழா", "raw_content": "\nஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும் சிறப்பு வாய்ந்த.பிரம்மோற்சவ விழா நாளில் பிரம்மனே வந்து பெருமாளுக்கு விழா எடுக்கிறார் என்பது நம்பிக்கை.\nபிரம்மோற்சவ விழா நாளில் காலையும், மாலையும் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.\nதினம் தினம் ஒரு அலங்காரம், புதுப் புது வாகனம் என ஊர்வலம் வரும் மலையப்பசுவாமியின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்மோற்சவம் கருடக் கொடியேற்றத்துடன் தொடங்குவது சிறப்பு....\nபிரம்மோற்சவ விழா எப்போதும் வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். இந்த வருடம், இரண்டு முறை வந்துள்ளது.\nதிருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ நிறைவு விழா 9ம் நாளில் கோயிலை ஒட்டியுள்ள \"புஷ்கரணி' எனும் புனித நீர் குளத்தில் சக்ர ஸ்நானம் நடைபெறுவது கண்கொள்ளாக்காட்சி \nமுழுதும் நல்ல வெண் முத்துக்களால் அலங்காரம்.\nதக தக என்று ஒளிர் விடும் வெள்ளிப் பிரபை.\nமல்லிகை மலர்களால் ஆன தண்டு மாலை;\nஎல்லாமே வெள்ளை, நம் வெள்ளை உள்ளத்தானுக்கு\nகையில் வெண்ணெய்க் குடம் கூட உண்டு.\nதிங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்\nஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 10:38 AM\nமலையப்ப ஸ்வாமியின் மஹோன்னத தரிசனம்...\nபிரம்மோற்சவ விழா அருமையாக பார்த்து பரவசம் ஆனேன்.\nபடங்கள் எல்லாம் திருமலையில் பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டது.\nபிரம்மோற்சவம்... இம்முறை இரண்டாவது முறையாக நிகழ்கிறதா\nஇன்றைய சன் தொலைக்காட்சியில் ஒன்பது நால் விழாக்களையும் திருமலையானின் ஊர்வலத்தோடு , தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் கண்டு பிறகு வந்து வலையில் பார்த்தால் உங்கள் பதிவு. நிறைவாக இருக்கிறது.\nதிருமலை உற்சவத்தில் நானும் கலந்துகொண்டேன். ஆமாம் பிரசாதம் எங்கே[\nஇனிய தரிசனத்துக்கு மிகவும் நன்றி. ஆஸ்ட்ரேலிய சந்திரப்பிரபை மிக அழகு.\nபிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டது போன்ற த்ருப்தி படங்களை பார்த்ததில்.\nஇன்று எனது பதிவு அப்டேட் ஆகவில்லை. ”சில நேரங்களில் சில மனிதர்கள்”.\nபோன்ற வர்ணனைகளும் படங்களும் அழகோ அழகு தான்.\nஅடுத்து வரும் மாணிக்க விநாயகர் லோக்கலாக இருப்பதால் நாளைக்குப்போய் பார்க்கிறேன்.\nஇன்னும் 24 பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன என நினைக்கிறேன்.\nஏதாவது விட்டுப்போய் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கோ, ப்ளீஸ்.\nஇப்போ இத்துடன் GOOD NIGHT \nஸ்ரீ ஜெயின் ஸ்வேதம்பர் ஆலயம்..\nமனதை துள்ளவைக்கும் துலிப் மலர்கள்\nஆனை திறை கொண்ட யானை’\nகல்வித் தெய்வத்திற்கு ..கம .. கம... மாலை ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nமஹிமை மிக்க சௌபாக்ய - ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம்\nநாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத் விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவானி விமமே ராஜா ஸி யோ அஸ்க...\nபக்திக்கவி பூந்தானம் பாடிய ஞானப்பானை\nகலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர க��ருவாயூர் கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே ஆணவத்தில் அறிவிழந்த அகந்தை கொண்ட மனிதருக்கு...\n” தேவாதி தேவ கணபதியே அழகிய திருமுடி கொண்டவரே திறமிகு ரிஷிகள் கணபதியே யாகத்தலைவனை ஒத்தவரே பிறவியழிக்கும் கணபதியே பத்ம சரீரமுடையவர...\nசெல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர்\n‘‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’ என்ற சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்...\nவாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன் ...\nஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், \"...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதன்ஷ்ட்ராய தீமஹி தன்னோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத் ---- நரசிம்ம காயத்திரி உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nமஹிமை மிக்க சௌபாக்ய - ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம்\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசந்தோஷம் பொங்கும் சர்வதேச குடும்ப தினம்-\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnaseiithy.com/business-news", "date_download": "2019-05-22T16:46:03Z", "digest": "sha1:GONGYGCZOMG3HHVIGGSM65H3MQCT5DOL", "length": 10499, "nlines": 62, "source_domain": "tnaseiithy.com", "title": "TNA Seiithy || பொருளாதாரம்", "raw_content": "\nஅரசியலின் ஸ்திரத்தன்மையினால் பலவீனமடையும் பொருளாதாரம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கையின் நாணய மதிப்பு இரண்டு நாட்களில் 1.06 ரூபாவினால் சரிவைச் சந்தித்துள்ளது.\nபிணைமுறி மோசடி விசரணை அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இதோ\nபிணைமுறி மோசடியில் அர்ஜுன் மகேந்திரன் பிரதான சூத்திரதாரி. ரவி கருணாநாயக்க, அர்ஜீன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை வேண்டும் ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை\nஇந்திய உதவியுடன் காங்கே��ன்துறையும் அபிவிருத்தி செய்யப்படும்\nஇந்தியாவின் உதவியுடள் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nஅம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை\nஅம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் சீன நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கை இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் துறைமுக கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nதீவு நாடுகளில் முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை ;FDI சஞ்சிகை தெரிவிப்பு\n27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய குனுஐ சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் உயர்கல்வித்துறையை மேம்படுத்த உலக வங்கி 100 மில்லியன் டொலர்\nஇலங்கையின் உயா் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலா்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளா் சபை கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது\nகடந்த இரண்டு வருடங்களாக பாரிய பொருளாதார வளர்ச்சி\nஅரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு உள்நாட்டு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட 1180 பில்லியன் ரூபாவும் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட 519 பில்லியனுமாக மொத்தமாக பெறப்பட்ட 1699 பில்லியன்களில் 1319 பில்லியன் மட்டுமே பயன்படுத்தபட்டுள்ளதாகவும் 380 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nஇலங்கையுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கைள மேற்கொள்ள சீனா முனைப்பு\nஇலங்கையுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக சீனாவின் வர்த்தகத்துக்கான துணை அமைச்சர் கியான் கெமீங் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கொள்கை உடைய தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்\nதமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செய்தியை நடந்து முடிந்த உள��ளூராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார் அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-05-22T16:42:47Z", "digest": "sha1:BPF3H2ADNUTAPJ7KBXZOTWVY5RPBCHJA", "length": 7961, "nlines": 101, "source_domain": "thetamiltalkies.net", "title": "ப்பா..! சில்லுனு ஒரு காதல் குழந்தை நட்சத்திரம் ஷ்ரியா ஷர்மாவா இது..?? | Tamil Talkies", "raw_content": "\n சில்லுனு ஒரு காதல் குழந்தை நட்சத்திரம் ஷ்ரியா ஷர்மாவா இது..\nகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சில்லுனு ஒரு காதல் இதில் சூர்யா, ஜோதிக, பூமிகா காமெடி நடிகராக வடிவேல் நடித்துள்ளார். இந்த படம் சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்க பட்ட படம்.\nஇந்த படத்தில் சூர்யா, ஜோதிகாவின் குழந்தை நட்ச்சதிரமாக நடித்தவர் ஸ்ரேயா. தன் துறுதுறு நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார் இவர்.இவரை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.\nஇவருக்கு வயது தற்போது 20, ஸ்ரேயா தற்போதெல்லாம் மிகவும் கிளாமராக தான் போட்டோஷுட் நடித்தி வருகின்றார்.இவர் இப்பொழுது படத்தில் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.\nதன் படங்களில் கூட மிகவும் கிளாமராக நடித்து வருகின்றார், சில்லுன்னு ஒரு காதல், எந்திரன் ஆகிய படங்களில் நடித்த இவரை தற்போது கண்ட தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதோ ஸ்ரேயாவின் சமீபத்திய புகைப்படம்….\n சிபார��சு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post மொட்டை ராஜேந்திரனின் மொட்டை மற்றும் கரகர குரலுக்கு பின்னால் இபப்டியொரு சோகமா..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/page/83/", "date_download": "2019-05-22T17:13:16Z", "digest": "sha1:3L6CEM2WJGWG2SL5GZGKTCPK2XNCSQ5A", "length": 23531, "nlines": 180, "source_domain": "www.ismailsalafi.com", "title": "Ismail Salafi – Page 83 – அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-3)\nபிளவைத் தடுக்க பிரச்சாரத்தைத் தவிர்க்கலாமா அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான செயலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான். கோ��த்தோடு வந்த மூஸா(அலை) அவர்கள் “ஹாரூனே அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான செயலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான். கோபத்தோடு வந்த மூஸா(அலை) அவர்கள் “ஹாரூனே இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-2)\nஅபிப்பிராய பேதத்தின் ஆரம்பம் இலங்கைத் திரு நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து அவைகள் பிரச்சாரம் புரிவதற்கு தஃவாவிற்காக ஒவ்வொரு குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் அணுகுமுறைகள் தான் முக்கிய காரணியாய்த் திகழ்கின்றன. எதைப்பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும் எதற்கு எந்தளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எதற்கு எந்தளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற வினாவிற்குப் பலரும் பல விதத்தில் பதிலளிக்கின்றனர். இன்றைய இஸ்லாமிய “உம்மத்” அதன் அடிப்படைக் கடமையான தொழுகையைப் புறக்கணித்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, தொழுகைக்காக அழைப்பது அவசியமானதாகும். ...\nமறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3)\nஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம். இது குறித்துச் சகோதரர் பீஜே தனது தர்ஜமாவில் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்; ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும். நாலுபேர் எடுத்துச் சொன்னால் தனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும், அல்லது அதுகுறித்து நடுநிலையோடு சிந்திக்கும் மனோ நிலையுடனேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். “இதைச் செய்யுங்கள்” அல்லது “அதைச் செய்யாதீர்கள்” என பலரால் அல்லது பலவிடுத்தம் வேண்டப்பட்டால் அதற்கு இணங்கி நடக்க, தீயவன்கூட முற்படலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது ...\nபிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா\nநாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். சந்திர மாதக் கணக்கைப் பொறுத்த வரையில் மாதம் 29 இல் அல்லது 30 இல் முடிவடையலாம். சூரியக் கணக்கைப் போன்று 28 இல் முடியும் மாதங்களோ, 31 இல் முடியும் மாதங்களோ சந்திரக் ...\nவளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர். சினிமா நடிகர்கள் ஊதித் தள்ளுவதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகக் காட்டி வருவதால் வளரும் இளைஞர்களிடம் இந்த ஆபத்து விரைவாக ஒட்டிக்கொள்கின்றது. சில இளைஞர்கள் புகையை ஒரு இழு இழுத்து விட்டு, வட்ட வட்டமாக ...\nநபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள் (1)\n“சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும். இதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது ...\nமனித மாண்பு காக்கும் புனித நோன்பு\nபுனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும். நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது. “நம்பிக்கை கொண்டோரே நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று ...\nவழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்\n“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185) மேலே 2:185ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் மூன்று முக்கிய அம்சங்களைக் கூறுகின்றது. 1. ரமழானின் சிறப்பு. 2. குர்ஆனின் சிறப்பு 3. நோன்பு எனும் மார்க்கக் கடமை, என்பனவே அவையாகும். ரமழானின் சிறப்பு: ஒரு வருடம் 12 மாதங்களைக் கொண்டதாகும் இம் ...\nஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசு��ின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களும் பூமிக்கு இறங்குகின்றனர். இதுதான் இந்த அத்தியாயத்தின் ...\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_662.html", "date_download": "2019-05-22T17:24:17Z", "digest": "sha1:CZ6KPKKFNRJL7WJI5M46NNBA566MYU5M", "length": 41717, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமியச் சீருடையில், பாடசாலைக்கு வரத்தடை - காற்சட்டையை கழற்ற வற்புறுத்தல் - பெற்றோர் வேதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமியச் சீருடையில், பாடசாலைக்கு வரத்தடை - காற்சட்டையை கழற்ற வற்புறுத்தல் - பெற்றோர் வேதனை\nகடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரத்தினபுரி மாவ��்டத்தில் உள்ள சில அரச பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமியக் கலாச்சார சீருடையில் பாடசாலைகளுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர்.\nஇரத்தினபுரி மாவட்ட முஸ்லீம்கள் எதிர்நோக்கி வரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக சபரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்கவை அவரது ஆளுநர் அலுவலகத்தில் மாவட்ட முஸ்லிம் தூதுக்குழு நேற்று (10) சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்படி பிரச்சினை பற்றியும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் அல்ஹாஜ்.இப்லார் எம்.யஹ்யா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்\n\"இரத்தினபுரி நகரிலுள்ள ஒரு சிங்களப் பாடசாலை உட்பட மற்றொரு பாடசாலையில் இஸ்லாமியக் கலாச்சார சீருடையில் வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு தமது முந்தானை உட்பட காற்சட்டைகளை கழற்றி விட்டு பாடசாலைக்குள் வருமாறு பாடசாலை நிர்வாகத்தினரால் முஸ்லீம் மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது\",என அவர் தெரிவித்தார்.\nசபரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க இதற்கு பதிலளித்து உரையாற்றுகையில்\n\"முஸ்லிம் மாணவிகள் தமது கலாச்சார சீருடையில் பாடசாலைக்கு வருவதை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் அனுமதிக்கின்ற நிலையில் சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு இடம்பெற்று வரும் இந்த அநியாயங்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.\nமிக விரைவில் இந்த விடயம் தொடர்பாக அனைத்து வலயங்களினதும் கல்விப் பணிப்பாளர்களை அழைத்து பாடசாலை அதிபர்களை தெளிவுபடுத்துமாறு கோரவுள்ளேன்\",எனவும் ஆளுநர் தெரிவித்தார்.\nஇதன்போது புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடைப் பிரச்சினை பற்றி கேட்டறிந்து கொண்ட ஆளுநர்\n\"பயங்கரவாதத் தாக்கதல்களை இலக்காகக் கொண்டு ஒரு இனத்தின் உரிமைகளை அழிக்க முயற்சிக்கும் அராஜக நடவடிக்கைகளை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது\",எனவும் அவர் தெரிவித்தார்.\nசபரகமுவ மாகாண ஆளுநருடனான இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா இரத்தினபுரி மாவட்டக் கிளையின் செயலாளர் அஷ்ஷேய்ஹ் றிபா ஹஸன் மற்றும் இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியால��த்தின் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் உட்பட மாவட்ட மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்கு���லின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் க���்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/blog-post_413.html", "date_download": "2019-05-22T16:36:41Z", "digest": "sha1:RWG3QHW2M7KOTI3EMBXP2AHR2SIYBR2K", "length": 20569, "nlines": 342, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அரசாணைகள்!!!", "raw_content": "\nஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அரசாணைகள்\n1. பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது\n2. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ்\n(அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)\n3. அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)\n4. அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள்\n5. மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண்.2290/93-1, நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)\n6. அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும்.\n7. தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.\n(அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)\n8. மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது,\nநாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)\n9. அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப��பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம்.\n(அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)\n10. பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும்.\n(அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\nஇந்த ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்…. தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை \nFLASH NEWS 2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு WP(MD)-1091/2019 இன்றைய (25.01.2019) விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது( நமது வழக்கே முதல் வழக்காகவும் அதன் பின்னரே பிற வழக்குகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது)\n1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் ��ுறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-3468.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T16:52:22Z", "digest": "sha1:74TTKOIXPZXLLL2NENYYM6IC2ACMUK2M", "length": 12154, "nlines": 127, "source_domain": "www.tamilmantram.com", "title": "கண்ணதாசன் பதில்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > கண்ணதாசன் பதில்கள்\nView Full Version : கண்ணதாசன் பதில்கள்\nஎது சுகம் தருகிறதோ அது பெரிது..\n**வேலை மெனக்கிட்டு வந்தான் - விளக்கம் என்ன\nவீரன் வேலுக்கு பாலீஷ் போடுவது எவ்வளவு வெட்டியான செயலோ\nஅவ்வளவு வெட்டியாய் வந்தவனைச் சொல்வது..\nவீரனின் வாள் பகைவரின் மார்புக்காய் காத்திருப்பது..\nமினுக்கி அழகுபடுத்த வேண்டிய பொருளல்ல\n**நீங்கள் ஏன் எளிமையாய் எழுதுகிறீர்கள்\nஅதைச் சொல்லும் முறையில் தெளிவிருக்க வேண்டும்.\n**நான் வாழ்க்கையைத் தென்றல் என்கிறேன். என் நண்பரோ சூறாவளி என்கிறார்.\nஇரண்டுமே தவறு. வாழ்க்கை தென்றலும் அல்ல; சூறாவளியும் அல்ல\n**சாதாரண மனிதன் எப்போது தத்துவஞானியாகிறான்\nதான் கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கும்போது, தன்னைக்காட்டிலும்\nஅதிகமாகக் கஷ்டப்படுபவனுக்கு ஆறுதல் சொல்கையில்..\nபாயிரம் என்பது நூலில் அடங்கிய பொருளை முன்னே கூறுதல்.\nஅது பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.\nபொதுப்பாயிரம் என்பது - நூலின் வரலாறும், ஆசிரியன் வரலாறும்\nஆசிரியன் பாடம் கூறும் வரலாறும் கூறுவது.\nசிறப்புப்பாயிரம் என்பது - நூலாசிரியன் பெயர் மற்றும் நூல் வந்த வழி,\nநூல் வழங்கும் எல்லை, நூலின் பெயர் -யாப்பு -பொருள் -நூற்பயன்\n**\"சுருங்கில்\" என்றால் என்ன பொருள்\nசுருங்கு+ இல் = சுருங்கில்.\nசுருங்கிய இல்லம்.. அதாவது சிறிய வீடு.\n**\"இலக்கியம்\" என்பது வடசொல்லா\n\"இலங்கு + இயம் = இலக்கியம்\" ; எனவே தமிழ் என்பார் உண்டு.\nஇலட்சணம் ( லக்ஷணம்) - இலக்கணம் ஆனதென்றும்\nஇலட்சியம் (லக்ஷியம்) - இலக்கியம் ஆனதென்றும்\nஎனவே வடமொழி என்பாரும் உண்டு.\nஎன் எண்ணம் - இலக்கணம் - இலட்சியம் என்ற வடசொல்லில் வந்தது என்பதே.\nஇதுதான் என முடிவுகட்ட சரியான ஆதாரம் இல்லை.\n**செல்லரித்துப்போன பழங்கால இலக்கிய ஏட்டைப் புரட்டிக்காட்டுவதால்\nநாட்டு ��க்கள் நலம் பெற இயலுமா\nஇயலும். \"இப்படி வாழ்ந்தோம்\" என எடுத்துக்காட்டுவது இப்போது வாழ்வதை\n**சோழர் மரபில் கரிகாலன் எனப் பெயர் அடைந்தவர்கள் எத்தனை பேர்\n(1) பொருநராற்றுப்படை - பட்டினப்பாலைகட்கு தலைவனாகிய கரிகாலன் ஒருவன்.\nஇவனுக்கு திருமாவளவன் என்று ஒரு பெயரும் உண்டு.\n(2) தஞ்சையில் ராசேஸ்வரம் எடுத்த இராசராச சோழனின் தமையன் இரண்டாம் கரிகாலன்.\nஅவனுக்கு ஆதித்தன் என்று ஒரு பெயரும் உண்டு.\n(3) வீரசோழியமெனும் இலக்கணத்தை செய்தவனாகிய கரிகாலன் மூன்றாமவன்.\nஇவனுக்கு வீர இராசேந்திரன் என்று ஒரு பெயர் உண்டு.\n(4) கலிங்கத்துப்பரணி கொண்டவனும் - பெரிய புராணம் பாடுவித்தவனுமாகிய\nமுதலாம் குலோத்துங்கன் - நான்காம் கரிகாலன் என்றும் இலக்கியங்களில் காணப்படுகிறது.\nகண்ணதாசனை அறியத்தந்த தலைக்கு என் நன்றிகள்\n3வது கேள்வியைக்கேட்டது முத்து நீங்கதான\nநான் கண்ணதாசன் எழுதுனப்ப கேள்வி கேக்கற ஆளா இல்லை ..\nபுதிதாய்ச்(எனக்கு) சில இலக்கியச் செய்திகளை அறியக் கொடுத்த\nஅண்ணன் இளசுவுக்கு நன்றிகள் ...\nநல்ல கேள்வி பதில்கள். கண்ணதாசன் இப்போது இல்லையே என்று வருத்தப்படுகிறேன் - கரிகாலன் பெயரில் இன்னும் ஒருவரை சேர்க்கவில்லையே என்பதால். :wink: .\nதொகுத்து கொடுத்திருப்பதற்கு மிக்க நன்றிகள். ஒவ்வொரு பதிலும் நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லியிருக்கிறார்.\nகண்ணதாசன் இப்போது இல்லையே என்று வருத்தப்படுகிறேன் - கரிகாலன் பெயரில் இன்னும் ஒருவரை சேர்க்கவில்லையே என்பதால். .\nஇது இது இதுதான் பாரதி கமெண்ட்\nபடிக்க காத்துக்கொண்டிருக்கும் உங்கள் தம்பி\nசாதாரண மனிதன் எப்போது தத்துவஞானியாகிறான்\nதான் கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கும்போது, தன்னைக்காட்டிலும்\nஅதிகமாகக் கஷ்டப்படுபவனுக்கு ஆறுதல் சொல்கையில்..\nஇங்கே துபாயில் யாராவது விசிட் விசா ஆசாமி கையில் சிக்கினால் எல்லோருமே தத்துவ ஞானிதான்..\nஒரு நல்ல பதிப்பு.. நன்றி இளசு அண்ணா...\nஇன்றுதான் இப்பக்கம் எட்டிப்பார்த்தேன். சுவையாக இருக்கிறது கவியரசரின் விடைகள்.\nகல்லணை கட்டிய கரிகாலன் யார்\n தகுதியே இல்லை என்று தானே சாவை வரவேற்கிறோம்\nகண்ணதாசனின் மு(ச)த்தான பதில்களை இங்கே தந்தமைக்கு இளசு அண்ணாவிற்கு நன்றி\nஉங்கள் பெயரின் பூர்வீகத்தையும் கொஞ்சம் தெரிந்துகொண்டோம்\nஇரசித்துப்படித்து கருத்து பதித்த அனை��ருக்கும் நன்றிகள்..\nகல்லணை கண்டவன் - \"முதல்வன்\"\nசுருங்கில் (சின்ன வீடு) போல் இன்னொரு சொல் இணையத்தில் கண்டேன்..\nவீட்டின் முகப்பு - \"முன்றில்\"....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:04:31Z", "digest": "sha1:B737KINJ2DNDTIWVLJLBA63XIFW2VHCP", "length": 23424, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெம்மண் என்ற மண்வகை, செவ்வாய் கோளிலும் இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன. நாம் வாழும் பூமியின் மண்ணைப் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை,\n5 செம்மண்ணின் இடர்பாடுகளைச் சமன் செய்தல்\nசெம்மண் வகைகள் அமிலத்தன்மையுடைய கருங்கல், நீஸ் போன்ற பாறைகள், பழங்காலப் படிகப்பாறைகள், உருமாறியப் பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானதாகும். மலைச்சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டுவரப்பட்டு, மலை அடிவாரங்களில் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் இரும்பு ஆக்சைடு அதிக அளவில் உள்ளதால், இவை சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆழமற்றது. இளகிய இயல்புடையது ஆகும்.\nஇந்திய நாட்டின்பரப்பளவில் செம்மண் 3,50,000 சதுர கிலோமீட்டர்கள் பரவியுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின், மொத்தப் பரப்பளவு 130இலட்சம் எக்டேர் ஆகும். இதில் 78 இலட்சம் எக்டேர் பரப்பளவுள்ள நிலம், செம்மண் நிலமாகும். செம்மண் நிலத்தை, செவல் மண் அல்லது செவ்வல் மண் என்றும் அழைப்பர். [3]\nசெம்மண்ணில் பொதுவாக 20 சதவிகிதம் களிமண்ணும், 10 சதம் வண்டல் மண்ணும், 70 சதம் மணலும் கலந்து காணப்படுகின்றன. செவ்வல் மண்ணில் களியின் அளவு, கரிசல் மண்ணைக்காட்டிலும் 50 சதம் குறைவாக உள்ளது. குறைவான களி அளவும் அதிகமான மணலும் உள்ளதால் இவற்றின் மண் துவாரப் பாதையும் அதன் காரணமாக நீர் பிடிப்புத்தன்மையும் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் இவை கயோலினைட்[4] என்ற களித்தாது அதிக அளவில் உள்ளதால், இம்மண்ணிற்கு நீரைத்தேக்கி வைக்கும் தன்மை குறைவு. செவ்வல் மண்ணில் வெடிப்புகள் தோன்றுவதில்லை.\nசெவ்வல் மண்களில் கார அமில நிலை 6.7 லிருந்து 7.0 வரை இருக்கும்.இவைகளில் கரையும் உப்புகளின் அளவு மிகக் ���ுறைவாக உள்ளதால் மின் கடத்தும் திறன் 0.1 என்ற அளவிற்குக் குறைவாகவே உள்ளது. இரும்பு ஆக்சைடின் அளவு 6 சதம் என்ற அளவில் உள்ளது. இது மணிச்சத்து உரத்தை மண்ணில் நிலை நிறுத்தும் தன்மை உடையது. கரிமப்பொருட்களின் அளவு 0.5 சதம் என்ற அளவிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்தி கரிமப் பொருட்களின் அளவை உயர்த்துவது அவசியமாகும்.\nசுண்ணாம்புச்சத்து : இம்மண்ணில் சுண்ணாம்புச்சத்து 0.2 சதத்திற்கு குறைவாகவே உள்ளதால், சுண்ணாம்புச்சத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பயிர்களுக்கு சுண்ணாம்புச்சத்தை இடுவது அவசியமாகும். அயனிகள் மாற்றும் திறன் 100 கிராம் மண்ணில் 15 மி.மி என்ற அளவிற்குக்குறைவாகவே உள்ளது. எனவே, ஊட்டச்சத்துக்களை மண்ணில் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் பயிரின் சத்துக்களை, பயிர் வளரும் பருவத்தில் 2 அல்லது 3 முறை சிறிது சிறிதாக பிரித்து இடுவது சிறந்தது.\nஇம்மண்ணில், தழைச்சத்து சராசரியாக ஒரு எக்டேருக்கு 150 கிலோ உள்ளது. இது பயிர்களின் தேவைக்கு குறைவான அளவாகும். மணிச்சத்து, ஒரு எக்டேருக்கு 15 கிலோ உள்ளது. சாம்பல்சத்து, ஒரு எக்டேருக்கு 250 கிலோ உள்ளது மணிச்சத்தும், சாம்பல்சத்தும் பயிர்களுக்கு தேவையான அளவு உள்ளது.\nஎனவே, தழைச்சத்தினை, இம்மண்ணிற்கு பொதுப்பரிந்துரையினை விட சற்றுக் கூடுதலாகவும், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை பொதுப்பரிந்துரையின்படியும் அளிக்க வேண்டும்.\nஇச்செம்மண்ணை, மேலும் ஐந்து உள் வகைகளாகப் பிரிக்கலாம். அவை,\nசெம்மண்ணின் இடர்பாடுகளைச் சமன் செய்தல்[தொகு]\nசெம்மண்ணின் இயல்புகளை அறிந்து, அதன் இடர்பாடுகளை பின்வரும் வழிகளில் சமன் செய்தால் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கலாம்.\nசூழ்நிலை இடர்பாடுகள் : செவ்வல் மண்ணின் மிக முக்கியமான இடர்பாடுகள்\nகுறைவான நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை ஆகியன ஆகும்.\n1) மேல் மண் இறுக்கம் :செவ்வல் மண்ணில் மழை பெய்து, வெப்பத்தால் காயும் போது மண் இறுக்கம் ஏற்படுகிறது.\n1.1 மேல் மண் இளகியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் உள்ள நிலையில், மழை பெய்யும் போது மண் துகள்கள் சிதறி, மீண்டும் ஒன்றோடு ஒன்று இணையும்போது மண் இறுக்கம் ஏற்படுகிறது.\n1.2 உவர்தன்மையுள்ள நீரைத் தொடர்ந்து மண்ணில் பாய்ச்சுவதால், நீர் ஊடுறுவும் தன்மை குறைந்து மண்ணிறுக்கம் ஏற்படு���ிறது.\n1.3 சிலிகா, கல்சியம்கார்பனேட் போன்ற பொருட்கள் மண்ணில் அதிகமாக இருந்தாலும், மண் துகள்கள் ஒருங்கிணைந்து மண் இறுக்கம் ஏற்படுகிறது.\nஇவ்வாறு மண் இறுக்கம் ஏற்படுவதால் மண்ணின் பருவஅடர்த்தி[5] அதிகமாகி, நீர் இறங்கும் திறனும், நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் குறைந்து விடுகின்றன.\nதாவரக்கழிவுகளை நிலப்போர்வையாக பயன்படுத்துவதால், மழைத்துளிகள் மண்ணை நேரிடையாகத்தாக்கி மண் இறுக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\nமேல் மண் இறுக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: விதைத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மேல் மண் இறுக்கம் ஏற்ப்பட்டால் முட்கலப்பைக்கொண்டு நிலத்தைக் கீறிவிட்டு முளைப்புத்திறனை அதிகரிக்கச் செய்யலாம்.\nமேல் மண் இறுக்கம் ஏற்படும் நிலங்களில் சற்று அதிக அளவில் விதைகள் இடுவதால், பயிர் எண்ணிக்கை குறையாமல் இருக்கச் செய்யலாம்.\nசால் பாத்திகள் அமைத்து பக்கவாட்டில் விதைப்பதால், விதை முளைப்புத்திறன் அதிகமாகிறது.\nஆணிவேருள்ள[6] பயிர்களான ஆமணக்கு, துவரை போன்ற பயிர்களை பயிர் செய்தால், அவை மண் இறுக்கத்தால் அதிகம் பாதிக்கடைவதில்லை.\n2)அடிமண் இறுக்கம்: மண்ணின் மேல் பகுதியைவிட, அடிப்பகுதியில் களிமண்ணின் அளவு அதிகமாக உள்ளதால் அடிமண் இறுக்கம் ஏற்படுகிறது. இதனால் வேர்கள் ஆமாகச் செல்வது தடுக்கப்படுகின்றது. இதனால் அடி மண்ணிலிருந்து பயிர்களுக்குக் கிடைக்கக்கூடிய நீரும், பயிர்ச்சத்துக்களும் வேர் மூலம் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகின்றது.\n2.1 உளிக்கலப்பை [7] மூலம் ஆழமாக உழுதுவிட வேண்டும்.\n2.2 ஒரு எக்டேருக்கு 10 டன் என்ற அளவில் 'பிரஸ்மட்' என்ற சர்க்கரை ஆலைக்கழிவை இடலாம். 2.3 விதைப்பு வரிசையில் அதிக ஆழமாக உழுது விட வேண்டும். அதிக அளவில் தொழு உரம், மக்கிய தழை உரங்கள் இடுதல் வேண்டும்.\nபயிர்ச்சத்துக்கள் குறைவாகக் கிடைக்கும் நிலை,\nமணிச்சத்தை நிலை நிறுத்தும் தன்மை,\nகரிமப் பொருள்களின் அளவு ஆகியவை முக்கிய இடர்பாடுகளாகும்.\nபயிர்களுக்குச் சத்துக்கள் கிடைக்கும் தன்மையை அதிகரிக்க உரங்களை 2 அல்லது 3 முறை பிரித்து இடுவது நல்லது. மணிச்சத்தை நிலைநிறுத்தும் தன்மையை மாற்ற, தொழுஉரம் எக்டேருக்கு 10 டன் என்ற அளவிலோ இட்டு மணிச்சத்தின் நிலைநிறுத்தும் தன்மையைக் குறைக்கலாம்.\nபொதுவாக செம்மண் நிலங்கள் அமிலத்தன்ம�� உடையதாக இருக்கும். எனவே, இவ்வகை நிலங்களில் பாறைப் பாசுபேட் [8] உரத்தையும்,\nஇரும்பு ஆலைகளிலிருந்து கிடைக்கும் இரும்பு ஆலைக்கழிவு[9] உரத்தையும் இட்டு, மணிச்சத்து பயிர்களுக்குக் கிடைக்கும் படி செய்யலாம்.\nஅமிலத்தன்மையுள்ள செம்மண் நிலங்களில் மாலிப்டினம் என்ற நுண்ணூட்டச்சத்து குறைவாகவே இருக்கும். எனவே, சோடியம் அல்லது அமோனியம் மாலிப்டேட் என்ற உரத்தை பயிர்களின் தேவைக்கேற்ப இடலாம்.\nசுண்ணாம்புச்சத்து: செம்மண் நிலங்களில் சுண்ணாம்புச்சத்து குறைவாக இருப்பதால் பருத்தி, வெங்காயம், நிலக்கடலை, புகையிலை முதலிய சுண்ணாம்புச்சத்துத் தேவைப்படும் பயிர்களுக்கு சிப்சம் இட வேண்டும்.\n↑ செம்மண்ணின் பக்கவெட்டுத்தோற்றம் = Ultisol's profile\n↑ செம்மண் = செவல் மண் = செவ்வல்மண் = Ultisol\n↑ சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி -\n↑ மொத்த அடர்த்தி = bulkdensity\n↑ ஆணிவேர் = முதன்மை வேர் = primary root\n↑ பாறைப் பாசுபேட் = rock phosphate\n↑ இரும்பு ஆலைக்கழிவு = basic slag\n- மண் மற்றும் மண்ணின் முக்கியத்துவம் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2015, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/07/blog-post_28.html", "date_download": "2019-05-22T16:36:37Z", "digest": "sha1:U2IHHCVWLQFCKW4ZUZ5LZVL5VFEC4E3P", "length": 16543, "nlines": 262, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக முக்கிய கவனத்திற்கு", "raw_content": "\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக முக்கிய கவனத்திற்கு\nபெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியா ளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன்வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.\nபெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய்ய வேண்டும்.வயிறுவலி, கல்லீரல், சிறுநீரகம்போன்ற பிரச்சனைகளுடன் பெண்கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச்சனையைக் கண்டறிய முடியும்.\nஇந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெ ண் நோயாளியின் அனுமதி பெறவேண்டும். அதன்பின்னரே பெ ண் நோயாளியின் வயிற்றை தொட வோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்க வோ வேண்டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவி த்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்.\nசிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந் த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்��ும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் தொல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190315-25646.html", "date_download": "2019-05-22T16:54:44Z", "digest": "sha1:C26DKUAALSVXV6ABLL3LBIFATADOFNHH", "length": 15293, "nlines": 97, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உலகின் தலைசிறந்த கலைஞர் பட்டத்தை வென்ற தமிழ்ச் சிறுவன் | Tamil Murasu", "raw_content": "\nஉலகின் தலைசிறந்த கலைஞர் பட்டத்தை வென்ற தமிழ்ச் சிறுவன்\nஉலகின் தலைசிறந்த கலைஞர் பட்டத்தை வென்ற தமிழ்ச் சிறுவன்\nஉலகின் தலைசிறந்த கலைஞர் பட்டத்தை வென்ற தமிழ் சிறுவன் டியியன் நாதசுவரம். படம்: இணையம்\nஇசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசைப்பள்ளியில் இசை கற்ற லிடியன்.\nஇசையால் உலகத்தையே தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் 13 வயது லிடியன் நாதசுவரம். வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்னும் அனைத்துலக நிகழ்ச்சியில் வெற்றி பெற்று உலகின் தலைசிறந்த கலைஞர் எனும் பட்டத்தைப் பெற்ற லிடியன், பரிசுத்தொகை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வென்றார்.\nஇந்நிகழ்ச்சியில் வாசித்துப் பிரபலமான லிடியன், உலக பிரசித்தி பெற்ற ‘எலன் ஷோ’விலும் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.\nஉலகின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்கும் பெருமைமிக்க இந்த நிகழ்ச்சியில் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு ‘தர்கிஷ் மார்ச்’ என்ற இசையைப் பியானோவில் வாசித்துப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார் லிடியன்.\nஇவர் இரண்டு பியானோக்களை இரண்டு பக்கத்திலும் வைத்துக் கொண்டு இரண்டு கைகளால் வெவ்வேறு இசைகளை வாசிக்கும் திறமை கொண்டவர்.\nஒரு கையால் ‘மிஷன் இம்பாசிபில்’ படத்தின் இசையை வாசித்தபடியே மற்றொரு கையால் ‘ஹாரி பார்ட்டர்’ படத்தின் இசையை இவர் வாசிப்பார்.\nஇரண்டு வயதாக இருக்கும்போது டிரம்ஸ் வாசிக்கத் துவங்கிய லிடியன் கிட்டார், தபேலா, மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளையும் வாசிப்பார்.\nலிடியனின் இசையைப் பாராட்டாதவர்கள் இல்லை. புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் பாராட்டுகளைப் பெற்று வரும் இளம் கலைஞர் இவர்.\nஓர் இசை வெளியீட்டு விழாவில் டிரம்ஸ் வாசிக்கச் சென்றபோது ஏ.ஆர்.ரஹ்மானை லிடியன் சந்தித்தார்.\nஅதன்பிறகு அவருடைய இசைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார்.\nஇவர் ‘எலன் ஷோ’வில் கண்களைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்ததைக் காணொளியில் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் தமது பேஸ்புக் பக்கத்தில் லிடியனைப் பாராட்டி உள்ளார்.\nலிடியனுக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் உள்ளனர். நியூயார்க்கில் லிடியன் படைத்த இசைநிகழ்ச்சியைப் பாராட்டி ஸ்டெயின்வே (STEINWAY) என்ற மதிப்���ுமிக்க பியானோவை ரசிகர் ஒருவர் சென்னையில் உள்ள லிடியனின் வீட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.\nஇந்தச் சிறப்பைப் பெற லிடியன் கடுமையாக உழைக்கிறார். நாள்தோறும் 5 முதல் 6 மணி நேரம் பியானோ வாசித்துப் பயிற்சி செய்வார். இவர் வீட்டில் தொலைக் காட்சியே இல்லை. இவர் நேரத்தைக் கணக்கிட்டு செலவிடுகிறார்.\nதமிழ்த் திரைப்பட இசைக்கு இசைக் கருவிகள் வாசிக்கும் இவருடைய தந்தைதான் இவருக்கு ஆசிரியர், வழிகாட்டி, குரு எல்லாமே.\nஒரு நிமிடத்திற்கு 350 பீட்களுடன் பியானோ வாசிக்கக்கூடிய லிடியன் பெரிய இலக்குகளைக் கொண்டிருக்கிறார்.\nஉலகத்திலேயே மிகச் சிறந்த பியோனா கலைஞராக வேண்டும், பியானோவுடன் நிலவுக்குச் சென்று அங்கு நிலவொளியில் பீட்டர் பேன் இசையை வாசிக்கவேண்டும், ஹாலிவுட்டில் சிறந்த பியானோ கலைஞர் என்ற பெயரை வாங்க வேண்டும் என்பதெல்லாம் லிடியனின் நீண்ட நாள் ஆசைகளாகும்.\nதமிழ்ச் சிறுவனான லிடியன் உலக அரங்கில் தமிழர்களுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கையில் பெருகும் பொய்ச் செய்திகள்\n‘அமெரிக்கா அடிக்கடி மனம் மாறுகிறது’\nமூடப்பட்டது விலங்கியல் தோட்டம்; உரிமையாளர் கைது\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்��டையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/193-The-Misinterpreted-Hadhees-Regarding-The-Hilaal-Part-2", "date_download": "2019-05-22T17:50:35Z", "digest": "sha1:RT7L4N7WXBDPR2K25H66GHXDFD6XBD6M", "length": 25421, "nlines": 289, "source_domain": "mooncalendar.in", "title": "The Misinterpreted Hadhees Regarding The Hilaal Part-2", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 08:30\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\nசூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் …\nசூரியன் சந்��ிரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள் சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல் அஸ்ஸலாமு...\nஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள்\nவாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் MOONCALENDAR.IN தன் நெஞ்சார்ந்த இனிய...\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... பிறை கருத்தரங்கம் ஓர் இறை\n பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எல்லாம் வல்ல...\nஈதுல் அழ்ஹா தொழுகை 1434\n10/துல்ஹிஜ்ஜாஹ்/1434 செவ்வாய்கிழமை (15.10.2013) ஈதுல் அழ்ஹா தொழுகை நடைபெறும் இடங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர...\nஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆ…\nஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ் அன்பான...\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) 1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது...\n1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை\n1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் தன் திருமறை 36:39...\nஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது\nஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய...\n1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா\n1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே\nகுர் ஆன் சுன்னா ஒளியில் குரைப் சம்பவம் E…\nகுர் ஆன் சுன்னா ஒளியில் குரைப் சம்பவம் Explaining the Kuraib Incident...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=69912037", "date_download": "2019-05-22T17:04:19Z", "digest": "sha1:KI7PNXCVU4IUL3X2NLDF2RYTFPLQSX6A", "length": 80743, "nlines": 830, "source_domain": "old.thinnai.com", "title": "அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் | திண்ணை", "raw_content": "\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nசுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை.அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில் காலத்தில் உறைந்து நின்று விட்ட துளியையே நாம் காண்கிறோம். ஆனால் நுட்பமாக பார்க்கும்போது அத்துளியின் தொடர்ந்த மாறுதலை நாம் காண முடியும். தங்கு தடையற்ற மகத்தான பிரவாகம் இப்படி ஓர் துளியின் நிலை மாறுதலாக அசோகமித்திரனில் வெளிப்படுகிறது. அவருடைய அத்தனை சிறுகதைகளுக்குமே ‘மாறுதல் ‘ என்று அர்த்தப்பூர்வமாக பெயர் சூட்டி விடலாம். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட கலைவடிவங்கள் அவருடைய மொழி உத்திகள் அனைத்துமே வாழ்க்கை பற்றிய அவருடைய இந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் தன்மைஉடையனவாக அமைந்துவிட்டிருக்கின்றன. நுண்மைக்குள் பொறிக்கப்பட்ட விரிவு என அவர் கதைகளை சுருக்கமாக குறிப்பிடலாம். அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தேர்ச்சி அவருக்கு நிறையவே உண்டு. தமிழில் அசோகமித்திரனின் சிறப்பிடம் இந்ததுளித்தன்மை மூலம் அவர் உண்டுபண்ணிய அழகியல் கூறுகளினாலேயே உருவாகியுள்ளது. அவ்ரால் விரிவின் முழுமையை சித்தரிக்க இயலாது. அவருடைய நாவல்களே இதற்குச் சான்று. பெருமளவு சிவராம காரந்தின் யதார்த்தவாத உலகாதய நோக்குகள் கொண்டவராக இருப்பினும் கூட அசோகமித்திரனால் ‘மண்ணும் மனிதனும் ‘ போன்ற ஒரு படைப்பை உண்டு பண்ண முடியாது போன்மைக்கு காரணம் இதுவே ஆகும். இலக்கியத்தில் எது ஒருவரது பலமோ அதுவே பலவீனமும் ஆகும் விந்தை அனேகமாக மாற்றமில்லாதது ஆகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல.\nஐம்பதுகளில் எழுத ஆரம்பித்த ஐ. தியாகராஜன் அசோகமித்திரன் என்ற இன்றைய முகம் பெற்றதற்கு முன்புள்ள சலனங்களை கற்பனை செய்து பார்ப்பது சுவையானதாக இருக்கும். தியாகராஜன். எப்பேற்பட்ட பெயர். எளிய, நடுத்தர வர்க்கமுகமொன்றை நினைவிற்கு கொண்டு வருகிறதும், எந்த பட்டியலிலும் சர்வ சாதாரணமாக கரைந்து போகிறதுமான ஒரு பெயர். அந்த வயதில் ‘எழுத்து ‘ போன்ற இதழ்களில் ‘மஞ்சள் கயிறு ‘ போன்ற கதைகளை எழுதியபோது அவருக்கு தன் பெயரின் சர்வ சாதாரணத்தன்மை மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம். புஜகீர்த்தியும், கிரீரமும், சரிகைகளும் குஞ்சலங்களும் நினைவிற்கு வரக்கூடிய அசோகமித்திரன் என்ற பெயரை அவர் தனக்கென தேர்வு செய்வதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்பெயரேகூட தங்கு தடையற்ற எளிமையின் ஜ்வலிப்பையும் கூர்மையையும் நம் நினைவிற்கு கொண்டுவருமளவு அவருடைய ஆளுமை அதில் ஏறிவிட்டிருக்கிறது. எந்த கும்பலிலும் அடையாளமின்றி தங்களை கரைத்துக்கொள்ளக்கூடியவர்கள் அவருடைய கதாபத்திரங்கள். ‘வெறும் ‘ ஜனங்கள். யதார்த்தவாத இல���்கியத்தின் உதயத்துடன் உலகமெங்கும் இலக்கியப் படைப்புக்களில் வெறும் ஜனங்களின் முகங்கள் தென்பட ஆரம்பித்தன. ஆனால் அவற்றின் தன்மைகலில் அடிப்படையான மாறுதல்கள் உண்டு. தன் எளிமையை சரித்திரத்தின் முன் பிரகடனம் செய்வதற்காக கந்தலுடன் மேடையேறி வருபவன் தல்ஸ்தோயின் குடியானவன். ஏதோ தேவதையின் கரம் பட்டு எழுந்து மகத்தான மானுட தரிசனங்களின் விவாத அரங்காக மாறி ஜ்வலிக்கும் மனம் கொண்டவன் தஸ்தாயெவஸ்கியின் குற்றவாளி- எனவேதான் அது யதார்த்த வகைக்குள் அடங்காததாகவும் அவர்கள் சாமானியர்களாக இல்லாமலும் தோன்றுகிறார்கள் போலும். தீர்க்கதரிசிக்கு இணையான மனிதாபிமானத்துடனும், இரக்கத்துடனும் மேலிருந்து பார்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்டவன் சேகவ்வின் தொழிலாளி. புதுமைப்பித்தனின் கணக்குப்பிள்ளையின் சர்வசாதாரணத்தன்மை எபோதுமே இரண்டு முறை அடிக்கோடு போடப்பட்டு அசாதாரணமாக்கப்படுகிறது. ஜெயகாந்தனின் சாமானிய ஜனங்களுக்கு கருத்துப்பிரதிபலிப்புச் சுமை உண்டு. தமிழில் முதல்முறையாக சர்வசாதாரணமாக கறிகாய் கடைக்கு மஞ்சள்பையுடன் போகும் விதத்தில் சாமானிய முகங்கள் படைப்பில் வந்தது அசோகமித்திரனின் கதைகளில் தான். அவன் எதற்கும் குறியீடு அல்ல. அனுதாபத்துக்கு உரியவனோ, பிரியத்துக்கு உரியவனோ அல்ல. எந்த இலட்சியத்துக்கும் வடிவம் அல்ல. ஆசிரியரில் அவனைப்பற்றி நெகிழ்வுகள் ஏதும் எங்கும் செயல்படுவது இல்லை. அவருடைய பழுத்த யதார்த்தவாதம் அவனை மிக நாசுக்காக கும்பலில் இருந்து சற்று முன்னகர்த்திக் காட்டுகிறது. தன் வரிசையெண்ணை சொல்லி வணங்கிவிட்டு அவன் மீண்டும் முகங்களின் கடலுக்குள் சென்று விடுகிறான். அவனுடைய ஒரு கணம் சரித்திரம் முழுக்க நிரம்பியிருப்பதும், சரித்திரத்தை படைத்து அழித்து சரித்திரமே ஆகி நிற்பதுமான, ஜனங்களின் முகமாக ஆகிறது. ஒரு துளி, அந்தத் துளியில்தான் அலைகளையும் கொந்தளிப்பையும் பிரவாகத்தையும் நாம் காண்கிறோம்.\nதன் படைப்புகளில் எப்போதுமே அசோகமித்திரன் சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். சர்வ சாதாரணமான சம்பவங்கள்தாம் – அனேகமாக அபூர்வமாக உத்வேகம் மிகுந்த சம்பவங்கள் நிகழும்போது கூட தன் சித்தரிப்பின் கச்சிதமான தொழில்நுட்பம் மூலம் அதை சாதாரண சம்பவங்களின் தளத்தில் சரியாக பொருந்த வைத��து விடுகிறார். மொத்தத்தில் அவர் படைப்புலகமே சாதாரணத்தன்மையை தன்னுடைய தனித்தன்மையாக கொண்டுள்ளது. அவருடைய படைபூலகில் எதுவுமே விசேஷமானதல்ல. ஒரு படைப்பாளி என்ற முறையில் வெகுஜனம் என்ற முகமின்மையின் உள்ளேயிருந்து அதன் குரலாகவே பேசுகிறார். மொத்தமாக அசோகமித்திரனின் கலையையே ‘சாதாரணத்தன்மையின் கலை வெளிப்பாடு ‘ என்று கூட நாம் வகைப்படுத்திவிட முடியும்.\nஅசோகமித்திரனின் படைப்புலகின் மிக முக்கியமான தனித்தன்மையாக விளங்குவது அவருடைய நடை. அனேகமாக தமிழின் முதல் ‘சாதாரணமான ‘ நடை என்றுகூட அதை கூறிவிடலாம். அவரைப் படிக்க ஆரம்பிக்கும் பெரும்பாலான வாசகர்கள் இந்த எளிமையால் ஏமாற்றமடைவது வழக்கம். தமிழில் ஆரம்பத்தில் இந்த நடை கவனிக்கப்படவில்லை. பிற்பாடு அதை தவிர்க்க இயலாது என்ற நிலை உருவாகியபோது அது பற்றிய விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. அசோகமித்திரனில் என்ன இருக்கிறது என்று நிறையபேர் கேட்டிருக்கிறார்கள். தங்களை முக்கியமான வாசகர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் கூடக் கேட்டிருகிறார்கள். இன்றும் கூட கேட்கப்படுகிறது. அசோகமித்திரனின் மொழிநடையை வகப்படுத்டுவது ஒரு வகையில் அவருடைய எழுத்தையும் அவருடைய தரிசன நிலைபாடுகளையும் வகைப்படுத்திப் புரிந்துகொள்வதற்கு நிகர்தான்.\nஅசோகமித்திரனின் மொழிநடைக்கு இந்திய மரபிலும் சரி, தமிழ் மரபிலும் சரி, வேர்கள் இல்லை என்று பொதுவாக கூறலாம். பழங்குடித்தன்மை பெருமளவு உள்ள தமிழ் உரைவடிவத்தில் ஒருவிதமான வெளிப்பாடமைதி பொதுவாக உள்ளது. இதை நாம் வசதிக்காக ‘சொலவடைகள் ‘ எனலாம். இவற்றை தவிர்த்து நமது உரை வடிவில் எதையும் தீர்க்கமாக கூறுவது இயலாது. நவீன உரைநடை – வாய் மொழியை பின்பற்றுவது- மேற்குறிப்பிட்ட சொலவடைகளின் அடிப்படை அமைப்பைப் பின்பற்றி நவீன சொலவடைகளை உருவாக்கிக்கொண்டே பேசமுடிகிறது. உதாரணமாக சுந்தர ராமசாமியின் மொழிநடை. மிக நவீனமாக கருதப்படும் இந்நடை உண்மையில் நாட்டார் உரைமரபின் – நாகர்கோவில் வட்டார வழக்கின் – கொச்சை தவிர்த்து நவீனமாக மாற்றப்பட்ட மறுவடிவமேயாகும் – ‘ஒரு புளிய மரத்தின் கதை ‘யின் மொழி நடையில் இதை தெளிவாகக் காணமுடியும். ‘ஜே. ஜே. சில குறிப்புகளி ‘ல் புழங்கும் மேலும் சிக்கலான மொழி நடை கூட இதன் அடுத்த பரிணாமமேயாகும்.\nஇந்திய மரபில் இரண்ட���வது நடைவடிவம் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் பண்டித நடை. இதை(Elite Style) நாம் கருத்து நடை அல்லது அறிவுலகின் மொழிநடை எனலாம். இது பெரும்பாலும் தர்க்கங்களினால் கோர்க்கப்பட்டு உருவாவது. படைப்புக்கு நிச்சயம் உதவாதது. உதாரணமாக இந்த கட்டுரையின் மொழிநடையிலேயே அதைக்காணலாம். நவீன உரைநடை வடிவங்களை எடுத்துப் பார்த்தால் கூட இதன் இரு முகங்களைக் காணமுடியும். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என்று முதலில் குறிப்பிட்ட ஒரு போக்கு சி. வை. தாமோதரம்பிள்ளை, மறைமலை அடிகளார் முதல் மு. வ வரையிலான இரண்டாம் போக்கு.\nஅசோகமித்திரன் மொழிநடையில் இவ்விரண்டின் பின்புலப்பாதிப்பும் இல்லை. அலாதியாக, துண்டாக அது தமிழ்ச் சூழலில் நிற்கிறது. எனவேதான் வினோதமாக பார்க்கப்படுகிறது, வியக்கப் படுகிறது. அத்துடன் பலசமயம் புறக்கணிக்கவும் படுகிறது. நம்மைஅறியாமலேயே அத்துடன் ஒரு விலகல் உருவாகிறது, குறிப்பாக கிராமப் பின்புலம் உடைய வாசகர்களுக்கு. இத்தனை எளிமையான மொழிநடை பலரால் படிக்கமுடியாததாக கூட கருதப்ப்டுகிறது. வெட்டி எடுத்து ஒப்பிடும்போது வித்தியாசம் பளீரென்று தெரிகிறது.\nஅசோகமித்திரனின் நடையின் வேர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய உலகைப்பாதித்த எழுத்தாளர்களின் மொழிநடையில் தெளிவாக இனம் காணுமளவு தெரிகிறது. ‘தாமஸ் மன் ‘னின் மெல்லிய புன்னகையுடன் கூடிய, இயல்புத்தன்மை மாறாத நடையில் ாசோகமித்திரனிடம் நாம் காணும் பல அம்சங்களை காணமுடிகிறது. உத்தி மற்றும் சொற்றொடர் அமைப்புக்களில் நேரடியான பாதிப்பை அசோகமித்திரனில் செலுத்தியவர் என்று ‘ஹெமிங்வே ‘ யைக் குறிப்பிடலாம். பொதுவாக அமெரிக்க எழுத்தின் பாதிப்புதான் அவரில் நிறைய உள்ளது என்று கூறலாம். அதே சமயம் ஹெமிங்வேயின் வாழ்க்கைக்கண்ணோட்டத்திற்கும் அசோகமித்திரனுக்கும் நிறைய இடைவெளி உண்டு. அதிலுள்ள வன்முறை, தாக்கும் வேகம் ஆகியவை இதில் இல்லை. அசோகமித்திரனின் சாமானியனில் முக்கியகுணமாக கோழைத்தனமும், செயலின்மையும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆயினும் சிறு வட்டத்திற்குள் நுட்பமும் கவனமும் என்ற தன்மை இருவருக்கும் பொதுவாக உள்ளது.\nஒருவகையில் அந்தரத்தில் நிற்பதாயினும் அசோகமித்திரனின் நடை அவருடைய கதையுலகிற்கு மிகச்சரியாகப் பொருந்திவிடுகிறது என்பது ம��க்கியமாக கவனிக்கப்படவேண்டும். நவீன அமெரிக்க எழுத்தில் வேர் உள்ள மொழிநடை இந்திய, தமிழ்நாட்டு சாமானிய வாழ்வின் சித்தரிப்புக்கு ஏன் இந்த அளவு பொருத்தமாக உள்ளது அசோகமித்திரன் காட்டும் உலகம் நம்முடைய கைத்தொடும் தூரத்தில் புழங்குவதாயினும் அவருடைய கோணம் எவ்வகையிலும் இந்ஹ்திய வேர்கள் உடையது அல்ல. இன்று கிட்டத்தட்ட இந்திய புனைகதையுலகில் பாதிப்பங்கை ஆட்சி செய்யும் இந்தக் கோணத்டிற்கும் ஐரோப்பிய ஜனநாயக மறுமலர்ச்சிகாலத்திற்கும் ஆழமான தொடர்பு உண்டு. முதன் முதலாக சாமானியனை மையம் கொண்ட கோணம் அங்கு உருவாகியது. இன்னும் கூறப்போனால் பிரஞ்சுப் புரட்சியும் அக்காலகட்டத்து உணர்வுகளுமே இதற்குப் பிறப்புக்காரணம் எனலாம். இந்தக் கோணத்தின் வளர்ச்சி ஜனநாயக முறைமைகளாகவும், சாமானியனை நோக்கிச் செயல்படும், நலம் நாடும் அரசுகளாகவும் (Welfare States) வளர்ந்து முற்றிய பிறகு உருவான இலக்கியப் போக்குகளிலிருந்து உத்வேகம் கொண்டவர் அசோகமித்திரன். மிக இயல்பாகவே அவரில் ரஷ்ய இலக்கிய மேதைகளின் அதிக பாதிப்பு இல்லாமலிருப்பதையும் நாம் காணலாம். உணர்ச்சியற்ற தனிமனிதப் பார்வை எனும் கோணம், சாமானியனிஒன் தனிப்பிரக்ஞையை மையமாக்கி எதையும் விவாதிக்கும் மனோபாவம் ஆகியவை மேற்குறிப்பிட்ட ரஷ்ய இலக்கியமேதைகளின் வாழ்க்கைப்பார்வைக்கு அன்னியமானவை. தஸ்தாயெவ்ஸ்கி, தல்ஸ்தோய் முதலியவர்களின் சமூகக் கூட்டுப்பார்வை மட்டுமல்ல, சேகவ்வின் எளிய பிரகாசம் மிகுந்த மனிதாபிமானம் கூட அசோகமித்திரனின் படைப்புக்களில் இல்லை. சாமானியர்களைப் பற்றி நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் இந்த கலைஞனை நாம் மிகவும் தயங்கியே ஒரு ‘மனிதாபிமானி ‘ என்று கூற முடிகிறது.\nஅசோகமித்திரனின் தார்மீக உணர்வு பெருமளவு மேற்கத்திய தன்மை உடையது. தனிமனித அறச்சார்பு என்ற அந்த மையம்தான், மேற்கத்திய லிபரல் ஜனநாயக முறைமைகளுக்கு அடித்தளம். அது, அசோகமித்திரனின் உலகின் தார்மீக அடிப்படையை தீர்மாணிக்கிறது. சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவில் ஒரு வேளை பெரிதும் அன்னியமாக பட்டிருக்கக்கூடிய இம்மையம் இன்று மிகவும் முக்கியத்துவம் பெறக்கூடியதாக ஆகிவிட்டிருக்கிறது. மேற்கத்திய ஜனநாயக முறைமைகள் மற்றும் தனிமனித மனோபாவங்களை அடியொற்றி வெகு வேகமாக தன்னை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கும் இந்தியச் சூழலில் அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பது இயல்பானதாகும். அதே சமயம் பழங்குடித்தன்மை கொண்ட இந்திய மரபின் தொடர்ச்சிக்கு அசோகமித்திரனின் இத்தன்மை அன்னியமாக இருப்பதும் இயல்புதான்.\nயதார்த்த – நிதர்சன வாதத்தின் வெற்றிகளும் எல்லைகளும்\nஅசோகமித்திரனை யதார்த்தவாதி என்று வகைப்படுத்துவது எளிதாகச் செய்யப்பட்டு வரும் செயல். உண்மையும் கூட. நடுத்தர வர்க்க லெளகீகவாதியின் விவேகத்தால் எப்போதும் கட்டுப்படுத்தப்படும் படைப்புலகம் அவருடையது. அவருடைய நோக்கை பழைய பாணியில் வரையறுக்கமுயல்வது என்றால் அவருடைய படைப்பு நோக்கின் அடிப்படை கருத்து முதல்வாதமா இல்லை பொருள்முதல்வாத்மா என்ற கேள்வியை கேட்கலாம். அசோகமித்திரனை கருத்துமுதல்வாதி என்று கொள்ள இயலாது என்பது வெளிப்படை. கருத்து முதல்வாதத்தின் இரு முக்கிய ஓட்டங்களுடனும் அவருக்கு இயைபு இல்லை. மாபெரும் பிரவாகத்தின் காரணத்தை புனிதமான ஒரு புள்ளியில் குவிக்கும் கடவுள்வாதம் அவரிடம் இல்லை. அவருடைய படைப்புலகில் எங்குமே கடவுள் தென்படுவது இல்லை. பிரவாகத்தின் சலனங்களை தொகுத்து, அதற்கு திசையை நிறுவி, அத்திசையின் முனையில் லட்சியப்புள்ளிகளை நிறுவும் ஹெகல் பாணி மேற்கத்திய கருத்துமுதல்வாதமும் அவரிடம் இல்லை. அவருடைய படைப்புகளில் அசோகமித்திரன் வாழ்வின் பிரவாகத்தை வெறுமே பார்க்கிறார். சலனம் வழியாக அது எந்த விதமான நோக்கத்தையும் நிறைவேற்றுவதை நாம் அங்கு காணமுடிவதில்லை. அது ஒரு முதலிறுதி இருப்பின் இலக்குகளை நிறைவேற்றவில்லை. அதன் சலனங்களுக்கு ஒட்டுமொத்தமான தருக்கமும் தெரிவதில்லை. இந்த பார்த்தல் ஒரு அத்வைதிக்கு உரியதான விலகல் சார்ந்தது அல்ல. கா. நா. சுவின் ‘பார்த்தலில் ‘ செயல்களை மீறிய பிரவாகம் இது என்ற பிரக்ஞைதரும் விச்ராந்தி உள்ளது. இந்த ‘வெறும் பார்வை ‘யே பொய்த்தேவுவில் சாத்தியமாகியுள்ளது. அசோகமித்திரன் மாயாவாதி அல்ல. நிதரிசன வாதி. அல்லலுறுபவர். கோபப்படுபவர். நெகிழ்பவர். அத்தனை மன எதிrவினைகளுடனும் வெறுமே பார்த்தபடி இருப்பவர். விமரிசனக்குரல் அவர் படைப்புகளில் உள்ளடங்கியதாக விரக்தி தோணிப்பதாக எதிர்மறையானதாகவே உள்ளது பெரும்பாலும். இந்தக் கோணத்திற்குக் காரணம் பிரவாக சலனத்தின் தருக்கம் முற்றிலும் பிடிபடாததாக இருக்கிறது என்பதேயாகும். முழுமையான யதார்த்தவாதி நடைமுறை வாழ்வு சார்ந்த தருக்கத்துடன் வாழ்வை அளக்க முயலும்போது ஏற்படும் பிரமிப்பு இது. இது அவரை எங்கும் இட்டுச்செல்ல இயலாது. அதே சமயம் முற்றிலும் பவுதிகவாதம் சார்ந்ஹ்த கோணத்தின் அதீத எல்லையான வெறுமையையும் அசோகமித்திரன் அடைவது இல்லை. தற்செயல்களின் தொடர்நிகழ்வான பிரவாகம் என வாழ்க்கையை பார்த்தார் என்றால் மாபெரும் அபத்தமாக ஒவ்வொன்றும் ஆகக்கூடிய – கடவுள் தரிசனத்திற்கு இணையான – அபத்த தரிசனம் அவருக்கு வாய்த்திருக்கும். அசோகமித்திரனின் லெளகீக வாதம் எப்போதுமே அதற்கு ஒரு படி முன்னதாகவே நின்று விடுகிறது. பலவிதங்களில் அவருடைய கதையுலகை கம்யூ, சார்த்ரின் உலகுகளோடு ஒப்பிடலாம். சார்த்தரின் – மதில் – (The Wall) கம்யூவின் ‘விருந்தாளி ‘ – அசோகமித்திரனின் ‘காத்திருத்தல் ‘ ஆகிய கதைகளை பரஸ்பரம் ஒப்பிட்டு பார்க்கலாம். நம்பி கோஷமிட்டு செயற்பட்ட ஒரு அரசியல் கோணத்தின் வீழ்ச்சியும் அதனால் உருவாகும் தனிமையும், துரத்தப்பட்டு தாக்கப்படும் நிலையும் ‘ காத்திருத்தலின் ‘ கதைப்பாத்திரத்தை திரும்பிப் பார்க்கவைக்கின்றன. தனது வெறியையும் நம்பிக்கை உத்வேகத்தையும் துணுக்குற வைக்கும் அளவுக்கு அர்த்தமற்றதாக அவன் பார்க்கிறான். சார்த்தரின் கதையில் மையகதாபாத்திரம் முற்றிலும் அவனை மீறிய தற்செயல் நிகழ்வுகளினால் துரோகியாக ஆக்கப்படுகிறது. கம்யூவின் கதையில் உருவாக்கிக் காட்டுகிறது. அசோகமித்திரனின் கதையில் அர்த்தமின்மை ஒரு எல்லை வரை வந்து நின்று விடுகிறது. மத்தியதரக் குடிமகனாகிய தனக்கு இந்த போராட்டங்களும் நம்பிக்கைகளும் உண்மைஒயில் எதற்க்காக என்று அம் மையக்கதாபாத்திரம் நினைக்கலாம். அடிப்பவன் – அடி பட்பவன் இருவருமே மத்திய வர்க்கத்தினர். காரணமோ அவர்களுக்கு எவ்வகையிலும் சம்பந்தமற்றது. முற்றிலும் அவர்களை மீறிய வேறு எவருடையவோ இச்சைகளுக்காக சம்பந்தமில்லாத நாடகம் ஒன்றில் நடிக்கும்படி ஆகியிருக்கிறார்கள் – இவ்வளவுதான். அசோகமித்திரனின் உலகில் கதாபாத்திரங்களின் இந்த மனநிலையானது மீண்டும் மீண்டும் தென்படுகிறது. ‘பதினெட்டாவது அட்சக்கோட்டில் ‘ ரசாக்கர்களுக்கு எதிராக போராடும்படி தூண்டி மாணவர்ககளுக்கு கைவளையல் தந்து கிண்டல் செய்யும் மாணவிகளைப் பா��்த்தபடி சந்திரசேகரன் நினைப்பது ஒர் உதாரணம்.\nஅசோகமித்திரனின் எக்கதாபாத்திரமும் அர்த்தமின்மையின் எல்லைக்குச் செல்வதில்லை. ‘இன்னும் சில நாட்களி ‘ன் சாம்பசிவமாக இருப்பினும் கூட, செயலின் அந்த தளத்தின் உள்ளீடற்ற தன்மை ஒரு ஓசையுடன் வெடித்துத் திறப்பது மட்டுமே அவர் கதைகலில் தெரிகிறது. அவை காட்டும் உருவம் நிதரிசனங்களில் மட்டுமே நம்பிக்கை உள்ள யதார்த்தவாதியினுடையது. இது ஒரு குறைபாடோ பிழையோ அல்ல, ஒரு தன்மை மட்டுமே ஆகும். இப்பார்வைக்கு எல்லைகள் நிறைய. பிரவாகத்தை அசோகமித்திரன் பார்ப்பதில்லை, துளிகளைத்தான் என்று கூறுவது இதனால்தான். அவருடைய கதைகளை எந்த பிரமாண்டத்திலும் கச்சிதமாக பொருத்தலாம். ஆனால் அவை பிரம்மாண்டத்தின் சிறு மாதிரிகள் அல்ல. அவை வாழ்வை தனித்த துண்டுகளாக எடுத்து அவற்றில், அவற்றின் அசைவில், வாழ்வின் முழுஓட்டத்தையும் பார்ப்பதுபோல. இதனால் தான் அவர் சிறுகதையில் வெற்றிகரமாக செயல்படமுடிகிறது.அவருடைய குறிப்பிடத்தக்க சில கதைகளை உலகத்தளத்துக்கு இணையானவையாக நிச்சயம் கூறமுடியும்.\nதுளிக்குள் சலனமாக பிரவாகத்தை பார்க்கும் முயற்சியினால் அசோகமித்திரன் தரும் வாழ்க்கைச்சித்திரம் ‘ஓட்டம் ‘ அல்ல. ‘சுழலும் ‘ அல்ல. அதற்கு திசையே இல்லை. அது மிக நெருங்கி அமர்ந்து, நதியின் நீரோட்டத்தை பார்க்கும் புழுஒன்றின் பார்வைபோல. அதிக பட்சம் பார்க்க முடிந்த ஒரு துளியில் அது காணும் நதி என்பது நீரின் அசைவு மட்டுமேயாகும். எனவேதான் அசோகமித்திரனின் கதைகளின் பொதுவான சித்திரம் ‘மாறுதல் ‘ என்பது மட்டுமாக உள்ளது.\nஅவருடைய முக்கியமான அத்தனை கதைகளிலும் நுணுக்கமான – மிக நுணுக்கமான – ஒரு மாறுதலின் கணம் மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளது. எல்லையா கார் கற்றுக் கொளவது ஓர் உதாரணம். போலீஸ்காரர் கையை உயர்த்த எப்படியோ எல்லையாவிற்கு கிளட்சின் சூட்சுமம் தெரிந்துவிடுகிற ஒரு கணமே அக்கதை. அதற்கு முன் எல்லையா வாரங்கலில் மாடு மேய்ப்பவன். அதற்குப் பிறகு பெருநகரில் உழலும் ஒரு தொழிலாளி. இம்மாறுதலின் முன்னும் பின்னும் எவ்வளவோ உள்ளன. நமது சமகால இந்தியாவின் மாபெரும் சமூக மாற்றத்தையே நாம் இதன் பிண்னணியாக நிறுத்திக்கொண்டு இதை பார்க்க முடியும். இம்மாற்றத்தை ஒரு பெரிய நாவலின் கருவாகக்கூட மாற்ற முடியும். அசோகமித்திரனி��் உலகில் அது ஒரு கணம்தான். அதுவும் இக்கணத்தை எப்போதுமே மிக மெளனமாகவும் கண்ணுக்குத் தெரியாததாகவுமே அமைக்கிறார் அசோகமித்திரன். ‘விமோசனத்தி ‘ல் அடிக்கக் கையோங்கிய கணவனின் கரம் அந்தரத்தில் நின்றிவிடும் கணம். சந்திரசேகரனின் முன் அகதிப்பெண் நிர்வாணம் காட்டும் கணம் – இப்படியே கூறியபடிச் செல்லலாம். இக்கணங்களில் அவரது மொழி தேய்ந்து மவுனத்திற்குப் போவதும், கண்ணுக்குத் தெரியாத் அவருடைய தொழில்நுட்பத்திறமை அதி சூட்சுமமாகச் செயல்படுவதும், மொழியும் உத்தியும் கூடி முயங்கி உச்சமெய்துவதுமே அவருடைய படைப்புலகின் முக்கியமான தருணங்கல். எம்மொழியிலும் அவை போன்ற தருணங்கள் அபூர்வமானவையாகவே மதிக்கப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.\nமாறுதல்களை சித்தரிப்பதுடன் நின்று விடுகிறார் அசோகமித்திரன். அவற்றை குறியீட்டுத்தன்மை நோக்கி நகர்த்தி விடுவது இல்லை. முன்பு குறிப்பிட்டதுபோல அவர் எந்த சித்தாந்த தளத்தையும் ஏற்காத ஒரு யதார்த்த வாதியென்பதே இதற்குக் காரணம். பவுதீக வாதத்தின் எல்லையில் அபத்ததையோ, லட்சியவாதத்தையோ அவர் அடைவது இல்லை. அவரால் கருத்து முதல்வாத அம்சத்தை ஏற்க முடியாது போனமையால்தான் மார்க்ஸீயத்தை ஏற்க முடியவில்லை. மார்க்ஸீயத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹெகலிய லட்சியவாதம் அவருக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றே அவர் படைப்புக்கள் காட்டுகின்றன.எவ்வகை சித்தாந்த அடிப்படையுமற்று காரணமற்ற நிகழ்வுகளை பதிவுசெய்யும் கோணமானது உலர்ந்த கரிய ஹாஸ்யம் எதிர்மறைத்தன்மையும் உடையதாக உள்ளது. அவருடைய கதைகளின் விரக்தி மற்றும் நிராகரிப்பின் எதிர்வினையாகவே அவர் படைப்புலகுக்கு உள்ளேயே பிரகாசமான ஒரு தளம் அபோதமாக உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். உற்சாகம், கபடின்மை, சுதந்திரம் ஆகியவை நிரம்பிய அவரது பாலிய கால அனுபவங்களை கூறுவது போன்ற கதைகள் தாம் அவை. அவருடைய பொஅடைப்புலகின் இருளுக்கும் அழுத்தத்திற்கும் எதிரான சமன் தான் இது. எந்த பெரிய ப்டைப்பாளியிலும் இப்படி கறுப்பு – வெள்ளை என்று இருவிதமான பரஸ்பரம் சமன் செய்யும் இரு கூறுகளைக் காண முடியும். இரண்டுக்கும் மையம் ஒன்றுதான். ஒரு தளத்தில் நேரடியாகவும், மறுதளத்தில் தப்பித்து இளமைக்குத் திரும்பும் கனவாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எதிர்மற��யான மனோபாவத்தை தற்போதைய இந்தியாவின் நகர்சார்ந்த சாமானியனின் பொதுவான கோணமாகவும் நாம் கருதிக்கொள்ளலாம்.\nபொதுவாக அசோகமித்திரனை தமிழில் விரிவான பாதிப்புகளை ஏற்படுத்டிய எழுத்தாளர் என்று கூறலாம். இளம் கலைஞர்களின் நடையில் அசோகமித்திரனின் பாதிப்பு என்பது சகஜமாக காணப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. திலீப்குமார், விமலாதித்த மாமல்லன், கோபி கிருஷ்ணன் என அவருடைய பாதிப்புள்ள நடை உடைய படைப்பாளிகளின் நீண்ட பட்டியலையே போட முடியும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் பெரு நகரப் பிண்னணியுடைய வாசகர்களும் சரி, எழுத்தாளர்களும் சரி, அசோகமித்திரனை எளிதாக ஏற்று அதன் நேரடியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதும்; பிற வாசகர், படைப்பாளிகளில் அவருடைய நடை மீதான மன எதிர்ப்பு ஆரம்பத்திலேயே உருவாகிவிடுகிறது என்பதும்தான். இவ்வெதிர்ப்பு பிற்பாடு பல விதங்களில் மாறுதல்கள் அடைந்து , அவர்களின் தனித்தன்மைகளின் சில அம்சங்களை தூண்டி, சில புது ஆளுமைகளை உண்டு பண்ணக் காரணமாக அமைகிறது. உதாரணமாக வண்ணதாசன். அவரது உலகம் அசோகமித்திரனுக்கும் பொதுவானதே. ஆனால் அவரது மொழியில் அசோகமித்திரனின் நேரடித்தன்மையும், இறுக்கமும், உள்ளார்ந்த அமைதியும் இல்லை. இத்தன்மையும் சரி, காட்சி மற்றும் கதாபாத்திரங்கள் மீது வண்ணதாசன் கொள்ளும் நெகிழ்ச்சியும் சரி, அசோகமித்திரன் மீதான எதிர்வினையாகும். வண்ணதாசனின் கதை கூறும் முறையில் உள்ள ‘வக்கணை ‘, மிகவும் அசலான ஒரு கிராமத்துப் பார்வை சார்ந்தது. ஒரு விதமான சமையலறைத் திண்ணை சார்ந்த வக்கணை அது. காட்சிகளை அதீதமாக பிரகாசப்படுத்தும் போக்கு கூட இந்தப் பின் திண்ணையிலிருந்து வந்ததேயாகும். இதுவே வண்ணதாசன் கதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தை பெண்மை கனிவு போன்றவை அடங்கியதும், உத்வேகம் ஆழம் இவற்றை இவற்றை விடவும் அதி நுட்பங்களில் கவனம் செலுத்துவதுமான பரிணாமத்தை – உண்டு பண்ணி வண்ணதாசனின் தமிழிலக்கிய இடத்தை உறுதி செய்கிறது. இத்தகைய எதிர்வினையை வண்ணநிலவன், சுப்பிரபாரதி மணியன், அஸ்வகோஷ், பாவண்ணன் ஆகியோரிடம் பல நிலைகளில் காண முடிகிறது. கணிசமான அளவு பெருநகர் சார்ந்த படைப்பாளிகள் இத்தகைய எதிர்வினை அம்சம் இல்லாமல் அசோகமித்திரனின் குட்டி பிம்பங்களாகத் தெரியும் காட்சியை நாம் கணையாழி, விருட்சம் முதலிய சி���்றிதழ்களில் வரும் நிறைய கதைகளில் காண முடியும்.\nஇத்தகவல்களை முன்வைத்து ஆராயும் போது அசோகமித்திரனின் படைப்புலகின் வேறு சில தனித்தன்மைகள் தெரிய வருகின்றன. அது ப்ரும்பாலும் இந்திய பெரு நகர் மனோபாவம் சார்ந்தது. அசோகமித்திரனின் சாமானியன் திரளான ஒற்றை வடிவம் கொண்டவனும், கிராமங்களில் நிறைந்து வாழ்பவனுமாகிய அசல் இந்திய சாமானியனின் பிரதிநிதி அல்ல. அவன் நகரத்தில், உபரி மதிப்பின் பங்கு பெற்று அதிகார அமைப்பின் நேரடியான சுரண்டலுக்கும் பாதுகாப்பிற்கும் ஆட்பட்டு, வாழும் சாமானியன். அவனை இயக்கும் தார்மீக அடிப்படைகளுக்கு மேற்கத்திய ஜனநாயக முறைமைகளின் அடிப்படையான தனிநபர் தன்மை கொண்ட உலகப்பார்வையின் பாதிப்புபெருமளவில் உண்டு. பழங்குடித்தன்மை கொண்ட மரபுகளினால் கட்டுப்படுத்தப் படும் கிராமத்துத் தார்மீக அடிப்படைகளுக்கு இத்துடன் பெரிய வேறுபாடு உண்டு, இந்த சாமானியரில் ஒருவரால் தீட்டப்பட்ட சுய வர்க்கச் சித்திரமே அசோகமித்திரனின் படைப்புலகம்.அதன் தத்துவ அடிப்படைகளை நாம், இவ்வடிப்படைகளிலேயே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அசோகமித்திரனின் படைப்புகளின் பெரும்பாலான வாசல்களை திறக்க உதவக்கூடிய பாதையே இதுவேயாகும்.\nSeries Navigation << கணங்கள்கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார் >>\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nPrevious:தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி\nNext: இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை ��ரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/category/ekuruvi-news/page/10/", "date_download": "2019-05-22T16:58:27Z", "digest": "sha1:V4WTUBFNEURVZTXSRRLPCY6GQ5LMYXIG", "length": 2667, "nlines": 70, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\n‘இகுருவி ஐயாவும் நானும்” – ‘அரசாங்கத்திற்கு விரோதமாக எழுதப் பயப்படக் கூடாது..”\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்..\nஎலப்புள்ளி தந்த இசைப்புள்ளி – ஆடலுடன் பாடலைக் கேட்டு……..(6)\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/08/blog-post_06.html", "date_download": "2019-05-22T17:00:38Z", "digest": "sha1:WWF4T4SLSKFNZ2AHCFALK53FBWL4ERA3", "length": 6598, "nlines": 81, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: வீரதுறவியின் குரலினை கேளுங்கள்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஅன்புள்ள வலைபதிவு உலக நண்பர்களுக்கு, பிராணாயாமம் பற்றிய தொடர் உங்கள் பார்வைக்காக தயார் ஆகிகொண்டிருக்கிறது. அதற்கு முன் சிறு இடைவேளை விடுவதற்கு முன்னால் வீரத்துறவி சுவாம��� விவேகானந்தர் உரை ( 1893, september 11) பற்றிய ஒலிபதிவு மற்றொரு இணையதளத்தில் கிடைத்தது . அவற்றில் இரண்டை மட்டும் இங்கே பதிவிடுகின்றேன். உலகத்தின் ஒட்டு மொத்த பார்வையினையும் தனது உரையால் திரும்ப வைத்த அந்த வீரதுறவியின் குரலினை கேளுங்கள்.\nநான் விவேகானந்தா ரசிகன் இது கேடபது முதல் முறை நன்றி.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/8+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-22T16:36:13Z", "digest": "sha1:TSXOAIHB7TLL5SNOFVES7QU35HKUX5G5", "length": 9550, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 8 ப்ளஸ்", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்��ளில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை \n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\nஒரே நாளில் பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு - மாணவர்கள் குழப்பம்\nசுழன்றடித்த ஃபோனி புயல் : 8 பேர் உயிரிழப்பு\nஎட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nகாலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவு\nஆவடி அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல் - பறக்கும்படை விசாரணை\nதமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்வு\nசமூக வலைத்தளங்களை குளிரில் நடுங்க வைக்கும் ''கேம் ஆப் த்ரோன்ஸ்''\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை \n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\nஒரே நாளில் பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு - மாணவர்கள் குழப்பம்\nசுழன்றடித்த ஃபோனி புயல் : 8 பேர் உயிரிழப்பு\nஎட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nகாலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவு\nஆவடி அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல் - பறக்கும்படை விசாரணை\nதமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்வு\nசமூக வலைத்தளங்களை குளிரில் நடுங்க வைக்கும் ''கேம் ஆப் த்ரோன்ஸ்''\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_790.html", "date_download": "2019-05-22T16:35:53Z", "digest": "sha1:ZJ3NOCXXD5FXQKQQZFOJORNFJC65OPAU", "length": 8765, "nlines": 194, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கோடை விடுமுறையில் பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்துகின்றனர் - ஆசிரியர்கள் அதிருப்தி", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்கோடை விடுமுறையில் பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்துகின்றனர் - ஆசிரியர்கள் அதிருப்தி\nகோடை விடுமுறையில் பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்துகின்றனர் - ஆசிரியர்கள் அதிருப்தி\nகோடை விடுமுறையில், அலுவலக பணியால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், ஏப்., 12 முதல், பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டது. பின், தேர்தல் பணி, விடைத்தாள் மதிப்பீடு, தேர்வு முடிவு வெளியீடு என, ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பணி ஒதுக்கப்பட்டது.\nபணிகள் நிறைவடைந்த நிலையில், மே விடுமுறையில், குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிட்டியிருந்தனர். ஆனால், பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது:தேர்வு முடிவு வெளிவரும் போது, மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை, வழக்கம் போல் கையால் எழுதி தயாராக வைத்திருந்தோம். திடீரென, ஆன்லைனில் தயார் செய்ய உத்தரவிட்டனர்.'பயோ மெட்ரிக்' இயந்திரத்தை நடைமுறைக்கு கொண்டு வருதல், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்கு, வர கட்டாயப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகல்வித்துறை அலுவலர் கூறுகையில், 'அலுவலக பணி, தலைமையாசிரியருக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு, கணினி பரிச்சயம் இல்லாத நிலையில், ஆசிரியர்களை அழைத்திருக்கலாம். அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு வரவேண்டும் ��ன்ற கட்டாயமில்லை' என்றார்.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-suzuki-ertiga-gets-overwhelming-response-016318.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-22T16:37:39Z", "digest": "sha1:T6WDNLQEIQ5SVDDJJYZX27EMIIY7YDUA", "length": 18229, "nlines": 361, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாருதி எர்டிகா காருக்கு அமோக வரவேற்பு: காத்திருப்பு காலமும் அதிகரிப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n2 hrs ago மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n3 hrs ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n5 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n5 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண க��த்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய மாருதி எர்டிகா காருக்கு அமோக வரவேற்பு: காத்திருப்பு காலமும் அதிகரிப்பு\nபுதிதாக அறிமுகமாகும் மாருதி கார்களுக்கான வரவேற்பும், முன்பதிவும் கார் மார்க்கெட்டையே திரும்பி பார்க்க வைப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி எர்டிகா காருக்கான முன்பதிவு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.\nகடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10,000 பேர் புதிய மாருதி எர்டிகா காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு உயர்ந்து வருவதால், தற்போது இந்த புதிய மாடலுக்கான காத்திருப்பு காலம் வேரியண்ட் மற்றும் வண்ணத்தை பொறுத்து குறைந்தது 4 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை நீண்டுள்ளது.\nபுதிய மாருதி எர்டிகா காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. புதிய மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலைவிட, பெட்ரோல் மாடலுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கான முக்கிய காரணம், 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருப்பதோடு, மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுவே, பெட்ரோல் மாடலுக்கு அதிக முன்பதிவை பெற்றுத் தருவதற்கு காரணம். எதிர்காலத்தில் டீசல் கார்களுக்கு 10 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டால், சிக்கலாகிவிடும். ஆனால், டீசல் மாடல்களுக்கான வரவேற்பும் குறிப்பிடத்தக்க அளவிலேயே இருந்து வருகிறது.\nபழைய மாடலைவிட அதிக இடவசதி, தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் சரியான விலை தேர்வில் வந்துள்ளதால், வழக்கம்போல் புதிய எர்டிகா காருக்கு வரவேற்பு எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. இதில், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nபுதிய மாருதி எர்டிகா ��ாரில் டூயல் ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்படுகிறது. இதுதவிர, வேரியண்ட்டை பொறுத்து கூடுதல் பாதுகாப்பு வசதிகளை பெறும் வாய்ப்பும் இருக்கிறது.\nபுதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய மாருதி எர்டிகா கார் ரூ.7.44 லட்சம் முதல் ரூ.10.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்ட போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் தனது இடத்தை தக்க வைக்கிறது புதிய மாருதி எர்டிகா.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nஅதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...\nசென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...\nஉலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rajasthan-and-telangana-assembly-elections-started-early-in-the-morning/", "date_download": "2019-05-22T18:08:13Z", "digest": "sha1:AQ4C4OLZ4EEWUPQ7ZRTNO77C363VIOU7", "length": 14515, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது - Assembly Elections 2018: Voting Begins in Telangana and Rajasthan", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nதொடங்கியது ராஜஸ்தான் தெலுங்கானா மாநில தேர்தல்கள்... இம்முறையும் மோடியின் அலை பலிக்குமா \nTelangana and Rajasthan Assembly Election 2018 : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலுங்கானா மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர்...\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் 2018 : தெலுங்கானாவிலும் ராஜாஸ்தானிலும் தொடங்கியது சட்டசபை தேர்தல்கள். தெலுங்கானாவில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் சரியாக 8 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்கின.\nநவம்பர் 28ம் தேதி தான் மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த வருடம் ஐந்து மாநிலங்களிற்கா�� சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்தன. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.\nமேலும் படிக்க : பெண்களே நிர்வகிக்கும் 500 வாக்குப் பதிவு மையங்கள்… சூடுபிடிக்கும் ம.பி. தேர்தல் களம்…\nதெலுங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட சுமார் 1821 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றார்கள். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். நக்சல்கள் நடமாடும் பகுதிகளில் 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 119 இடங்களிலும் போட்டியிருகிறது. காங்கிரஸ் 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 13 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் போட்டியிருகிறது. பாஜக 118 இடங்களில் களம் இறங்குகிறது.\nராஜஸ்தானில் சுமார் 4.77 கோடி வாக்களர்கள் உள்ளனர். பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 189 பெண்கள் உட்பட 2247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஜேசிசி கூட்டணி (மாயாவதி – அஜித் ஜோகி), காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முணை போட்டி நிலவி வந்தது. இரண்டு கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 88 தொகுதிகளில் முதற்கட்டமான நவம்பர் 12ம் தேதி 18 தொகுதிகளிலும், நவம்பர் 20ம் தேதி மீதம் இருந்த 10 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது.\nமத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 28ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தல்களையும் சேர்த்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் 11ம் தேதி அறிவிக்கப்படும்.\nராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.\nமேலும் படிக்க : 5 மாநில தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது \n“பொறியில்” சிக்கினான் தெலுங்கானா வீரப்பன்\n”மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்” என்று கூறிய ஆளுநர் மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையம் முடிவு\nமிராஜ் விமானம் குழந்தையின் பெயரானது\nஐ.ஏ.எஸ் தேர்வர்கள் தேடும் இந்த 13 வயது பையன் யார் \nகட்டுக்கட்டாக வாங்கிய லஞ்ச பணத்தை வட்டிக்கு விற்று சம்பாதித்த அரசு அதிகாரி\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nமுடிவுக்கு வந்தது இழுபறி… ராஜஸ்தான் முதல்வர் – துணை முதல்வர் தேர்வு\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 : செல்வாக்கை உறுதி செய்த சந்திரசேகர ராவ்\nராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் 2018 : இந்த வெற்றி ராகுல் காந்திக்கு பரிசு : சச்சின் பைலட்\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்துடன் மோடிக்கு முதல்வர் கடிதம்\nPetta: ‘பேட்ட’ ரசிகர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: ரிலீசானது ‘உல்லால்லா’ லிரிக் வீடியோ\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\n'Fake Love' பாடல் இசைக்கப்பட்ட போது, நிலநடுக்கம் வந்தது போல உணர்ந்தோம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamalhaasan-continue-the-fans-meeting-for-second-day/", "date_download": "2019-05-22T17:59:31Z", "digest": "sha1:I2SCUUYHHF2JLV2PPPWMWZ7B6XDXNN62", "length": 16264, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இரண்டாம் நாளாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வரும் கமல்ஹாசன்! - Kamalhaasan continue the Fans meeting for second day", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nநாங்கள் கஜானாவை நோக்கி செல்லவில்லை: ரசிகர்கள் சந்திப்பிற்கு பிறகு கமல்ஹாசன் பேச்சு\nகமல்ஹாசன் இரண்டாம் நாளாக இன்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்\nகமல்ஹாசன் இரண்டாம் நாளாக இன்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், வரும் பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவிருக்கிறார். இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகிகள் நியமனம், கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் உள்ளிட்ட பணிகளில் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.\nநேற்றைய சந்திப்பு நடந்து கொண்டு இருந்த போதே, பிப்ரவரி 24-ம் தேதி மதுரையில் கமல் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்துகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், “அப்படி திட்டம் இல்லை. பிப்ரவரி 21, 22, 23 ஆகிய 3 நாட்களும் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள இடங்களில் பயணம் இருக்கும். இடம், நேரம் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். நம் இலக்கு, பாதை எப்படி இருக்கும் என்பதை பிப்ரவரி 21-ம் தேதி தொடங்க உள்ள சுற்றுப்பயணத்தின்போது அறிவிப்பேன்” என கமல்ஹாசன் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக கமல் ரசிகர்களை சந்தித்து வருகின்றார். திருச்சி, தஞ்சை உட்பட 27 மா���ட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் கமல் சந்தித்து பேசி வருகிறார்.\nபிற்பகல் 15.35 – ரசிகர்களுடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய கமல்ஹாசன், “லட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும். மக்களை நோக்கிய பயணம் இது. இந்த பயணம் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல. மக்களின் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம். நமது வெற்றி நிச்சயம். இதற்கு முன் ரசிகர்களை நான் எந்த கட்சி என்று கேட்டதில்லை. ஆனால், இனி கண்டிப்பாக கேட்பேன்” என்றார்.\nபிற்பகல் 15.00 – தங்களது இல்ல விழாவிற்கு கமல்ஹாசனை அழைத்த அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா, அழைப்பிதழை கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றார்.\n*இயக்கதலைவர் #கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மனைவி #சவுமியா, தங்களது இல்ல விழாவில் பங்கேற்க அழைப்பிதழை கொடுத்துச் சென்றார்\nபிற்பகல் 14.30 – மாவட்டம் வாரியாக ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nமாவட்டம் மாவட்டமாக உள்ளே செல்கின்றனர் நற்பணி தோழர்கள்\nமதியம் 13.30 – ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல் நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், கமலை சந்திக்க அன்புமணி ராமதாசின் மனைவி சௌமியா வந்துள்ளார்.\nமதியம் 12.05 – மாவட்ட நிர்வாகிகளுடன் அவர்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்து வருகிறார்.\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nவாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு : மனு தள்ளுபடி\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nமறக்க முடியாத துயரம்.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாமாண்டு நினைவு தினம்\n‘சவரக்கத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘விஜய் 62’ படத்துக்கு வசனம் எழுதிய ஜெயமோகன்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; ��தவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: இவர்கள் இருவரும் தங்களின் பிரச்சாரத்தில், வார்த்தைகளால் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.\nLok Sabha Election 2019: ‘வாரிசு, உதவாக்கரை, மோடி பெருமானே’ – தேர்தல் களத்தில் அனல் பறந்த ஸ்டாலின் ‘பன்ச்’கள்\nMK Stalin Statements During Election 2019: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு என்கிற ஜவ்வு கிழிந்து தொங்கும்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/02/2_23.html", "date_download": "2019-05-22T16:45:23Z", "digest": "sha1:O2ANA2YPZRMRVGXVQJONJDJ5HBBTILSY", "length": 11035, "nlines": 91, "source_domain": "tamil.lankaimage.com", "title": "துபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News துபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் க���்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட பெண் கண்டியைச் சேர்ந்த\n48 வயதுடையவரென சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரட்ண தெரிவித்தார்.\nஇப் பெண்ணின் பயணப் பைக்குள் 2 கிலோ 94 கிராம் கஞ்சா அடங்கிய சிறிய பொதிகள் மீட்கப்பட்டிருப்பதாகவும் சுங்க அதிகாரி கூறினார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் (21) மாலை 6.35 மணியளவில் யூ.எல் 225 என்ற விமானம் துபாய் செல்லவிருந்த மேற்படி இலங்கைப் பெண்ணிடம் கஞ்சா இருப்பதாக சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வு பிரிவினரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் அடிப்படையிலேயே விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் அப்பெண்ணையும் அவரது பயணப் பொதியையும் சோதனையிட்டு கஞ்சா பக்கற்றுக்களை மீட்டுள்ளனர்.\nவாசனைத் திரவியங்களின் பக்கற்றுக்களுடனேயே கஞ்சா பக்கற்றுக்கள் இருந்ததாகவும் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.\nகைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் மொத்த பெறுமதி 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.\nசுங்க அதிகாரிகள் அப்பெண்ணை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கை...\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக...\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் க...\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபோஸ்புக் சமூகதளம் தனது நேரடி ஒளிபரப்பில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளது. நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் வெறு...\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nஅமெரிக்கா பறிமுதல் செய்த கப்பல்: அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது சரக்குக் கப்பலை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கையை உடனடியா...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nசீனா குறித்து தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக குரல்\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nGCE O/L விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nகல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/163000?ref=trending", "date_download": "2019-05-22T17:11:32Z", "digest": "sha1:CBW2CD27AUOYL6KC223UUJ6TGBD2X5N4", "length": 6419, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸாக வந்த சூர்யாவின் NGK பட தீம் மியூசிக் வீடியோ இதோ - Cineulagam", "raw_content": "\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஇனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nபிரபல நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nசீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை வாணி போஜனா இது\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாஸாக வந்த சூர்யாவின் NGK பட தீம் மியூசிக் வீடியோ இதோ\nசூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.\nவிக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை தொடர்ந்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் கமிட்டானார்.\nபடத்திற்கான வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது ஆனால் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.\nஇப்படத்தை Dream Warrior Pictures தயாரிக்கிறார்கள். தற்போது SonyMusicSouth வுடன் இணைந்திருப்பதாக அப்டேட் வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/celebrities-mothers-day-wishes-2089", "date_download": "2019-05-22T17:18:14Z", "digest": "sha1:3RAFFNHVI475JL2MCDSDSR3AHJ5YFUBV", "length": 6840, "nlines": 89, "source_domain": "www.cinibook.com", "title": "அன்னையர் தினத்தனில் வாலிபர் சங்க நடிகர் செயல்", "raw_content": "\nஅன்னையர் தினத்தனில் வாலிபர் சங்க நடிகர் செயல்\nஅன்னையர் தினத்தில் அணைத்து பிரபலங்களும் facebook, twitter என சமூக வலயத்தங்களில் தங்கள் அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் உங்கள் அன்னையர்கள் என்ன சமூகவலைத்தளங்களில இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பி அவர் தன் அன்னையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஅதுமட்டுமல்லாது ஒரு நல்ல அம்மா 1000 ஆசிரியர்களுக்கு சமம் என்ற வாசகங்களையும் பதிவேற்றம் செய்திருந்தார். இதை பார்த்து விட்டு தமிழ் சினிமாவில் அனைவரும் தங்கள் அன்னையுடன் புகைப்படம் எடுத்துவிட்டு சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து அன்னையர் தினத்தை கொண்டாடினர். அந்த சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை மேல இணைத்துள்ள வீடியோவில் கண்டுமகிழுங்கள்.\nபல பிரபலங்கள் சிக்கினர் MEE TOO மூலம்….யார் யார்\nNext story பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று இயற்க்கை எய்தினார்\n கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய்\nவிஜய்62 : சர்க்கார் படத்தின் போஸ்டரிற்க்கு தொடர்ந்து வலுத்து வரும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/france-news.htm", "date_download": "2019-05-22T17:09:07Z", "digest": "sha1:5C3O3HTLOPYSLAKTLMFGUSR6MXTDGMOH", "length": 16945, "nlines": 224, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL FRANCE NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள�� வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபாடசாலை மாணவர்களிடம் பழக்கத்துக்கு வரும் போதை மருந்து\nபாடசாலை வளாகத்தைச் சுற்றி போதை மருந்து விற்பனை அமோகமாக இருப்பதால் இதை மாண\nநீச்சல் தடாகத்தில் மூழ்கி 70 வயது நபர் பலி\nநேற்று செவ்வாய்க்கிழமை Haute-Savoie இல் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி 70 வயது நபர் உயிரிழந்துள்ளார்.\nபரிஸ் மாநகரசபையில் பெண்கள் உலகக்கிண்ண இரசிகர் மன்றம்\nஇந்தப் போட்டிகளில், பிரான்சின் பெண்கள் உதைபந்தாட்ட அணியை ஊக்குவிப்பதற்காக, பரிஸ் மாநகரசபையின் முன்றலில் பெரும் திரைகளை அமைத்து...\nபெருந்தோட்ட மயமாகும் ஈபிள் கோபுரம் - தடை விதிக்கப்படும் வாகனங்கள் (காணொளி)\nஇந்தப் பகுதியில் பொதுப் போக்குவரத்தான RATP போக்குவரத்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் இணைய விற்பன்னருக்கு மூன்று மில்லியன் யூரோ வரிப்பணம்\nஇணைய விற்பன்னர்களான அமேசான் நிறுவனத்துக்கு, மூன்று மில்லியன் யூரோக்கள் செலுத்தக்கோரி Brétigny-sur-O\nHauts-de-Seine - சிமெந்து தூண்கள் விழுந்து நபர் பலி\nஇன்று செவ்வாய்க்கிழமை மாலை, Hauts-de-Seine இல், கட்டிட பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ஏற்ப\n - தீயை அணைக்க போராடிய வீரர்களுக்கு ஐரோப்பிய வெகுமதி\nநோர்து-டேம் தீ சம்பவத்தின் போது தீயுடன் போராடி வெற்றி பெற்ற பரிஸ் தீயணைப்பு படை வீரர்களுக்கு ஐரோ\nபோராட்டங்களிற்கு மத்தியிலும் பிரான்சின் பொருளாதாரச் சாதனை\nமஞ்சள் மேலாடைப் போராட்டத்தினால், பெருமளவான சேதங்கள் ஏற்பட்டிருப்பினும், இவற்றைத் தாண்டி பிரான்ஸ் தனது முன்னேற்றத்தைத் தக்க வைத்துள்ளது.\nதொடரூந்தில் 'அல்லா-ஹூ-அக்பர்' என கோஷமிட்ட எட்டு இளைஞர்கள் கைது\nதொடரூந்தில் அல்லா ஹூ அக்பர் என கோஷ்மிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரிஸ் - போதையில் தடுமாறி சென் நதியில் விழுந்த நபர்\nபோதையில் தடுமாறி சென் நதியில் தடுமாறி விழுந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-22T17:44:32Z", "digest": "sha1:CPCHIJCWH3TZR7GG6EKER6DY3DGMYZAJ", "length": 15476, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "உங்கள் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் | Ippodhu", "raw_content": "\nஉங்கள் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம்\nவாழைப்பழத்தில், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..\nஇரண்டு துண்டுகள் வாழைப் பழத்துடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களைச் சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர… நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.\nவெள்ளரி, தக்காளி, வாழைப் பழம், உருளைக்கிழங்கு… இவை அனைத்தையும் ஸ்லைஸ் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் அவற்றை எடுத்து, மூடிய கண்களின் மேல் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.\nகணினி திரை யில் வேலைசெய்வதால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கவும், கண்கள் வறட்சியடையாமல் தவிர்க்கவும் இந்த `ஸ்லைஸ் ட்ரீட்மென்ட்’ கைகொடுக்கும்.\nஉடல் இளைப்பவர்கள், பிரசவம் ஆன பெண்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படும். நான்கு துண்டுகள் வாழைப்பழத்துடன் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்துக் கலந்து தினமும் அந்தத் தழும்புகள் மேல் தடவி வந்தால், நாளடைவில் மறையும்.\nஜிம் செல்பவர்கள் பல��் கன்னங்கள் சுருங்கி பொலிவிழந்து காணப்படுவார்கள். அதற்கு, இரண்டு துண்டுகள் வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு.. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, `ஜிம்’மில் இருந்து வந்த பின்னர் கன்னங்களில் `பேக்’ போட்டுக்கொள்ள, ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதோடு கன்னங்கள் பளபளக்கும்.\nஒரு வாழைப்பழத்துடன் கால் கப் உருளைக்கிழங்கு சாறு கலந்து முழு பாதத்துக்கும் `பேக்’ போடவும். ஒரு மணி நேரம் கழித்து வெந் நீரில் கழுவினால்… வெடிப்பு, சொர சொரப்பு, `டேன்’ நீங்கிய மிருதுவான பாதங்கள் உங்களுக்கு சொந்தம்.\nஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் பால், கால் டீஸ்பூன் பயத்த மாவு, கால் டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தனம்… இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். உடலில் முதலில் நல்லெண்ணெய் மசாஜ் கொடுத்து, பின்னர் இந்தக் கலவையை அப்ளை செய்து, மசாஜ் கொடுத்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் சரும நிறம் சீராக இருக்கும்; ஆங்காங்கே கறுப்பாக மாறுவதைத் தவிர்க்கலாம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.\nஇரண்டு துண்டுகள் வாழைப் பழம் மற்றும் இரண்டு துண்டுகள் சப் போட்டா பழத்தை இரண்டு டீஸ்பூன் பாலுடன் நன்கு கலந்து, அலர்ஜி வந்த இடங்களில் தடவி காயவிட்டு அலச, சருமப் பிரச்னைகள் மறையும்.\nகறுப்பு கழுத்து `பளிச்’ ஆக..\nநான்கு துண்டுகள் வாழைப்பழம், நான்கு துண்டுகள் பப்பாளி, இரண்டு டீஸ்பூன் பாதாம் பொடி, கால் கப் தேங்காய்ப்பால், சிறிது குங்குமப்பூ… இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். முழு கழுத்துக்கும் அதை `பேக்’ போட்டு அலசவும். தைராய்டு பிரச்னையால் கழுத்து கறுப்பு அடைந்தால், இது நீக்கும். மேலும், இடுப்புப் பகுதியில் உள்ளாடை காரணமாக ஏற்படும் கறுப்படைதலையும் இது போக்கும்.\nPrevious articleமரபணு மாற்று பருத்தி விதை: அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nNext articleபாப்கார்ன் கார்னர் – சௌந்தர்யாவின் மறுமணமும், ஐஸ்வர்யா ராஜேஷின் கிண்டலும்\nஎலும்புக்கு நன்மை தரும் பீன்ஸ்\nகுழந்தைகளுக்கான பால் புட்டிகளில் தடை செய்யப்பட்ட புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம்\nநிதிநிறுவன மோசடி வழக்கு : கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nகமல்ஹாசன் நடிக்கும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தி��் இரண்டாம் பாகம்\nமன்சூரலிகானை விடுவித்து எஸ்.வி.சேகரை கைது செய்யுங்கள் – பாரதிராஜா அறிக்கை\nகாணாமல் போன ஜேஎன்யூ மாணவர் ; மோடியிடம் கேள்வி கேட்ட அவரது அம்மா; சமூக வலைத்தளங்களில் பொய் செய்தியை பரப்பிய பாஜகவினர்\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா கவுன்ட்டவுன் தொடக்கம்\n3 மாதங்களாக பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேசன் கார்டுகள் ரத்து இல்லை\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/vip-2/page/2/", "date_download": "2019-05-22T16:43:09Z", "digest": "sha1:5NYXWIOBDPEFJDHU3BMDIWC6NHAAP4Y6", "length": 8714, "nlines": 82, "source_domain": "thetamiltalkies.net", "title": "VIP 2 | Tamil Talkies | Page 2", "raw_content": "\nஆகஸ்ட்டிற்கு தள்ளிப்போகிறது விஐபி 2\nவேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் உருவாகி உள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தனுஷ், அமலா பால், கஜோல்,...\n‘விஐபி 2′ விழாக்களில் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்\nசெளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்த ‘விஐபி 2′ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் சரி, சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும்...\nவி.ஐ.பி 3ம், 4ம் பாகம் வெளிவரும்: தனுஷ் அறிவிப்பு\nதனுஷ், அமலா பால், சமுத்திரகனி, கஜோல் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகம் வருகிற 28ந் தேதி வெளிவருகிறது. இதனை சவுந்தர்யா ரஜினி இயக்கி உள்ளார்....\n'விவேகம்' டீசரை மிஞ்சிய 'விஐபி 2' டிரைலர்\nயு டியூப், பேஸ்புக் ஆகிய தளங்களில் டீசர்கள், டிரைலர்கள், முதல் பார்வை, மோஷன் போஸ்டர் ஆகியவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துதான் இன்றைய ஹீரோக்களுக்கு அவர்களுடைய ரசிகர்களிடமும்,...\nதனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன். அமலாபால்\nதனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘விஐபி 2′ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ��ெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த...\nநானும் ரஜினி மாதிரி கொஞ்சம் நடிப்பேன், காலாவில் நடிக்க விரும்பும் தனுஷ்\nவேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. தனுஷ், அமலாபால், சமுத்திரகனி...\nதனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸும், கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்- ‘வேலையில்லா பட்டதாரி-2′. தனுஷுடன் காஜோல்,...\nதனுஷை வைத்து வேல்ராஜ் இயக்கிய ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெற்றியடைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘வேலையில்லா பட்டதாரி-2′ படம் தொடங்கப்பட்டது. தனுஷின்...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinis-latest-picture-at-his-office/", "date_download": "2019-05-22T16:44:43Z", "digest": "sha1:7PCT6WKZEFMYYQBAIH3M3WCYOB7H2NQD", "length": 11464, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "நாடகக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் – புதிய ஸ்டில்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Entertainment Celebrities நாடகக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் – புதிய ஸ்டில்\nநாடகக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் – புதிய ஸ்டில்\n‘எல்லாம் சரியா வந்திருக்கா… பைன்.. பென்டாஸ்டிக்\nஇந்தப் படம் மூன்று தினங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. இடம்: ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் உள்ள தலைவரின் அலுவலகம்.\nஒய்ஜி மகேந்திரனின் நாடகக் குழு 60 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, குழுவினருக்கு தான் அளித்த வாழ்த்துச் செய்தியின் வீடியோ மற்றும் ஆடியோ சரியாக உள்ளதா என சரி பார்க்கிறார் ரஜினி.\nஅவருக்குப் பின்னால்… இயக்குநர் மவுலியின் சகோதரர் காந்தன்.\nPrevious Post கும்கி இசை வெளியீட்டு விழா... இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார் Next Postபணம் மட்டும் வாழ்க்கையல்ல... பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது Next Postபணம் மட்டும் வாழ்க்கையல்ல... பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nOne thought on “நாடகக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் – புதிய ஸ்டில்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்க��� நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/08/blog-post_16.html", "date_download": "2019-05-22T17:09:27Z", "digest": "sha1:AM7WHXWAHKDJ5OTZCOTLQIMUNJIZ6QTO", "length": 14592, "nlines": 120, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: முக்குண இயல்புகள்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசத்துவ குணவியல்பு தேவ குணம்:\nதனக்கென வாழாமை , உயரிய நோக்கம்,\nபொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலகபந்தங்களில் ஒட்டாது விலகியே நிற்றல்,\nஎதிர்பார்த்தல் எதுவும் அற்ற நிலை, போன்ற உயர் குணங்கள் .\nகாமம், வெகுளி, மயக்கம், இச்சை, உலக பொருட்களிலும் சுகங்களிலும் தணியாத ஆசை கொண்டவர்கள்.\nதன்னலம் ,ப���ருமை, பிறர் குற்றம் பேசல், யாவையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்குபவர்கள் ,\nதர்மம், நியாயம் , நீதி, உண்மை மற்றும் நல்லறங்களை நடத்தாது . இவையனைத்திற்கும் புறம்பாக எதிராகச் செயல்படுவார்கள். ரஜோ குணவியல்பு : ஆளுமைத் தன்மை,\nவஞ்சகம், நெஞ்சிலொன்றும் வாக்கிலொன்றுமாய் உரைப்பவர்கள்,\nமிக உற்றவர்களிடம் கூட உண்மை உரைக்காதவர்கள்.\nமுக்குணங்களும் அதன் இயல்புகளும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அனைத்து மனித ஜீவிகளிடம் கலந்தே காணப்படுகின்றன.\nதேவர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல .\nசத்துவ , ரஜோ, தமோ, இம்மூன்றின் கலப்பின் விகிதத்தின் (விழுக்காடு) பொறுத்தே அவர்களுடைய குணாதிசயங்கள் அவர்களிடம் பதியப் பெறுகின்றன. முக்குணங்களில் எக்குணம் மேலோங்கி இருக்கிறதோ (விழுக்காடு அதிகப்பட்டிருக்கிறதோ ) அதுவே அவர்களின் முக்கிய செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன.\nதீமை அளிக்க வல்ல , பாவங்களைப் புரிய வைக்கும் ரஜோ ,தமோ குணங்களின்றும் சத்துவ குணம் மேலோங்கி சத் புருஷர்களாக நம்மை மாற்றவல்ல சக்தி வழி அல்லது முறை தான் என்ன\nயோகத்தினால் மட்டுமே அது இயலுமாயின் அதைப் பின்பற்றி மேலேறுவதற்கு சத் குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் 196 சூத்திரங்களின் கூறப்பட்டுள்ளவைகளை எளிதாக அறிந்து கொள்ளவும், அறிந்த பின் பயிற்சி மேற்கொண்டு வெற்றியடையவும் இத்தொடர் உதவுமாயின் அதுவே இந்த அடியவனின் (குருவருளால், திருவருளால்) அளித்த பெரும்பேறாகும் என்று மகிழ்வேன்.\nவாழ்க அனைத்து உயிரினங்களும் , வெல்க , மீழ்க இம்மானுடம்.\nஓரளவேனும் சத்துவம் பொருந்தியவர்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் அவர்கள் நிச்சயமாக ஆன்மீகத்துட் புகுந்து அறவழி மேற்கொள்வார்கள். மேலும் அவர்கள் எவ்வளவு தரமாறியவர்களாய், தடம்மாறியவர்களாய் இருந்திருப்பினும் தன்னை மாற்றிக்கொள்ள திருந்தி விட வாய்ப்பு கிட்டும்போது அதைத் தவற விடாமல் பற்றிக்கொண்டும் , உலகபற்றுகளை விலக்கிவிடவும் நிச்சயம் வாய்ப்பு பெறுவார்கள்.\nதமோ, ரஜோ, மிகுந்தவர்கள் ஊழின் காரணமாக ஆன்மீக உணர்வு அவர்களை அழைக்கவில்லை எனினும் ஏதாவது ஒன்றிரண்டு நற்பண்புகளையாவது தவறாது கடைபிடித்து வந்திருப்பார்களேயானால் எதிர்பாராது ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டு பின் எதிர்மறைத் தாவல் செய்து ஞானமடைவார்கள்.\nபின் இவர்கள் ஒரு��ோதும் முந்தைய தீய வழிகளை நாடாமல் நல் வழியில் நின்று நிலைத்திருப்பார்கள். இது போன்ற மாற்றிடும் சந்தர்ப்பங்கள் மனித குலத்திற்கு மட்டுமே சாத்தியமுள்ளதாக இருக்கின்றன எனில். மனிதன் ஒவ்வொருவனும் தன்னுள்ளே இறைவனின் ஒரு சிறு கூறு பெற்றவனாக இருப்பதே ஆகும். மேலும் எந்த ஒரு மனிதனும் சிறுகச் சிறுக , மாறி மாறி என்றாவது ஒரு பிறவியில் முக்தியடையும் பேறைக் கொண்டிருப்பார்கள். என்பதே சித்தர்களின் வாக்கு.\nஅவர்களின் பிறவி எண்ணிக்கை கூடலாமே தவிர, ஞானம் பெறும் வரை அவர்களுக்கு வாய்ப்பு கிட்டிக்கொண்டேயிருக்க ஞானியர்கள் அவர்களை விடாது தொடர்ந்து வழிபடுத்துவதே பணியாகக் கொண்டு கருணை செய்கிறார்கள் என்பதும் அவர்கள் திருவாக்காகும்.\nதாரணை , தியானம், எனும் உறு தவத்தில் ஒன்றி நிலைப்போம்.\nசமாதி நிலை என்ற ஆன்ம உணர்வால் சூட்சமம் பெற்று சாதிப்போம்.\nவிதியை நாமே உற்பத்தி செய்தோம், விதியைப் பரவீதியில் வீசுவோம்.\nஇகத்தில் பரத்தைக் கண்டு , இறையினை அறிந்து இறையில் கலப்போம்.\nநித்தியம் நித்தியம் நிச்சயம் நிச்சயம்\n\"சத்குரு பாதம் போற்றி போற்றி \"\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_778.html", "date_download": "2019-05-22T17:22:31Z", "digest": "sha1:SJ7NQLW4CPXPRU5Q3AR4MAMN3YNKDG6G", "length": 8816, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nநம்பிக்கைத் துரோகம் -பாவலர் கருமலைத்தமிழாழன்\nநம்பிக்கைத் துரோகம் பாவலர் கருமலைத்தமிழாழன் எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்ற வர்கள் -----என்னுறவை ; த...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்\nஇலங்கையில் சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்\nஇலங்கையின் போர்க்குற்ற விசாரணை குறித்து தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇறுதிக்கட்ட போரில் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் பிரதமர் அறிந்துள்ளதாகவும் தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஜெனிவா மனித உரிமை ஆணையகத்தினூடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள போர்க்குற்ற அறிக்கை மீதான விவாதம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெளிவூட்டப்பட்டுள்ளதாக\nதி ஹிந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் தமிழகத்தில் நிலவும் பொதுக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்து தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தின் ஊடாக தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/12/forward.html", "date_download": "2019-05-22T16:36:19Z", "digest": "sha1:ZATAPTYSQI4Q3O6A5VJYQ4SMLKQQ37QN", "length": 19043, "nlines": 328, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: FORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .!புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..!", "raw_content": "\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nForward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்டு புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது.\nஇது குறித்து தெரிவித்த வாட்ஸ்அப் மேசேஜ் அல்லது மீடியா பைல்களை வாட்ஸ்அப் பயன்படுத்தி ஷேர் செய்யும் போது அதனை preview பார்க்கும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் beta வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் கூடுதலாக GIF ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதற்காக கூடுதல் வசதியும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்காக புதியதாக அப்டேட் செய்ய வாட்ஸ்அப் தயாராகி வருகிறது.மேலும் மற்ற apps-களிலுருந்து அனுப்பப்படும் தகவல்களைப் பகிரும் போது preview வை பயனாளர்கள் பார்த்துக்கொள்ளலாம்.\nandroid பயனாளர்கள் மற்றும் மெசேஜ் அல்லது லிங்க் என எது அனுப்பினாலும் அதனை preview பார்க்கலாம்.இந்த புதிய அப்டேட் மூலம் பயனாளர் ஒரு செய்தியை ஒரு நபர் அல்லது அதற்கு மேற்பட்டவருக்கு பகிர்ந்து கொண்டாலும் Preview பார்த்துக் கொள்ளலாம். இந்த feature ஆனது வாட்ஸ்அப் மூலம் பரவுகின்ற பொய் செய்திகளைத் தடுக்க உதவி செய்யும் என்று தெரிகிறது. தற்போது அப்பேட் ஆன இந்தப் புதிய அப்டேட் உட���் கூடிய வாட்ஸ்அப் மற்றும் Google play beta programme மூலம் இதனை பதிவிறக்கம் செய்யலாம். இதனை அடுத்து எல்லோராலும் விரும்ப்படும் GIF stickers பயன்பாட்டை எளிதாக்க கூடிய முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கின்றது.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\nஇந்த ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்…. தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை \nFLASH NEWS 2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு WP(MD)-1091/2019 இன்றைய (25.01.2019) விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது( நமது வழக்கே முதல் வழக்காகவும் அதன் பின்னரே பிற வழக்குகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது)\n1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரி���ரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/13/patel.html", "date_download": "2019-05-22T16:39:37Z", "digest": "sha1:3IYP4C5KBAFRT4XY32FF3NWSU2O2U3A4", "length": 21326, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னடர்-தமிழர் ஒற்றுமைக்கு வித்திட்ட ஜே.எச். படேல் | patel - a gentleman politician - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n29 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n1 hr ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னடர்-தமிழர் ஒற்றுமைக்கு வித்திட்ட ஜே.எச். படேல்\nகர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த நேரம். பங்காரப்பா தான் முதல்வர்.\nகாவிரிப் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பங்காரப்பாவும் ஒருவருக்கு ஒருவர் வீர வசனஅறிக்கை போட்டி நடத்தினர். கர்நாடகத்தில் வெடித்தது கலவரம். கலவரம் தீவிரமாகி மைசூரிலும், பெங்களூரிலும்,மண்டியாவிலும் தமிழர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அந்த ரணத்தை இப்போதும் கூட கர்நாடக தமிழர்கள்மறக்கவில்லை.\nஇந்த ரண வேதனைக்குப் பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது. ஜனதா தளம் (அப்போது ஒன்றுபட்டிருந்தது)ஆட்சிக்கு வந்தது. தேவே கவுடா முதல்வரானார். அதிர்ஷ்டம் அவரை பிரதமராக்��, துணை முதல்வராக இருந்த ஜே.எச். படேல்முதல்வரானார்.\nஅப்போதும் கூட தமிழர்-கன்னடர் பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இந்த பகைமையை கிட்டத்தட்டமுழுவதுமாகவே அப்புறப்படுத்திக் காட்டியவர் படேல்.\nஎந்தக் காரணத்துக்காகவும் அவர் காவிரிப் பிரச்சனையை அரசியலாக்கியது இல்லை. பிரச்சனையை தூண்டிவிட்டால் அரசியல்ஆதாயம் கிடைக்கும் என்றாலும் அந்த அரசியல் பாவச் செயலில் மட்டும் படேல் இறங்கியதேயில்லை.\nமொழி விவகாரம், காவிரி விவகாரம் உள்பட பிரச்சனையை ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் அவர் தூண்டிவிட்டது இல்லை.அரசியல்ரீதியில் அவர் நெருக்குதலுக்கு உள்ளானபோதும் கூட அதை வேறுவிதமாகத் தான் கையாண்டாரே தவிர, இருபிரிவினரை மோதவிட்டு லாபம் தேடியதில்லை. ஜென்டில்மேன் பாலிடிக்ஸ் தான் படேலின் ஸ்டைல்.\nஎதையுமே பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதவர். எளிமையானவர். கட்சிக்குள் அவருக்கு தேவே கவுடாவின் மகன்களும்துணை முதல்வர் சித்தராமையாவும் பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் கொடுத்தனர். ஆனால், அனைத்தையும் தூசி தட்டி தான்ஒரு கடுமையான அரசியல்வாதி தான் என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார் படேல்.\nபடலிேன் ஆட்சியில் தமிழர்-கன்னடர் பிரச்சனை எழுந்ததே இல்லை. திருவள்ளுவர் சிலை திறப்பு பிரச்சனையிலும் கூட யார்பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். அதையும் தனது அரசியல் ஆதாயத்துக்கு அவர் பயன்படுத்தியதில்லை.\nமூத்த அரசியல்வாதி, பொறுப்பு வாய்ந்த தலைவர் என்பதையும் பல இக்கட்டான நேரங்களில் நிரூபித்திருக்கிறார். காவிரிப்பிரச்சனையில் பல முறை தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இதற்கு கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும், அதை அவர் கண்டு கொண்டதில்லை. பிரச்சனை தீருகிறதோ இல்யாைே அனைவரும்நட்புடன் வாழ வேண்டும் என விரும்பியவர்.\nதானே முன்னோடியாக இருந்து முதல்வர் கருணாநிதியுடன் மிக நல்ல நட்பை பேணினார். கர்நாடகத்தில் வழக்கம்போல்கன்னடர்-தமிழர் நட்புறவு ஏற்பட கருணாநிதியுடன் இணைந்து பல நல்ல முயற்சிகளை எடுத்தவர் படேல்.\nகன்னடத்திலும், ஆங்கிலத்திலும் மிக அழகாக உரையாற்றும் திறன் கொண்டவர். கர்நாடகத்தில் வசிக்கும் அனைவரும் கன்னடம்பேச வேண்டும் என விரும்பியவர். அதை பல முறை அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனால், அதைக் கூடநாசூக்காகத் தான் எடுத்துச் சொல்வார்.\nசட்டசபையில் மிக காராசாரமான விவாதம் நடக்கும்போது கூட ஜோக் அடித்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களை உட்காரவைத்துவிடுவார். எதிலும் எப்போதும் நகைச்சுவை தான் அவரது ஸ்டைல்.\nசோஷலிசவாதியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். வக்கீல், எம்.எல்.எ., எம்.பி., அமைச்சர், துணை முதல்வர்,முதல்வர் என படிப்படியாக அரசியலில் முன்னேறியவர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம் தராமல் ஆட்சி நடத்தினார்.\nசொந்த லாபத்துக்காக என்று அவர் அரசியல் நடத்தியதே இல்லை. ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதிக்கு அவர் எந்தமுக்கியத்தும் கொடுத்து கவனித்துக் கொண்டது இல்லை. இதனால், கடந்த தேர்தலில் தனது சொந்த ஊரிலேயேதோல்வியடைந்தார். இதையும் கூட அவர் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. வெற்றி-தோல்வி, பதவி, அதிகாரம்எதுவுமே அவரது எளிய அணுகுமுறையை பாதித்து இல்லை.\nபடேலின் மறைவு கர்நாடகத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்குமே மிகப் பெரிய இழப்பு தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎக்சிட் போல்.. தமிழகத்தில் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன.. ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nஒரு குடும்பத்துக்கு 2 குடம் தண்ணீர் மட்டுமே தரணும்.. குளிக்க துவைக்க கொடுக்ககூடாதென அறிவுரை\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nஅமித்ஷா ஸ்பெஷல் டின்னர்.. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nமண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு\nவாக்குகளை குவிக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் .. செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்\nஅதிமுகவை காலி செய்த திமுக அலை.. 34 தொகுதிகளை வெல்லுமாம்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்\nசூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு\n4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு ���டுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள்\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.. 77.62% வாக்குகள் பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81375.html", "date_download": "2019-05-22T16:40:53Z", "digest": "sha1:AQLUUYJALXDWD3IXA46YITK3W7KFHFW5", "length": 5491, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "புதிய படத்தில் நயன்தாராவுடன் இணையும் விக்னேஷ் சிவன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபுதிய படத்தில் நயன்தாராவுடன் இணையும் விக்னேஷ் சிவன்..\nநயன்தாரா நடிப்பில் ரிலீசான ‘விஸ்வாசம்’ ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் ரிலீசாக இருக்கிறது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.\nஇதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்திலும், ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்துக்கு பிறகு ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்கிறார் நயன்தாரா. நாயகியை மையப்படுத்திய கதையாக உருவாகும் இந்தப் படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8864&id1=40&issue=20180914", "date_download": "2019-05-22T16:54:26Z", "digest": "sha1:HLGIJQ7YL3RYBADM7TOC626PGUYSHRDH", "length": 19436, "nlines": 56, "source_domain": "kungumam.co.in", "title": "பிதாமகன் கஞ்சா கருப்பு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎனக்கு போஸ்ட்டு ஆபீஸுலே சிவகங்கை மாவட்டம்னு முகவரி கொடுத்திருந்தாலும், இந்த ஒலகத்துலே கருப்புக்குன்னு முகவரி கொடுத்த எங்கப்பா காந்திநாதன்தான் என்னோட பிதாமகன். அப்பா, அம்மாவுக்கு நாங்க அஞ்சு பசங்க. கிராம நிர்வாக அதிகாரியாக அப்பா வேலை பார்த்தாரு. பீடி, சிகரெட், தண்ணீ, பொம்பள சகவாசம்னு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத வெள்ளந்தி மனுஷன். அது எல்லாத்தையும்விட அவரோட நேர்மைதான் எனக்கு எப்பவுமே பெருமை தர்ற விஷயம்.\nஅரசாங்க உத்தியோகத்துலே இருந்தும் அஞ்சு பைசா லஞ்சம் வாங்காதவரு. பெரிய அறிவாளி. அவர் ரோட்டுலே வந்தாருன்னாலே ஜனங்க அவ்ளோ மரியாதையா எழுந்து நின்னு வணக்கம் சொல்லுவாங்க. அவரை மாதிரியே வளரணும்னுதான் எங்கம்மா சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்துது.\nதீபாவளின்னா ஊரெல்லாம் பட்டாசு வெடிச்சி, புதுத்துணி உடுத்திக் கொண்டாடுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் தீபாவளின்னு ஒண்ணே எனக்குக் கிடையாது. ஏன்னா என்னோட பிதாமகன், என்னைப் பெத்த அப்பா ஒரு தீபாவளி அன்னிக்குதான் இறந்துட்டாரு. எனக்கு இல்லாத தீபாவளி, மத்தவங்களையாவது சந்தோஷப்படுத்தணும்னு நினைப்பேன். அதனாலே என்னைச் சுத்தியிருக்கிற உறவு, நட்பு வட்டத்துக்கெல்லாம் என்னென்ன செஞ்சி திருப்திப்படுத்தணுமோ அதையெல்லாம் முறையா செய்வேன். நான் மட்டும் என் பிதாமகனோட நினைவிடத்துக்குப் போயி மவுனவிரதம் இருப்பேன்.\nபிதாவுக்கு அடுத்து மாதாதான். நான் சரியா படிக்காதவன். ஆனாலும் கள்ளங்கபடம் இல்லாதவனா இருக்கிறதுக்கு என் அம்மாதான் காரணம். அப்பா இறந்துட்டாலும் ஊருலே இருந்து காடு, கழனியை வெச்சு அம்மா எங்களையெல்லாம் காப்பாத்திச்சி. அம்மாவோட சித்தப்பா முத்து அய்யாதான் எங்களை வளர்க்க அவரோட வாழ்க்கையை செலவழிச்சாரு. அந்தக் காலத்து காங்கிரஸ் தியாகி.\nதகப்பன் இல்லாத பசங்க தறுதலை ஆகிடக்கூடாதுன்னு எங்கம்மா எங்களையெல்லாம் கண்டிப்பு காட்டி வளர்த்துச்சி. இன்னிக்கு கோடிக்கணக்கிலே சம்பாதிச்சி இருந்தாலும், அம்மாதான் எனக்கு கோயில். பத்து மாசம் என்னை சுமந்து பெத்த அம்மா கிட்டே டெய்லி பேசிட்டுதான் மத்தவங்க கிட்டே பேசவே ஆரம்பிப்பேன்.\nநான் ரெண்டாவதோ, மூணாவதோதான் படிச்சேன். இருந்தாலும் எனக்கு ‘அ’ன்னா, ‘ஆ’வன்ன��� சொல்லிக் கொடுத்த டீச்சரை இன்னும் ஞாபகம் வெச்சிருக்கேன். ஸ்கூலுக்குப் போனா வயிறு நிறைய சாப்பிடலாம் என்பதற்காகவே ஸ்கூலுக்கு போனேனே தவிர, படிக்கிறதுக்காக கிடையாது.\nநம்ம ஏரியா படிப்பு கிடையாதுன்னு தெரிஞ்சதும் வேலைக்குப் போனேன்.\nசிவகங்கை மகாராணி ஜவுளிக்கடை, பஸ் ஸ்டேண்ட் டீக்கடைன்னு வேலை பார்த்தேன். அப்புறம் சிவகங்கையிலே இரும்புக்கடை நடத்துற பாண்டியண்ணன்தான் சினிமாவுலே என்னோட பிதாமகனாக அமைஞ்ச டைரக்டர் பாலாண்ணனை அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அப்போ நான் சின்னதா ஹோட்டல் நடத்திக்கிட்டிருந்தேன். ஓட்டல்லே கஸ்டமர்கள் கிட்டே நான் அன்பா பழகுறதை கவனிச்ச பாலாண்ணன், “இவன் பேசிப்பேசியே ஆளைக் கவுக்கிறான். சினிமாவுக்கு வந்தான்னா பெருசா ஜெயிப்பான்”னு பாண்டியண்ணன் கிட்டே சொல்லியிருக்காரு.\nபாலாண்ணனோட சித்தப்பா சிவகங்கையிலே ஹாஸ்பிட்டல் நடத்திக்கிட்டிருந்தாரு. இந்த அடிப்படையிலே அடிக்கடி பாலாண்ணன் அங்கே வருவாப்புலே. ஒருவகையிலே சொல்லப்போனா அவரு எனக்கு சொந்தமும் கூடதான். அப்போவெல்லாம் அண்ணனுக்கு என் கையாலே சாப்பாடு எடுத்துப் போவேன்.\nதோப்புலே சாப்பாடு பரிமாறப் போகிறப்போ கேணியிலே இறங்கி நான் தண்ணியெடுக்கிறது, கழனியிலே நடந்து வர்றதையெல்லாம் அண்ணன் அப்படியே கேமராவுலே ஷூட் பண்ணுவாப்புலே. நான் சினிமாவுக்கான மெட்டீரியல்தான்னு அண்ணன் அப்படி உறுதியா நம்பியிருக்காரு.\nபாலாண்ணன் எப்படின்னா ஒரு கம்பி ஏடாகூடமா வளைஞ்சி நெளிஞ்சி கெடந்ததுன்னா அதை ஆசாரி மாதிரி பட்டி பார்த்து ஸ்ட்ரெயிட்டாக நிமிர்த்துவாரு. கோணலா கிடந்த என் வாழ்க்கையை அப்படித்தான் பெண்டு நிமித்தினாரு. அண்ணனுக்கு கன்னாபின்னான்னு கோவம் வரும். ஒண்ணு கெடக்க ஒண்ணு செஞ்சு வெச்சோம்னா இஷ்டத்துக்கும் திட்டி தீர்த்துப்புடுவாரு.\nஅதுக்காக என்னிக்குமே நான் வருத்தப்பட்டதில்லை. ஏன்னா, கோவம் இருக்கிற இடத்திலேதான் குணமும் இருக்கும்னு சொல்லி என் அம்மா என்னை வளர்த்திருக்கு. சில சமயம் அண்ணன் கோவத்துலே என்னை அடிச்சிக்கூட இருக்கு. ஆனா, கோவம் குறைஞ்சதுமே அள்ளி அள்ளிக் கொடுப்பாரு.\nசினிமாவுக்கு வந்தப்புறம் ஒரு ஆடியோ விழாவிலே என்னை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தாரு. எல்லாரும், “என்னங்க அவ்வளவு மோசமா திட்டுறாரு. நீங்க அம்மிக் கல்லு மா��ிரி அமைதியா கிடக்குறீங்களே”ன்னு கேட்டாங்க.“அண்ணன் திட்டத் திட்ட நான் திண்டுக்கல், வைய வைய வைரக்கல். நம்ம வளர்ச்சியிலே யாருக்கு அக்கறை இருக்கோ, அவங்கதான் நம்மளை திட்டுவாங்க.\nபெத்தவங்க குழந்தையை திட்டுறது எதுக்கு, நல்லா வரணும்னுதானே என்னைப் பெத்தவங்களுக்கு என் மேலே என்ன உரிமையோ, அதே உரிமை பாலாண்ணாவுக்கும் உண்டு. என்னைக் கண்டிக்கிறதுக்கும், தண்டிக்கிறதுக்கும் அவரை விட்டா யார் இருக்கா என்னைப் பெத்தவங்களுக்கு என் மேலே என்ன உரிமையோ, அதே உரிமை பாலாண்ணாவுக்கும் உண்டு. என்னைக் கண்டிக்கிறதுக்கும், தண்டிக்கிறதுக்கும் அவரை விட்டா யார் இருக்கா”ன்னு சொன்னேன். அண்ணன் தலைமையிலேதான் எனக்கு கல்யாணம் ஆச்சி. நான் எங்கிருந்தாலும், நல்லா இருக்கேனா, சேட்டை பண்ணுறேனான்னு அண்ணன் விசாரிச்சிக்கிட்டேதான் இருக்கும்.\nபாலாண்ணனுக்கு அடுத்து என் வாழ்க்கையோட இன்னொரு பிதாமகன் அமீரண்ணன். பாலாண்ணன் கோடு போட்டாருன்னா, இவரு என் லைஃப்லே ரோடு போட்டாரு. அந்த நன்றிக் கடனுக்குத்தான் என் வீட்டுக்கே இவங்க ரெண்டு பேரு பேரையும் சேர்த்து ‘பாலா அமீர் இல்லம்’னு பேரு வெச்சிருக்கேன்.\nஅமீரண்ணனுக்கும் பாலாண்ணன் மாதிரியே கோவம் எக்கச்சக்கமா வரும். சரியா நடிக்கலைன்னா அடிக்கவே வந்துடும். ஆனா, கரெக்டா பண்ணிட்டா ரசிச்சி சிரிக்கும். அண்ணன் முகத்துலே பூக்குற அந்த புன்னகைதான் எனக்கு தேசிய விருது. இவங்களை மாதிரியே சீனுராமசாமிண்ணன், லிங்குசாமிண்ணன், சமுத்திரக்கனிண்ணன்னு ஏகப்பட்ட அண்ணனுங்க எனக்கு பிதாமகனுங்களா இருந்து வழிநடத்துறாங்க.\nபெரியவங்க சொன்னா, சின்னவங்க கேட்டுக்கணும். இந்த அண்ணன்மாருங்க சொன்னதையெல்லாம் கேட்டதாலேதான் நான் நல்லாருக்கேன். ஆலோசனை சொன்னா கேட்குறதுக்கு இன்னிய பசங்க தயாரா இல்லைங்கிறதுதான் எனக்கு வருத்தமா இருக்கு. வீட்டுலே திட்டுறாங்க, ரோட்டுலே திட்டுறாங்கன்னு கோவப்படுறாங்க. நீங்க தடம் மாறி போயிடக்கூடாதுன்ங்கிற பயத்துலேதானே அவங்க திட்டுறாங்க. கேட்டுக்க வேண்டியதுதானே பெரியவங்களை உதாசீனப்படுத்தி யாராவது வளர்ந்திருக்கோம்னு எனக்குக் கண்ணுலே காட்டுங்க பார்க்கலாம்.\nஎன்னை வழிநடத்துற பெரியவங்க ஆலோசனையைக் கேட்காம புரொடக்‌ஷனில் இறங்கி, நான் எவ்வளவு அவஸ்தைப்பட்டேன் தெரியுமா அவங்ககிட்டே கேட்டிருந்தா, “உனக்கு எதுக்குடா தேவையில்லாத வேலை, ஒழுங்கா நடிக்கிற வேலையைப் பாரு”ன்னு துரத்தி விட்டிருப்பாங்க. அவங்ககிட்டே கேட்காததுக்கு விலை ரெண்டரை கோடி. ஒரு கோடி கடனை அடைச்சிட்டு, இன்னும் ஒன்றரை கோடியை அடைக்க இரவும் பகலுமா அலைஞ்சிக்கிட்டிருக்கேன்.\nகாசு போனா போவுது. அந்த விபரீத முயற்சியாலே என் சொந்தத்துலே நாலு பேரை இழந்தேன். என் சகோதரி மகன், என் நிலைமையைப் பார்த்து வருத்தப்பட்டே செத்துப் போனான். கடன்காரங்களுக்கு பயந்து எத்தனையோ நாள் தலைமறைவா வாழ்ந்திருக்கேன்.\nஎன் நிலைமையைப் பார்த்து என் அம்மா சொல்லிச்சு. “மகனே, நீ ஸ்கூலுக்குப் போய் படிக்க வேண்டிய விஷயங்களை இப்போ ரெண்டரை கோடி செலவு பண்ணி கத்துக்கிட்டே. பணம் போயிடிச்சுன்னு கவலைப்படாதே. அதைவிட விலைமதிப்பான அனுபவங்களைக் கத்துக்கிட்டே. இனிமே இன்னும் நிறைய சம்பாதிப்ப...”\nஅம்மாவோட ஆறுதல்தான் இந்த கருப்பு ஓடி ஓடி உழைக்கிறதுக்கான பெட்ரோல்.இந்த கஞ்சா, எதுக்கும் அஞ்சாதவன்வாழ்க்கை கொஞ்சம் என்னோட விளையாடிப் பார்க்கணும்னு நினைக்குது. வாடி... வா... நீயா நானா பார்த்துருவோம்\nமுதலிரவுக் காட்சி இருக்கு.. ஆனா... புதிர் போடுகிறார் ‘லைக் பண்ணுங்க; ஷேர் பண்ணுங்க’ டைரக்டர்\nமுதலிரவுக் காட்சி இருக்கு.. ஆனா... புதிர் போடுகிறார் ‘லைக் பண்ணுங்க; ஷேர் பண்ணுங்க’ டைரக்டர்\nலக்ஷ்மியில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி\nபிதாமகன் கஞ்சா கருப்பு14 Sep 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/para-glider.html", "date_download": "2019-05-22T16:49:59Z", "digest": "sha1:4ZH5RXXKDN5ROPDNZBCB5HOGRVWOSSUB", "length": 10802, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "பாராகிளைடரை உருவாக்கி தமிழக இளைஞர் சாதனை - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / இளைஞர்கள் / தமிழகம் / தொழில்நுட்பம் / மாவட்டம் / வணிகம் / விமானம் / பாராகிளைடரை உருவாக்கி தமிழக இளைஞர் சாதனை\nபாராகிளைடரை உருவாக்கி தமிழக இளைஞர் சாதனை\nTuesday, February 21, 2017 இந்தியா , இளைஞர்கள் , தமிழகம் , தொழில்நுட்பம் , மாவட்டம் , வணிகம் , விமானம்\nஎட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சி யால் பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர்.\nபழநி அருகே உள்ள வய லூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(35). இவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தந்தை அ��ுள்பிரகாசத்திற்கு உதவியாக விவசாயம் செய்யத் தொடங்கினார். வீட்டில் இருந்தவாறு தொலைதூரக் கல்வியில் படித்து எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார்.\nவானில் தனியாக பறக்க வேண்டும் என்பது சிறு வயது முதலே இவரது தீராத ஆசை. ஆனால் அது தொடர்பான படிப்பை இவர் படித்திருக்கவில்லை. ஊராட்சி களில் ஒப்பந்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர் ஒருவரின் லேத் பட்டறையிலும் வேலை செய்துள்ளார். பல பணிகளில் ஈடுபட்டபோதும் தனது பறக்கும் ஆசை மட்டும் அவரை விட்டுப்போகவில்லை.\nதனது 23-வது வயதில் இதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். விடா முயற்சியால் தற்போது சொந்தமாக பாராகிளைடரை தயாரித்து வானில் பறந்து சாதனை படைத்துள்ளார்.\nஇது குறித்து ராஜாஞானப் பிரகாசம் கூறியதாவது:\nசிறு வயது முதலே வானில் தனியாக பறக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இது குறித்து ‘யூ டியூப்’, புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்து பாராகிளைடர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இதில் பலமுறை தோல்வி கண்டபோதும், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளேன். எங்கள் கிராமப் பகுதியில் நான் பறந்து செல்வதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.\nமத்திய அரசின் ‘ஏர் டிராபிக் கண்ட்ரோல்’ 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அனுமதி அளித் துள்ளது. ஆனால் நான் ஏழாயிரம் அடி உயரத்தில் மட்டுமே பறந்து செல்கிறேன். பறக்கும் உயரத்தை தெரிந்து கொள்ள அனிமா மீட்டர், காற்றின் வேகத்தை தெரிந்து கொள்ள அல்டி மீட்டர் ஆகிய கருவிகளை பாராகிளைடரில் பொருத்தியுள்ளேன். 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் இணைக்கப்பட்ட பாராகிளைடரில் தொடர்ந்து 4 மணி நேரம் பயணிக்கலாம். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.\nபாராகிளைடர் தயாரிக்கத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். வெளிநாடுகளில் ஒரு பாராகிளைடர் தயாரிக்க எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் நான் ஐம்பதாயிரம் ரூபாயில் பாராகிளைடரை தயாரித்துள்ளேன்.\nஒருவர் பறக்கும் வகையிலும், இருவர் பறக்கும் வகையிலும் வடி வமைத்துள்ளேன். பயணிப்பவர் களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தியுள்ளேன். பாராகிளைடர் தயாரிக்க யாரிடமும் ஆலோசனை பெறவில்லை. 30 அடி சுற்றளவு காலியிடம் இருந்தாலே நான் தயாரித்துள்ள பாராகிளைடரை மேலே எழவும், கீழே இறங்கவும் செய்ய முடியும்.\nமத்திய அரசின் விமான போக்குவரத்து துறையில் அனைத்து அனுமதியையும் பெற்றுள் ளேன். விமான நிலையத் தில் இருந்து 40 கி.மீ. சுற்றள வில் மட்டுமே பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. விமான போக்கு வரத்து துறையின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். தயாரிப்பு காப்புரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_75.html", "date_download": "2019-05-22T16:44:58Z", "digest": "sha1:PSOIVENC5PZUEYVTN3OG6CNDLY2ZGVYA", "length": 10809, "nlines": 196, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இந்துப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்இந்துப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...\nஇந்துப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...\nஇமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும் கூறப்படுகிறது. மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும்;\nமலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப்போலவே இந்துப்பிலும் சோடியமும் குளோரைடும் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன. இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும்.\nமூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது. இந்துப்பு பித்தத்தை ஏற்படுத்தாது. பித்தத்தையும் கபத்தையும் சமன் செய்து சளி, இருமல் வராமல் தற்காத்துக் கொள்ளும். தைராய்டு பிரச்சனைக்கு மருந்தாகும். இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.\nதோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும். செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து இந்த இந்துப்பு. குளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.\nரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவும். நிம்மதியான உறக்கத்தைத் தருவதுடன் தைராய்டு பிரச்னைக்கும் தீர்வாக இருக்கிறது.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23702.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T17:25:27Z", "digest": "sha1:ETETGIRN4DNVNJITPP5D6HFU3U7GA6V5", "length": 12161, "nlines": 44, "source_domain": "www.tamilmantram.com", "title": "கிரிக்கெட் - பணம் தான் முக்கியம்; பதக்கம் அல்ல... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > கிரிக்கெட் - பணம் தான் முக்கியம்; பதக்கம் அல்ல...\nView Full Version : கிரிக்கெட் - பணம் தான் முக்கியம்; பதக்கம் அல்ல...\nபணம் தான் முக்கியம்; பதக்கம் அல்ல... ஆசிய விளையாட்டுகளைப் புறக்கணிக்கும் இந்திய கிரிக்கெட்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப இயலாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திடீரென அறிவித்திருப்பது, இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் நவம்பர் 12 முதல் 27 வரை சீனாவின் குவாங்ஷூ நகரில் நடக்கிறது. ஆசிய விளையாட்டில் முதல்முறையாக கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. குவைத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் பொதுக்குழுவில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதன்படி, ஆசிய விளையாட்டில் 20 ஓவர் கிரிக்கெட் இடம்பெறுகிறது. இதனால் கிரிக்கெட் மூலம் இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ரசிகர் வட்டமும் விரிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்தச் சூழலில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய போட்டியில் இருந்து விலகுவது என்று திடீரென முடிவெடுத்திருக்கிறது.\nஇது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை நிர்வாக அலுவலர் ரத்னாகர் ஷெட்டி மும்பையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், \"சர்வதேச போட்டிகள் இருப்பதால் ஆசிய விளையாட்டுக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை எங்களால் அனுப்ப இயலாது. இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்,\" என்றார்.\n\"பணம் தான் முக்கியம்... பதக்கம் அல்ல\"\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்காதது, பரவலாக கடும் எதிர்ப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 'பணம் கொழிக்கும் இடத்தில் மட்டுமே இந்திய கிரிக்கெட் இருக்கும்; நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்கள் வெல்வதில் அக்கறை இருக்காது' என நடுநிலையாளர்கள் பலரும் சாடி வருகின்றனர்.\nஅத்துடன், விளையாட்டுத் துறை அமைச்சகமும், இந்திய ஒலிம்பிக் சங்கமுமே பிசிசிஐ மீது கடும் கோபத்தில் இருக்கிறது.\nபிசிசிஐ முடிவு தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக கூறியுள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரன்திர் சிங், \"ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உண்மையிலேயே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், தற்போது அதில் கிரிக்கெட்டை சேர்த்தும், அணியை அனுப்ப இயலாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பது ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இன்று கடிதம் எழுத இருக்கிறோம்,\" என்றார் அவர்.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கடுமையாக சாடியுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி, வர்த்தக ரீதியிலான லாபத்தைத்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது,\" என்று கூறியிருக்கிறார்.\n\"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால் பணப் பரிசு கிடைக்காதே என்பதால் தான் பிசிசிஐ இந்த முடிவு எடுத்திருக்கிறது. கிரிக்கெட் வர்த்தகமாகிவிட்டது. பணப் பரிசு இல்லையென்றால் அவர்கள் விளையாட மாட்டார்கள்,\" என்று கடுமையாக சாடியிருக்கிறார், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி.\nஇதற்கெல்லாம் உச்சமாக, இந்திய கிரிக்கெட்டை தனிப்பட்ட முறையில் மறைமுகமாக கடுமையாகச் சாடியிருக்கும் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் சொல்கிறார்...\n\"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் பங்கேற்கக் கூடாது. சில விளையாட்டுப் போட்டிகள் பதக்கங்களையும் பெருமைகளையும் ஈட்டுவதற்காக வ��ளையாடப்படுகின்றன.\"\nஆசிய விளையாட்டு போட்டியை தவிர்ப்பது.. தவறான முன்னுதாரணம்...\nகிரிக்கெட் vs. விளையாட்டுத்துறை சரியான போட்டி\nஒரு 5 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டை இந்தியாவில் தடை செய்தால் தான் இவர்களுக்கு புத்திவரும். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகும் இந்திய அரசுக்கு தான் கண்டனங்களை தெரிவிக்கவேன்டும்.\nஎப்போதும் பணத்துக்காக விளையாடுபவர்கள், வருடத்துக்கு ஒருமுறையாவது நாட்டுக்காக விளையாடிப் பதக்கம் பெறப் பின்னடிப்பது கீழ்த்தரமான செயல்தான்.\nஅரசுகள் மனது வைத்தால், இதனைக் கண்டிப்பான சட்டமாக அமுல்படுத்தலாமே...\nஇந்தக் கிரிக்கெட் வீரர்கள் என்றைக்குத்தான் நாட்டுக்காக விளையாடினார்கள்...தங்கள் பாக்கெட்டுக்காகத்தானே விளையாடுகிறார்கள்.\nஇந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஐந்து வருடங்களுக்கு கிரிக்கெட்டை தடை செய்தால்\nநாடு உருப்பட ஒரு வழி இருக்கும்.\nஏற்கனவே நான் சொன்னதுபோல் ஆனானப்பட்ட சச்சினே 1998 ஆண்டு இதே போன்ற ஒரு தொடரில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.. நிறைய பிரஷர் செய்யவே ஏனோ தானோ என்று போய் விளையாடிவிட்டு வந்தார்.. அதை பற்றிய ஒரு கட்டுரை கூட வந்தது என்று ஞாபகம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_8.html", "date_download": "2019-05-22T16:37:24Z", "digest": "sha1:MW63ZGZLR6J6JMAF2W6FZR2ZKJAK7WRO", "length": 6203, "nlines": 47, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்த!", "raw_content": "\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்த\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் ஏகாதிபத்திய ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nடியுனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் இரத்தம் சிந்தி, உயிரிழப்புகள் மூலம் ஏகாதிபத்திய தலைவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அரபு வசந்தம் உருவானது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற வெற்றியை உலக நாடுகள் வியப்புடன் நோக்குகின்றன. ஏனெனில் மக்கள் புரட்சியின் மூலம் ஏகாதிபத்திய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என்றிருந்த நிலையில், தேர்தலின் மூலம் ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்துள்ளனர்.\nமத்திய கிழக்கில் இடம்பெற்ற அரபு வசந்��ம் அந்நாடுகளில் பாரிய எதிர்ப்புக்கு மத்தியிலே ஆட்சி மாற்றம் இடம் பெற்றது. இரத்தம் சிந்தப்பட்டது. பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு, போராட்டத்துக்கு மத்தியில் அரபு வசந்தம் உருவானது. ஆனால், சிறிலங்காவில் அவ்வாறான எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறாமல் ஏகாதிபத்திய ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.\nஇந்த வெற்றியானது தனியொரு கட்சியினால் ஏற்படுத்தப்படவில்லை. சகல கட்சிகளினதும் கூட்டிணைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஐக்கிய தேசியக்கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ உரித்தானதல்ல. இது அரசியல் கட்சி ஒன்றுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாற்றமாக அரசியல் செயற்பாடுகளினால் பெறப்பட்ட வெற்றியாகும்.\nஅடாவடித்தனம், ஆள்மாறாட்டம், அரச பயங்கரவாதம் உட்பட சகல சக்தி களையும் பயன்படுத்தி ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தேர்தலின் மூலம் தோற்கடித்துள்ளார்கள்.\nவரலாற்றில் முதல் தடவையாக 83 வீதமான மக்கள் வாக்களித்து இந்நாட்டு அரசியலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். தமிழர் பிரதேசங்களில் 90 வீதமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தேர்தல் தொகுதியிலும் தோல்வியடைந்தார். பல்வேறு சவால்கள், அர்ப்பணிப் புகளுக்கு மத்தியில் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. 63 இலட்சம் மக்கள் வாக்களித்து ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/sports-gallery/2016/aug/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-10185.html", "date_download": "2019-05-22T17:04:49Z", "digest": "sha1:ASZL5QSTRA3I67NOVZJOVHTMVERCE6RX", "length": 2347, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nபிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் 17 நாள்கள் நடைபெற்ற 31-ஆவது ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச். இனி 2020-இல் டோக்கியோவில் சந்திப்போம்' தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2019 - மும்பை சாம்பியன்\nஐபிஎல் ஆட்டத்தில் நடுவரிடம் தோனி வாக்குவாதம்\nமுதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி\nஅசத்தலான வெற்றி பெற்ற சென்னை அணி\nபஞ்சாப் அணி அசத்தல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/asus-vulcan-headphone.html", "date_download": "2019-05-22T16:58:13Z", "digest": "sha1:CG5BMP5MZGSOVYMNEOTIBSZOR2EWEYAA", "length": 14146, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "Asus Vulcan headphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n4 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n5 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n7 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n8 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரைச்சல் தடுப்பு நுட்பத்துடன் வந்துள்ள ஆசஸ் ஹெட்போன்\nஇசைப் பிரியர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் வீடியோ கேமில் மூழ்கி இருப்பவர்களுக்காகவே ஹெட்போன் சந்தை மிகத் தரமான மற்றும் வித்தியாசமான மாடல்களில் ஹெட்போன்களை வாரி வழங்குகிறது. ஒவ்வொரு ஹெட்போனும் பயன்படுத்துவோரின் தேவைகளை மிகச் சரியாக நிறைவேற்றும் வசதிகளுடன் வருகிறது.\nஅந்த வகையில் ஆசஸ் நிறுவனம் வீடியோ கேம் பிரியர்களை குறிவைத்து தாக்க தனது புதிய ஹெட��போனை அறிமுகப்படுத்துகிறது. அதன் பெயர் ஆசஸ் வல்கேன் ஹெட்போன் ஆகும். ஆனால் இது பார்ப்பதற்கு சற்று தடிமானாக இருக்கிறது.\nவல்கேன் என்ற பெயரில் வந்துள்ள இந்த ஹெட்போன் நமது காதுகளில் சரியாக பொருந்தும் அளவில் உள்ளது. மேலும் இது ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இயர் பட்ஸ் பேப்ரிக்கால் செய்யப்பட்டுள்ளதால் காதுகளில் எரிச்சலை ஏற்படுத்தாது.\nஇந்த வல்கேன் ஹெட்போன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. மேலும் இதை பயணத்தின் போடு எடுத்துச் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போன் மிகவும் பாதுகாப்பானது.\nஆசஸ் வல்கேன் ஹெட்போன் இரண்டு 40மிமீ ட்ரைவர்களைக் கொண்டுள்ளது. அதனால் இதிலிருந்து வரும் ஒலி மிகத் தரமாக இருக்கும். இந்த டிவைசின் இம்பீடன்ஸ் 32 ஓம்களாகும். அதுபோல் இதன் ப்ரீக்வன்ஸி ரெஸ்பான்ஸ் 10 முதல் 20000 ஹெர்ட்ஸ் ஆகும்.\nஇதில் ஒரு மைக்ரோ போனும் உள்ளது. இதை தனியாக பிரிக்க முடியும். மேலும் இதை மற்ற சாதனங்களோடு இணைப்பதற்காக ஒரு கேபிளும் வழங்கப்படுகிறது. இந்த கேபிளை இரண்டு 3.5மிமீ கனெக்டர்களாக பிரிக்க முடியும். மேலும் இந்த கேபிளையும் தனியாகப் பிரிக்க முடியும். மேலும் ஒலி அளவை சரி செய்வதற்கான பட்டன்களும் இதில் உள்ளன.\nஇந்த ஆசஸ் வல்கேன் ஹெட்போனின் அடுத்த சிறப்பு என்னவென்றால் அதன் இரைச்சல் தடுப்பு தொழில் நுட்பம் ஆகும். ஆனால் அதற்காக ஒரு ஏஏஏ பேட்டரி கொண்ட சாதனம் தேவைப்படுகிறது. இந்த ஹெட்போனின் கீழுள்ள உள்ள சிறிய பட்டனை அழுத்தினால் இரைச்சல் இருக்காது.\nஇந்த ஹெட்போனிலிருந்து வரும் ஒலி மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதன் ஒலி அளவைக் குறைத்தாலும் அல்லது கூட்டினாலும் அது மிகத் தெளிவாக இருக்கும். மற்ற ஹெட்போன்களை ஒப்பிடும் போது வல்கேன் ஹெட்போன் பேஸ் ஒலியை மிகவும் அழகாக வழங்குகிறது. இதன் முக்கிய சிறப்பு அம்சமே இரைச்சல் தடுப்பு தொழில் நுட்பம் ஆகும்.\nமேலும் வீடியோ கேம் விளையாடும் போது இந்த ஹெட்போனை நமது காதுகளில் பொருத்திக் கொண்டால் அதிலிருந்து வரும் இசை மிக அலாதியாக இருக்கும். இந்த ஆசஸ் வல்கேன் ஹெட்போனின் விலை ரூ.7000 ஆகும்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் 20 லட்சம் பறிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/milk-coconut-burfi-tamil.html", "date_download": "2019-05-22T17:50:11Z", "digest": "sha1:Y5IKPB6DBAPIR2XCFZLLVHCRM6S4PUPG", "length": 3254, "nlines": 61, "source_domain": "www.khanakhazana.org", "title": "மில்க் கோகனட் பர்பி | Milk Coconut Burfi Sweets, Sweets recipe, Tamil recipe, Sweets", "raw_content": "\nபால் - 1 லிட்டர்\nதேங்காய்த்துருவல் - 1 கப்\nசர்க்கரை - 1 கப்\nஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்\nநெய் - 1 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி - 1 நறுக்கியது (டேபிள் ஸ்பூன்)\nதுருவிய தேங்காயையும் சர்க்கரையையும் பாலுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். நன்கு சேர்ந்து சுருண்டு வரும்வரை கிளறினால், பூத்தாற்போல் வரும். அப்போது நெய், முந்திரி, ஏலக்காய்த்தூள், சேர்த்து, மேலும் அரை நிமிடம் கிளறி இறக்குங்கள். நெய் தடவிய தட்டில் அதைக் கொட்டிப் பரப்பி, வில்லைகள் போடுங்கள். இது, ஒரு வாரம்வரை சுவை மாறாமல் இருக்கும்.\nதேங்காயைத் துருவும்போது, ஓட்டில் இருக்கும் கறுப்பு வராமல் துருவவேண்டும். தேங்காய்ப்பூவை, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ஓர் சுற்று சுற்றி எடுத்துக் கொண்டால் மிருதுவாக இருக்கும். விரும்பினால், இத்துடன் புட் கலர் சேர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79944.html", "date_download": "2019-05-22T16:48:46Z", "digest": "sha1:NE7MVHKL7LLGOP32YA2QHMJIQHXTJKET", "length": 5850, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..\n‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என���றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேசிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.\nராமாயணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்கிறார்கள். நயன்தாரா ஏற்கனவே `ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ என்ற படத்தில் சீதையாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-05-22T17:12:55Z", "digest": "sha1:BBHXYUSXGRZUDIYVZW3QNACN7BVCGW2Z", "length": 10282, "nlines": 140, "source_domain": "www.ismailsalafi.com", "title": "வகுப்புகள் – Page 3 – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் II ┇Jubail KSA.\nசிறப்பு தர்பியா நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி இஸ்மாயில் ஸலஃபி, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – 10 ஏப்ரல் 2017 திங்கட்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்.\nஇஸ்லாமிய குடும்பம் – Part – 05 | Video.\nஅல்அகீதா அல் வாசிதியாஹ் விளக்கவுரை | மூன்று நாள் விஷேட கருத்தரங்கு | Day-1 | Qatar | Video.\nஶ்ரீ லங்கா அழைப்பு மையம் – கத்ர் வழங்கும்; “மூன்று நாள் விஷேட கருத்தரங்கு”. முதலாம் நாள்: 10.6.2016 (வெள்ளிக்கிழமை), இடம்: CEBS Training Centre, Behind Gulf Times, Ibnu Taimiyyah Street, Hilal Doha, Qatar.\nஅல்-குர்ஆன் விளக்க வகுப்பு | சூரா: 2, வஸனம்:185 |வீடியோ.\nகாலம்: 01.06.2016 (புதன்கிழமை)| இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜூம்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய. அல்-குர்ஆன் வஸனம்: 2:185 “ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே ...\nஅல்-குர்ஆன் விளக்க வகுப்பு – அத்தியாயம்: 96 | சூரா அல்-அலக்.\nஅல்-குர்ஆன் விளக்க வகுப்பு – அத்தியாயம்: 96 சூரா அல்-அலக். காலம்: 30.03.2016 புதன்கிழமை. இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய, இலங்கை.\nஉஸூலுல் ஹதீஸ் விளக்க வகுப்பு (5)\nஹதீஸ்கலை விளக்கம் இன்றைய சூழ்நிலையை கவனித்து செய்யப்படும் தொடர்வகுப்பு. இது 5வது தொடர். இந்த ஐந்தாவது தொடரில் ஹதீஸுக்கு வழங்கப்படும் ‌சொல் வழக்குகள் ஆராயப்படுகின்றன.\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nகுத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.\nபோதையும் இளைய சமூகமும் | Video.\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61925-kamalhassan-campaign-video-publish-in-twitter.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T16:34:32Z", "digest": "sha1:XGNLKCLZ4MKWR3KU7GF6EV7J5VIYNNEI", "length": 14505, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிவி ரிமோட்டை உடைத்து கமல் ஆவேச பிரச்சாரம் - புதிய வீடியோ | kamalhassan campaign video publish in twitter", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nடிவி ரிமோட்டை உடைத்து கமல் ஆவேச பிரச்சாரம் - புதிய வீடியோ\nநம் விழியில் எரியும் கோபம் நம் விரல்களில் வெடிக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடக்கும் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\nஒவ்வொரு வேட்பாளரும் வாக்காளர்களை கவரும் வகையில், பல்வேறு வகைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக ஊடகங்கள் மூலம் தீவிர வாக்குச் சேகரிப்பை முன்னெடுத்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். அதன்படி இன்று வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில் கமல்ஹாசனே நடித்து சில கேள்விகளை மக்களுக்கு எழுப்பியுள்ளார்.\nஅந்த வீடியோவில் கமல்ஹாசன் தொலைக்காட்சி பார்க்கிறார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், மோடி, ஒபிஎஸ், ஹெச்.ராஜா ஆகியோர் பேசுவது போன்று குரல்கள் கேட்கிறத��. கோபமடையும் கமல் ரிமோட்டை தூக்கி எறிந்து டிவியை உடைக்கிறார். பின்னர் மக்களிடம் கேள்வி எழுப்புகிறார்.\nநம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்\n யாருக்கு ஓட்டு போடப் போறீங்க குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துறத்தினார்களே அவங்களுக்கா இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துறத்தினார்களே அவங்களுக்கா நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா யாருக்கு ஓட்டு போடப் போறீங்க\nநீ என்னடா சொல்றது. எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்.\nமொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போகக்கூடாது என்று. நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போடப் போறீங்க. வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க. நீங்கள் வெற்றி களம் காணும் நாள். நாங்களும்தான்.” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n“இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் உதவி செய்ய மாட்டேன்” - மேனகா காந்தி\n“15 லட்சம் தர முடியாது; ஆனால் 72 ஆயிரம் தர முடியும்” - ராகுல் பரப்புரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்பு��ை குறித்து மோடி தகவல்\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு\nமக்களவை தேர்தல் பரப்புரை: ஒரு லட்சம் கி.மீ. தூரம் பயணித்த மோடி..\n''பாய்ந்து வந்து அர்னால்ட் முதுகில் உதைத்த நபர்'' - வீடியோ\n“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு\nகோட்சே சுட்டது மூன்று குண்டுகள்.. காந்தியின் உடம்பில் இருந்ததோ 4 குண்டுகள்\n“இந்தியர் என்ற அடையாளம் சமீபத்தில் வந்தது” - கமல்ஹாசன் புதிய விளக்கம்\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் உதவி செய்ய மாட்டேன்” - மேனகா காந்தி\n“15 லட்சம் தர முடியாது; ஆனால் 72 ஆயிரம் தர முடியும்” - ராகுல் பரப்புரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/04/27042018_26.html", "date_download": "2019-05-22T16:35:12Z", "digest": "sha1:OZUOOKRQEIIRNPIURNRPJGCC5BUC527Z", "length": 18558, "nlines": 160, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல காரியங்களில் வெற்றி கிடைக்க வல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 27.04.2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல காரியங்களில் வெற்றி கிடைக்க வல்ல பிரதோஷ வழிபாடு \nசிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்க��டியது பிரதோஷ விரதம். பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது. பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும்.\nபின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும். ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம், நமது முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமா பாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும். (பொய் சொல்லுதல், கொலை செய்தல், பேராசைப்படுதல், வீணான அபகரித்தல், குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமா பாதகங்கள்) எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்; இன்று சிவாலயங்களில் பிரதோஷம் விசேசமாக கொண்டாடப்படுகிறது. மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோமாக\nபிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம்\nஇதுவே பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம். இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா\n1. நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும்.\n2. உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.\n3 குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.\n4. எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர்.\n5. இறுதியில் மோக்ஷம் கிடைக்கும்.\nஇவ்வளவு நல்ல பலன்களை அளிக்கும் சிவ பஞ்சாக்ஷரி மந்திரத்தை பிரதோஷ வேளையில் உச்சரித்து சிவனின் அருளுக்கு பாத்திரமாவோமே\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"��ற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இ��ாசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/LQ7JAV2FU-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-22T17:42:28Z", "digest": "sha1:P54CZFS4KU45K4EOPHNABOSAG3SJE2DK", "length": 17049, "nlines": 77, "source_domain": "getvokal.com", "title": "மண்டைக்காடு பகவதி அம்ம��் கோயில் பற்றி கூறுக? » Mantaikkatu Bhagawati Amman Koyil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பற்றி கூறுக\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், மண்டைக்காடு என்ற ஊரில் உள்ளது. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், மண்டைக்காடு என்ற ஊரில் உள்ளது. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். Mantaikkatu Bhagawati Amann Koil Tamilnattin Kanniyakumari Mavattam Kalkulam Vattam Mantaikkatu Enra Url Ullathu Penkal 41 Nalkal Virathamirundu Irumuti Gadde Indak Koyilukku Varuvathal Penkalin Chaparimalai Enru Chirappitthu Azhaikkappatukirathu Mazi Matha Kotai Vizha Inda Aalayatthukkup Pukazh Cherkkum Oru Tiruvizha Penkal 41 Nalkal Virathamirundu Irumuti Chumandu Kalnataiyaka Inku Aayirakkanakkana Pakdarkal Varuvar\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பற்றி கூறுக\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், மண்டைக்காடு என்ற ஊரில் உள்ளது. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களிजवाब पढ़िये\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பற்றி கூறுக\nகன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் \"மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்\". 'பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும்' என்பது ஐதீகம்.जवाब पढ़िये\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எப்படி செல்வது\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பற்றி கூறுக\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், மண்டைக்காடு என்ற ஊரில் உள்ளது.பகவதி அம்மன் புற்றுவடிவில் சுயம்புவாகத் தோன்றிய சிறப்புடைய இந்தக் கோவிலில் அமைந்த���ளजवाब पढ़िये\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பற்றி கூறுக\nகன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் \"மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்\". 'பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும்' என்பது ஐதீகம்.जवाब पढ़िये\nகடலூரில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும்जवाब पढ़िये\nதிருநெல்வேலியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும்जवाब पढ़िये\nதஞ்சாவூரிலிருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும்जवाब पढ़िये\nநீலகிரியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும்जवाब पढ़िये\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகில் உள்ள ரயில் நிலையம் என்ன\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும்जवाब पढ़िये\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ளது. जवाब पढ़िये\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தெய்வத்தை பற்றி கூறுக\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் தெய்வம் அய்யவாஜியின் புனித நூலான அகிலதிரட்டு அம்மனையுடன் தொடர்பு கொண்டுள்ளது. அகிலத்தில் பகவதி குறிப்பிட்டுள்ளபோதும், தெய்வத்தின் கருத்தை மற்ற இந்து கருத்துக்களில் இரजवाब पढ़िये\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திறந்திருக்கும் நேரம் என்ன \nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திறந்திருக்கும் நேரம் :காலை 4 AM முதல் நன்பகல் 1 PM மற்றும் பிற்பகல் 6.30 PM முதல் இரவு 8.30 PM.जवाब पढ़िये\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் பற்றி கூறுக\nபகவதி அம்மன் புற்றுவடிவில் சுயம்புவாகத் தோன்றிய சிறப்புடைய இந்தக் கோயிலில் அமைந்துள்ள இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியில், சுற்றுப்புற கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் ஆடजवाब पढ़िये\nகாஞ்சிபுரத்தில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு செல்வது எப்படி\nகாஞ்சிபுரத்தில் இருந்து மொந்தைகாட் பகவதி அம்மன் கோவிலுக்கு சுமார் 698 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், சமயபுரம், திருச்சி, மேலூர், மதுரை, விருதுநகர், கजवाब पढ़िये\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படும் கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படும் கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.Mantaikkatu Bhagawati Amann Koil Oru Periya Punitha Sdalamakum Idhu Tamilnattilulla Kanniyakumari Mavattatthin Merku Katarkaraiyil Kolachchalukku Arukil Amaindullathu Mavattatthil Mikavum Pukazhberra Marrum Mukkiyamana Indu Kovilkalil Ithuvum Onrakum Ovvoru Varutamum Mazi Matham Kontatappatum Kotai Vizha Chirappaka Kontatappatukirathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/tesla-model-3-customers-will-not-get-free-supercharger-access-010387.html", "date_download": "2019-05-22T16:41:46Z", "digest": "sha1:DOHTE2LRVGRIZYDFCX3U7J4ER2PDFRLW", "length": 16234, "nlines": 360, "source_domain": "tamil.drivespark.com", "title": "டெஸ்லாவின் மாடல் 3 எலக்ட்ரிக் காருக்கு சூப்பர்சார்ஜிங் வசதி இலவசமாக கிடைக்காது - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n3 hrs ago மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n3 hrs ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n5 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n5 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெஸ்லாவின் மாடல் 3 எலக்ட்ரிக் காருக்கு சூப்பர்சார்ஜிங் வசதி இலவசம் கிடையாது\nமாடல் 3 என்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் டெஸ்லா மோட்டர்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும் எலக்ட்ரிக் கார் ஆகும்.\nசமீபத்தில், டெஸ்லா மோட்டர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க், மாடல் 3 எலக்ட்ரிக் காருக்கு புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வழங்கினார்.\n\"மாடல் 3 எலக்ட்ரிக் செடான் காருக்கு, சூப்பர்சார்ஜிங் நிலையங்களில் சார்ஜிங் செய்து கொள்ளும் வசதி இலவசமாக வழங்கப்படமாட்டாது. இந்த திட்டத்தின் படி தான், மாடல் 3 காரை, 35,000 அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படை விலையில் வழங்குவது சாத்தியமாகும்\" என எலான் மஸ்க் கூறினார்.\n\"இதற்கு பதிலாக, வாழ்நாள் முழுவதற்குமான இலவச சூப்பர்சார்ஜிங் ('free supercharging for life'), தேர்வு முறையிலோ அல்லது பேக்கேஜ் முறையிலோ வாங்கி கொள்ளலாம். எனினும், இதற்கான கட்டணம் அல்லது பேக்கேஜ்-ஜூக்கு ஆகும் செலவு, வழக்கமான கார்கள் அல்லது ஃபாஸில் ஃப்யூவல் ஆகியவறிற்கு ஆகும் செலவுகளை செலவை விட குறைவாகவே இருக்கும்\" என எலான் மஸ்க் தெரிவித்தார்.\n\"எனவே, சூப்பர்சார்ஜிங் என்பது கேஸோலின் நிரப்புவதற்கு ஆகும் செலவை விட மலிவானதாக இருக்கும். அதுவும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இந்த பேக்கேஜை வாங்காத வரை இது இலவசமாக கிடைக்காது\" என எலான் மஸ்க் அறிவித்தார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...\nஉசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...\nகாருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக் இந்திய அறிமுக தேதி வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/come-help-yadu-realise-his-dream-338702.html", "date_download": "2019-05-22T17:44:51Z", "digest": "sha1:KQMG77IMQUVBN3RXFB2E2CAWCUUE4JPI", "length": 20370, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாதுவின் கனவை நனவாக்குவோம்.. 8 வயது சிறுவனுக்கு உதவிக் கரம் நீட்டுவோம்! | Come and help Yadu to realise his dream - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n1 hr ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n2 hrs ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n2 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாதுவின் கனவை நனவாக்குவோம்.. 8 வயது சிறுவனுக்கு உதவிக் கரம் நீட்டுவோம்\nசென்னை: யாது என்ற 8 வயது சிறுவன் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சேரிப் பகுதியில் வசித்து வருகிறான். அவனுடைய அப்பா ஒரு தினசரி கூலித் தொழிலாளி. இதனால் என்னவோ யாதுவால் சிறுவயதிலேயே படிக்க முடியாத சூழல் இருந்தது. அவனுக்கு படிக்கும் ஆர்வம் இருந்த போதிலும் அது அவனுக்கு கிடைக்கவில்லை.. அவனுக்கு விளையாட்டு என்றால் பிடிக்குமாம். அவனுடைய பெரிய கனவே ஒரு நாள் புகழ்பெற்ற விளையாட்டு வீரராக வலம் வர வேண்டும் என்பதே என்கிறான். அவனுடைய அம்மா அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று வீட்டு வேலைகளை செய்து வருகிறார். யாது அவர் அம்மாவுடன் வேலைக்கு செல்லும் போதெல்லாம் தன்னுடைய கனவை நனவாக்க தவறாமல் அங்கிருக்கின்ற வீட்டு குழந்தைகளுடன் விளையாடவும் படிக்கவும் கற்றுக் கொள்கிறான். அதற்கு யாதுவுக்கு உதவுங்கள். இங்கே உதவலாம்.\n'படிக்கின்ற குழந்தை எங்கிருந்தாலும் படிக்கும்' என்பார்கள். யாதுவும் அப்படித் தான். அவனுடைய அறிவை பார்த்த பலரும் யாதுவின் அம்மாவிடம் அவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால் அவர்களின் குடும்ப நிலையோ ஏழ்மையில் உள்ளது. ஒரு வேளை உணவிற்கு கூட நிறைய வீடுகளில் வேலை செய்து தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கையில் யாதுவால் எப்படி பள்ளிக்கு செல்ல முடியும்.\nஆனால் இந்த நிலை தற்போது மாற்றம் அடைந்துள்ளது. யாதுவின் திறமையை வளர்க்க ஒரு வழி அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஒரு நாள் வேலை செய்யும் வீட்டில் உள்ள பெண்மணி ' யாது படிப்பிற்கு பணம் ஒரு தடையல்ல, அருகில் உள்ள அரசாங்க பள்ளியில் கல்வியோடு ஒரு வேளை உணவும் வழங்கப்படுகிறது' என்று யாதுவின் அம்மாவிடம் இதை கூறியுள்ளார். இனி உன் பையன் படிப்பை பற்றியோ உணவை பற்றியோ நீ கவலைப்படத் தேவைய��ல்லை என்றார். அதன்படி யாதுவும் எல்லா குழந்தைகளைப் போலவே பள்ளி சென்று வருகிறான்.\nஇன்றோடு யாது மூன்று வருடங்களாக தன்னுடைய கனவை சுமந்த வண்ணம் பள்ளி சென்று வருகிறான். ஒரு குழந்தை பருவத்தில் கிடைக்கும் அத்தனை விஷயங்களும் இப்பொழுது யாதுவுக்கும் சாத்தியமாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவை பள்ளி அவனுக்கு வழங்குகிறது. இந்த மதிய உணவளிக்கும் திட்டம் 'அன்னமிர்தா' என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே ஏழ்மையில் சிக்கி ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கல்வியும் பயில முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.\nஇதற்காக உலகம் முழுவதும் தனி நபர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என்று இத்திட்டத்தை சிறப்பாக நடத்த ஏராளமானோர் நிதியுதவி செய்து வருகின்றனர். யாதுவைப் போல ஒரு குழந்தை இல்லை இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் கனவுகளைக் குழந்தைப் பருவத்திலேயே தொலைத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல கல்வியறிவையும் ஒரு வேளை பசியாற உணவையும் வழங்குவது நம் மனிதநேய கடமை. யாதுவைப் போல ஏக்கத்துடன் ஏங்கி நிற்கும் ஏராளமான குழந்தைகளுக்கு உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள். யாதுவின் கனவு வெகுதூரம் இல்லை. நாம் நம் உதவிக் கரங்களை இணைத்தால் அவனும் ஒரு நாள் உலகம் போற்றும் விளையாட்டு வீரன் ஆவான்.\nஒரு வேளை அன்னமிட உங்கள் கரங்களை நீட்டுங்கள்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\nஅமித்ஷாவின் வித்தைகளில் கருத்து கணிப்பும் ஒன்று.. திட்டமிட்ட ஏற்பாடே.. கி.வீரமணி சாடல்\n.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்\nஜெராக்ஸ் மிஷின் கூட வேணாங்றாங்கய்யா.. இப்படியா பயப்படுறது... திமுகவை கிண்டலடிக்கும் அமைச்சர்\nஅக்கா ஏதாச்சும் சொல்லுங்கக்கா எனக்கு.. வணக்கம் தம்பி.. வாழ்க வளமுடன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஉச்சகட்டத்தில் தேர்தல் ஃபீவர்.. கைகோர்த்த பிரசார் பாரதி - கூகுள்.. யூ டியூபில் வாக்கு எண்ணிக்கை லைவ்\nநீங்க வரணும்.. 3 முக்கிய தலைவர்களை போன் போட்டு வளைத்த சரத் பவார்.. பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம்\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-ttv-dinakaran-274231.html", "date_download": "2019-05-22T16:48:13Z", "digest": "sha1:D6JULM57L2IXCRMJGIQPGCA4WZ5PJHHB", "length": 19359, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் \"தகுதி\" என்ன தெரியுமா? | who is TTV Dinakaran ? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n38 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n1 hr ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லா��் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் \"தகுதி\" என்ன தெரியுமா\nசென்னை: ஜெயலலிதாவின் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு விரட்டப்பட்ட டிடிவி தினகரன், நேற்று ஒரே நாளில் கட்சியில் சேர்க்கப்பட்டு துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த டிடிவி தினகரன், அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை வழிநடத்த இவர் தகுதியானவர்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகடந்த காலங்களில் டி.டி.வி. என அ.தி.மு.கவினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். இவருக்கு பாஸ்கரன், சுதாகரன் ஆகிய இரண்டு தம்பிகள் உள்ளனர்.\nபிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து, டி.டி.வி.தினகரன் என மாறினார். மாமன் மகள் அனுராதாவை, ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரது மனைவி அனுராதா ஜெயாடிவியை நிர்வாகம் செய்தார்.\nதேர்தல் சுற்றுப்பயணக் காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பாளராக போயஸ்தோட்டத்திற்குள் நுழைந்தார். செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். அதிமுகவின் மிக முக்கிய பதவியான பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது.\n1999ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவினார், இதனையடுத்து ராஜ்யசபா எம்.பியாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பெரியகுளம் மக்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டார்.\n2011ல் கட்சியில் இருந்து சசிகலா உறவினர்கள் அத்தனை பேரையும் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியபோது தினகரனும் தப்பவில்லை. அதன்பின் அரசியலில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை போயஸ்கார்டன் பக்கம்கூட அவர் வரவில்லை.\n1998ம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது.\nகடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா அப்போது மீண்டும் நேரடி அரசியலுக்கு வந்தார் டிடிவி தினகரன். ஆட்சி அமைக்க ஆளுநரை சசிகலா சந்தித்தபோதும், பின் எடப்பாடி பழனிச்சாமி சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும் அவர்களுடன் டிடிவி தினகரன்தான் அருகில் நின்று கொண்டிருந்தார்.\nஜெயலலிதாவினால் விரட்டப்பட்ட டிடிவி தினகரன், கட்சியில் அடிப்படை உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில், அவர் துணை பொதுச் செயலளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியை வழிநடத்த இருக்கும் தினகரன் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ttv dinakaran செய்திகள்\nஅப்படி ஒரு நிலை வந்தால்... டிடிவி தினகரனால் அதிமுக திமுகவுக்கு நிச்சயம் தர்மசங்கடம்தான்\nஅதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ்\n\"மக்களுக்கு உயிர் முக்கியம்\" என பழனிச்சாமி மிரட்டுகிறாரா.. டிடிவி தினகரன் தாக்கு\nவிவசாயிகள் வயிற்றில் அடிப்பதா.. கெயில் குழாய் பதிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம்\nதுரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு\nExclusive: 'பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழும்'.. சி.ஆர்.சரஸ்வதி\nஉலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க துரோகிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்... டிடிவி தினகரன் பேச்சு\nஅணையப் போகும் திரியின் ஆட்டம்.. டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா கடும் விமர்சனம்\nஆளுக்கு ஒரு பிளான்.. ஆளுக்கு ஒரு நம்பிக்கை.. ஆளப் போவது யாரு.. ஆட்சியை அள்ள போவது யாரோ\nதிமுக ஆட்சி அமைக்க அமமுக ஒரு போதும் ஆதரவு தராது.. டிடிவி தினகரன் அதிரடி\nவிடுங்க விடுங்க.. சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன் அசால்ட்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்ற திமுகவுக்கு ஆதரவா\nதிமுகவுடன் தினகரன் ரகசிய உடன்படிக்கை.. வெற்றி பெற வைக்க துடிக்கிறார். முதல்வர் பழனிச்சாமி பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran admk general secretary sasikala டிடிவி தினகரன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_1217.html", "date_download": "2019-05-22T18:00:13Z", "digest": "sha1:JWD7I6YUTUHT72W2FIQ2DRONBK4OZVUK", "length": 3219, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "கன்னட ரீமேக்கில் தனுஷ்", "raw_content": "\nமீண்டும் கன்னட ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்\nதனுஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா நடித்த கன்னடப் படம் 'உக்ரம்'. அதுல் குல்கர்னி, அவினாஷ் ஆகியோர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் திகதி ரிலீஸ் ஆனது. சமீபத்தில் உக்ரம் படத்தின் டிரெய்லர் பார்த்த தனுஷ் மிரண்டு போய்விட்டாராம். இப்படியெல்லாம் கேங்ஸ்டர் வாழ்க்கையைப் பதிவு செய்ய முடியுமா என ஆச்சர்யப்பட்டவர் இப்போது ரீமேக் செய்யவும் முடிவெடுத்துவிட்டார்.\nதமிழ், இந்தி என இரு மொழிகளில் தனுஷ் ரீமேக் செய்கிறார், ஏற்கனவே சிவராஜ்குமார் நடித்த 'ஜோகி' என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் தமிழில் 'பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ ஆனது. தனுஷ் உக்ரம் ரீமேக்கில் ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். தமிழ், இந்தியிலும் இயக்கும் பொறுப்பினை பிரசாந்த் நீல் பார்க்கவிருக்கிறாராம். ஆனால் ஹீரோயின் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/eps.html", "date_download": "2019-05-22T16:49:52Z", "digest": "sha1:54WPWJCKUYGJX4UJNEAA4RHFRUXVK3HW", "length": 8495, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "பழனிச்சாமி இராஜினாமா? மன்னார்குடி கும்பலின் மாஸ்டர் பிளான் லீக் … - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஊழல் / எடப்பாடி / சசிகலா / டி.டி.வி.தினகரன் / தமிழகம் / ராஜினாமா / பழனிச்சாமி இராஜினாமா மன்னார்குடி கும்பலின் மாஸ்டர் பிளான் லீக் …\n மன்னார்குடி கும்பலின் மாஸ்டர் பிளான் லீக் …\nFriday, February 24, 2017 அதிமுக , அரசியல் , ஊழல் , எடப்பாடி , சசிகலா , டி.டி.வி.தினகரன் , தமிழகம் , ராஜினாமா\nஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா. தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிமுகவில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆளுமையை எதிர்த்து வெளியேறினார் பன்னீர்செல்வம்.\nபன்னீர்செல்வத்தை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர். பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி இரண்டாக பிரிந்து ஆட்சியை கைப்பற்ற போட்டி போட்டனர்.\nஇந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார் சசிகலா.\nபெங்களூர் சிறையில் சரணடைவற்கு முன் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் சசிகலா. அதில் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.5 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது.\nமேலும், 3 கோடி முன் தொகையாகவும், எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மீதமுள்ள இரண்டு கோடி ரூபாய் செட்டில்மென்ட் செய்யப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் ஆர்.கே.நகரில் தினகரன் பேட்டியிட உறுதி செய்யபட்டதாக தகவல். அவர் வெற்றி பெற்றவுடன் எடப்பாடி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்தாக தகவல் வெளியாகி உள்ளன.\nதினகரன் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஒரு வாரத்தில் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் (இதற்காக தேதி குறிப்பிடாமல் ராஜினாமா கடிதத்தை சசிகலா வாங்கி வைத்துள்ளதாகவும்) அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கனவே பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது போல் நாளை பழனிச்சாமியும் தங்களுக்கு எதிராக திரும்பி விடுவாரோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக சசிகலா செயல்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/16052019.html", "date_download": "2019-05-22T16:58:34Z", "digest": "sha1:AKT6SXZ5KKHS3U5MRJUK5RNC5JCQH6PV", "length": 10418, "nlines": 216, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வரலாற்றில் இன்று 16.05.2019", "raw_content": "\nHomeவரலாற்றில் இன்றுவரலாற்றில் இன்று 16.05.2019\nமே 16 கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.\n1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.\n1811 – கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.\n1916 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.\n1920 – ரோமில் ஜோன் ஒஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.\n1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1960 – கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.\n1966 – சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.\n1967 – ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.\n1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.\n1975 – பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.\n1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.\n1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.\n2004 – 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.\n2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.\n2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1931 – நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி\n1830 – ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சு கணிதவியலாளரும் இயற்பியலாளரும் (பி. 1768)\n1947 – பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)\n2010 – அனுராதா ரமணன், எழுத்தாளர் (பி. 1947)\nமலேசியா – ஆசிரியர் நாள்\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_967.html", "date_download": "2019-05-22T16:52:12Z", "digest": "sha1:T2ANW24RRHYNC7THX46NM3HNIHFMU5KD", "length": 9999, "nlines": 195, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஆன்லைன்' வழியே இட மாறுதல்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஆன்லைன்' வழியே இட மாறுதல்\nஆன்லைன்' வழியே இட மாறுதல்\nஇனி, கல்வி மேலாண்மை இணைய தளமான, 'எமிஸ்' ஆன்லைனில் உள்ள தகவல்கள் அடிப்படையில், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட வாரியாக காலியிடங்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு வரும், 23ம் தேதி வரை, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஜூனில் நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nகணக்கெடுப்புஇதற்கான முன்னேற்பாடாக, மாவட்ட வாரியாக, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்களின் காலியிடங்களை, அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அதேபோல, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சுய விபரங்களையும், எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.\nபள்ளி கல��வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பங்கேற்றனர்.ஆலோசனையில், ஆசிரியர்களின் இடமாறுதல் குறித்தும், எமிஸ் தளத்தில் விபரங்களை பதிவு செய்வது குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட்டது.\nஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கை வெளிப்படையாக நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் பணி காலியிடங்களை மறைக்காமல், அவற்றை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. முடிவு'இந்த ஆண்டு, ஆசிரி யர்களின் இடமாறுதல் கவுன்சிலிங், எமிஸ் இணையதளத்தில் உள்ள, ஆசிரியர்களின் விபரங்கள் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும். காலியிடங்களும், அதன் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும்' என, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.\nதிங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு..\nபொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DA ANNOUNCED - 3% - GO - PDF\nஇது பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு... எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nE webpayroll தமிழக அரசு ஊழியர்கள் மே மாத ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி\nTRB - கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26592", "date_download": "2019-05-22T17:39:07Z", "digest": "sha1:FOPH562M6EAZOJOWQQ7WDLBX6TVRPTVZ", "length": 21667, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகும் புரூண்டியின் தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றி��ின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகும் புரூண்டியின் தீர்மானம்\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகும் புரூண்டியின் தீர்மானம்\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுவதற்கு புரூண்டி எடுத்த தீர்மானம் மற்றைய ஆபிரிக்க நாடுகளிலும் எதிரொலிக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் கீழான ஒரு நிறுவனமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ( International Criminal Court) நடத்தப்படுகின்ற விசாரணைகளில் தாங்களே பெரும்பாலும் இலக்கு வைக்கப்படுவதாக இந்த ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் நீண்டகாலமாக முறையிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், மனித உரிமை மீறல்களுக்காக உலகின் பெரிய வல்லரசு நாடுகளைப் பொறுப்புக் கூற வைப்பதில் ஹேக் நகரில் உள்ள இந்த நீதிமன்றத்தினால் எதிர்நோக்கப்படுகின்ற முட்டுக் கட்டைகள் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக ஜனநாயக நிறுவனங்களைத் தலைகீழாகப் புரட்டுவதில் ஆபிரிக்கப் பிராந்ததியத்தின் பல சர்வாதிகாரிகளுக்கு இருக்கின்ற உடந்தையிலிருந்து கவனத்தைத் திரும்புவதற்கில்லை.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகுகின்ற முதல் உறுப்பு நாடு புரூண்டியாகும். ஜனாதிபதி பியரி என்குருன்சிசாவின் ஆட்சியில் இடம்பெற்று வந்த வன்முறைகள் தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைகளை நடத்தி வந்த ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவொன்று குற்றவியல் விசாரணைகளை நடத்துமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கடந்த செப்டெம்பரில் விதப்புரை செய்திருந்தது. பாலியல் துஷ்பிரயோகம் சித்திரவதை ஆட்கள் காணாமல்போதல் 500க்கும் அதிகமானவர்கள் சட்டத்துக்குப் புறம்பான முறையில் மரணதண்டனைக்குள்ளாக்கப்ப���்டமை என்று பெருமளவில் சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாக உண்மை கண்டறியும் குழுக்கள் அறிவித்திருந்தன. அந்தக் குழுக்களினால் சேகரிக்கப்பட்ட சான்றுகளை ஐ.நா. ஆணைக்குழு உறுதிப்படுத்தியிருந்தது. பு ரூண்டியில் இருந்து அயல் நாடுகளுக்கு தப்பியோடிய அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.\nமத்திய ஆபிரிக்காவில் உள்ள இந்த சின்னஞ்சிறிய நாட்டில் ஒரு தனிமனிதனின் அதிகார வேட்கைக்கு எதிராக இடம்பெற்ற நியாயபூர்வமான மக்கள் போராட்டங்களையடுத்தே இந்த அட்டூழியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சி பகிஷ்கரித்த போதிலும் கூட, 2003 சமாதான உடன்படிக்கையில் உள்ள ஏற்பாடு ஒன்றுக்கு முரணாக 2015 ஜனாதிபதிகள் தேர்தலை நடத்தி என்குருன்சிசா மூன்றாவது பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாகிக் கொண்டார். இரு பதவிக்காலங்களுக்கு மாத்திரமே அவர் பதவியில் இருக்க முடியுமெனினும் முதலாவது பதவிக்காலத்துக்கு தான் மக்களின் வாக்குகளால் அல்ல பாராளுமன்றத்தினாலேயே தெரிவுசெய்யப்பட்டதைக் காரணம் காட்டி மூன்றாவது பதவிக் காலத்துக்கு தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை நியாயப்படுத்தினார். பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஆட்சியதிகாரத்தில் இருந்த தனது முதலாவது பதவிக் காலத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்பது அவரின் வாதம். தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற சதிப்புரட்சி தோல்வியில் முடிந்ததையடுத்து என் குருன்சிசாவின் அதிகார வேட்கை மேலும் முரட்டுத்தனமானதாக மாறியது. அவரது எதேச்சாதிகார நிகழ்ச்சித் திட்டத்தின் பின்னால் இராணுவமும் புலனாய்வு சேவைகளும் அணிதிரண்டிருந்தன.\nஇதேவேளை, புரூண்டியில் நிலைவரங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்பட்ட நெருக்குதல்களும் பயனளிக்கவில்லை. உறுப்பு நாடொன்றில் இனப்படுகொலை இடம்பெறுமானால், அதைத் தடுப்பதற்கு இராணுவ ரீதியில் தலையீடு செய்ய முடியும் என்று ஆபிரிக்க ஒன்றியத்தின் சாசனத்தில் ஏற்பாடு இருக்கிறது. அவ்வாறிருந்தும் கூட புரூண்டிக்கு அமைதிகாக்கும் படையை அனுப்புவதற்கு அதிகாரமளிப்பதற்கான திட்டத்தை அந்த ஒன்றியம் கடந்த வருடம் கைவிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது, நிலைவரம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று ஆரம்பத்தில் காணப்பட்ட எதிர்பார்ப்பு பிறகு சிதறடிக்கபட்டுவிட்டது.\nஜனாதிபதி பதவிக் காலத்தை நீடித்துக்கொள்ளச் செய்வதென்பது புரூண்டி தலைவருக்கு மாத்திரம் பிரத்தியேகமானதல்ல. புரூண்டியின் உதாரணத்தை ஏனைய நாடுகளும் கூட பின்பற்றக் கூடும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகுவதற்கு கடந்த வருடம் தீர்மானித்த தென்னாபிரிக்கா அது தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக தீர்மானத்தை ஒத்திவைத்தது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதற்கு அடிப்படையாக அமைந்த றோம் சட்டத்தின் நியாயாதிக்கத்தை மதிக்காமல் விடுகின்ற போக்கு ஆபிரிக்க ஒன்றியத்தின் நாடுகளில் பரவலாகக் காணப்படுவது கவலைக்குரியதாகும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் பெரும்பாலானவை ஆபிரிக்க அரசாங்கங்கள் சம்பந்தமானவையாக இருப்பதால் அந்த நீதிமன்றம் தங்களது கண்டத்துக்கு எதிரான உணர்வைக் கொண்டிருக்கிறது என்று ஆபிரிக்கத் தலைவர்கள் தவறான தர்க்கத்தை முன்வைக்கிறார்கள். அத்தகைய வாதங்கள் அவர்களது மக்கள் மத்தியில் எடுபடக்கூடிய சாத்தியமில்லை.\nஎவ்வாறிருந்தாலும், என் குருன் சிசாவின் ஆட்சி சர்வதேச நீதிமன்றத்திடமிருந்து தப்பித்துக் கொள்ள இயலாமல் போகலாம்.ஏனென்றால், அந்த நீதிமன்றத்தில் உறுப்புரிமையைக் கொண்டிராத நாடொன்றுக்கு எதிரான முறைப்பாடுகளை அதற்கு பாரப்படுத்துவதற்கு றோம் சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. நிலைவரம் தொடர்ந்தும் இடர்மிக்கதாக இருக்குமானால் ஏகமனதான செயற்பாட்டின் மூலமாக பாதுகாப்புச் சபை அதன் அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம்.\n( வீரகேசரி இணையத்தள ஆய்வுத் தளம் )\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புரூண்டி தீர்மானம் ஆபிரிக்கா நாடு எதிரொலி சாத்தியம்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் உள்ளூர் தீவி­ர­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக்கொண்­டது. அது ஐ.எஸ்.­ஐ.எஸ். என்ற உலக பயங்­க��ர­வாத அமைப்­பினால் வழி­ந­டத்­தப்­பட்­டது.\n2019-05-22 10:49:50 உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் உள்ளூர் தீவி­ர­வா­தம்\nகுடி­ம­க­னதும் குடி­ம­க­ளதும் அடிப்படை உரிமை : வாக்காளராகப் பதிவை உறுதி செய்வோம் \nவாக்­கு­ரிமை நாட்டின் உரி­மை­யுள்ள ஒவ்­வொரு குடி­ம­க­னதும், குடி­ம­க­ளதும் பெறு­மதி வாய்ந்த அடிப்­படை உரி­மை­யாகும். அதனால் அதனை உணர்ந்து, புரிந்து ஒவ்­வொ­ரு­வரும் வாக்­காளர் இடாப்பில் தமது பெயரைப் பதிவு செய்­வதில் விழிப்­பா­யி­ருத்தல் வேண்டும்.\n2019-05-22 10:36:13 வாக்­கு­ரிமை குடி­ம­க­ன் குடி­ம­க­ள்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nநாட்டில் தற்போது மாற்றமடைந்திருக்கும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொதுபலசேனா பொதுச்செயலாளர் வண கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்று விடுதலையாகக்கூடும் என்கிற அதேவேளை, சர்ச்சைக்குரியவராக மாறியிருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலகுமாறு கேட்கப்படக்கூடும் என்று தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.\n2019-05-22 10:57:35 பதவி சிறை மன்னார்\nதெற்காசியாவில் இஸ்லாமிய அரசின் \" மாகாணங்கள்\" ; இலங்கையில் \" விலாயத் அஸ் செய்லானி \"\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும்பட்சத்தில் விலாயத் அஸ் செய்லானி உருவாக்கப்படுவதை பிரகடனம் செய்வதே இஸ்லாமிய அரசின் திட்டமாக இருக்கக்கூடும்.\n2019-05-21 16:03:28 இஸ்லாமிய அரசு விலாயத் அஸ் செய்லானி\nகண்ணீருடன் கடந்த ஒரு மாதம் \nஇலங்கையில் மீண்டும் எது இடம்பெறக்கூடாதென மக்கள் நினைத்தார்களோ அது மீண்டும் நடந்து முடிந்து இன்றுடன் ஒரு மாதம் கனத்த மனத்துடனும் கண்ணீருடனும் கடக்கின்றது.\n2019-05-21 15:05:02 தற்கொலைத் தாக்குதல் இலங்கை ஒரு மாதம்\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:51:59Z", "digest": "sha1:E7OA2AMHEJNRAUAAHTRDAISC5KTDWUSV", "length": 3772, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மார்க் ஸுக்கர்பேர்க் | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nArticles Tagged Under: மார்க் ஸுக்கர்பேர்க்\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் சோதனை\nலண்டன் நீதிமன்றம் உத்தரவையடுத்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின...\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-blasts-cm-on-pollachi-issue-344006.html?utm_source=/rss/tamil-fb.xml&utm_medium=23.63.72.134&utm_campaign=client-rss", "date_download": "2019-05-22T17:36:26Z", "digest": "sha1:DP5BTVOWLH7LHZK2ROOYNKCL2VFOOVDN", "length": 21104, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்கள் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம் இது.. எப்படித் துடைக்கப் போறீங்க சாமி.. கமல் கேள்வி | Kamal Haasan blasts CM on Pollachi issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n1 hr ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n2 hrs ago நாளை தேர்தல் ர��சல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n2 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம் இது.. எப்படித் துடைக்கப் போறீங்க சாமி.. கமல் கேள்வி\nPollachi Issue - பொள்ளாச்சி பயங்கரம்..கமல்ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆவேசமாக பல கேள்வி\nசென்னை: பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆவேசமாக பல கேள்விகளைக் கேட்டுள்ளார்.\nபொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது. பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவரும் தகித்துப் போய்க் கிடக்கின்றனர். எங்கு திரும்பினாலும் அந்த அப்பாவிப் பெண்களின் அவலக் குரல்கள்தான் இதயத்தை அறைந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அதிரடியாக பல கேள்விகளை ஆவேசத்துடன் எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து சில வரிகள்...\nபொள்ளாச்சி சம்பவ ஆடியோவைக் கேட்டது முதல் மனசு பதறுது. அந்தப் பொண்ணோட குரலில் இருந்த அதிர்ச்சி, பயம் , தவிப்பு திரும்பத் திரும்ப காதுல கேட்குது. நிர்பயா வுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஊர் உலகமே ஒன்றாக திரண்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஒரு அறிக்கை விட்டார்.\nவலையில் சிக்கிய டாக்டர் மனைவி.. பொள்ளாச்சி பலாத்கார கும்பல் போனில் ��திர்ச்சி வீடியோ\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொடூரக் குற்றங்களாக கருதப்பட்டு உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றார். அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசு எப்படி கவனக்குறைவாக இருக்கிறது. பெண்ணைப் பெற்ற அத்தனை பேருக்கும் பதறுகிறது., உங்களுக்குப் பதறவில்லையா.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கூறுவதில் மும்முரம் காட்டுகிறீர்கள். ஆனால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்று கூறுவதில் உறுதி காட்டவில்லையே. புகார் கொடுக்க வந்த பெண்ணின் பெயரைத் தவறாக சொல்லி விட்டதாக கூறுகிறார் எஸ்பி. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு எதிராக அவர் செய்த தவறை அரசாங்கம் ஏன் கண்டிக்காமல் இருக்கிறது.\nஇதற்கு அடுத்த நாளே பெண்ணின் வீடியோ வெளி வருகிறது .. அது எப்படி. குற்றவாளிகள் அழித்து விட்டதாக சொன்ன வீடியோ எப்படி வெளியே வந்தது.\nமுதலில் வந்த பாதி மறைக்கப்பட்ட வீடியோ வெளியே வந்தது எப்படி.. யார் வெளியிட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக சொன்ன தலைமையின் உருவத்தை பாக்கெட்டில் வைத்துள்ள நீங்கள் செய்தது என்ன.\nதிருநாவுக்கரசின் மறுபக்கம்.. படிப்பு எம்பிஏ.. காதல் கல்யாணம்.. வண்டவாளம் அம்பலமாக ஓடிப் போன மனைவி\nபாலியல் குற்றத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தினீர்கள். வன்முறையைப் பயன்படுத்தி அவர்களை பயமுறுத்த முயற்சி செய்துள்ளீர்கள். கோபத்தை பதிவு செய்தவர்களை அப்புறப்படுத்திய இந்த காவல்துறையா எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறது மிஸ்டர் சிஎம். உங்களைத்தான் கேட்கிறேன். உங்களுக்குத்தான் இத்தனை கேள்விகளும்.\nபெயரைச் சொல்கிறீர்கள்.. வீடியோ வெளியிடுகிறீர்கள்.. இதைத் தட்டிக் கேட்டால் போலீஸை விட்டு அடிக்கிறீர்கள்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கேட்கவில்லை. 2 பெண்ணோட அப்பாவாக கேட்கிறேன்.. என்ன பண்ணி இந்த தப்புகளுக்கு பரிகாரம் செய்யப் போகிறீர்கள்.\nஎவனாவது இதுபோல செய்ய நினைத்தால் அரசாங்கம் விடாது என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்\nஎப்ப செய்யப் போறீங்க.. இன்னும் எதுக்காக காத்திருக்கீங்க.. தேர்தல் முடியட்டும் என்றா. இரு பெரும் காப்பியங்களான மகாபாரதமும், ராமாயணமும் பெண்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க நடந்த போர்கள் பற்றியது. உங்க அம்மாவுக்கே ஏற்பட்டுள்ள அவமானம் இது.. எப்படி துடைக்கப் போறீங்க சாமி என்று கமல்ஹாசன ஆவேசமாக கேட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\nஅமித்ஷாவின் வித்தைகளில் கருத்து கணிப்பும் ஒன்று.. திட்டமிட்ட ஏற்பாடே.. கி.வீரமணி சாடல்\n.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்\nஜெராக்ஸ் மிஷின் கூட வேணாங்றாங்கய்யா.. இப்படியா பயப்படுறது... திமுகவை கிண்டலடிக்கும் அமைச்சர்\nஅக்கா ஏதாச்சும் சொல்லுங்கக்கா எனக்கு.. வணக்கம் தம்பி.. வாழ்க வளமுடன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan pollachi கமல்ஹாசன் பொள்ளாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/why-state-govt-exit-from-bjp-video-299847.html", "date_download": "2019-05-22T17:40:11Z", "digest": "sha1:QSCCRJAMLDAM6IPAKEOGN2AAYLPU56IX", "length": 13160, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாநில அரசுகள் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை.. இந்த முழக்கங்களின் பின்னணி என்ன? - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாநில அரசுகள் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை.. இந்த முழக்கங்களின் பின்னணி என்ன\nபாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கட்சிகள் திடீர் என விலகுவது, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என முழக்கங்கள் எழுவதன் பின்னணியில் பெரிய நாடகம் இருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. பாஜகவுடன் கால் நூற்றாண்டு காலமாக கூட்டணியில் இருந்து வந்தது சிவசேனா. அவ்வப்போது பாஜகவை விமர்சித்தாலும் மத்திய அமைச்சரவையில் நீடித்து கொண்டுதான் இருக்கிறது சிவசேனா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக சிவசேனா அறிவித்தது. லோக்சபா தேர்தலிலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் எனவும் சிவசேனா அறிவித்தது.\nஇதையடுத்து தெலுங்குதேசம் கட்சியும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதேபோல் திடீரென திமுகவும் பாஜகவுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என முழங்கத் தொடங்கியுள்ளது.\nஇந்த கட்சிகள் அனைத்துமே பாஜகவிடம் இருந்து தற்போதே தங்களை அன்னியப்படுத்துவதாக அறிவிப்பதே நாடகமாகத்தான் தெரிகிறது. இப்படி அறிவிப்பதன் மூலம் இந்த கட்சிகளுக்கு வரும் லோக்சபா தேர்தல்களில் நிச்சயம் ஆதாயம் கிடைக்கும்.\nமாநில அரசுகள் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை.. இந்த முழக்கங்களின் பின்னணி என்ன\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையாம்- வீடியோ\nExit poll by elections 2019: அதிமுகவின் சரிவுக்கு காரணம் ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nரம்மி விளையாட்டு போதை பணத்தை இழக்க வைப்பதோடு உயிரையும் பறித்துள்ளது-வீடியோ\nவேலூரில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொழிலாளியை கொலை செய்து சடலம் வீச்சு.. போலீசார் விசாரணை-வீடியோ\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28ம் ஆண்டு நினைவு நாள்- வீடியோ\nமண்ணுளிப்பாம்பு வாங்க வந்தபோது ஏற்பட்ட கைகலப்பு-வீடியோ\nகிரகங்களின் படி இந்த நாட்டை ஆளப்போவது யார்\nபெரும்பான்மை கிடைக்காவிட்டால், பாஜகவுக்கு சிம்ம சொப்பனம் இவர்தான்\nகாங்கிரஸ் பெயரில் வெளியான போலி அறிக்கையால் பரபரப்பு- வீடியோ\nGomathi Marimuthu : ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய கோமதி மாரிமுத்து விளக்கம்-வீடியோ\nKarunas press meet: அதிமுக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது: கருணாஸ்-வீடியோ\nNakkeran Gopal on pollachi issue: பொள்ளாச்சி விவகாரம்: உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க ச��ன்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\ndmk bjp பாஜக tdp loksabha election லோக்சபா தேர்தல் shiv sena சிவசேனா nda தெலுங்குதேசம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7837.html", "date_download": "2019-05-22T17:12:06Z", "digest": "sha1:QUIULR5ANCIZU2EOXSVXTGFCBQEX7H6M", "length": 4372, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சினேகாவுக்கு தடா போடும் பிரசன்னா!", "raw_content": "\nசினேகாவுக்கு தடா போடும் பிரசன்னா\nஅச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் காதல் ஜோடிகளாக நடித்த பிரசன்னா-சினேகா இருவரும் நிஜத்திலும் காதலர்களாகிப்போனார்கள். அதன்பிறகு அவர்கள் ஜோடி சேராதபோதும் காதல் பயணம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சினேகாவின் மார்க்கெட் சரிந்தபோது, திருமணம் செய்ய இதுதான் சரியான நேரம் எனறு இருவருமே முடிவெடுத்து காதலை பெற்றோரிடம் ஓப்பன் செய்தனர். இதற்கு பிரசன்னா வீட்டில் பலத்த எதிர்ப்பு. கூடவே ஜாதிப்பிரச்னை வேறு. ஆனபோதும், ஒரு வழியாக பேசி தீர்த்த பிரசன்னா-சினேகா இருவரும் இப்போது தம்பதிகளாக வளைய வருகின்றனர்.\nஅதோடு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த சினேகா, இப்போது வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்து, இயக்கும் உன் சமையல் அறையில் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்தும், சில படங்களில் நடிக்க தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், பிரசன்னாவுக்கு மனைவி சினேகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் போதிய விருப்பம் இல்லையாம்.\nஅதனால், இத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்லி விடலாம் என்கிறாராம். ஆனால், சினேகாவோ, திருமணத்துக்கு முன்பே நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் என்பதை வாய்மூலம் ஒப்பந்தம் போட்டிருக்கிறேன். அதனால் அதை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்கிறாராம். ஆக, பிரசன்னாவின் தடா உத்தரவை மீறி தொடர்ந்து நடிக்கத்தயாராகிக்கொண்டிர��க்கிறார் சினேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30889", "date_download": "2019-05-22T16:41:31Z", "digest": "sha1:2D6HBLTFNNYPLY5QUKQ7Q54YTTDT3POE", "length": 13474, "nlines": 316, "source_domain": "www.arusuvai.com", "title": "மொச்சை வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் மொச்சை வறுவல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.\nமொச்சை - 200 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nபூண்டு - 8 பல்\nஇஞ்சி - சிறு துண்டு\nமிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமொச்சையை உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும்.\nவெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு அதில் பொடியாக நறுக்கின தக்காளி, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.\nதக்காளி நன்கு குழைந்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.\nதூளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த மொச்சையைப் போட்டு குறைந்த தீயில் வைத்து வதக்கி, நீர் வற்றியதும் இறக்கவும்.\nசுவையான ஸ்பைசி மொச்சை வறுவல் ரெடி.\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\nமைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை\nரொம்ப‌ நன்றி வனி...//ippadilaam padam potaa naan vecha kannu vaangaama paarkaranae... ;)// பார்க்கமட்டும் செய்யாம‌ செய்துட்டு டேஸ்ட் எப்படி இருந்ததுன்னும் சொல்லுங்க‌..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/blog-post_49.html", "date_download": "2019-05-22T17:17:22Z", "digest": "sha1:3D7UD3JZAMPHPTYT2CQGJIBDAZ2USS4W", "length": 14731, "nlines": 160, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை", "raw_content": "\nதூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை\nதூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | 'தூய்மை இந்தியா' திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், \"பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவர்கள் கல்வி வளர்ச்சி பெறவும் உதவும். எனவே இதை விருப்பப்பாட தேர்வாக 100 மணி நேரம் அல்லது 15 நாட்களுக்கு அருகிலுள்ள கிராமம் அல்லது குடிசைப்பகுதியில் மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடச் செய்யலாம். இதற்கு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கலாம்\" என்று கூறியுள்ளார். நாட்டிலுள்ள 38,000 கல்லூரிகள் மற்றும் 8,000 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தூய்மை இந்தியா பாடத்தை கோடை விடுமுறையில் அறிமுகப்படுத்தவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது. இதை அமலாக்குவதும் வேண்டாம் என தவிர்ப்பதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் முடிவை பொறுத்தது. எனினும் இது சுயநிதிக்கல்லூரி மற்றும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்களில் அரசு தலையிடும் முயற்சியாக கருதப்படுகிறது. இது குறித்து 'தி இந்து'விடம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சி.பி.பாம்ரி கூறும்போது, \"பல்கலைக்கழகத்தின் கல்வி நிர்வாகத்தில் அரசு நேரடியாக தலையிடும் செயல் இது. அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வளர்க்கும��� அமைப்பாக கல்வி நிறுவனங்கள் இருக்க முடியாது\" என்றார். தூய்மை இந்தியா போன்ற சில திட்டங்களில் சிறப்பு மதிப்பெண் அளித்தால் ஒழிய மாணவர்கள் அதில் கவனம் செலுத்தாத நிலையும் உள்ளது. எனவே யுஜிசி-யின் இந்தப் பரிந்துரையை வரவேற்கும் பேராசிரியர்களும் உள்ளனர்.\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58859-virender-sehwag-offers-to-take-care-of-education-of-pulwama-terror-attack-martyrs-children.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T16:34:58Z", "digest": "sha1:ZL7F7VTA7TUREWRJPTXGO24LP4CCKEHZ", "length": 11174, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக் | Virender Sehwag offers to take care of education of Pulwama terror attack martyrs’ children", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் முன்வந்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் இழப்பீட்டு தொகை வழங்கி வருகின்றன.\nஇந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வீரமர��ம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் தானே ஏற்பதாகவும் அவர்களை தான் நடத்தி வரும் சர்வதேச சேவாக் பள்ளியில் படிக்க வைப்பதாகவும் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும் வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது என குறிப்பிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியலையும் சேவாக் வெளியிட்டுள்ளார்.\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\nசிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசொந்த நாட்டு ஹெலிகாப்டரை தவறுதலாக தாக்கியதா இந்தியா - வெளியான அதிர்ச்சி தகவல்\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி வெளியிட்ட வீடியோ\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \nகாரில் சென்றவரை வழிமறித்து சுட்ட கும்பல் : பதபதைக்கும் காட்சி\nஉடல் தகுதி பெற்றார் கேதர் ஜாதவ்: உலகக் கோப்பை அணியில் இணைகிறார்\nதமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி \nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\nபண்ட்க்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \nRelated Tags : புல்வாமா , சிஆர்பிஎஃப் , கல்வி , இந்திய அணி , முன்னாள் கிரிக்கெட் வீரர் , வீரேந்திர சேவாக் , Virender Sehwag , Education , Attack , Martyrs’ children\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\nசிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48457-13th-rowdy-of-arrested-in-thiruvallur.html", "date_download": "2019-05-22T17:57:00Z", "digest": "sha1:BXH3R7425PI7PO3JV26GXQKUZGMDQGPG", "length": 10338, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீஞ்சூரில் 13 ரவுடிகள் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை | 13th Rowdy of arrested in thiruvallur", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nமீஞ்சூரில் 13 ரவுடிகள் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட 94 பேரில் 13 பேரைத்தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ரவுடிகள் நடமாட்டம் அதிகமிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மீஞ்சூர், அத்திப்பட்டு புதுநகர், வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர், மணலி ‌ஆகிய இடங்களில் ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி.க்கள், 7 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் 94 பேரை பிடித்து செல்லப்பட்டு ஏற்கனவே கணினியில் பதியப்பட்டுள்ள குற்றவாளிகளின் தகவ��்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.\nஇதில் தனுஷ், சோபன் பாபு, சூர்யா உள்ளிட்ட 13 பேரை தவிர மற்றவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். வழக்குகள் உள்ள 13 பேரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட உள்ளனர்.\nபாயும் வெள்ளம் : பாதுகாப்பின்றி பரிசலில் பயணிக்கும் மக்கள் \nஃபேஸ்புக் நிறுவனத்தின் பதிலை வெளியிட முடியாது - மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..\nடிராபிக்கை நிறுத்தி நடுரோட்டில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டை\n6 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டவர் கைது\nதேர்தல் முடிவுக்கு முன்பே ஓ.பி.எஸ் மகன் பெயரில் கல்வெட்டு வைத்தவர் கைது\nகாதலியை பார்க்கச் சென்ற பிரபல ரவுடி: துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார்\nஇந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..\nபகலில் சமையல் வேலை; இரவில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்\nதிருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்‌னன் கைது\nவீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு 168 முறை அடி: ஆசிரியர் கைது\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாயும் வெள்ளம் : பாதுகாப்பின்றி பரிசலில் பயணிக்கும் மக்கள் \nஃபேஸ்புக் நிறுவனத்தின் பதிலை வெளியிட முடியாது - மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/walmart-to-buy-40-of-flipkart-sources/", "date_download": "2019-05-22T18:02:33Z", "digest": "sha1:DL3ZXFOFDJOXMEDBUDMYUOHFMFQJNTXU", "length": 12285, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமேசானுடன் ���ோட்டியிட, ஃபிளிட்கார்ட்டில் கால் வைக்கிறதா, வால்மார்ட்? - Walmart to buy 40% of Flipkart? : Sources", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nஅமேசானுடன் போட்டியிட, ஃபிளிட்கார்ட்டில் கால் வைக்கிறதா, வால்மார்ட்\nஇந்திய ஆன்லைன் வணிக நிறுவனம் என பெயர்பெற்றுள்ள ஃபிளிப் கார்டின் 40 சதவீத பங்குகளை வாங்க, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி, இந்தியாவின் மென்பொருள், மருந்து, நுகர்பொருள் சந்தைகளைத் தாண்டி, இப்போது ஆன்லைன் வணிக சந்தையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய ஆன்லைன் வணிக நிறுவனம் என பெயர்பெற்றுள்ள ஃபிளிப் கார்டின் 40 சதவீத பங்குகளை வாங்க, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இது, மற்றொரு பன்னாட்டு ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான், தனித்து இந்தியாவில் வலுப்பெறுவதற்கு எதிரான நடவடிக்கை என சொல்லப்படுகிறது.\nஇதற்காக, தற்போது ஃபிளிப் கார்ட் நிறுவனத்தின் நிகர மதிப்பு, நிதி கையிருப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் செயல் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வணிக நாளேடுகள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.\nஏற்கனவே, ஃபிளிப் கார்டின் 20 சதவீத பங்குகளை, ஜப்பானிய ‘சாப்ட் பேங்க் குழுமம்’ கடந்த ஆண்டு வாங்கியது. அதேபோல, அமெரிக்க மற்றும் சீன நிதி நிறுவனங்களும், மைக்ரோசாப்ட், ஈ பே போன்றவையும் கூட ஃபிளிப் கார்டின் பங்குகளை வாங்கி வைத்துள்ளன. அதனால், பெரும் வணிக திடட்டத்தோடு களமிறங்கும் வால்மார்ட் மூலம் ஃபிளிப் கார்டில் இந்தியர் வசமுள்ள பங்குகள் முழுவதும் வாங்கப்பட்டு விடுமா…. எதாவது மிச்சமிருக்குமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் நிதித்துறை நிபுணர்கள்.\nவேலையை ராஜினாமா செய்தால் ரூ.7 லட்சம் : அமேசானின் ‘பலே’ திட்டம்\nஅமேசானுக்கு போட்டியாக வருகிறது கூகுள் ஷாப்பிங்\nஆஃபர் விலையில் சாம்சங்கின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்… அமேசான் அளிக்கும் அதிரடி தள்ளுபடி\nAmazon Fab Phone Fest : ஸ்மார்ட்போன்களுக்கு அளித��த தள்ளுபடியில் வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி\nஉலகின் காஸ்ட்லியான விவாகரத்து இது தான்… இரண்டரை லட்சம் கோடி ஜீவனாம்சம் கொடுத்த அமேசான் நிறுவனர்\nசர்வதேச பெண்கள் தினம் : என்ன கிஃப்ட் வாங்கித் தரலாம் \nசூப்பர் சலுகைகளில் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா ஃப்ளிப்கார்ட்டில் சூப்பர் வீக் வேல்யூ\nஎல்லாப் பொருட்களையும் தள்ளுபடியில் வாங்க அமேசான் கிரேட் இந்தியன் சேல் போங்க \n உங்களைத் தான் அமேசான் தேடிக் கொண்டிருக்கிறது…\n‘ஓராண்டு இபிஎஸ் அரசுக்கு ஃபெயில் மார்க்’ : திருநாவுக்கரசர் #ietamil Exclusive\nஅன்பு அப்பாவின் 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய கரீனா கபூர் – கரீஷ்மா கபூர்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nTamil News Live: தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.\nகமலின் சர்ச்சைக் கருத்திற்கு பதில் அளிக்க விருப்பமில்லை – முதல்வர்\nஇதுவரை இவ்விவகாரத்தில் நடந்தவை என்ன என்பதை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/katturaigal/yosiyungal.htm", "date_download": "2019-05-22T17:50:31Z", "digest": "sha1:DIE4QI2RFOWQZBFSOMR3DM6XQDY6PKPG", "length": 7372, "nlines": 9, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\n“முதலாளிகளுக்காக முதலாளிகளால் நடத்தப்படும் இராசாங்கத்தில், தொழிலாளர்கள் என்ன பயனை எதிர்ப்பார்க்க முடியும் ஏழைத் தொழிலாளருக்கு ஏதாவது நம்மை ஏற்பட வேண்டுமானால், முதலாளித்துவ அரசியல் முறை மாறவேண்டும்; பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற சர்க்கார் ஆட்சியில் அமரவேண்டும்; அப்போது தான் ஏழைத் தொழிலாளர்களின் குறைகளைக் கவனிக்கவும், அவற்றிற்குரிய பரிகாரங்களைத் தேடவும் வழி பிறக்கும்; எனவே ‘ஏழை பங்காளர்களாகிய’ எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள்.”\nஇந்த வாக்கியங்கள், இன்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து அரசியலை நடத்திவரும் தலைவர்கள் முதல் அக்கட்சியிலுள்ள தொண்டர்கள் ஈறாகவுள்ள அனைவராலும் அன்று (தேர்தல் காலத்தில்) கூறப்பட்டவை. பொதுமக்களும், தங்கள் குறைகள் கவனிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு, அவர்களையே ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினர். ஆட்சி நடக்கிறது. ஆனால், ஆட்சி நடப்பதற்கு அடிப்படையாக இருந்தவர்களின் குறைகள் குறையவில்லை; அதிகரித்துக்கொண்டே வருகிறது; காரணம் என்ன\nஒரு நாட்டை வளமாக்கி நல்ல நிலையில் இருக்கச் செய்வதில், நாலாவிதத்திலும் உயிர்நாடியாக உள்ள ஏழைத் தொழிலாளர்களின் குறைகள் கவினக்கப்படாததேயாகும். ஆடசிக்கு வந்த சர்க்கார், அவசரமாகச் செய்யப்பட்ட வேண்டிய காரியம் எது என்பதைத் தெரிந்து, முதலில் அதனைச் செய்திருந்தால், நாட்டில் இன்று நடக்கும் குமுறல்களும், குழப்பங்களும் ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. அந்நியனுடைய ஆட்சிக்காலத்தில் கூட நடந்திராத அடக்குமுறைகளும் தடையுத்தரவுகளும், ‘ஜனநாயக சர்க்கார்’ என்று சொல்லப்படும் இன்றைய ஆட்சியில் நடைபெறுகின்றதென்றால், இதனை மக்கள் நலனுக்காக நடத்தப்படும் ஆடசி என்று எவரேனும் கருதமுடியுமா இந்த விசித்திரமான ஜனநாயக ஆட்சி ஏற்பட்ட பின்னர்தான், எங்கு பார்த்தாலும் வேலை நிறுத்தங்கள் ஜனநாயக ஆட்சிக்கு அளவு கோலாக ஏற்பட்டுள்ளன.\nஎடுத்துக்காட்டாக, இப்போது சென்னையில் நடைபெற்று வரும் பி. அண்டு சி. மில்தொழிலாளர்களின் வேலை ��ிறுத்தத் திற்குக் காரணம், மில் முதலாளி அடைந்த அளவு கடந்த லாபத்தில் ஒரு சிறுபகுதியை மட்டும் அதாவது பத்து கோடியே இருபத்தேழு லட்ச லாபத்தில், 27 லட்சத்தை மட்டும், இந்த லாபத்துக்குக் காரணமாய் இருந்த தொழிலாளர்களுக்குப் போனசாகக் கொடுககும்படி கேட்பதுதான். இது, தொழிலாளர்கள் கேட்பதற்கு முன்னரே, சர்க்கார், தெரிந்து செய்திருக்க வேண்டிய ஒருசுலபமான காரியமாகும். சொல்லாமல் செய்வர் - சொல்லிச் செய்வர் - சொல்லியும் செய்யார் என்ற மூன்று பிரிவில், கடைசியாக இருப்பதையே நாஙக்ள் கையாள்வோம் என்ற முறையில் இன்றைய சர்க்கார் காரியங்களை நடத்திக் கொண்டு போகும் வரையில், ஏழைத் தொழிலாளர்களின் குறைகளை எப்படிப் போக்க முடியும் முதலாளித்துவ முறையையே நாட்டில் நிலைபெறச் செய்யும் தோரணையிலும், தொழிலாளர் குறைகளைக் கண்ணெடுத்தும் பார்க்க விரும்பாத முறையிலும் காரியங்கள் நடத்திச் செல்லும் ஒரு சர்க்காரால் பொது மக்களுக்க - ஏழைத்தொழிலாளர்களுக்கு ஏதாவது நம்மை ஏற்படுமா முதலாளித்துவ முறையையே நாட்டில் நிலைபெறச் செய்யும் தோரணையிலும், தொழிலாளர் குறைகளைக் கண்ணெடுத்தும் பார்க்க விரும்பாத முறையிலும் காரியங்கள் நடத்திச் செல்லும் ஒரு சர்க்காரால் பொது மக்களுக்க - ஏழைத்தொழிலாளர்களுக்கு ஏதாவது நம்மை ஏற்படுமா இதற்கு ஒரு வழிகோல வேண்டாமா இதற்கு ஒரு வழிகோல வேண்டாமா\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/140074-2/", "date_download": "2019-05-22T17:49:08Z", "digest": "sha1:FENUILQWYXQW7QPOBIFG5SQRIBEWRGER", "length": 13513, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "NGT slaps Rs 25 crore fine on Kejriwal's Delhi govt for failure to control air pollution | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nடெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nகாற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலிருந்தும் வசூலிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மாதந்தோறும் ரூ. 10 ��ோடியை அபராதமாக தில்லி அரசு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:\nகாற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி தலைமைச் செயலர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் தெளிவில்லாமல்; வெறும் கண்துடைப்பாக உள்ளது. சட்டவிரோதமாக இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் தில்லி அரசு எடுக்கவில்லை.\nஅத்துடன், காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்காததற்காக தில்லி அரசுக்கு ரூ. 25 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், காற்று மாசைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலிருந்தும் தில்லி அரசு வசூலிக்க வேண்டும்.\nதற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மாதந்தோறும் அபராதமாக ரூ. 10 கோடியை தில்லி அரசு செலுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும், சட்டவிரோதமாக இயங்கி வரும் தொழிற்சாலைகளை மூடக் கோரியும், பவானா மற்றும் நரேலா பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் பிளாஸ்டிக், ரப்பர் எரிக்கப்படுவதைத் தடை செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் இணைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறுது. கடந்த விசாரணையின் போது, தலைநகர் தில்லியில் காற்று மாசுவை அதிகம் ஏற்படுத்தும் பகுதிகளில் உள்ள 51 ஆயிரம் தொழிற்சாலைகளை மூட பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.\nPrevious articleகஜா புயல் நிவாரணம் ரூ.1401 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nNext articleவிலை குறைந்தது போகோ எஃப்1[POCO F1]\nஅனில் அம்பானியைத் தொடர்ந்து மோடியின் நண்பர் அதானியும் பிரபல செய்தித் தளத்திற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுகிறார்\nரஃபேல் விமானங்களை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் ���ாரீஸ் அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயற்சி\nகடின உழைப்புக்கு பலனில்லாமல் போகாது; பயம் வேண்டாம் – ராகுல் காந்தி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டதால் கைதான சோஃபியாவுக்கு ஜாமீன்\nஎடப்பாடி, ராமதாஸ் முன் மேடையிலேயே 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்த பாஜக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=100071622", "date_download": "2019-05-22T17:32:12Z", "digest": "sha1:JWLPTUNHXBQ3NWBRNMXFSTF7AWVEXCHR", "length": 77810, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "வேப்பம்பூப் பச்சடி | திண்ணை", "raw_content": "\n‘திருவாக்கும் செய்கருமம் கைகூடும் – செஞ்சொற்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்\nஆதலால் வானோரும் ஆனை முகத்தானை\nகாதலாற் கூப்புவர் தம்கை, ‘\nஎன்று அப்பா உள்ளே பூசையறையில் பாடிக்கொண்டிருக்க, இளங்கோவனுக்கு வயிற்றுப் பசி பொறுக்க முடியவில்லை. சமையலறைக்குள் சென்று எட்டிப் பார்த்தவன் மகேஸ்வரி வாணலியிலிருந்து சுடச்சுட எடுத்துப்போட்டுக் கொண்டிருந்த மெதுவடைகள் இவனைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டான்.\n‘மகி, ‘ என்றான் இளங்கோ. ‘ம் … ‘ என்றாள் அவள் திரும்பாமலே.\n‘ஏங்க, இன்னும் பத்து நிமிஷம் பொறுத்துக்க முடியாதா மாமா வேற படையலுக்கு இலையைப் போட்டுட்டார். அவர் இன்னொருமுறை கூப்பிடறதுக்குள்ள கடைசி ஈடு எடுத்துடலாம்னு பார்க்கறேன், இதிலே நீங்க வேற, போங்க அப்பால, ‘ என்றாள் மகேஸ்வரி.\nமனைவியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் இளங்கோ வடைகளை நோக்கி முன்னேற, ‘இவன் ஒருத்தன் வயசு நாப்பதைத் தொடுதே தவிர இன்னும் குழந்தை புத்தி போகலையே வயசு நாப்பதைத் தொடுதே தவிர இன்னும் குழந்தை புத்தி போகலையே\nகுரல் கேட்டு நின்ற இளங்கோ அப்போதுதான் அங்கே அம்மா மூலையில் உட்கார்ந்து கொண்டு விளக்குக்குத் திரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அசட்டுச் சிரிப்புடன் காலிவயிற்றைத் தடவிக்கொண்டே தன்னுடைய அறைக்குத் திரும்பினான்.\nவிநாயக சதுர்த்தி, விடுமுறை என்று வீட்டிலே இருப்பதும் தொல்லையாகத்தான் இருக்கிறது. இதே அலுவலகத்தில் இருந்தால் மாலியிடம் சொல்லி இரண்டு முறையாவது காபி சாப்பிட்டிருக்கலாம். நொறுக்குத் தீனியும் அவ்வப்போது கிடைக்கும். டாண் என்று பன்னிரண்டு மணிக்கு மதிய உணவுப் பொட்டலத்தை மணியன், சேது, மாலா சகிதம் திறந்துவிடலாம். இங்கே என்னடாவென்றால் அப்பாவுக்கு பயந்து கொண்டு பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல் கருப்புக் காக்கைகள் முதல்கவளம் எடுத்துக்கொள்ளும் வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது உலகிலேயே இப்படிப்பட்ட காரணத்துக்காக விடுமுறையை வெறுத்து அலுவலக நாளை விரும்பும் மனிதன் நானாகத்தான் இருக்கமுடியும் உலகிலேயே இப்படிப்பட்ட காரணத்துக்காக விடுமுறையை வெறுத்து அலுவலக நாளை விரும்பும் மனிதன் நானாகத்தான் இருக்கமுடியும் இன்னொரு விதத்தில் பார்த்தால் தன் நிலைமை அவ்வளவு மோசமில்லை என்பதும் இளங்கோவுக்கு நன்றாகவே புரிந்தது. போனவாரம் கனடா கால்கேரியிலிருக்கும் தம்பி லோகநாதன் பேசுகையில், ‘உனக்கென்னண்ணா, பொங்கலானா கரும்பு திங்கலாம்; பிள்ளையார் சதுர்த்திக்கு விளாம்பழம் விழுங்கலாம். என்னைப் பார், விளாம்பழம் எப்படி இருக்கும்கிறதே மறந்து போச்சு இன்னொரு விதத்தில் பார்த்தால் தன் நிலைமை அவ்வளவு மோசமில்லை என்பதும் இளங்கோவுக்கு நன்றாகவே புரிந்தது. போனவாரம் கனடா கால்கேரியிலிருக்கும் தம்பி லோகநாதன் பேசுகையில், ‘உனக்கென்னண்ணா, பொங்கலானா கரும்பு திங்கலாம்; பிள்ளையார் சதுர்த்திக்கு விளாம்பழம் விழுங்கலாம். என்னைப் பார், விளாம்பழம் எப்படி இருக்கும்கிறதே மறந்து போச்சு இந்த அழகிலே எம் பசங்களுக்கு எப்படிச் சொல்றது இந்த அழகிலே எம் பசங்களுக்கு எப்படிச் சொல்றது ‘ தில்லியிலிருக்கும் அடுத்தவன் கிட்டுவிற்கு இது போலெல்லாம் ஏக்கமில்லையென்றாலும் நாள் கிழமையென்றால் கும்பலாய் இருப்பதை அவனாலும்தான் மறக்க முடியவில்லை.\nபடுக்கையில் இளங்கோ சாய்ந்திருந்த வாக்கிலிருந்து திறந்திருந்த கதவு வழியாக நடுவீட்டில் அப்பா செய்துகொண்டிருந்த ���ூசை ஏற்பாடுகளைப் பார்க்க முடிந்தது. தாத்தா சொல்லும் செய்யுள்களைக் கேட்டுக் கொண்டே இரு கைகளையும் கூப்பிக்கொண்டு நின்றிருந்த மலர்விழியும், திலீபாவும் கண்ணில் பட்டார்கள். பத்துப் பன்னிரண்டு வயதுக் குழந்தைகள் பசியைப் பொறுத்துக்கொள்கிறார்கள், நமக்கு அல்சர் கில்சர் ஏதாவது வந்துவிட்டதா என்று இந்த மாதமாவது மாத்ருபூதத்திடம் போய் சோதித்துக் கொள்ள வேண்டும்.\nபால், பருப்பு, நெய், தேன் என்று நான்கு பொருட்களைக் கையூட்டாய்க் கொடுக்கிறேன்; சங்கத் தமிழ் மூன்று மட்டும் பதிலுக்குத் தந்தால் போதும் என்று நாசூக்காக கணபதிக்குக் கொக்கி போட்டுக்கொண்டிருந்த அப்பா அது போதாதென்று தலையில் குட்டிக்கொண்டும் கன்னங்களில் தட்டிக்கொண்டும் தோப்புக்கரணங்கள் போடத் தொடங்க, வேழமுகத்தோன் இத்தனைக்கும் சலனமில்லாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மலர்விழியும் திலீபாவும் தாத்தா செய்வதைச் சிரத்தையாக தாங்களும் திருப்பிச் செய்வதைப் பார்த்த இளங்கோவனுக்குச் சற்று எரிச்சல் ஏற்பட்டது.\nஎன்ன இது இந்தப் பிள்ளைகள் எனக்குப் பிறந்தவைகளாக இருந்தும் கடவுள் பக்தி, பூசை, விரதம் என்று அப்பாவின் பின்னால் போகிறார்களே எனக்குப் பிறந்தவைகளாக இருந்தும் கடவுள் பக்தி, பூசை, விரதம் என்று அப்பாவின் பின்னால் போகிறார்களே அப்பாவையும் குறை சொல்ல முடியாது. தான் இருக்கும் வரை வழிபாடு, வந்தனங்களை முறையுடன் செய்யவேண்டும் என்று செய்கிறாரே தவிர நீயும் வந்து கும்பிடு என்று இப்போதும் சரி, சின்ன வயதிலும் சரி, எப்போதும் சொன்னது கிடையாது. இல்லையென்றால் இதோ இப்படி நாத்திகம் பேசிக் கொண்டு நான் இங்கே எதிரில் உட்கார்ந்திருக்க முடியுமா அப்பாவையும் குறை சொல்ல முடியாது. தான் இருக்கும் வரை வழிபாடு, வந்தனங்களை முறையுடன் செய்யவேண்டும் என்று செய்கிறாரே தவிர நீயும் வந்து கும்பிடு என்று இப்போதும் சரி, சின்ன வயதிலும் சரி, எப்போதும் சொன்னது கிடையாது. இல்லையென்றால் இதோ இப்படி நாத்திகம் பேசிக் கொண்டு நான் இங்கே எதிரில் உட்கார்ந்திருக்க முடியுமா பிள்ளைகள் தாமாகவே கொண்ட ஆர்வத்தால்தான் தாத்தா பின்னே போகிறார்கள். மகியைத்தான் குறைசொல்ல வேண்டும். மகேஸ்வரியை நினைத்ததும் இளங்கோ இங்கே சற்று நின்றான்.\nகுழந்தைகளைக் கூட்டி அவர்களுக்கு இய��்கியல், பொருள்முதல்வாதம் என்று அரை மணிநேரம் பாடம் எடுத்தால் அடுத்து இரண்டு மணிநேரம் மகேஸ்வரி கந்தபுராணம், பாரதக் கதைகள் என்று சொல்லி ஊட்டுவதெல்லாம் ஒரே ‘பக்தி ரசம் ‘தான் மனைவியை வழிக்குக் கொண்டுவர முடியாவிட்டால் பிள்ளைகளை வழிக்குக் கொண்டுவருவது நடக்க முடியாத காரியம் என்று இளங்கோவுக்கு வாழ்க்கையில் தாமதமாகத்தான் தெரிந்தது\n‘அழகு, வாடா, படையல் போட்டாச்சு, ‘ என்ற அம்மாவின் குரல் கேட்க, கையில் ஏனோதானோவென்று புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தைச் சட்டென்று போட்டுவிட்டு இளங்கோ நடுவறைக்கு வந்தான். வகைக்கொன்றாய்ப் போட்டிருந்த ஐந்து இலைகளிலிருந்தும் வடை, சாதம், பொரியல் என்று கொஞ்சம் கொஞ்சமாக அப்பா கொத்தி எடுத்து உருண்டை பிடிப்பதைக் கண்டதும் இளங்கோவுக்கு, ‘அப்பாடா ‘ என்றிருந்தது. கடைசிக் கட்டம். காகங்கள் இந்தப் பிரசாதத்தில் வாய் வைத்துவிட்டால் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து விடலாம். காகங்களைத் தேடிக் கொண்டு அப்பா புழக்கடைப் பக்கம் போக, பின்னாலேயே, ‘தாத்தா இங்கே வை, ‘ ‘இல்லே தாத்தா, என்கிட்ட கொடு, நான் வைக்கிறேன், ‘ என்று கத்திக் கொண்டு பிள்ளைகளும் ஓட, ஊதுவத்தி மணமும் குத்து விளக்கின் ஒளியும் வருடிக் கொண்டிருந்த பூசையறைப் படங்களை இளங்கோ ஒரு நோட்டம் விட்டான்.\nசுவடியும் வீணையும் ஏந்தியபடி வெண்புடவையில் தாமரை மேல் வீற்றிருந்த கலைவாணி ஒருபுறம். கையிலிருந்து தங்க நாணயங்கள் வழிய நின்றுகொண்டிருந்த திருமகள் இன்னொரு புறம். இடையில் மூஞ்சுறு வாகனத்தின் மேல் எழுந்தருளியிருந்த விநாயகர் — இன்றைய நாயகர். இது மட்டுமல்லாமல் கீழே குடையுடனும் பொரியுடனும் தொப்புளில் நாலணாவை ஒற்றிக்கொண்டு களிமண் பிள்ளையாரும் அமர்ந்திருக்க, சுவரில் எல்லா படங்களுக்கும் தாண்டி ஓரத்தில் இந்திய மாதா கொடியேந்தி நின்றுகொண்டிருக்க எதிரில் பொக்கைவாய்ச் சிரிப்புடன் அப்பா தீட்டிவிட்ட குங்குமத்துடன் மகாத்மா காந்தி கேள்வியே கேட்காமல் இந்தத் தாத்தாவும் ஒரு சாமிதான் என்று சிறு வயதில் தான் வணங்கி வந்ததை நினைத்துப் பார்த்தான் இளங்கோ. அப்படியே தொடர்ந்து அப்பா சொன்ன வழியிலேயே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று ஒருகணம் தோன்றியது.\n‘கா, கா, ‘ என்று ஏராளமான காக்கைகள் ஒருசேரக் கரைவதைக் கேட்டுத் திரும்பிய இளங்கோ தன் தந்தையும் பிள்ளைகளும் திரும்ப கூடத்திற்கு வருவதைக் கண்டு அவர்கள் பக்கம் நகர்ந்தான். ஒவ்வோர் இலையாக எடுத்து சாப்பிட வசதியாக மேசையில் வைத்துக்கொண்டிருந்த மகேஸ்வரி, ‘ம், வாங்க, அங்கே என்ன பராக்குப் பார்த்துக்கொண்டு அப்பவே பசி, பசின்னு துடிச்சீங்களே அப்பவே பசி, பசின்னு துடிச்சீங்களே ‘ என்றாள். நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி உட்காரப் போனபோது மூலையிலிருந்த தொலைபேசி, ‘கிணுங்,கிணுங் ‘ என்று குரல் கொடுத்தது. ‘சாப்பிடற வேளையிலே யார்றா ‘ என்றாள். நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி உட்காரப் போனபோது மூலையிலிருந்த தொலைபேசி, ‘கிணுங்,கிணுங் ‘ என்று குரல் கொடுத்தது. ‘சாப்பிடற வேளையிலே யார்றா ‘ என்ற அப்பா மேலே ஏதும் கேட்காமல் தன் இலையின் முன் அமர்ந்தார்.\nஇளங்கோவின் எரிச்சல் அவன் தொலைபேசியை எடுத்த வேகத்தில் தெரிந்தது. சென்னையிலிருந்து ராகுல் மொஹிலே. மண்டல மேலாளர். இளங்கோவனுக்குச் சட்டென்று உடம்பில் விறைப்பு வந்தது. ‘யெஸ் சார், ‘ என்றான், உடனே ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்துடன்.\n‘ஹாப்பி கணேஷ் பூஜா, இளங்கோ. ‘ என்றார் அந்த மராத்திய அதிகாரி.\nஇளங்கோ பதிலுக்கு, ‘ஸேம் டு யூ சார், ‘ என்று சொல்வதற்குக் காத்திராமல் அவர் உடனே தொடர்ந்தார். ‘இளங்கோ, எனது சண்டகர் பூனேயிலிருந்து வந்திருக்கிறார், அதுதாம்பா அவர் கூட நம்ம பூனே மண்டல அலுவலகத்தில் புதுசா சட்டத்துறை ஆலோசகராய்ச் சேர்ந்திருக்கார்னு போன மாதம் சொன்னேனே, அவர்தான். ‘\n‘ஆமாமாம், சொல்லுங்க சார், ‘ என்றான் இளங்கோ. ராகுலைப் பார்த்தே மூன்று மாதங்களாகிறது. இதில் இவர் போன மாதம் எங்கே தன்னிடம் பேசினார் எந்த சண்டகர் \n போன வருஷம் வரை அமெரிக்காவிலே ஹூஸ்டன்ல இருந்தார். ஆனா நம்ம மதம் பண்பாடுன்னா அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. பூனேவிலிருந்து விடுமுறைக்கு இங்கே வந்திருக்கிறார். தெற்கிலே இருக்கிற கோயில், கடவுள் பழக்கவழக்கங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கக் கொள்ளை ஆசை. நாளைக்குக் காலையிலெ ஃபிளைட் பிடிச்சு மதுரை போகிறார். இன்னைக்குச் சும்மாதானே இருக்கேன் எங்காவது போகமுடியுமான்னு கேட்டார். திருத்தணி முருகன் கோயில் பத்திச் சொன்னேன். அவரும் சரின்னுட்டார். அப்பதான் வைஃப் சொன்னாங்க, இன்னிக்கு கணேஷ் பூஜா, கோயில்லே ரொம்ப ஜனமாயிருக்காதோன்னு. உடனே உன் நினைவுதான�� வந்தது இளங்கோ. அந்தக் கோயில்லே முக்கியப் புள்ளி ஒருத்தர் உனக்குத் தெரிஞ்சவர் இல்லையா போன தடவை மணியன் வந்தப்ப சொல்லியிருந்தார். நிறையப் பேரை நீ கூட்டிப்போய் சுலபமா தரிசனம் பண்ண வச்சிருக்கியாமே. என்னுடைய சண்டகரையும் கொஞ்சம் கூட்டிப் போய் தரிசனம் செய்ய வச்சா நல்லது போன தடவை மணியன் வந்தப்ப சொல்லியிருந்தார். நிறையப் பேரை நீ கூட்டிப்போய் சுலபமா தரிசனம் பண்ண வச்சிருக்கியாமே. என்னுடைய சண்டகரையும் கொஞ்சம் கூட்டிப் போய் தரிசனம் செய்ய வச்சா நல்லது\nஇளங்கோவுக்கு, ‘ஏன்தான் இன்று அலுவலகம் போவது பற்றி நினைத்தோமோ ‘ என்று வெறுப்பேற்பட்டது. கொழுக்கட்டையும் எள்ளுருண்டையும் தின்றுவிட்டுப் படுத்து ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்கு பதிலாக இப்போது வெயிலில் திருத்தணி மலைக்குச் செல்லவேண்டும்.\nமேலாளருடைய சண்டகரை முன்பின் பார்த்திராததால், அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவாயிற்று. அலுவலகச் சாவியை எடுத்துக்கொண்டு இளங்கோ தன் யமஹாவைக் கிளப்பினான். பயந்தது போல் வெயில் அவ்வளவாகப் படுத்தவில்லை. கிளம்புமுன் பாலாவிடம் தொலைபேசி மூலம் பேசியதில் அதிர்ஷ்ட வசமாக அவனும் கோயிலுக்குக் கிளம்புவதாகத் தெரிந்தது. ஒன்றரை மணிநேரத்தில் கோயிலில் சந்திப்பதாகச் சொன்னான். இனி தரிசனத்துக்குப் பிரச்சினை இல்லை.\nபாலாவின் நட்பு எதிர்பாராமல் கிடைத்த ஒன்று. பாலாவின் அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன் தவறிவிட்டபோது அவர்களுடைய பேரில் எடுத்திருந்த காப்பீடு கிடைப்பதில் ஏதோ தடங்கல் ஏற்பட இளங்கோதான் முன்னின்று பிரச்சினையைத் தீர்த்துவைத்தான். அதிலிருந்து அலுவலகம் வரும் போதெல்லாம் முகம் கருதி புன்னைகை பரிமாறிக்கொள்ளத் தொடங்க அது மெல்ல பேச்சு, பழக்கம், நட்பு என்று மாறியிருந்தது.\nசொல்லப் போனால் நண்பர்களைக் கொள்வதில் இளங்கோவுக்கு என்றுமே பிரச்சினை இருந்ததில்லை. பிறருடைய விஷயங்களில் மூக்கு நுழைக்காத இயல்பும், சிரித்த முகமும், பொது விவகாரத்தில் ஏறக்குறைய எதுபற்றிப் பேசினாலும் ஆமாஞ்சாமியாகவும் இல்லாமல் அதிரடியாகவும் இல்லாமல் கலந்துகொள்ளமுடிந்த அவனுடய அணுகல்முறையும் அவனை அலுவலகத்திலும் சரி, சுற்றுப்புறத்திலும் சரி, தெரிந்தவர்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தில் வைத்திருந்தன. அதற்கென்று எதிரிகளும் இல்லாமலில்லை. தத்துவ எதிரிகள்.\n‘சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, ‘ என்று பள்ளிப் பருவத்தில் மார்கழி மாதம் மட்டுமல்ல, ஆண்டு முழுதுக்கும் விடியற்காலையில் எழுந்து பாடம் படிப்பதற்கு முன் திருப்பாவை, திருவெம்பாவை என்று சொல்லிப் பழகியிருந்த இளங்கோவுக்கு தான் எப்போது அதையெல்லாம் கைவிட்டோம் என்பது நினைவுக்கு வரவில்லை. இருந்தாலும் அப்பா, அம்மாவின் மனம் கோணக்கூடாது என்பதற்காக, பண்டிகைகள் கொண்டாடுவதிலிருந்து, நாள் பார்த்து, மந்திரம் ஒதிச் செய்து கொண்ட திருமணம் வரை எதிலும் அவர்களுக்குக் குறைவைக்கவில்லை.\nஆனால், தம்பிகளை அவன் ‘விட்டுவைக்கவில்லை. ‘ அப்படித்தான் அவன் பெற்றோர்கள் சொன்னார்கள். இப்போது கிட்டுவும் சரி, லோகாவும் சரி, ‘சட்டு புட்டெ ‘ன்று பூசை புனஸ்காரங்களை ஓரங்கட்டிவிட்டு ஒருபுறம் ‘போஸ்ட்மாடர்னிஸ ‘த்தைக் கிழிப்பதற்கும் மறுபுறம் நோம் சோம்ஸ்கியை மேற்கோள் காட்டுவதற்கும் பிள்ளையார் சுழி போட்டது யார் என்றால் சுலபமாக இளங்கோவைக் கைகாட்டலாம்.\nதம்பிகளை, குறிப்பாக லோகநாதனை நினைத்ததும் இங்கே இளங்கோவுக்கு நெஞ்சம் சற்று இளகியது. கடந்த சில மாதங்களாக லோகாவின் பேச்சிலும் கடிதங்களிலும் ஒரு மாறுதல் தெரிவது அவனுக்கு இன்னும் சற்று நெருடலாகவே இருந்தது. பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் லோகா ஒரு மணிநேரத்துக்கும் மேலாகத் தன்னிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.\n‘அண்ணா, நீ ‘an autobiography of a yogi ‘ படித்திருக்கிறாயா, பரமஹன்ச யோகாநந்தா எழுதியது \nபரமஹன்ச யோகாநந்தா. கேள்விப்பட்ட பெயர்தான். எங்கு \n‘ஆமாம். இன்னிக்குதான் முடிச்சேன். Quite an interesting book. நம்ப முடியாத படிக்கு ஏகப்பட்ட மாயாஜாலங்கள் பற்றி எழுதியிருந்தாலும் புத்தகத்தின் அடிப்படை நீரோட்டம் அருமை. அவருடைய குருவுக்கு குருவான பாபா என்பவர் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இன்னும் உயிரோடு இருக்கிறாராம். எத்தனையோ பேர் இது போலப் பலதும் புளுகுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் காரண காரியங்களோடு அறிவியலுக்கும் மதிப்புக் கொடுத்து இத்தகைய அற்புதங்களை விளக்குவதைப் படித்தால், ஒரு கணம் ‘உண்மைதானோ ‘ என்று தோன்றுகிறது\nபாபாவுக்கு வயது பத்தாயிரம் என்பதையல்ல.\nதன் தம்பி இப்படிப் பேசுகிறான் என்பதை\nசெய்யாறில் முத்து காமிக்ஸ், மாண்ட்ரேக���கும் இரும்புக்கை மாயாவியும்.\nஆரணியில் ராணி, பி.டி.சாமியும் அல்லி பதில்களும்.\nஅரக்கோணத்தில் குமுதம், சுஜாதா, பாலகுமாரன், அரசு பதில்கள்.\nசென்னை கல்லூரியில் கணையாழி, இன்குலாப்பும், சுந்தரம் ராமசாமியும்.\nகல்கத்தா வேலையில், ஜெஃப்ரி ஆர்ச்சர், பிறகு அய்ன்ராண்ட்.\nஅமெரிக்காவில் குடும்பம், தீபக் சோப்ரா, ஜேகே\nம்ஹும், இப்படி அடுக்கினால் வாழ்க்கை சொல்லிவைத்த பாதையில் சுழல்வது போல்தான் இருக்கிறது. எதிர் வீட்டு சோமுஅப்பா பத்து வருடங்களுக்கு முன் சொன்னது நினைவுக்கு வந்தது: ‘இருபது வயதுக்குள் ஒருமுறை ‘நான் கம்யூனிஸ்ட் ‘ என்று சொல்லாதவனும் சரி, முப்பது வயது கடந்த பிறகும், ‘நான் கம்யூனிஸ்ட் ‘ என்று சொல்பவனும் சரி, புத்திசாலி கிடையாது\nஅலுவலகக் கதவை சாவி போட்டு நெட்டித் திறந்தபோது உள்ளே ஹாலிலிருந்த கடிகாரம் இரண்டு மணியடித்து ஓய்ந்தது. ராகுலிடம் பேசி அதற்குள் இரண்டு மணிநேரம் ஆகிவிட்டதா சென்னையிலிருந்து அவர் சண்டகர் உடனே புறப்பட்டிருந்தால் இந்நேரம் வந்திருக்கவேண்டும். கூலரிலிருந்த நீரை ஒரு குவளை குடித்துத் திரும்பியவன் கண்ணில் வெளியே வந்து நின்ற அம்பாசடர் பட்டது. அட, நினைத்து முடிக்கவில்லை; வந்து விட்டார். முகத்தில் கொஞ்சம் முறுவலை வரவழைத்துக்கொண்டு வெளியில் வந்தான் இளங்கோ.\nராகுல் மொஹிலேயின் சண்டகர், அமெரிக்காவில் படித்து வேலை செய்து விட்டுப் பிறகு இந்தியாவுக்கு வந்திருப்பவர், பக்திப் பழம் என்ற காரணங்களால் தன்னையறியாமலே ஒரு கிழத்தை எதிர்பார்த்த இளங்கோவுக்குக் காரிலிருந்து இறங்கிய முப்பத்தைந்து முப்பத்தாறைத் தாண்டாத இளைஞன் ஒருவன் இறங்கியதைக் கண்டதும் சற்று வியப்பாயிருந்தது. மேலாளரின் உறவினர் மட்டுமன்றி, தலைமை அலுவலகத்தில் ஒரு நல்ல பதவியில் இருப்பவர் என்பதாலும் மரியாதை தருவதற்கு ஆயத்தமாய் இருந்த இளங்கோ, அதை இரண்டு மூன்று வயது தன்னிலும் இளையவனுக்குக் காட்டவேண்டும் என்றபோது, எப்படி அணுகுவது என்று தயங்கினான்.\nஅதற்கு இடம் வைக்காமல் அவனே, ‘நீங்கள் இளங்கோவாய் இருக்கவேண்டும், ‘ என்று சிரிப்புடன் கைநீட்டினான். ‘ஐ ‘ம் அருண். அருண் குமார் வைத்யா. ஜஸ்ட் கால் மீ அருண். ‘ பேசுகையில் அமெரிக்க நாக்கு அடையாளம் தெரிந்தது. சந்தன நிறத்தில் படபடவென்று கஞ்சி போட்டாற்போலிருந்த பருத்திச��� சட்டையும், வெளுத்திருந்த நீல ஜீன்ஸும் அணிந்திருந்த அருண் உயரத்திலென்னவோ இளங்கோவை விட இரண்டு அங்குலம் அதிகமாயிருந்தான். வெயிலுக்குப் பழக்கமில்லாதவன் என்பது சிவந்திருந்த தோலிலிருந்தும் வேர்த்திருந்த நெற்றியிலிருந்தும் நன்றாகவே தெரிந்தது.\nஇரண்டு வயதுக் குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருக்க, காரிலிருந்து இறங்க முடியாமற் போன அல்லது இறங்கவேண்டிய தேவையில்லாமற் போன அவனுடய மனைவி இவன் காரின் முன் இருக்கையில் அமர்ந்த போது, ‘நமஸ்தே, ‘ என்றாள். அருண் மறுபக்கமாய்க் காரில் ஏறி உட்கார்ந்ததும் காக்கிச் சட்டை ஓட்டுநர் இளங்கோவிடம், ‘போலாமா சார் \n‘யூ நோ இளங்கோ, இவர் ஓட்டிய வேகத்துக்கு அரை மணி முன்னதாகவே நாங்கள் இங்கே வந்திருக்க வேண்டும். சென்னையில் ஆங்காங்கே இன்று பதட்டமாய் இருக்கவே கொஞ்சம் தாமதமாகி விட்டது. ‘\nஇளங்கோ கேள்விக்குறியுடன் அருணை நோக்கினான்.\nஅருண் தொடர்ந்தான். ‘அது என்ன இடம், டிப்ளிகன் … ‘ — ‘திருப்ளிகேன் சார் ‘ என்று தூய தமிழில் காரோட்டுநர் எடுத்துக்கொடுக்க — ‘அங்கே போட்டிருந்த கணேஷ் பூஜா பந்தல் பக்கம் யாரோ கலாட்டா செய்ய அங்கிருந்து நம்ம மண்டல அலுவலகம் வரைக்கும் அண்ணா சாலையிலே போலிஸ் கெடுபிடி. இருபது நிமிஷம் அங்கேயே செலவாகிவிட்டது. அந்த ஏரியாவில் முஸ்லிம்கள் அதிகம் என்று கேள்விப் பட்டேன். ‘\n‘திடுக் ‘ என்றிருந்தது இளங்கோவுக்கு. ‘ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் இந்தப் பந்தல் கிந்தல் என்று எதுவும் இருந்ததில்லை. இப்போது தேவையில்லாமல் விநாயக சதுர்த்திக்குப் பந்தல், நவராத்திரிக்குப் பந்தல் என்று டென்ஷனை உருவாக்குகிறார்கள். ‘ என்றான் இளங்கோ, பின்பக்கம் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டு.\n‘அது என்ன இளங்கோ அப்படிச் சொல்லிவிட்டார்கள் எங்கள் ஊரில் தொடங்கிய பழக்கம் இது உங்கள் ஊருக்கு வருவதற்கு ஆண்டுகள் அறுபதானாலும் இப்போதாவது வந்து சேர்ந்ததே என்று நான் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். நம் தேசம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்று என்பதை இந்த அடையாளங்களெல்லாம் மேலும் உறுதிப் படுத்தும்; உறுதிப் படுத்த வேண்டும் எங்கள் ஊரில் தொடங்கிய பழக்கம் இது உங்கள் ஊருக்கு வருவதற்கு ஆண்டுகள் அறுபதானாலும் இப்போதாவது வந்து சேர்ந்ததே என்று நான் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். நம் தேசம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்று என்பதை இந்த அடையாளங்களெல்லாம் மேலும் உறுதிப் படுத்தும்; உறுதிப் படுத்த வேண்டும்\nஎதிர்பார்க்காத வார்த்தைகள் என்பதைத் திரும்பிப் பார்த்த இளங்கோவின் விரிந்த கண்கள் காட்டின. ஒரு விநாடி அவனுடைய பார்வையைச் சந்தித்த அருண் மேலும் தொடர்ந்தான்: ‘நம் தேசம் பலப்பட நம் பண்பாட்டின் பலமான கூறுகளை நாம் கண்டு கொள்ளவேண்டும். நம் தேசம் ‘கல்சுரலி ரிச் ‘ என்பதை நாம் என்றைக்கும் மறக்கக் கூடாது. தேவையில்லாமல் சண்டை சச்சரவுகள் எழக்கூடாது; ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதை முதலில் உணரவேண்டியது அவர்கள்\n‘சுரீர் ‘ என்று எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு இளங்கோ அருணிருந்த பக்கம் மேலும் கூர்மையாகப் பார்த்ததில் அருணுக்குப் பதிலாய் அங்கே நெளிந்துகொண்டிருந்த ஓர் அருவெறுப்பான பூச்சிதான் தெரிந்தது.\nமெளனமாய் முன்பக்கம் முகத்தைத் திருப்பினான் இளங்கோ. விடுமுறையை வெறுத்ததற்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். திடாரென்று கனடாவிலிருக்கும் தம்பி லோகநாதனின் முகம் இளங்கோவின் கண்களில் மின்னலடித்தது. ‘ஏகம் சத். ஒன்றே உண்மை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் அண்ணா. யோகாநந்தா சொல்கிறார். மூச்சடக்கி அடையும் சபிகல்ப சமாதியைத் தாண்டி முற்றுமுணர்ந்த பரமானந்த மயமான நிர்பிகல்ப சமாதியை அடைந்தோமானால் எல்லாமே ஒன்றுதான் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம். ஆதிசங்கரர் சொல்லியிருப்பதைப் பார்: எல்லாமே சக்தியென்று தெரிந்தால் இவ்வுலகில் எந்தவொரு அணுவும் நான், என்னிலிருந்து வேறுபட்டதில்லை என்பதும் தெரிந்துவிடும். நம் முன்னோர்களுக்கு அறிவியலறிவு இருந்திருக்கிறது அண்ணா. ‘ இதுநாள் வரை ஏற்படாத கலக்கம் திடுதிப்பென்று இளங்கோவிற்குத் தன் தம்பியின் பொருட்டு உண்டாக, நெஞ்சில் நூறுகிலோவை யாரோ தூக்கிவைத்தது போல் இருந்தது. அமெரிக்கா போய் ‘ஞானோதயம் ‘ பெறுபவர்களின் அடுத்த கட்டம் என்ன இதோ இந்த ‘அருணோ ‘தயமா \nஅதற்குப் பிறகு அளவுடன் பேசத் தலைப்பட்ட இளங்கோ, மலைக்கோவிலின் முகப்பில் இருக்கும் பாதுகாவலர் இருப்பு கண்ணில் பட்டதும் காரை நிறுத்தச் சொன்னான். அங்கிருந்த தொலைபேசியில் பாலாவுக்குத் தகவல் கொடுத்தபிறகு காரை ஒரு பக்கமாய் நிறுத்திவிட்டு கோவிலை நோக்கி நடந்தார்கள்.\nமுதுகிலும் ���ாக்கிலும் வேல்களைச் செருகிக் கொண்டு, மஞ்சள் நீரில் நனைந்திருந்தாலும் காவடியேற்றிய தழும்புகள் சிவந்திருந்த தோள்களுடன் ஆறிலிருந்து அறுபதுவரை இருந்த பக்த கோடிகள் ஆங்காங்கு நெருக்கிக் கொண்டிருந்தார்கள். ஒலிபெருக்கி மூலமாக, ‘அந்த முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்குக் காரியம் கைகூடுமே; பகை மாறி உறவாகுமே ‘ என்று டி.எம்.எஸ் குழைந்து கொண்டிருந்தார். குழந்தைகள் துணிவுடனும் பெரியவர்கள் தயக்கத்துடனும் கொடுத்த வாழைப் பழங்களை தோலுடன் விழுங்கி பின் அவர்களின் தலைமேல் துதிக்கையை வைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்த கோவில் யானையின் முகமே தெரியாதவாறு நீறு பூசியிருந்தாலும் அதன் கண்களின் அருகே இருந்த சுருக்கங்கள் அதற்கு ஏறிக்கொண்டிருக்கும் வயதைக் காட்டின. பக்கத்திலிருந்த வெற்றிலைப் பாக்குப் பழத்தட்டுக் கடைக்குள்ளிருந்து ரேடியோவில் மெலிதாகக் கேட்ட ஒலிச்சித்திரத்தில் ரஜினிகாந்தின் குரல் … ‘அந்த ஆண்டவன் சொல்றான்; இந்த அருணாச்சலம் செய்றான் ‘ என்று டி.எம்.எஸ் குழைந்து கொண்டிருந்தார். குழந்தைகள் துணிவுடனும் பெரியவர்கள் தயக்கத்துடனும் கொடுத்த வாழைப் பழங்களை தோலுடன் விழுங்கி பின் அவர்களின் தலைமேல் துதிக்கையை வைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்த கோவில் யானையின் முகமே தெரியாதவாறு நீறு பூசியிருந்தாலும் அதன் கண்களின் அருகே இருந்த சுருக்கங்கள் அதற்கு ஏறிக்கொண்டிருக்கும் வயதைக் காட்டின. பக்கத்திலிருந்த வெற்றிலைப் பாக்குப் பழத்தட்டுக் கடைக்குள்ளிருந்து ரேடியோவில் மெலிதாகக் கேட்ட ஒலிச்சித்திரத்தில் ரஜினிகாந்தின் குரல் … ‘அந்த ஆண்டவன் சொல்றான்; இந்த அருணாச்சலம் செய்றான்\nசொன்னபடி நூறுரூபாய் சிறப்பு தரிசன வரிசை வாயிலின் முன் பாலா காத்திருந்தான். அலுவலகத்தில் பார்க்கும் பாலாவுக்கும் இங்கிருக்கும் பாலாவுக்கும்தான் எத்தனை வேறுபாடு பேன்ட் சட்டை சகிதம் கீழ்த் திருத்தணியில் நடமாடும் பாலா, மேலே மலைக்கு வந்தானானால் பூனூல் ஆடும் திறந்த மார்புடனும், பின்னால் வாரி முடிந்துவிடப்பட்ட குடுமியுடனும், மடித்துப் பின்னால் செருகப்பட்ட நாலு முழ வெள்ளை வேட்டியுடனும், செருப்பில்லாமல் தேங்காய்ச் சில்லுகளூடும், நசுங்கிய வாழைப் பழங்களூடும், பஞ்சாமிர்தத்திலிருந்து பக்தகோடிகள���ன் குழந்தைகள் விட்ட ‘தீர்த்தம் ‘ வரையிலும் எல்லாவற்றூடும் நடந்து பழக்கப்பட்ட கருமை படிந்த வெள்ளைப் பாதங்களுடனும் … தந்தை இறந்து விட்டதால் சடுதியில் கிடைத்த ‘பதவி ‘யில் இருந்த அர்ச்சகன் பாலசுப்பிரமணிய சாஸ்திரி வேறு எப்படி இருப்பான் \nஇந்தக் கோலத்தில் ஏற்கனவே பாலாவை இளங்கோ பலமுறை பார்த்திருந்தாலும் இப்போது சற்று எரிச்சலாய் இருந்தது. வேளை/லைக்கொரு கோலம். அது சரி, நாம் இங்கே இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் இப்போது இளங்கோவுக்கு எரிச்சல் தன்மேலேயே திரும்பியது. எல் ஐ சி வேலை ஒரு வேலை; அதைக் காப்பாற்றிக் கொள்ள குன்றம் ஏறிக் குமரனின் தரிசனம். அதுவும் ஓசியில்\nஇளங்கோவின் மெளனம் இன்னும் இறுகித் திடமாக, இதைக் கவனிக்கவும் நேரமில்லாத பாலாவோ தன் அரைகுறை இந்தியில் அருணுடன் பேசிக்கொண்டு முன்னே நடந்தான். குழந்தை இன்னும் தூங்குவதால் ஏதோ காரணம் சொல்லி காரிலேயே தங்கிவிட்ட அருணின் மனைவியும், சுற்றுச் சுவருக்குப் பின்னே மறைவாக பீடி பிடிக்க ஒதுங்கி விட்ட காரோட்டுநரும் கூட இல்லாததால் எண்ணங்களே துணையாக பின்னால் இளங்கோ: கட்டாய சரஸ்வதி வாழ்த்து நுழைந்த அரசியலிலிருந்து, தனிமனித அழகியலைத் தொடவேண்டியதை வற்புறுத்தும் ‘முற்போக்கு ‘ இலக்கியங்களென்ன, தெருவிலிருக்கும் விநாயகர் பந்தலிலிருந்து வீட்டுக்குள் லோகா பேசும் புது மோஸ்தர் பொருள்முதல்வாத ஆன்மீகமென்ன, இதோ இந்த அமெரிக்க அருணிலிருந்து நாளுக்கு நாள் அதிகமாகும் திருத்தணி மொட்டைகளென்ன … \nஉள்ளே மூலஸ்தானத்தில் வள்ளி தெய்வானையுடன் பிரகாச விளக்குகளின் ஒளிவெள்ளத்திலும், சாம்பிரானி, ஊதுபத்தி, விபூதி, மஞ்சள், சந்தன மணக் கலவையிலும் தணிகைமலைக் குமரன் திருப்தியாகச் சிரித்துக் கொண்டிருந்தான். மனமுருகித் திருமுருகாற்றுப்படையிலிருந்து பாடியவாறே தீபாராதனை செய்து கையில் ஏந்திய ஜோதியுடன் வெளிவந்த பாலாவின் தட்டில் நூறுரூபாய்த் தாளை வைத்த அருண் பயபக்தியுடன் திருநீற்றை எடுத்துப் பூசிக்கொள்ள, இளங்கோவோ பாலா ஊற்றிய பஞ்சாமிர்தத்தை உள்ளங்கையிலிருந்து உறிஞ்சிக்குடித்தான். சொர்க்கம் கொஞ்சம் கண்ணில் தட்டுப்பட்டது. பக்தியில்லையென்றாலும் மெய்ம்மறக்கச் செய்த அந்த கணத்தில் இளங்கோவுக்கும் ‘அரோகரா, ‘ என்று உருகலாம் போலத் தோன்றியது.\nதனியாக எ��ுத்து வந்திருந்த இரண்டு பஞ்சாமிர்த டப்பாக்களைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அருண் கையிலொன்றும் இளங்கோ கையிலொன்றுமாகத் திணித்த பாலா அவர்களை ஏறக்குறையத் தள்ளிக்கொண்டு சந்நிதானத்துக்கு வெளியே இருந்த த்வஜஸ்தம்பத்தினருகே வந்தான். அருண் அங்கு வந்த பிறகும் கண்ணை மூடி ஏதோ மந்திரத்தைத் தொடர்ந்து முணுமுணுப்பது தெரிந்தது.\nஇளங்கோவின் பக்கம் நெருங்கிய பாலா, ‘அப்புறம் சார், சொல்லுங்க. வீட்டிலே எப்படி இருக்காங்க ‘ என்றான். ‘போன வாரம் வந்திருந்தப்ப உங்க கம்ப்யூட்டர்லே மோடம் வேலை செய்யலன்னு சொன்னீங்களே சரியாயிடுத்தா இப்போ ‘ என்றான். ‘போன வாரம் வந்திருந்தப்ப உங்க கம்ப்யூட்டர்லே மோடம் வேலை செய்யலன்னு சொன்னீங்களே சரியாயிடுத்தா இப்போ இங்க திருத்தணி பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே ஷண்முகா நெட்கேஃப்னுட்டு புதுசா சைபர்சென்ட்டர் திறந்திருக்கான் சார், தெரியுமோ இங்க திருத்தணி பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே ஷண்முகா நெட்கேஃப்னுட்டு புதுசா சைபர்சென்ட்டர் திறந்திருக்கான் சார், தெரியுமோ \nசட்டென்று தடம் புரண்ட இளங்கோ பாலாவை மலைப்புடன் பார்த்தான். பின்னே சரவணப் பொய்கையில் முழுகியெழுந்தபின் சட்டென்று சாட்டிலைட் டி.வி. யென்றால் எப்படி சரவணப் பொய்கையில் முழுகியெழுந்தபின் சட்டென்று சாட்டிலைட் டி.வி. யென்றால் எப்படி \nஇளங்கோவைக் கண்டுகொள்ளாத பாலா அவிழ்ந்திருந்த தன் கூந்தலை மீண்டும் முடிந்துகொண்டான். ‘சரி, நமக்கும் உதவியா இருக்குமேன்னு நானும் ஜாவா, கோர்பா கத்துக்க ஆரம்பிச்சுட்டேன் சார். உங்க கனடா தம்பி கிட்ட சொல்லி வைங்க. நானே கூட நெட்டிலேயே வேலை தேடிண்டிருக்கேன். கிடைச்சா போயிட வேண்டியதுதான். எக்ஸ் எம் எல் பத்தி ஐபிஎம் சைட்டுல ஒரு சிபிடி கெடச்சுது சார். ஃப்ரீதான். இந்த இணையத்தைப் பொறுத்தவரை ஏழை, பணக்காராங்கிற வித்தியாசமில்லாமப் போச்சு சார். யாருக்கு வேண்டுமானாலும் எதைப்பத்தியும் இன்ஃபர்மேஷன் கிடைக்குது பாருங்கோ அறிவு வளர்றதிலே இப்படி ஜனநாயகம் வந்துடுச்சின்னா போதும் சார். மிச்ச விருத்தியெல்லாம் ஜனங்களுக்குப் பின்னாலே பேஷா தானே வந்துடும். என்ன சொல்றீங்க அறிவு வளர்றதிலே இப்படி ஜனநாயகம் வந்துடுச்சின்னா போதும் சார். மிச்ச விருத்தியெல்லாம் ஜனங்களுக்குப் பின்னாலே பேஷா தானே வந்துடும். என்ன சொல்றீங்க \n ஆமாமாம் … ‘ என்று வியப்பின் ஆழத்திலிருந்து மேலே வந்த இளங்கோ பாலாவை ஒரு கணம் உற்று நோக்கி, ‘அற்புதம் ‘ என்றான். பஞ்சாமிர்தம் தொண்டையில் இறங்கி முழுதாய்ப் பத்து நிமிடம் ஆகியிருந்தாலும் நாவில் இன்னும் இனிப்பு இருந்தது.\nஅமெரிக்காவில் ஜெயகாந்தன் – 2\n‘கல் பொரு சிறு நுரை…. ‘\nPrevious:‘என்னால் முடிந்த பொழுது, நான் உன்னைப் பேணி, பாதுகாத்திருக்க வேண்டும்\nNext: காலடியில் புதையுண்ட எமன் – கண்ணிவெடிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅமெரிக்காவில் ஜெயகாந்தன் – 2\n‘கல் பொரு சிறு நுரை…. ‘\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0316052019/", "date_download": "2019-05-22T16:46:46Z", "digest": "sha1:LUMHLFDHQKU3NSVJNRPLTAIGD35XCZ6O", "length": 6076, "nlines": 68, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nதந்தையின் கவனயீனம் – கார் மோதி தாய் மற்றும் 7 வயது மகன் படுகாயம்\nபிரம்டன் மவுண்ட் பிளசன்ற் பகுதியில் தந்தை செலுத்திய பிக்கப் ரக வாகனத்தினால் மோதுண்ட தாயும், ஏழு வயது மகனும் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமவுண்ட் பிளசன்ற் இல் அமைந்துள்ள GO ரயில் நிலையத்திற்கு அருகே, கொன்டக்ரர் லேன் மற்றும் போர்ட்ஸ்டவுன் பகுதியில், நேற்று முன்தினம் காலை 8.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது\nஇதனை பீல் பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஅந்த வீட்டுக்கான பாதையில் நின்றுகொண்டிருந்த போது தந்தை வாகனத்தை பின்னோக்கி நகர்த்தியதால் தாயும் மகனும் வாகனத்தினால் மோதுண்��தாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த 41 வயதான ஜொனாதன் லியோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nதொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்குதாரர் – பிரதமர்\nரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nபார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்\nரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nபொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு\nநிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி\nநீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்\nஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா\nஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nஜூன் 3ம் திகதி அரசமொழி தினம்\n24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/03/blog-post_1693.html", "date_download": "2019-05-22T16:52:48Z", "digest": "sha1:XL56XRVQ4YBAMI4OCLLN4XBRMLPNNLJY", "length": 14960, "nlines": 65, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: தமிழர்களைக் கைவிட்ட \"புரட்சி\"கள்!", "raw_content": "\nசென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும்.\n50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு.\nதமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக\nஅரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்கு���்டு.\nஇப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காகப் போராடி வருவோரையும் சே குவேரா உள்ளிட்ட புரட்சியாளர்களின் வழி வந்தவர்கள்தான் இப்போது ஒட்டுமொத்தமாகக் கைவிட்டிருக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா\nஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வலுவிழக்கச் செய்துவிட்டது என்று பெரும்பாலானவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். புரட்சியாளர்களை நெஞ்சுக்குள் ஒட்டி வைத்திருப்பவர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.\nஉண்மையில் இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து, பத்தோடு பதினொன்றாக தூக்கிப் போட்டது யார் தெரியுமா புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கியூபா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள்தான்.\nஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் கடுமையான எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. இலங்கை அரசே அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி மட்டுமே அந்தத் தீர்மானம் பேசியது.\nபாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களைப் போன்று தாக்குதல் நடத்துவதற்கு முன் அனுமதி பெறும் அவசரமும் இந்தத் தீர்மானத்துக்குக் கிடையாது. இவ்வளவு பலவீனமான ஒரு தீர்மானத்தை \"இறையாண்மை', \"அன்னியத் தலையீடு கூடாது' எனத் திருத்தத்தைப் போட்டு மேலும் பலவீனமாக்கியது இந்தியா.\nஉறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது, புவியியல் ஒருமைப்பாடு என சாதாரண மக்களுக்குப் புரியாத பல்வேறு ராஜதந்திர அம்சங்களைக்கூறி நியாயப்படுத்தினாலும், இந்தியா அந்தத் தீர்மானத்தைப் பலவீனமாக்கியது என்பதுதான் உண்மை.\nஇந்தியாவின் திருத்தத்தால், இலங்கையை நிர்பந்திக்காமல் செயல்பட விட வேண்டும் என்பதாக தீர்மானத்தின் நோக்கம் திரிந்துபோனது. அதேநேரத்தில் மதில்மேல் பூனை போன்ற மனநிலையில் இருந்த நாடுகள் இந்தத் திருத்தம் காரணமாக தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடிந்தது; எதிர்த்து வாக்களிக்க இருந்த சில நாடுகள் மெüனமாக இருந்தன என்பதையும் மறுக்க முடியாது.\nஇப்படியொரு வலுவற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழர்களுக்கு உரிமை கிடைக்கச் செய்வதிலும், போர்க்குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்கச் செய்வதிலும் முழு வெற்றிபெற்று விட்டதாகக் கருத முடியாது. அதற்கெல்லாம் இது முதற்படியாக வேண்டுமானால் இருக்க முடியும்.\nஇந்தத் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நேரடியான ஒரேயொரு நன்மைதான் கிடைத்திருக்கிறது.\nநெருக்கடிகள் சூழ்ந்திருக்கும்போதுதான் உன் நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண முடியும் என்று சொல்வார்கள்.\nஅதைப்போல, இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு தங்களது உலக அளவிலான நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.\nசர்வதேச அரசியல் சதுரங்கத்தில் புலப்படாத எத்தனையோ ராஜதந்திரங்கள் இருக்கும். அதில் ஒரு பகுதிதான் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம். ஆனாலும், லிபியா, சிரியா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக பல அவைகளில் கொண்டு வந்த தீர்மானங்களைப் போன்றது கிடையாது. அப்படிப்பட்ட கடுமையான தீர்மானங்களின்போதுகூட ஐ.நா.வின் வெவ்வேறு தளங்களில் ரஷியாவும் சீனாவும் பல நேரங்களில் மெüனமாக இருந்திருக்கின்றன.\nஅதே நாடுகள்தான் இப்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. கியூபா ஒருபடி மேலேபோய், \"இலங்கை எங்களது நண்பன்' என்றது.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், அதற்கான நல்லிணக்க முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, முதலில் குவாண்டனாமோ சிறையை மூடுவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், மற்றவற்றை பிறகு பார்க்கலாம் என்று ஒபாமாவைக் குற்றம்சாட்டியது கியூபாதான்.\n\"\"லிபியாவில் பன்னாட்டுப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரித்து விட்டு இலங்கையை விசாரிக்கலாம்'' என்று விவகாரத்தின் திசையை மாற்றியது. இந்தியாவின் திருத்தத்துக்குப் பிறகுகூட, கியூபா தனது நிலையை திருத்திக் கொள்ளவில்லை.\nஇத்தனைக்கும் பிரபாகரன் எத்தகைய போரை நடத்தினாரோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான போராட்டத்தால் புதிய அதிகாரத்தைப் பெற்ற நாடு அது. அதை நடத்திய தலைவர்கள்தான் இன்றைக்கும் ஆட்சி செய்து வருகிறார்கள். அமெரிக்கா கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக இந்தத் தீர்மானத்தை கியூபா எதிர்த்தது என்றால், உண்மை நிலையை உணர்த்தி அந்த நாட்டை வழிக்குக் கொண்டுவர முடியாதது தமிழ் அதிகாரக் குழுக்களின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்தியாவின் திருத்தம் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது என்றால���, சீனா, ரஷியா, கியூபா ஆகியவற்றின் எதிர்ப்புதான் அந்தத் தீர்மானத்துக்கு \"வழக்கமான அமெரிக்க தீர்மானம்' என்கிற தோற்றத்தை அளித்தது. இராக்கில் புகுந்தீர்கள், ஆப்கானிஸ்தானை தரைமட்டமாக்கினீர்கள், கடாஃபியை கொன்றீர்கள் இப்போது இலங்கைக்குள் நுழையப் பார்க்கிறீர்களா என்பது போன்ற கேள்வியை முன்னிறுத்தியது.\nஅந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டது. ஆனால், ஐ.நா.வின் பிற தளங்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டுமானால், நிச்சயம் சீனாவும் ரஷியாவும் தமிழர்களுக்கு முக்கியம். கியூபாவை நம் பக்கம் இழுக்க வேண்டியது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்றால், சீனாவையும் ரஷியாவையும் இழுக்க வேண்டியதுதான் உண்மையான ராஜதந்திரப் பிரச்னை.\nமூலம்: தினமணி - பங்குனி 26, 2012\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2017/11/05/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-22T17:36:06Z", "digest": "sha1:K76Q7SX22XQXVJGOJGJSRNB7BKOB4SR2", "length": 12525, "nlines": 189, "source_domain": "sudumanal.com", "title": "யோசேப்பு | சுடுமணல்", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | Uncategorized\nசுமார் 30 வருடங்களுக்குப் பிறகு யோசேப்பை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பார்த்தேன். அடையாளம் காண்பதில் சிரமமிருக்கவில்லை. அதே பகிடி.. அதே கடி.. அதே உரசல்.. சுற்றியிருந்தவர்களுடன் பம்பலாக இருந்தார். அவரை ஆச்சரியத்திலும் இளிப்பிலும் ஆழ்த்தியபடி என்னை அடையாளப்படுத்திவிட்டு அங்கே அமர்ந்தேன்.\nயார் இந்த யோசேப்பு. நான் சுவிசுக்கு வந்தபோது அகதிகள் முகாமில் எம்முடன் இருந்தவர். பொழுதுகளை அவர் நகைச்சுவையால் சுழற்றி வீசிவிட்டுக்கொண்டிருப்பார். ஒருமுறை புளொட்காரர் வந்து முகாமுக்குள் பிரச்சாரக் கூட்டம் நடத்தினார்கள். அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்தான் என்றார்கள். “தைப்பொங்கல் வருசத்திலை ஒருக்கா வருமா அய்ம்பது நூறு வருசத்துக்கு ஒருக்கால் வருமா” என கேட்டவர் யோசேப்பர்.\nஅவர் வேலைவெட்டியென்று வாழத்தொடங்கியபோது கார் ஓட பழகினார். வாகன அனுமதிப்பத்திரத்துக்கு முயற்சியெடுத்தார். ஒருமுறை… இருமுறை… கடைசியாக மூன்று முறை என முயற்சித்து தோல்வி கண்டபின், அவருக்கு கடிதமொன்று வந்தது. உளவியல் ரீதியிலான பரீட்சை ஒன்றிற்கு தோற்றமளிக்க அழைப்பு வந்தது. அதில் அவர் ‘பாஸ்’ பண்ணினாலே நாலாவது முறை லைசென்சுக்கு முயற்சி எடுக்க முடியும். “அப்ப எனக்கென்ன லூசோ” என்றுவிட்டு கடிதத்தை கிழித்தெறிந்துவிட்டார்.\nஅவருக்கு சைக்கிள் மீண்டும் துணையானது. கடுமையான பனிப்பொழிவு ஏற்படும்போதும் மழை அடித்து ஊத்தும்போதும் மட்டும் சைக்கிள் அவருடன் போவதில்லை. மற்றபடி அதுதான் அவரது துணை. இப்படியாய் நீண்ட காலமதில் ஒருநாள் இரவு பியர் பிரியனான யோசேப்பு சைக்கிளை படாதபாடு படுத்தியபடி வீட்டைநோக்கி நடைபாதையில் ஓட்டினார் .. ஓம்.. ஓட்டினார் குத்துமதிப்பாக பொலிஸின் கண்ணில் எத்துப்பட்டார். அவருக்கு அபராதம் எழுதிய பொலிஸ் சைக்கிளை உருட்டிச் செல்லும்படி பணித்து .. “Gehts பொலிஸின் கண்ணில் எத்துப்பட்டார். அவருக்கு அபராதம் எழுதிய பொலிஸ் சைக்கிளை உருட்டிச் செல்லும்படி பணித்து .. “Gehts” (இயலுமா) என வேறு அன்பாக கேட்டு வழியனுப்பினான். இப்போ யோசேப்பர் இரண்டு கால்களிலும் இரண்டு சில்லுகளிலும் நடந்தும் உருண்டும் போனார்.\nமறுநாள் அவர் மதியத்தை அண்டி நித்திரைவிட்டு எழும்பியபோது தலை கனத்திருந்தது. கண்ணாடிமுன் தனது கண்களை வெறித்துப் பார்த்தார். வாயை கெளித்து கோணல் பொசிசன்களில் முகத்தில் ஏணைகட்டி விட்டுப் பார்த்தார். முகத்தின் இறுக்கத்தை லூசாக்கி மெல்லியதாய் ஒரு சிரிப்பை பரீட்சித்துப் பார்த்துவிடடு கிளம்பினார். தலையில் மிச்சமாய் இருந்த மயிர்த் திட்டை கோதிவிட்டபடி “வீரன் நிமிர்ந்திட்டான்” என்பதாக குளியலறையை விட்டு வெளியே வந்தவர், திடீரென ஒரு பூனைபோல் நடக்கத் தொடங்கினார். அவர் இரவில் உதிர்த்த தத்துவங்களையும் சுரண்டிக் கொட்டிய வார்த்தைகளையும் மனைவி முகத்தில் பூசியிருந்ததை கண்டு கொஞ்சம் ஆடித்தான் போனார். சைக்கிள் நிற்பதை உறுதிப்படுத்த வேண்டி மெல்ல கீழிறங்கி சைக்கிள் கராஜ் க்கு வந்தார்.\nஅவர் அந்த சைக்கிளை எப்படி வீட்டுக்கு கொண்டுவந்தேன் என்று அதிசயமாக பார்த்தார். யோசித்தார். பிடிபடவேயில்லை. மழைக்கு போட்டுச் செல்கிற சைக்கள் றெயின்கோட் காணாமல் போனதை மட்டும் கண்டுபிடித்தார்.\nஅண்மையில் பட்டப்பகலில் இவர் ஒழுங்காக நடைபாதையில் வேலைக்களையுடன் நடந்து வந்திருக்கிறார். அவசரம் அவரை துரத்த வீதியைக் கடக்கிற மஞ்சள் கோடுவரை போய் மற��பக்கம் திரும்பி தனது வீட்டுக்கு வருவதிலுள்ள நேரவிரயத்தை கணக்கிட்டபடி வாகனம் ஏதும் வராதததை உறுதிப்படுத்திக்கொண்டு வீதியைக் குறுக்கறுத்தார். பாடசாலை விடுமுறை விட்டு மீண்டும் தொடங்கியிருந்தது. பாடசாலைப் பிள்ளைகள் மதியம் கும்பலாக வீதிக்கு இறங்குவதால் பொலிஸார் மஞ்சள் கோட்டுக்கு அருகில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியபடி அவதானமாக இருந்தனர். யோசேப்பர் கடந்த குறுக்குவழிக்கும் மஞ்சள் கோட்டுக்கும் ஒரு முப்பது மீற்றர் இருக்கும். பொலிஸ் யோசப்பரின் வீரநடையைக் கண்டுவிட்டது. கூப்பிட்டார்கள். அபராதம் எழுதினார்கள். யோசப்பர் வழிஞ்சு சிரிச்சபடி நின்றார்.\nஇப்போது கெக்கட்டம் விட்டுச் சிரித்தார்கள் கூட இருந்த நண்பர்கள்.\n“எனக்கு கார் ஓடத் தெரியாதெண்டான்\nபிறகு சைக்கிள் ஓடத் தெரியாதெண்டான்\nஇப்ப எனக்கு நடக்கக்கூட தெரியாது எண்டிட்டான்ரா.” என்று யோசேப்பர் சொல்லிக்கொண்டிருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/03/blog-post_926.html", "date_download": "2019-05-22T17:00:26Z", "digest": "sha1:B57CNCFO7IR6RBOLZH73XQUNFF5HSEIO", "length": 20658, "nlines": 108, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தவறுகளை நிவர்த்திக்க வேண்டும் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தவறுகளை நிவர்த்திக்க வேண்டும்\nஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தவறுகளை நிவர்த்திக்க வேண்டும்\nஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தவறுகளை நிவர்த்தி செய்வதற்கு சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டுமென உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.\nஅமைச்சுக்களிலிருந்து அனுப்பப்படும் விடயங்களுக்கு ஏழு அல்லது எட்டு மாதங்கள் கழிந்தும் ஆணைக்குழுக்களிலிருந்து பதில் பெற முடியாதநிலை உள்ளதாகவும் இதனால் அமைச்சுக்களின் செயற்பாடுகளில் பெரும் அசெளகரியம் ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.\nஇதற்கிணங்க சபாநாயகருக்கூடாக இது தொடர்பில் ஆராய்ந்து விபரயங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.\nஆணைக்குழுக்களை நாமே உருவாக்கினோம். அதன்மூலம் நல்லதை போலவே கெட்டதும் நிகழ்கின்றது. அனைத்து ஆணைக்குழுக்கள் தொடர்பான தகவல்கள் பெ���ப்பட வேண்டும். ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கூடாக வழங்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பான வழிகாட்டியை வழங்க வேண்டுமே தவிர கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அதற்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஐ.தே.க எம்.பி முஜிபுர் ரஹுமான்\nபோதையொழிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி மட்டும் முன்னெடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியே அதற்கான அத்திவாரத்தை ஏற்படுத்தியது.\nஎனவே இதன் பெருமை நல்லாட்சி அரசாங்கத்துக்கு உரியது. அதனை ஒருவருக்கு மட்டும் உரித்துடையதாக்குவது முறையல்ல.\nகடந்த காலங்களில் வீட்டுக்கு போகும் வழியில்தான் பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த முறைமை 19 வது அரசியலமை்பு முறைமூலமே தீர்க்கப்பட்டன. ஆணைக்குழுக்கள் மற்றும் அரசியலமைப்பு சபையில் குறைபாடுகள் இருக்கலாம். எனினும் இன்று உலக நாடுகள் ஏற்கும் வகையில் நாம் நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.\nஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பாரிய சதித்திட்டம் தீட்டப்பட்டது. அவ்வாறான ஜனாதிபதி செயலகத்துக்கு நிதி ஒதுக்குவதற்கு நாம் விரும்பவில்லை. நாம் நிதியை ஒதுக்கி கொடுக்க அவர் மீண்டும் எமக்கு எதிராக சதி திட்டம் தீட்டலாம் எனும் எண்ணத்தில் தான் அந்த ஒதுக்கீட்டை நிராகரிப்பதற்கு நாம் தீர்மானித்தோம்.\nஜனாதிபதி தான் கூறுவதை அரசியல் கட்சியிலுள்ள எவரும் கேட்பதில்லையெனக் கூறி கவலைபடுகின்றார். அவ்வாறு கவலைபடுவதில் அர்த்தமில்லை. அதற்கு பதிலாக ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்தி அவர் சொல்வதைக் கேட்கும் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.\nபோதையொழிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி மட்டும் முன்னெடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியே அதற்கான அத்திவாரத்தை ஏற்படுத்தியது. எனவே இதன் பெருமை நல்லாட்சி அரசாங்கத்துக்கு உரியது . அதனை ஒருவருக்கு மட்டும் உரித்துடையதாக்குவது முறையல்ல.\nகடந்த காலங்களில் வீட்டுக்கு போகும் வழியில் தான் பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த முறைமை 19 வது அரசியலமை்பு முறைமூலமே தீர்க்கப்பட்டன. ஆணைக்குழுக்கள் மற்றும் அரசியலமைப்பு சபையில் குறைபாடுகள் இருக்கலாம். எனினும் இன்று உலக நாடுகள் ஏற்கும் வகையில் நாம் நாட்டில் பல மாற்றங்களை கொண்��ு வந்துள்ளோம்.\nஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பாரிய சதித்திட்டம் தீட்டப்பட்டது. அவ்வாறான ஜனாதிபதி செயலகத்துக்கு நிதி ஒதுக்குவதற்கு நாம் விரும்பவில்லை. நாம் நிதியை ஒதுக்கி கொடுக்க அவர் மீண்டும் எமக்கு எதிராக சதி திட்டம் தீட்டலாம் எனும் எண்ணத்தில் தான் அந்த ஒதுக்கீட்டை நிராகரிப்பதற்கு நாம் தீர்மானித்தோம். ஜனாதிபதி தான் கூறுவதை அரசியல் கட்சியிலுள்ள எவரும் கேட்பதில்லையெனக் கூறி கவலைப்படுகின்றார். அவ்வாறு கவலைபடுவதில் அர்த்தமில்லை. அதுக்கு பதிலாக ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்தி அவர் சொல்வதைக் கேட்கும் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.\nசுதந்திரக் கட்சி எம்.பி டிலான் பெரேரா\nதமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளது. எனினும் சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ மக்களுக்காக சிந்தித்து தீர்மானம் எடுப்பதில்லை. தமது சொந்த தேவைகளுக்காக ஐ.தே.கவுடன் டீல் செய்து கொண்டுள்ளனர்.\nதேசிய அரசாங்க காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இருந்த சந்தர்ப்பத்தை இத்தகைய டீல்களுக்கு முன்னுரிமை கொடுத்தே தவறவிட்டுள்ளனர்.\nஐ.ம.சு.மு எம்.பி பைசர் முஸ்தபா\nமாகாணசபை தேர்தல் தாமதமாவதற்கு என்னை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததற்கு நான் என்ன செய்ய முடியும் தேர்தலை மீண்டும் பழைய முறையில் நடத்துவதென அனைவரும் தீர்மானித்துள்ளார்கள்.\nஅதற்கான சட்டமூலத்தில் சிறியதொரு திருத்தத்தையே முன்னெடுக்க ​வேண்டும். ஆனால் அதனை தாமதிப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்\nபிறரை குற்றம் சுமத்துவது இலகுவான விடயம். தேர்தல் தாமதமாவதற்கு எந்தவகையிலும் நான் காரணமாக மாட்டேன். பாராளுமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்.\n19 ஆவது அரசியலமைப்பின் நன்மைகளை நாம் அனைவரும் அனுபவிக்கின்றோம்.\nஅதற்காக ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூற வேண்டும்.\nவடக்கில் சிறுவர்கள் போதைவஸ்துக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த போதையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசிறுபான்மையினர் நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றனர். எல்லை நிர்ணயம் சரியான முறையில் முன்னெடுக்க ​வேண்டும்.\nநாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுத்த வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கை...\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக...\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் க...\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபோஸ்புக் சமூகதளம் தனது நேரடி ஒளிபரப்பில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளது. நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் வெறு...\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nஅமெரிக்கா பறிமுதல் செய்த கப்பல்: அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது சரக்குக் கப்பலை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கையை உடனடியா...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nசீனா குறித்து தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக குரல்\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nGCE O/L விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nகல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/vegetable-gram-idly-tamil.html", "date_download": "2019-05-22T16:45:29Z", "digest": "sha1:L2VCTWV2FBG7U4C4ZEIKXU5NU7WBH5NY", "length": 3284, "nlines": 62, "source_domain": "www.khanakhazana.org", "title": "வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி | Vegetable Gram Idly Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nமுளை கட்டிய பாசிப்பயறு - ஒரு கப்\nபுழுங்கல் அரிசி - 2 டேபிள்ஸ்பூன்\nஉளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்\nபொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப்\nஇஞ்சி - ஒரு துண்டு\nநறுக்கிய கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு.\nஅரிசி, பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் காய்கறிகள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக ஊற்றிப் பரிமாறவும்.\nஎண்ணெய் சேர்க்காத உணவாதலால் இதயத்துக்கு நிஜமாகவே இதமானது. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றுவதற்கு பதிலாக, துணி போட்டு இந்த இட்லி செய்து தந்தால் இன்னும் நல்லது. பயறைத் தோலுடன் அரைத்துச் செய்வதால் அதிக அளவு நார்ச்சத்தும் புரதச் சத்தும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnaseiithy.com/galleries/local-council-members-are-swearing", "date_download": "2019-05-22T16:45:11Z", "digest": "sha1:TDCVURQ43MT4XZAGEJIXYGWIVOP3TJ4A", "length": 3583, "nlines": 27, "source_domain": "tnaseiithy.com", "title": "TNA Seiithy || உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்", "raw_content": "\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்\nதமிழ்த் தேசியக் கொள்கை உடைய தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்\nதமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செய்தியை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார் அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-22T16:56:44Z", "digest": "sha1:6HELXIOZIXZ66I2FM6FZJXAR2QQ64BQY", "length": 7151, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "மோசமான சாதனையிலும் மெர்சல் தான் நம்பர் 1- யார் காரணம்? | Tamil Talkies", "raw_content": "\nமோசமான சாதனையிலும் மெர்சல் தான் நம்பர் 1- யார் காரணம்\nவிஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளி விருந்தால் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nஇந்நிலையில் நேற்று இப்படம் டீசர் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது, வெளிவந்த 6 மணி நேரத்தில் அதிக லைக்ஸ் என உலக சாதனை எல்லாம் படைத்துவிட்டது.\nதற்போது அஜித் ரசிகர்களால் இந்த டீசர் மோசமான சாதனை ஒன்றையும் பெற்றுள்ளது, அது வேறு ஒன்றுமில்லை, லைக்ஸ் ஒரு பக்கம் குவிந்தாலும் அஜித் ரசிகர்கள் டிஸ்லைக் செய்ய வேகமாக கிளம்பிவிட்டனர்.\nஇது இன்று நேற்று தொடங்கியது இல்லை, யு-டியூப் தொடங்கி எப்போது இந்த டீசர் கலாச்சாரம் வந்ததோ அப்போதே இந்த போர் தொடங்கிவிட்டது.\nஇதுவரை மெர்சல் டீசரை 147K பேர் டிஸ்லைக் செய்துள்ளனர், இதன் மூலம் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த டீசரில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்தது இதை தான் என கூறப்படுகின்றது.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n«Next Post கலாமிற்கு மாலை போடும் அருகதை இவர்களுக்கு கிடையாது – விஷால் விளாசல்\nமூன்றாவது முறையாக அஜித்துடன் இணையும் அனிருத் Previous Post»\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் தரலோக்கலாக மிரட்டும் ஸ்கெட்ச...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/1321", "date_download": "2019-05-22T16:47:24Z", "digest": "sha1:EQLEBMLPTSEFNZ7SVSNAIQZIJG5DS3PC", "length": 15788, "nlines": 108, "source_domain": "tamilbeauty.tips", "title": "முகம் பளிச்சிட சில டிப்ஸ் - Tamil Beauty Tips", "raw_content": "\nமுகம் பளிச்சிட சில டிப்ஸ்\nஅழகு குறிப்புகள், முகப் பராமரிப்பு\nமுகம் பளிச்சிட சில டிப்ஸ்\nகாலங்கள் மாறிவரும் போது நமது சருமமும் அதற்கு தகுந்தாற்போல் மாறத் துவங்கும். இதனால் நாம் நமது சருமத்தை காலத்திற்கு ஏற்றாற் போல் பராமரிக்க வேண்டும். வெயில் காலங்களில் நமது சருமம் சீக்கிரமாக வாடிவிடும் அதேபோல் மழைக்காலங்களில் வறண்டு காணப்படும். இதனால் ஏற்படும் சரும நோய்களில் இருந்து விடுபட நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும் லோஷன்களையும் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே எளிய முறையில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டே பராமரிக்கலாம்.\nநீங்கள் அதிர்ஷ்டம் இல்லதவாராக இருந்தால்தான் உங்கள் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு முகம் முழுவதும் பருக்கள் வரத் தொடங்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த சரும பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மனஅழுத்தம் மன நோய் போன்றவைகள் தான் ஆகும். சர்க்கரை மற்றும் சீஸ் வகைகளான சாக்லெட்களும் அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். உங்கள் அழகான முகத்தில் பருக்கள் நிரம்பி வழிந்தால் உங்கள் வாழ்வே சோகமாகி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். இது மட்டுமல்லாது பருக்கள் ஏற்படும் தழும்புகள் இதை விட கொடுமையானவைகளாக இருக்கும். மேலும் அவை வருத்தப்படச் செய்யும்.\nஉங்கள் சருமம் தான் உங்களது உற்ற நண்பன். ஆதலால், சருமத்தை சிறந்த வழியில் கவனமாக பாதுகாக்க வேண்டும். உங்கள் சருமத்தில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது சிதைவு ஏற்பட்டாலோ அதனை வெறுக்கக் கூடாது. இதற்கு தீர்வு தான் என்ன விலை உயர்ந்த க்ரீம் அல்லது இரசாயன சிக���ச்சை முறையை நாடுவதா விலை உயர்ந்த க்ரீம் அல்லது இரசாயன சிகிச்சை முறையை நாடுவதா கண்டிப்பாக இல்லை வீட்டிலேயே சிகிச்சை செய்து இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணலாம். உங்கள் சருமத்திற்கும் சுவாசம் உண்டு. அதனால் அதனை கவனமாக கையாள வேண்டும். பொறுமையே இதன் சாரம். இந்த சிகிச்சைகளின் பலனை அடைவதற்கு சில நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மிகுந்த கவனத்துடன் கையாளுவதே இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகும். இங்கு பருக்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சிகிச்சை செய்வதற்கான வழிகளை படிக்கலாம்.\nநீங்கள் முட்டை சாப்பிடுபவராக இருந்தால், முட்டையின் வெள்ளைக்கரு நமது டயட்டில் கால்சியத்தை சேர்ப்பதோடு மட்டுமல்லாது சரும பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கும். முட்டை வெள்ளைக்கரு சரும பாதிப்புகளுக்கு ஒரு எளிமையான தீர்வாக இருக்கும். அதில் இருக்கும் ப்ரோடீன் மற்றும் கனிமங்கள் சரும பாதிப்பை எதிர்த்து செயல்பட்டு உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும். மலிவான விலையில் இந்த முறை உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகத்தில் சிறிது நேரம் தடவி காயவைத்து பின்னர் முகத்தை கழுவவும்.\nமசாலாப் பொருட்கள் மூலம் சரும பாதிப்புகளுக்கு தீர்வு காணலாம். ஆம் தேன் மற்றும் பட்டையை சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போடலாம். இந்த தேன் மற்றும் லவங்கப்பட்டையின் கலவை சரும பாதிப்புகளுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கும். லவங்கத்தில் உள்ள ஆண்டிபாக்டீரியல் தன்மை பாக்டீரியாக்களை அழிக்கும் மேலும் தேன் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு பொருளாகும். இந்த கலவையை சரும பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா\nஇன்று கடைகளில் கிடைக்கும் சரும கிரீம்களில் இருக்கும் முக்கியமான தாதுப்பொருள் பப்பாளிதான். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும். சிறிது பப்பாளியை மசித்து உங்கள் சருமத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் காயவிடவும். வெந்நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவவும். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு தீர்வுகாண சிறந்த வழியாகும்.\nவாழைப்பழத்தை சாப்பிட்ட பின்னர் அதன் தோலை உங்கள் சருமத்தில் தடவி வந்தால் அது சரும பாதிப்புகளு���்கு சிறந்த தீர்வாக இருக்கும். நீங்கள் சாப்பிட்ட வாழைப்பழத் தோலை உங்கள் முகம் முழுவதும் தடவவும். 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.\nஅழகு பராமரிப்பு என்றாலே எலுமிச்சை இல்லாத ஒன்று எதுவும் இல்லை. இந்த எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கான முக்கிய தீர்வாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். மேலும் எலுமிச்சை உங்கள் சருமத்தை பக்குவப்படுத்தி செத்த அணுக்களை நீக்கும். சருமத்தை வெளுப்பாக்க இது உதவுவதால் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும். எலுமிச்சை சாற்றை உங்கள் சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.\nஉங்கள் சருமம் புத்துணர்வு பெறுவதற்கு சிறிது புதினா இலைகளை உபயோகியுங்கள். அது உங்கள் சரும பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். முகத்தை நன்றாக கழுவிய பின்பு சிறிது நேரம் கழித்து புதினா சாற்றை எடுத்து முகத்தில் தடவவும். அதனை உங்கள் முகம் முழுவதிலும் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து அது காய்ந்த பிறகு முகத்தை கழுவவும். நீங்களே அதன் வித்தியாசத்தை உணர்வீர்கள்.\nவெயிலில் அலைந்து முகம் சோர்வாக உள்ளதா\nமுகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்\nஉங்களுக்கு தெரியுமா உடம்புக்குள்ள என்ன பிரச்னை இருக்குன்னு இந்த முகப்பருக்களை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்…\nசெயற்கை இமைகள் கண்களில் அதிக நேரம் வைப்பதால் வரும் விளைவுகள்\nதோல் வறட்சி நீங்க எலுமிச்சை\nகூந்தலுக்கு ஆரோக்கியமாகும் வழிகள்,beauty tips hair tamil language\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162908?ref=ls_d_cinema", "date_download": "2019-05-22T17:16:33Z", "digest": "sha1:YJKFG7VXJVAOCEDFHUJXJLX4MPPD6XK2", "length": 7048, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் பட நடிகையின் மிரட்டலான தோற்றம்! அவர் தானா இது? அப்படியே மாறிவிட்டாரே - ரசிகர்கள் ஷாக் - Cineulagam", "raw_content": "\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஇனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nபிரபல நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nசீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை வாணி போஜனா இது\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமெர்சல் பட நடிகையின் மிரட்டலான தோற்றம் அவர் தானா இது அப்படியே மாறிவிட்டாரே - ரசிகர்கள் ஷாக்\nமெர்சல் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சில நிமிட காட்சியில் நடித்தவர் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.\nதுல்கர் சல்மானுடன் ஓகே காதல் கண்மணி படத்திற்கு பிறகு அவருக்கும் பெரிதளவில் படங்கள் இல்லை. ஆனால் அவருக்கென நல்ல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.\nஇந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். The Iron Lady படத்தில் அவர் ஜெயலலிதாவாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷனி இயக்குகிறார்.\nஜெயலலிதாவின் 2 வருட நினைவு நாளான் இன்று அப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதில் நித்யாமேனன் அப்படியே இளமைகால ஜெயலலிதா போல இருப்பதை கண்டும் பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22296", "date_download": "2019-05-22T16:48:42Z", "digest": "sha1:RJLEIWNXU3DJLZO6SIXQ65ZXM2HB2JQJ", "length": 15799, "nlines": 326, "source_domain": "www.arusuvai.com", "title": "ரவா டோக்ளா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nரவை - 1 கப்\nதயிர் - 1/4 கப்\nபச்சை மிளகாய் - 2\nமிளகுப் பொடி - 1/4 டீஸ்பூன்\nமிளகாய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nஈனோ(ரெகுலர்) - 1 சிறிய பாக்\nரவையில் தயிர் கலந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.\nபச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, உப்பும் சேர்த்து, இந்தக் கலவையில் கலக்கவும்.\nஅடுப்பில் குக்கர் வைத்து, தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.\nஒரு தட்டில் எண்ணெய் தடவி தயாராக எடுத்து வைக்கவும்.\nரவைக் கலவையில் ஈனோ கலக்கவும்.\nதயிர் பதத்தில் இந்தக் கலவை இருக்க வேண்டும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nஇந்தக் கலவையை, எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றவும்.\nமிளகுத் தூளையும், மிளகாய்த் தூளையும், பரவலாகத் தூவவும்.\nகுக்கருக்குள் இந்தப் பாத்திரத்தை வைக்கவும்.\nகலவையில் தண்ணீர் பட்டு விடாமல், அடியில் இன்னொரு பாத்திரத்தை வைத்து, அதன் மேல் இந்தக் கலவை இருக்கும் தட்டை வைக்கவும்.\nகுக்கரில் வெயிட் போட வேண்டாம். ஒரு தம்ளரை வைத்து, குக்கரின் மேல் வெயிட் போடும் இடத்தில், மூடி வைக்கவும்.\n15 - 20 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை அணைக்கவும்.\nபாத்திரத்தை வெளியில் எடுத்து, ஓரங்களில் சிறிய ஸ்பூன் அல்லது கத்தியால் நெகிழ்த்தி விட்டு, இன்னொரு தட்டில் எடுத்து வைக்கவும்.\nவிருப்பப் பட்டால், இதன் மேல் தாளித்துக் கொட்டலாம்.\nசிறிய துண்டுகளாக, விருப்பப் பட்ட வடிவத்தில் கட் செய்து, பரிமாறவும்.\nஅதிகமாக எண்ணெய் தேவைப்படாது. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, புதினா சட்னி போன்றவை நன்றாக இருக்கும்.\nடயட் அடை (அ) கொள்ளு பார்லி அடை\nஎனக்கு டோக்ளா செய்ய ஆசையாக\nஎனக்கு டோக்ளா செய்ய ஆசையாக இருக்கிறது ஈனோவுக்கு பதிலாக பேக்கிங் சோடா சேர்க்க ஏலுமாசுவை மாருபடுமாபேக்கிங் சோடா கலந்த உடன் அவிக்க வேண்டுமாகொஞ நேரம் வைக்க வேண்டுமாகொஞ நேரம் வைக்க வேண்டுமாரைஸ் குக்கரில் அவிக்க முடியுமா\nஎனக்கு டோக்ளா செய்ய ஆசையாக\nஎனக்கு டோக்ளா செய்ய ஆசையாக இருக்கிறது ��னோவுக்கு பதிலாக பேக்கிங் சோடா சேர்க்க ஏலுமாசுவை மாருபடுமாபேக்கிங் சோடா கலந்த உடன் அவிக்க வேண்டுமாகொஞ நேரம் வைக்க வேண்டுமாகொஞ நேரம் வைக்க வேண்டுமாரைஸ் குக்கரில் அவிக்க முடியுமா\nஈனோ சேர்த்து செய்யும் முறை மட்டும்தான் எனக்குத் தெரியும். ஈனோ சேர்ப்பது, மாவு ஸாஃப்ட் ஆவதற்குதான். அதனால் பேக்கிங் சோடா கலந்து செய்ய முடியும்னு நினைக்கிறேன். பேக்கிங் சோடாவை நன்றாகக் கலந்து, பின் செய்து பாருங்க.\nரைஸ் குக்கரில் செய்யலாம், அல்லது சாதாரணமாக, இட்லி தட்டின் மேல் இன்னொரு பாத்திரத்தில் மாவை ஊற்றியும் வேக வைக்கலாம்.\nஅன்பு சீதாம்மா, எங்களை போன்றவர்களையும் கருத்தில் கொண்டு எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்து மிக எளிமையாக புரியும்படி ஒரு சத்தான குறிப்பை தந்தீர்கள். வாழ்த்துக்கள் :)\nஎளிதில் செய்யலாம் இந்தக் குறிப்பை. ரவா உப்புமா அளவுக்கு எண்ணெய் தேவைப்படாது.\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/iniya-iru-malargal/111051", "date_download": "2019-05-22T17:35:39Z", "digest": "sha1:M7RXS72SC2IW4MWGMGTF3UQWLJTBLBAY", "length": 5065, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 06-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் தடை செய்யப்பட்ட எம் எம் எஸ் அமைப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\nஉங்கள் ராசிக்கு இதோ ஒற்றை வரி மந்திரம்... தினமும் கட்டாயம் சொல்லிடுங்க\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nதோல்வியை தழுவிய பிரபல நடிகர் மகேஷ் பாபு நஷ்டம் இத்தனை கோடியாம் - மகரிஷிக்கு சோதனை\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nகுழந்தை பாடம் பட���க்காததால் நிகழ்ந்த கொலை இல்லை... வெளியான தாயின் முகம்சுழிக்க வைக்கும் பின்னணி ரகசியம்\nஇந்த 8 காய்களை ஏளானமாக நினைக்கிறீங்களா.. இதன் ரகசியத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க....\nவசூலை அள்ளும் பிரபல நடிகரின் படம் ரகுலுக்கு அடித்த அதிர்ஷடம் - வசூல் இதோ\nஒட்டுமொத்த இளைஞர்களை மயக்கிய தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/11/", "date_download": "2019-05-22T16:57:35Z", "digest": "sha1:GC6Q7K5LOKPLBMJB4JDRRWDJ4JHSOCRK", "length": 4334, "nlines": 172, "source_domain": "sudumanal.com", "title": "November | 2013 | சுடுமணல்", "raw_content": "\nஒவ்வொரு கணங்களையும் ஒரு யுக நீட்சியாய்\nசப்பித் துப்பும் ஓர் பிசாசு வெளியில்\nசெங்கோலர்களின் எல்லா அங்கீகாரங்களையும் சூடி\nIn: டயரி | முகநூல் குறிப்பு\nபொதுநலவாய நாடுகளில் பங்காளிகளாக உள்ள நாடுகளில் கணிசமானவை இரத்தக்கறை படிந்த(யும்) நாடுகள்தான். ராஜபக்ச அன்ட் கோ அரசின் போர்க்குற்றங்கள் இம் மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்படுவது என்பது அதை எதிர்த்தல் என்று அர்த்தப்படாது. உண்மையில் அதன் கடினத்தன்மையை மென்மையாக மாற்றுதற்கே பயன்படும். Hard Image இனை Soft Image ஆக மாற்றும் ஒரு சம்பிரதாய அரங்கு. இலங்கை அரசு இதை நன்கு அறிந்தே வைத்துள்தால் அதை கோலாகலமாக நடத்த ஓடித்திரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rajiv-gandhi-murder-case-supreme-court-of-india-perarivalan/", "date_download": "2019-05-22T17:59:22Z", "digest": "sha1:V3MIAKISC5RF4COS5KVYQ64RR5C5CRSI", "length": 21390, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேர் விடுதலையா? 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு-Rajiv Gandhi Murder Case, Supreme Court of India, Perarivalan", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேர் விடுதலையா 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை��் கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களை விடுவிக்க நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ராஜீவ் கொலை நிகழ்வுக்கு வெடிகுண்டு தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக என் மீது குற்றச்சாட்டு. ஆனால் அந்த பேட்டரியை எதற்காக கேட்டார்கள் என எனக்குத் தெரியாது என நான் கூறியதை வாக்குமூலத்தில் பதிவு செய்யவில்லை என போலீஸ் அதிகாரி தியாகராஜன் கூறியிருக்கிறார்.\nராஜீவ் கொலைவழக்கில் நான் சதி செய்ததாக கூறப்பட்ட புகார் இதன் மூலமாக பொய்யாகிறது. எனவே என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும்.\nமத்திய புலனாய்வு துறை (சிபிஐ) ஓய்வு பெற்ற அதிகாரி தியாகராஜன் இது தொடர்பாக பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். விசாரணை அதிகாரியாக இருந்தபோது, இதனை பற்றி விளக்கமாக நீதிமன்றத்திடம் நான் தெரிவிக்கவில்லை என்று தியாகராஜன் பிரமாணப் பத்திரத்தில் கூறியிருக்கிறார்.\nதியாகராஜன் வழங்கிய பிரமாண பத்திரம் மிக முக்கியமான ஆவணம். இதனால் என்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று பேரறிவாளன் மனு செய்திருந்தார். இந்த கோரிக்கை தொடர்பாக மத்தியப் புலனாய்வு துறை பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மத்திய புலனாய்வு துறைக்குப் பதிலாக மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.\n‘இந்த சதித்திட்டத்தில் யார் யாருக்கு தொடர்பு என்பது பற்றி விசாரிக்க குழு ஒன்று அமைத்திருந்தோம். இந்த விசாரணை முடிவு எதுவும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றதால், மேற்கொண்டு விசாரிக்கவில்லை.’ என்று இந்த பிரமாணப் பத்திர��்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஈடுபட்டோருக்கு எந்தவித கருணையும் அளிக்கக்கூடாது என அரசியல் சாசன அமர்வு தெளிவாக சொல்லியிருக்கிறது. மேலும், தமிழக அரசுக்கு இவர்களின் தண்டனை காலத்தை குறைப்பதற்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய 3 நிதிபதிகள் குழு விசாரிக்கிறது. 3 நீதிபதிகள் குழு விசாரணை நிலுவையில் இருக்கிறபோது, இவரை விடுதலை செய்வதற்கு எந்தவொரு அனுமதியும் அளிக்கக்கூடாது. நீதிமன்றம் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இது மேலெழுந்தவாரியான ஒரு வாதமாக இருக்கிறது. ஆனால், சிபிஐ அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு நீங்கள் சரியாக பதில் சொல்லவில்லை. தியாகராஜன் அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதா இல்லையா சதித் திட்டத்தில் பேரறிவாளனுக்கு பங்கு இருக்கிறதா இல்லையா சதித் திட்டத்தில் பேரறிவாளனுக்கு பங்கு இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை. எனவே, இது பற்றிய விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக இல்லாமல், பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐயும், மத்திய அரசும் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.\nசிபிஐ தரப்பில், மூடிய உறையில் வைத்து தங்களுடைய அறிக்கையை அளித்தனர். எனவே, அந்த அறிக்கையின் நகலை வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பு வேண்டுகோள் வைத்தது. ஆனால், ‘அந்த அறிக்கை நகலை வழங்க முடியாது. நீதிமன்றத்திலேயே அந்த அறிக்கை தகவல்களை கேட்டுக்கொண்டு விவாதிக்கலாம்’ என நீதிமன்றம் கூறிவிட்டது. அதன்படி நீதிமன்றத்திலேயே மூடிய உறையில் இருந்த அறிக்கையை வாசித்தனர்.\n‘இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்கிற நிலைப்பாட்டை சிபிஐ அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. ‘சிபிஐ அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு உட்பட்டு உங்களுடைய பதில் மனு அமைய வேண்டும். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஉச்சநீதிமன்றத்தின் இன்று அந்த வழக்க��� விசாரணைக்கு வந்தபோது, ‘ராஜீவ் கொலைக் கைதிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக 3 மாதங்களில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் பிறப்பித்தனர்.\nஇந்த உத்தரவு குறித்து ராஜீவ் கொலைக் கைதிகளுக்காக பல்வேறு வழக்குகளில் வாதாடியவரான மூத்த வழக்கறிஞர் துரைசாமி கூறுகையில், ‘என்னைப் பொறுத்தவரை, அவர்கள் குற்றம் செய்யாதவர்கள். ஆனால் மத்திய அரசு ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. காரணம், மரணம் அடைந்தது காங்கிரஸ் தலைவர் எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்தால், அரசியல் ரீதியான விமர்சனங்கள் வரும் என அவர்கள் நினைக்கலாம். நீதிமன்றத்தில்தான் இதற்கு தீர்வு ஏற்பட வேண்டும்’ என்றார் அவர்.\nதலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை: உச்சநீதிமன்றம்\nSexual Harassment Case: நீதிபதி பாப்டேவை சந்தித்த சந்திரசூட்: தான் எழுப்பிய விவகாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கோரிக்கை\nதேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பான தகவல்களை சமர்பிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்\nகடத்தல் – கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை\n‘சரியான காலம்’ வரும் போது தான் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nஎழுவர் விடுதலைக்காக 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\n‘பத்மாவத்’ படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: இவர்கள் இருவரும் தங்களின் பிரச்சாரத்தில், வார்த்தைகளால் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.\nLok Sabha Election 2019: ‘வாரிசு, உதவாக்கரை, மோடி பெருமானே’ – தேர்தல் களத்தில் அனல் பறந்த ஸ்டாலின் ‘பன்ச்’கள்\nMK Stalin Statements During Election 2019: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு என்கிற ஜவ்வு கிழிந்து தொங்கும்\nவெற்றிகரமாக விண்��ில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/03/240000-20000.html", "date_download": "2019-05-22T17:16:05Z", "digest": "sha1:5YJ275NBVPOCEEP4KONXPEAUZ7A5CDZB", "length": 17247, "nlines": 96, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஆசிரியர் சேவையில் 2,40,000 பேர்; 20,000 பேர் தினமும் விடுமுறையில் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News ஆசிரியர் சேவையில் 2,40,000 பேர்; 20,000 பேர் தினமும் விடுமுறையில்\nஆசிரியர் சேவையில் 2,40,000 பேர்; 20,000 பேர் தினமும் விடுமுறையில்\nவெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்ைக\nசேவையில் உள்ள 2,40,000 ஆசிரியர்களில் தினமும் 20,000 பேர் விடுமுறையில் செல்வதாகவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்பள ஆணைக்குழுவுக்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவ��த்தார்.\nஅபிவிருத்தி என்ற போர்வையில் பாடசாலைகளில் பணம் அறவிடுவதை முற்றாகத் தடைசெய்யும் வகையில் விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று கல்வியமைச்சின் நிதியொதுக்கீடு குழுநிலை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:\nநாட்டில் 2,40,000 ஆசிரியர்கள் சேவையில் உள்ளனர். இவர்களில் தினமும் 10,000 பேர் மகப்பேற்று விடுமுறை பெறுவதுடன் மேலும் 10,000 பேர் ஏனைய விடுமுறைகளில் செல்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.\nஎதிர்க்கட்சியினர் விமர்சிப்பது போல் நாம் ஒருபோதும் பயிற்சியற்ற ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கியதில்லை. அவர்களது காலத்திலேயே அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. வடக்கு கிழக்கில் தகைமையானோர் இல்லாத காரணத்தினாலேயே தொண்டர் ஆசிரியர்களை நியமிக்க நேரிட்டது. எவ்வாறாயினும் தற்போது பயிற்சிக் கல்லூரிகளிலுள்ள 8000 பேரும் வெளியேறியதும் மொத்த ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்ப முடியும். கல்வியமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் விடயங்களை முழுமையாக அறியாத நிலையிலேயே எதிர்க்கட்சியில் பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். பல்வேறு குறைபாடுகள் எமது காலத்திலேயே நிவர்த்திசெய்யப்பட்டுள்ளன.\nகல்வித்துறையில் ஒருபோதுமில்லாத வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1500 பாடசாலைகளுக்கு முழுமையான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 6000 பாடசாலைகளுக்கான கட்டடங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. 5600 புதிய வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 1ஆம் ஆண்டுக்கான 800 விசேட வகுப்புக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 46 தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 160 அதிபர் விடுதிகள், 329 ஆசிரியர் விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 3000 நடமாடும் விஞ்ஞான கூடங்களையும் நடத்தியுள்ளோம்.\n2016 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 5 பில்லியன் ரூபா பாடசாலை தளபாடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவு திட்டத்தில் பாடசாலை தளபாடங்களுக்காக 7.5 பில்லியன் ரூபாவும் மாணவர்களுக்கு கணனி வழங்குவதற்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதிப���்கள் நியமனம் அரச சேவை ஆணைக்குழுவின் நியதிகளுக்கமையவே இடம்பெறுகிறது. நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பதில் அதிபர்களும் உரிய தகைமைகளைக் கொண்டுள்ளனர் என்பதை உறுதியாகக் கூறுமுடியும்.\nஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். அவர்கள் அமைச்சு வாயிற் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்த போதே பொலிஸாரினால் அவர்களைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.\nகுறிப்பாக 2015 ஆம் ஆண்டு 21,750 ரூபா ஆசிரியர்களின் அடிப்படை சம்பளமாக இருந்தது. படிப்படியாக அது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2020ல் அவர்களுக்கான சம்பளம் 44,950 ரூபாவாக உயரும் அத்துடன் ஏனைய கொடுப்பனவுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வர்.\nநாட்டில் சகல பிரிவுகளிலும் 20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. தேசிய பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளோம். அவர்களுக்கான சம்பளத்தை வழங்கவும் தயாராகவுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nலோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கை...\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக...\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் க...\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபோஸ்புக் சமூகதளம் தனது நேரடி ஒளிபரப்பில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளது. நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் வெறு...\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nஅமெரிக்கா பறிமுதல் செய்த கப்பல்: அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது சரக்குக் கப்பலை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கையை உடனடியா...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nசீனா குறித்து தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக குரல்\nரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nமீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்\nGCE O/L விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nகல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/05/2019.html", "date_download": "2019-05-22T17:30:19Z", "digest": "sha1:YGTQVBUXWCSGBN7FYSBAC5DGGGKWS433", "length": 5522, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nதற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்கள் , நிர்வாக சபையினர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர், 1ம் பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் ஆகியோரிடையே கடந்த 2019.05.05ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் கிரியை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன் பக்தர்களின் பாதுகாப்புக்கருதி பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை ���ிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/cashew-murukku-tamil.html", "date_download": "2019-05-22T17:08:51Z", "digest": "sha1:V2UEZBQNKNJVJASPYQ5FLKTOMQ425XYZ", "length": 2335, "nlines": 60, "source_domain": "www.khanakhazana.org", "title": "முந்திரி முறுக்கு | Cashew Murukku Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nபதப்படுத்திய பச்சை அரிசிமாவு - 1/2 கிலோ\nமுந்திரி பருப்பு - 100 கிராம்\nநெய் - 3 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\n* முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\n* பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய், உப்பு, விழுது சிறிது நீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\n* சுவையான சத்தான முறுக்கு ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55938-250-homes-gutted-in-fire-after-slum-in-new-delhi-s-paschim-puri.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T18:11:00Z", "digest": "sha1:B2UUD3JIOJ7KZWUHGU3W5LK5R6PIP5MD", "length": 10205, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் குடிசை பகுதியில் பயங்கர தீவிபத்து | 250 homes gutted in fire after slum in New Delhi's Paschim Puri", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nடெல்லியில் குடிசை பகுதியில் பயங்கர தீவிபத்து\nடெல்லியில் நடந்த தீ விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.\nடெல��லி பஷ்சிம் புரி என்ற இடத்தில் உள்ள குடிசை பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவியதில் அங்கிருந்த 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன.\nமேலும் வீடுகளில் இருந்த பொருட்கள், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் கருகின. இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிலர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nமின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகொல்கத்தா காவல் ஆணையரிடம் 3 மணி நேரம் விசாரணை\nசிங்கிளாக இருப்பவர்களுக்கு டீ இலவசம்\nமாநிலங்களவை தேதி குறி்ப்பிடாமல் ஒத்திவைப்பு... காலாவதியான முத்தலாக் தடைச் சட்ட மசோதா\nஅனில் அம்பானிக்காக வாதம் - கபில் சிபலின் இரட்டை வேடம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு நாளை கூடுகிறது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுமா\nஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து\nடெல்லி- 2 கோடியே 30 லட்ச ரூபாய் வெளிநாட்டு பணம் கடத்த முயன்றவர்கள் கைது\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/06/22147-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-05-22T17:14:00Z", "digest": "sha1:DD6M7XTLD7FREF62B5U4SISEIXOVI5HT", "length": 12561, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வசதிகுறைந்த மாணவர்கள் முன்னேற்றம் குறித்து ஆய்வு | Tamil Murasu", "raw_content": "\nவசதிகுறைந்த மாணவர்கள் முன்னேற்றம் குறித்து ஆய்வு\nவசதிகுறைந்த மாணவர்கள் முன்னேற்றம் குறித்து ஆய்வு\nவசதிகுறைந்த குடும்பப் பின் னணியைச் சேர்நத பாலர் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எவ்வாறு உத வலாம் என்பதைக் கண்டறிய ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ நிறுவனமும் தேசியக் கல்விக் கழகமும் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவுள்ளன. வசதிகுறைந்த குடும்பங்கள், சமுதாயத்தில் முன்னேற்றம் காண் பது, தவறான பாதையில் செல்லக் கூடிய அபாயத்தில் உள்ள பிள்ளை களைக் காப்பாற்ற உதவும் கொள் கைகளைத் திட்டமிடுவது ஆகி யவை இந்த ஆய்வின் நோக்கங் கள்.\nஇதனை நேற்று ஜூரோங்கின் யுங் ஆன் சாலையில் அமைந்துள்ள ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளி நிகழ்ச்சியில் என்டியுசியின் தலை மைச் செயலாளர் இங் சீ மெங் அறிவித்தார். தற்போது மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 15 விழுக்காட்டினர் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மாதம் $5 முதல் $10 வரை பள்ளிக் கட்டணம் செலுத்துகின்றனர் என்றும் திரு இங் தெரிவித்தார்.\nசிங்கப்பூரின் இரண்டாவது மிகப் பெரிய பாலர் பள்ளி நிறுவன மான எ��்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸின் இரண்டு ஆய்வாளர் களும் தேசியக் கல்விக் கழகத்தின் ஆறு ஆய்வாளர்களும் சேர்ந்து இந்த ஆய்வினை அடுத் தாண்டு தொடங்கி மூன்று ஆண் டுகளுக்கு மேற்கொள்வர். அப்பாலர் பள்ளி நிறுவனத்தின் தற்போதைய ஆதரவுத் திட்டங்கள் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எவ்வாறு உதவியுள்ளன என்பதை அறிந் திடவும் இந்த ஆய்வு கைகொடுக் கும்.\nஅடுத்தாண்டு பாலர் பள்ளி முதலாமாண்டில் சேரும் 100 மாணவர்கள் 2021ஆம் ஆண்டில் தொடக்கநிலை ஒன்றில் சேரும் வரையில் அவர்களின் நலன், கற்றல் முன்னேற்றம் ஆகியவை ஆராயப்படும். உதவி கிடைத்தபின் குடும்பச் சூழலில் ஏற்பட்ட மாற்றம், மேலும் முன்னேற்றம் காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆய்வு மதிப்பிடும். ST PHOTO: TIMOTHY DAVID\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\n��துன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_2", "date_download": "2019-05-22T17:48:48Z", "digest": "sha1:LRH4LU2NGJCHYWUATU2HPAAYRWDX3J4C", "length": 8973, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "எக்ஸ்-மென் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 2, 2003 (அமெரிக்கா)\nஎக்ஸ்-மென் 2 (ஆங்கிலம்:X2) இது 2003ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ப்ரையன் சிங்கர் இயக்க, பேட்ரிக் ஸ்டீவர்ட், ஹியூ ஜேக்மன், இயன் மெக்கெல்லன், ஹாலே பெர்ரி, பாம்கே ஜான்சென், ஜேம்ஸ் மார்ஸ்டன், புரூஸ் டேவிசன், ரெபேக்கா ரோமெயின், ரே பார்க், அண்ணா பகுய்ன், சான் ஆஷ்மோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: X2: X-Men United\nஇணையதள திரைப்���ட தரவுத்தளத்தில் X2\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் X2: X-Men United\nபாக்சு ஆபிசு மோசோவில் X2: X-Men United\nமெடாகிரிடிக்கில் X2: X-Men United\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nபிறையன் சிங்கர் இயக்கிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/reliance-jiophone-bookings-on-august-24-heres-how-to-book-the-4g-feature-phone/", "date_download": "2019-05-22T18:00:23Z", "digest": "sha1:YBRWKIIT763KANKSPEAJ37Y4WTH6DOXC", "length": 16628, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜியோபோன்: இது சும்மா டிரையல் தான்... ஆகஸ்ட்-24 முதல் முன்பதிவு தொடக்கம்! - Reliance JioPhone bookings on August 24: Here’s how to book the 4G feature phone", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nஜியோபோன்: இது சும்மா டிரையல் தான்... ஆகஸ்ட்-24 முதல் முன்பதிவு தொடக்கம்\nஆகஸ்ட் 24-ம் தேதி ஜியோபோனுக்கான முன்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 15 முதல் ஜியோபோனின் பீட்டா சோதனை தொடங்குகிறது.\nரிலையன்ஸ் அறிவித்துள்ள ஜியோபோனுக்கு மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமானது ஆகஸ்ட் 15 முதல் ஜியோபோனின் பீட்டா சோதனையை தொடங்குகிறது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்த முறையில், பிட்டா சோதனை பயனர்களை தேர்வு செய்கிறது என்பது குறித்து தெரியவில்லை என்ற போதிலும், ஆகஸ்ட் 15 முதல் முதல் ஜியோபோன் சோதனைக்கு வருகிறது. ஆனாலும், ஆகஸ்ட் 24-ம் தேதி முதலே ஜியோபோனுக்கான முன்பதிவு தொடங்குகிறது.\nஇலவசமான போன் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதோடு, முன்பதிவுக்கு எராளமானோர் போட்டியிடுவர் என்பது தெரிகிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த போனை விற்பனை செய்ய ரிலையஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, முன்பதிவு தொடங்கும், அந்த சமயத்திலேயே ஜியோபோனை முன்பதிவு செய்தால் மட்டுமே அதனை விரைவில் பெற முடியும்.\nஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் புக் செய்வது எப்படி \nஇணையதளத்தை பயன்படுத்தத் தெரிந்திருந்தால், ஆன்லைன் மூலமாக ஜியோபோனை முன்பதிவு செய்வது எளிதானது. Jio.com என்ற இணையதளத்திற்கு சென்று ‘Keep Me Posted’ என்பதை தேர்வு செய்யவும். பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும். உங்களது பெயர், ஈமெயில் ஐடி, போன் நம்பர், பின்கோடு ஆகியவற்றை அதில் பதிவு செய்ய வேண்டியிருக்கும். இந்த விவரங்களை பதிவு செய்த பின்னர், ஜியோபோன் குறித்த தகவல்கள் மற்றும் அப்டேட்ஸ் உங்களுக்கு ஈமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்படும்.\nஒருவேளை இணையதளத்தை பயன்படுத்தத் தெரியாது என்றால், அதற்கும் வசதி உள்ளது. ஜியோபோன் வாங்க விரும்பும் நபர்கள் அருகில் உள்ள ஜியோ ஸ்டோருக்குச் சென்று தங்களது விருப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஆஃப்லைன் மூலமாக வாங்க விருப்புபவர்கள் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக வாங்க இயலாது.\nரிலையன்ஸ் ஜியோபோன் முற்றிலும் இலவசம் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும், பாதுபாப்பு தொகையாக முதலில் ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகையானது திரும்ப பெறக்கூடியது என்றும், 3 வருடங்களுக்குப் பின்னர் அந்த தொகை திருப்பக் கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பணத்தை திரும்பப்பெற வேண்டுமானால், பயன்படுத்திய ஜியோபோனை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.\nரூ.153 என்ற விலையில் மாதாந்திர ப்ளான் அறிமும் செய்யப்பட்டது. அந்த ப்ளான்டி தினமும் 500 எம்.பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ், 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படும். இதேபோன்று வாராந்திர ப்ளான் மற்றும் இரண்டு நாட்களுக்கான ப்ளான் ஆகியவற்றையும் அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். ரூ.54-க்கு வாராந்தி ப்ளானும், ரூ. 24-க்கு இரண்டு நாட்களுக்கான ப்ளானும் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ப்ளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.\nஜியோபோன் இரண்டு மாடல்களில் வெளிவரவுள்ளது. ஸ்னாப்டிராகன் 205 ப்ராசஸர் கொண்ட மாடல் மற்றும் ஸ்ப்ரெட்ரம் சிப்செட் கொண்ட மற்றொரு மாடல் ஆகும்.\n2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே\nடார்ச் லைட், ஜியோ ஆப்ஸ், ஆல்ஃபாமெட்ரிக் கீபேட்\n24 பிராந்திய மொழிகள் சப்போர்ட் செய்யக்கூடியது.\nவாய்���் கமென்ட்ஸ்க்கு பதில் அளிக்கக்கூடியது.\nஜியோவின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்…\nஒருபக்கம் ரஃபேல் ஒப்பந்தம்… மறுபக்கம் அனில் நிறுவனத்துக்கு 1,124 கோடி வரி தள்ளுபடி: பிரபல பிரான்ஸ் ஊடகம்\nஜியோ வழங்கும் அன்லிமிட்டட் இண்டெர்நேசனல் ரோமிங் திட்டங்கள் என்னென்ன \nசரியான நேரத்தில் சகோதரன் அனிலை காப்பாற்றிய முகேஷ் அம்பானி\nAirtel vs Reliance Jio vs Vodafone : 28 நாட்களுக்கான புதிய காம்போ ஆஃபர்கள்\nஉலக பணக்காரர்களில் 13-ம் இடத்தில் முகேஷ் அம்பானி\nஜியோ வழங்கும் 5 அதிரடி டேட்டா ஆஃபர்கள்…\nஒரே நேரத்தில் 10 நண்பர்களுடன் கான்ஃபிரன்ஸ் கால் பேச வேண்டுமா \nகடனைக் கட்டுங்கள் இல்லை ஜெயிலுக்குச் செல்லுங்கள்… அம்பானியை எச்சரித்த உச்ச நீதிமன்றம்\nவீர மரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜா: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஆட்சி கவிழ்ப்பு ஆட்டம் : ஸ்டாலின் – டிடிவி.தினகரன் கை கோர்க்கிறார்களா\nகட்சி வேலைகள் தற்காலிக நிறுத்தம் – மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ளும் உதயநிதி ஸ்டாலின்\nUdhayanidhi Stalin - Kannai Nambathey : ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பட இயக்குநர் மு.மாறனின் அடுத்தப் படத்தில் கடந்த பிப்ரவரியில் கமிட்டானார் உதயநிதி.\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nKarthi's Next: ’தேவ்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இதனையும் தயாரிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/video/index.php", "date_download": "2019-05-22T17:08:05Z", "digest": "sha1:FGGW6NWXNSWZ74VFDSJC6ZKJ3IZSPMAU", "length": 15668, "nlines": 227, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 772 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nஇலங்கையில் அசத்திய விஜய் TV பிரியங்கா\nசீமானை மரண கலாய் கலைக்கும் காணொளி\nகண் அடிச்சா காதல் வருமா\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெர���மை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய ��ணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2019-may-25/current-affairs/150877-nendran-banana-deflation-what-is-the-solution.html", "date_download": "2019-05-22T16:49:09Z", "digest": "sha1:3OF5K3LSHSAJJB2PQKFC4YU2T67BD5EN", "length": 20718, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என்ன? | Nendran Banana Deflation What is the solution? - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nபசுமை விகடன் - 25 May, 2019\nகுஷியான வருமானம் கொடுக்கும் குருஷ் முருங்கை... ஆண்டுக்கு ரூ. 19,80,000 லாபம்\nநல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக்கத்திரி\n50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...\nவீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தை எப்போது அமைக்கலாம்\nஏற்றம் தரும் எலுமிச்சை... நடவு முதல் அறுவடை வரையான நுட்பங்கள்\nநேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என்ன\nபாசிப்பயற்றில் புதிய ரகம்... வறட்சியைத் தாங்கி வளரும் வம்பன்-4\nஉருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி\nஅன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\n - 2.0 - பூச்சிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்\nவிவசாய மானியங்களைப் பெறுவது எப்படி\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nகடுதாசி - நெல் சாகுபடியில் செழித்த ���ொண்டை மண்டலம்\nபட்டுப்புழு வளர்ப்புக்கு லட்சங்களில் மானியம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)\nநேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என்ன\nநேந்திரன் வாழையைச் சாகுபடி செய்த விவசாயிகள், பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, நேந்திரன் தார்களின் கொள்முதல் விலை, கடுமையாகச் சரிந்துள்ளது. உற்பத்தி செலவுகளுக்குக்கூடக் கட்டுப்படி ஆகாது என்பதால், முதிர்ச்சி அடைந்த தார்களை அறுவடை செய்யாமல் பல விவசாயிகள் அப்படியே தோட்டத்தில் விட்டிருக்கிறார்கள். நஷ்டத்திலிருந்து மீட்கத் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்கள், வாழை விவசாயிகள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிவசாயம் நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி விவசாயிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nபாசிப்பயற்றில் புதிய ரகம்... வறட்சியைத் தாங்கி வளரும் வம்பன்-4\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூல\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்க\nஇந்தியாவிலிருந்த�� வெளியேற முடிவு செய்த சோனி... என்ன காரணம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/opinion/", "date_download": "2019-05-22T17:47:45Z", "digest": "sha1:6DEQL6LP2YX6Z5WFYKQHIOJZVBFWKHR7", "length": 7559, "nlines": 185, "source_domain": "ippodhu.com", "title": "OPINION | Ippodhu", "raw_content": "\nஜக்கி வாசுதேவின் பேச்சில் என்ன பிரச்சினை\nஊருக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்\nபீர் அத்திம்பிரும் மெக்கா தீர்த்தமும்\nமோடி அரசின் ரஃபேலைவிடப் பெரிய ஊழல்\nவறீதையா கான்ஸ்தந்தின் - November 29, 2018\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\nவிலாசினி ரமணி மிரட்டப்பட்ட பிரச்சனை: சமூக வலைத்தளங்கள் செய்தியாளர்களின் புதைகுழிகள்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nசர்காருக்கு ஆளும்கட்சியின் எதிர்ப்பு ஏன்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/news/2018/post-2483.php", "date_download": "2019-05-22T17:02:31Z", "digest": "sha1:KFXBZ3H2Z6WUVTWI22HBH4ZBWLDMGRDV", "length": 2973, "nlines": 78, "source_domain": "knrunity.com", "title": "கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர் – KNRUnity", "raw_content": "\nகூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்\nகூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2016/02/blog-post_28.html", "date_download": "2019-05-22T16:48:27Z", "digest": "sha1:RYTOHWZC2CUSI5WVH3QEXQAK4NR64QWA", "length": 29345, "nlines": 62, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையின் சிக்கலான புள்ளி: அல் கொய்தாவிற்கான வாஷிங்டனின் ஆதரவு", "raw_content": "\nசிரியாவில் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையின் சிக்கலான புள்ளி: அல் கொய்தாவிற்கான வாஷிங்டனின் ஆதரவு\nசெனட் வெளியுறவுத்துறை கமிட்டியின் முன்னால் செவ்வாயன்று வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி விளக்கமளிக்கையில், சிரியாவில் \"விரோதங்களை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வது\" மீது, இவ்வாரயிறுதியில் நடைமுறைக்கு வர இருப்பதாக கூறப்படும் மாஸ்கோ உடன் எட்டப்பட்ட உடன்படிக்கையை அவர் நியாயப்படுத்திய அதேவேளையில், அவர் கடுமையான எதிர் கேள்விகளையும் முகங்கொடுத்தார்.\nஇந்த உடன்பாடு \"எதிரி சிக்கி இருப்பதாக காட்டும் தந்திரம்\" (rope-a-dope) என்பதை விட சற்று அதிகமானது என்று கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சி செனட்டர் பர்பாரா பாக்சர் தெரிவித்தார், அதேவேளையில் அக்கமிட்டியின் குடியரசு கட்சி தலைவரான டென்னஸ் செனட்டர் பாப் கார்கர் கூறுகையில், \"நமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளாக இருப்பவர்களை\" ரஷ்யா \"தொடர்ந்து கொல்லக்கூடும்,” என்று எச்சரித்தார்.\nஇந்த தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையால் வாஷிங்டனின் அடுத்தடுத்த நோக்கங்கள் தோல்வியடைந்தால், அங்க��� \"மாற்றுத் திட்டம் (Plan B) குறித்து\", அதாவது சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டைப் பெரியளவில் தீவிரப்படுத்துவது மற்றும் ரஷ்யா உடன் ஒரு சாத்தியமான ஆயுதமேந்திய மோதல் குறித்து, முக்கிய விவாதம் இப்போது நடந்து வருவதாக\" வலியுறுத்தி கெர்ரி விடையிறுத்தார்.\n\"நமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளாக இருப்பவர்கள்\" என்று செனட்டர் கார்கர் யாரைக் குறிப்பிட்டாரோ அவர்களது நிலை தான், துல்லியமாக, அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கையில் சிக்கலான முக்கிய புள்ளி. ஒபாமா நிர்வாகம், பெண்டகன், சிஐஏ, ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகம் இவற்றைப் போலவே, அவரும் மிகக் கவனமாக இத்தகைய \"நபர்களை\" எந்தவிதத்திலும் சரியாக அடையாளப்படுத்துவதைத் தவிர்த்திருந்தார்.\nஅவர்கள் அனைவரும் அவர்களால் ஆனமட்டும் சிறப்பாக மூடிமறைக்க முயற்சிக்கும் இந்த அருவருப்பான இரகசியம் என்னவென்றால், அண்மித்து கடந்த ஐந்தாண்டுகளாக சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை அது தொடங்கியதிலிருந்து அதில் வாஷிங்டனின் மிக முக்கிய \"நண்பராக\" “கூட்டாளியாக\" இருந்திருப்பது அல் கொய்தா ஆகும். இந்த குற்றகரமான உறவு தான், முடிவற்ற பிரிவினைவாத போரை நிறுத்துவதற்கான எந்தவித பேரம்பேசலை தரகு செய்வதிலும் சிக்கல்களின் இதயதானத்தில் வருகிறது. வாஷிங்டனின் இந்த ஆட்சி மாற்றத்திற்கான போரில் ஒரு கால் மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், 11 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வீடற்ற அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.\nசனியன்று தொடங்க இருப்பதாக கூறப்படும் விரோதங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதென்ற உடன்பாடு, அல் கொய்தாவிலிருந்து உடைந்து வந்த ISIS (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமியவாத அரசு) மற்றும் அல் கொய்தாவின் சிரியாவிற்காக நியமிக்கப்பட்ட துணை அமைப்பான அல்-நுஸ்ரா முன்னணி இரண்டையும் குறிப்பாக தவிர்த்துள்ளது. ஐ.நா. தலைமையில் பேரம்பேசும் நோக்கத்திற்காக சவூதி முடியாட்சியால் ஒன்றுதிரட்டப்பட்ட சிரியா \"கிளர்ச்சியாளர்\" முன்னணி (Syrian “rebel” front) என்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை கமிட்டி, அல்-நுஸ்ராவைப் பாதுகாக்க தவறுகிற எந்தவொரு போர்நிறுத்தத்தையும் நிராகரிக்கிறது.\nவாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட \"மிதவாத\" பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுபவர்களும் மற்றும் அ��்-நுஸ்ராவும், \"ஒன்றோடொன்று கலந்துள்ளதாக\" அமெரிக்க உளவுத்துறை பகுப்பாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான போரில் பங்குபற்றிய \"கூட்டணிக்கு\" ஒபாமா நிர்வாகத்தின் தூதர் Brett McGurk வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் கூறுகையில், மிதவாதிகள் என்று கூறப்படுபவர்களும் மற்றும் அல் கொய்தா குழுவும் \"ஒன்றுபோல இருப்பதாக\" தெரிவித்தார்.\nஅத்தகைய சிக்கலான சூத்திரமயமாக்கலுக்குப் பின்னால், யதார்த்தம் என்னவென்றால், அல் கொய்தா மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்களும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்க்கும் மூர்க்கமான போரில், நீண்டகாலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளால் பயன்படுத்தப்பட்ட பிரதான பினாமி தரைப்படைகளாக உள்ளன. அவை ஒரு கூலிப்படை இராணுவமாக சேவையாற்றி இருப்பதுடன், அமெரிக்கா மற்றும் அதன் பிரதான பிராந்திய கூட்டாளிகளான சவூதி அரேபியா, துருக்கி மற்றும் கடாரிடம் இருந்து இவற்றிற்கு பாரியளவில் நிதியுதவியும், மலையென ஆயுதங்களையும் வழங்கப்பட்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டு போர் என்று பொதுவாக கூறப்படுவது, ஒரு மிகப் பெரிய சிஐஏ ஆட்சி-மாற்ற நடவடிக்கை அல்லாமல் வேறொன்றுமில்லை.\nசிரியாவில் இந்த இரத்தந்தோய்ந்த தலையீடு, ஒட்டுமொத்த “பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும்\" ஒரு மோசடியாக அம்பலப்படுத்துகிறது, அண்மித்து 15 ஆண்டுகளாக, புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டினாலும் அது வெளிநாட்டில் போர் நடத்துவதற்கு அச்சாணியாகவும் மற்றும் உள்நாட்டில் அரசு ஒடுக்குமுறையைக் கட்டமைப்பதற்கும் சேவையாற்றி உள்ளது. பொதுவாக கூறுவதானால் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், குறிப்பிட்டு கூறுவதானால் அல் கொய்தாவிற்கு எதிராகவும் அமெரிக்கா ஏதோவிதத்தில் உயிர் பிழைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக அது மத்தியக் கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில், அல் கொய்தா கொலைகாரர்களை அதன் அருவருக்கத்தக்க வேலைக்காக பயன்படுத்தி வருகிறது.\nISIS க்கு எதிரான நடவடிக்கை, போராட்டமென்று கூறப்படும் இதன் சமீபத்திய அவதாரம், ஐந்து மாதங்களுக்கும் குறைந்த இடைவெளியில், ஒரு போலித்தனமான போராக அம்பலப்பட்டுள்ளது. பெண���டகன் நிறுத்தி வைத்திருப்பதை விட எவ்வளவோ குறைந்த இராணுவ தளவாடங்களுடன் ரஷ்யாவின் தலையீடு, சிரியாவில் போர் அலையைத் தலைகீழாக திருப்பியுள்ளது. ISIS ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தும் வழிகளைத் தடுத்து, துருக்கி உடனான அதன் எண்ணெய் வியாபார ஆதாயங்களை அழித்துள்ளது. வாஷிங்டனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் செய்ய முடியவில்லை ஏனென்றால் அசாத்தைத் தூக்கியெறியும் போரில் அமெரிக்க கொள்கையின் ஒரு கருவியாக ISIS சேவையாற்றியதுடன், அவ்விதத்தில் நடைமுறையளவில் அதை பாதுகாத்தது.\nபுதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு விரிவான அறிக்கை ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளது கருத்துக்களை மேற்கோளிட்டது, அவர்கள் சிரியாவில் ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் போக்கில் பெண்டகன், சிஐஏ மற்றும் வெளியுறவுத்துறைக்கு இடையே அதிகரித்துவரும் \"கருத்து வேறுபாடுகளைச்\" சுட்டிக்காட்டி இருந்தனர். ஜேர்னல் குறிப்பிட்டது, சிஐஏ \"சீற்றமுற்று\" இருக்கிறது ஏனென்றால் டாங்கி-எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட இராணுவ தளவாடங்களைக் கொண்டு அது ஆதரித்திருந்த \"ஒப்பீட்டளவில் மிதவாத கிளர்ச்சியாளர்களை [அதாவது அல்-நுஸ்ரா முன்னணி மற்றும் அதன் கூட்டாளிகளை]” ரஷ்ய விமானத் தாக்குதல்கள் ஆக்ரோஷமாக \"இலக்கில் வைத்துள்ளது.”\nரஷ்ய போர் விமானங்களைச் சுட்டுவீழ்த்தக் கூடிய அதிநவீன இடம்பெயர்த்தவல்ல விமான-எதிர்ப்பு ஆயுதங்களான Manpad களை அதே \"கிளர்ச்சியாளர்களுக்கு\" வழங்கலாமா என்பதன் மீது, அங்கே அமெரிக்க அரசு எந்திரங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக அக்கட்டுரை குறிப்பிடுகிறது. இது அமெரிக்காவை ரஷ்யாவிற்கு எதிராக சண்டைக்கு இழுத்து ஒரு பரந்த போரைத் தூண்டிவிடக் கூடிய சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்லாமிய போராளிகள் குழுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சவூதி அரேபியா அல்லது துருக்கி \"வாஷிங்டனின் அணியிலிருந்து விலக முடிவெடுத்து, ரஷ்ய குண்டுவீசிகளைத் தகர்க்க பெரும் எண்ணிக்கையிலான Manpad களை வடக்கு சிரியாவிற்குள் அனுப்பக்கூடும்\" என்று சிஐஏ எச்சரித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாஷிங்டனால் பின்பற்றப்பட்ட நம்ப முடியாதளவிலான பொறுப்பற்ற கொள்கை, அணுஆயுத பிரயோகத்தில் போய் முடியக்கூடிய ஒரு மோதலைக் கட்டவிழ்த்து விடக்கூடும்.\nஅல் கொய்தா மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்கள், ஏகாதிபத்திய தலையீடு மற்றும் எதிர்புரட்சியின் ஒரு கருவியாக வாஷிங்டனால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு விதமான பிரங்கன்ஸ்ரைன் அசுரனை ஒத்திருக்கின்றன. நன்கு அறியப்பட்ட வகையில், அல் கொய்தாவே கூட, 1980 களில் சோவியத் ஆதரவிலான ஆப்கானிஸ்தானிய அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிட்ட போரின் போது, சவூதி மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் சேர்ந்து சிஐஏ இன் ஒரு உருவாக்கமாக பிறந்ததாகும். அப்போது அது, சிரியாவில் செய்ததைப் போலவே, பணம், ஆயுதங்களை அனுப்புவதற்கான ஒரு முகமையாகவும் மற்றும் வாஷிங்டனின் பினாமி போர்களை நடத்த வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகள் குழுக்களாகவும் சேவையாற்றியது.\nபிற்போக்குத்தனமான ஜிஹாதிஸ்ட் போக்குகளை வாஷிங்டன் ஊக்குவிப்பதென்பது, இன்னும் முன்னதாக, 1950 கள் வரையில் கூட செல்கிறது—அப்போது அமெரிக்கா மத்தியக் கிழக்கில் அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக இருந்த அரபு தேசியவாதம் மற்றும் சோசலிசத்தின் செல்வாக்கு இரண்டையும் எதிர்கொள்ளவதற்கான ஒரு வழிவகையாக இத்தகைய சக்திகளைப் பயன்படுத்த முனைந்திருந்தது.\nஅப்போதிருந்து, அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கும், அல் கொய்தா மற்றும் அதுபோன்ற ஜிஹாதிஸ்ட் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக உள்ளன. இதுதான், 9/11 இல் தொடங்கி பாஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டி குண்டுவெடிப்பு மற்றும் அதற்கு அங்காலும், தோற்றப்பட்டாளவில் ஒவ்வொரு பயங்கரவாத சம்பவத்திலும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அமெரிக்க முகமைகள் ஏன் நன்கறிந்திருந்தன என்பதையும் மற்றும் அவர்கள் கேள்வியின்றி அந்நாட்டிலிருந்து சுதந்திரமாக உள்ளேயும் வெளியேயும் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் விளக்குகிறது.\nஇன்றோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்பினும் அதிகமாக இத்தகைய சக்திகள் மீது முதலீடு செய்துள்ளது, அதுவும் மத்தியக் கிழக்கில் மட்டுமல்ல, அங்கே லிபியாவில் மௌம்மர் கடாபி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க மற்றும் சிரியாவில் அசாத்தை அதேபோல செய்யும் முயற்சியில் அவை பயன்படுத்தப்பட்டன.\nசிரியா���ிற்குள் நுழைந்த வெளிநாட்டு போராளிகளில், மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்று ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிரதேசத்திலிருந்த செச்சென்கள் மற்றும் ஏனைய இஸ்லாமியவாதிகளைக் கொண்டதாகும். சீனாவின் மேற்கு பகுதி ஜின்ஜியாங் பிரதேசத்தில் உள்ள அதன் உகுர் (Uighur) முஸ்லீம் சிறுபான்மையினரில் கணிசமானவர்கள் அங்கே ISIS இல் சேர சென்றுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவை மண்டியிடச் செய்து உருக்குலைக்கும் நோக்கில், மிக மிக அபாயகரமான ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் அவர்களைப் பயன்படுத்துவதற்கான தயாரிப்பிற்காக சிரியா இரத்தக்களரியில் இந்த சக்திகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஅத்தகைய அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்கி, நிதியுதவி வழங்கி ஒழுங்கமைத்த அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரம் அவற்றிற்கு ஆதரவளிப்பதற்கான பல சூளுரைகளைச் செய்துள்ளன, பகுப்பாய்வின் இறுதியில், ரஷ்யாவின் தலையீட்டால் வாஷிங்டன் மீது திணிக்கப்பட்டுள்ள தற்காலிக சிரியா சமாதான உடன்படிக்கையால் இப்போது அவை கேள்விக்கு உள்ளாகி உள்ளன. இது தான், உத்தியோகப்பூர்வ அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் அல் கொய்தா செல்வாக்கு மிக்க சிரியா கிளர்ச்சியாளர் முன்னணிகளுக்குள், கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை செர்ஜி லாவ்ரொவ் ஆல் எட்டப்பட்ட உடன்படிக்கை மீது வெடிப்பார்ந்த கோபத்தைக் கொண்டு வருகிறது.\nஇஸ்லாமிய அமைப்புகள், எதையொரு காட்டிக்கொடுப்பாக பார்க்கின்றனவோ அதற்காக, அவற்றின் ஏகாதிபத்திய புரவலர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை உட்பட அவற்றின் சொந்த \"மாற்றுத் திட்டத்தை\" (Plan B) திட்டமிடக்கூடிய ஒரு வெளிப்படையான அபாயமும் உள்ளது. இதுவும் பரிச்சயமான வடிவம் தான், ஒசாமா பின் லேடனைச் சுற்றி பரிணமித்ததில் இதை காணலாம், அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் துருப்புகள் திரும்ப பெறப்பட்டதும் உதறிவிடப்பட்டார். அதன் இறுதியான விளைவு, செப்டம்பர் 11, 2001 இல் அண்மித்து 3,000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.\nசிரியாவிலும் ஏனைய இடங்களிலும் வாஷிங்டன் நடத்திவரும் குற்றகரமான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகள், சிஐஏ ஆயுதம் வழங்கி ஆதரித்த \"மிதவாத\" பயங்கரவாதிகளால் முன்பினும் அதிக மரணகதியிலான பழிவாங்கும் நடவடிக்கை வளர்ந்து வருவதற்கான உடனடியாக அச்சு��ுத்தலை முன்னிறுத்துகிறது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_376.html", "date_download": "2019-05-22T17:08:43Z", "digest": "sha1:5IQKWGSUBSK4EN6Y465U3R3X67ST2DW5", "length": 9398, "nlines": 144, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அகிலத்தின் அருட்கொடை - ஜின்னாஹ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nநம்பிக்கைத் துரோகம் -பாவலர் கருமலைத்தமிழாழன்\nநம்பிக்கைத் துரோகம் பாவலர் கருமலைத்தமிழாழன் எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்ற வர்கள் -----என்னுறவை ; த...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் அகிலத்தின் அருட்கொடை - ஜின்னாஹ்\nஅகிலத்தின் அருட்கொடை - ஜின்னாஹ்\nநெருப்பு மணலில் ஞானமற்ற பெருவெளியில்\nஞானம் அவர்கள்தம் நெஞ்சுள் நிரம்பியது.\nவிட்டுக் கொடுத்தால் வெற்றியுண்டு என்பதனை\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_748.html", "date_download": "2019-05-22T17:19:37Z", "digest": "sha1:UWZTFEW5LTEICRX5KUUUJDHFUKEWUZB6", "length": 8351, "nlines": 196, "source_domain": "www.yarlitrnews.com", "title": "உருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்யலாமா ??? - Yarlitrnews", "raw_content": "\nஉருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்யலாமா \nமைதா - 1 கப்\nகோதுமை மா - 1 கப்\nஅரிசி மா - 1 கப்\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு\nரவை - 1/4 கப்\nதக்காளி - 2 கப்\nகுடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்\nமுந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nதுருவிய சீஸ் - 1 கப்\nஉதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்\nமிளகு தூள் - 1 டீஸ்பூன்\nஉருளைக்கிழங்கு - 250 கிராம்\nபச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கோதுமை மா, அரிசி மா, மைதா மா, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.\nதோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/business/2019/mar/04/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF--%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-3106824.html", "date_download": "2019-05-22T17:03:47Z", "digest": "sha1:7YKXPBKKHGAUNHMDOBXWGAXXPQ6QMKGR", "length": 14567, "nlines": 49, "source_domain": "m.dinamani.com", "title": "பழைய மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காதது ஏன்? - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nபழைய மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காதது ஏன்\nஇருப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சளைப் பாதுகாக்க வைக்கப்பட்ட மருந்து காரணமாக மஞ்சளில் ரசாயனத் தன்மை அதிகரித்து வருவதால், பழைய மஞ்சளுக்கு நிகழாண்டில் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், கர்நாடகத்தில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரிப்பின் காரணமாகவே பழைய மஞ்சளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என மஞ்சள் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் முதல் 2.50 லட்சம் ஏக்கர் அளவுக்கு மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் சுமார் 75,000 ஏக்கர் ஈரோடு மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் பாசனம் பெறும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் ஆகிய நான்கு பாசன வாய்க்கால்கள் உள்ளன. இதில் காலிங்கராயன் வாய்க்காலில்தான் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகம்.\nகடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி குறைந்திருந்த ந��லையில் 2018ஆம் ஆண்டில் பவானிசாகர் அணை நிரம்பியதால், 3 ஆண்டுகளுக்கு பிறகு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் அளவுக்கு மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\n10 ஆண்டுகளாகத் தொடரும் மஞ்சள் இருப்பு வைப்பு\n2009, 2010 ஆண்டுகளில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.18,000 வரை விற்கப்பட்டதால் கடந்த 8 ஆண்டுகளாக மஞ்சள் இருப்பு வைப்பது மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 20 லட்சம் மஞ்சள் மூட்டைகள் வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மஞ்சள் விவசாயிகள் கூறுகின்றனர்.\nவழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மஞ்சள் அறுவடை துவங்கி, புதிய மஞ்சள் விற்பனைக்கு வரும். அதே சமயத்தில் பழைய மஞ்சளும் விற்பனைக்கு வரும். நிகழாண்டில் புதிய மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,500 வரை விற்பனையாகும் நிலையில், பழைய மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.4,500 முதல் ரூ.6,000 வரை மட்டுமே விற்பனையாகிறது.\n2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இருப்பு வைக்கப்பட்ட 20 லட்சம் மூட்டைகளில் இன்னும் 10 லட்சம் மூட்டைகள் விற்கப்படாமல் உள்ளன. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.\nவிலை குறைய ரசாயனப் பயன்பாடு காரணமா\nநிகழாண்டில் பழைய மஞ்சளுக்கு விலை கிடைக்காமல் போனதற்கு காரணம் இருப்பு வைக்கப்படும் மஞ்சளில் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் என்செல்பாஸ் என்ற வேதிப்பொருளே காரணம் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் செ.நல்லசாமி.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nமஞ்சள் விலை குறையும்போது அதனை இருப்பு வைத்து விற்பனை செய்வது வழக்கமானது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தில் பள்ளம் தோண்டி மஞ்சளை அதனுள் கொட்டி பாதுகாத்துவைக்கப்பட்டது. ஆனால் இப்போது மஞ்சள் மூட்டைகளை கிடங்குகளில் அடுக்கிவைத்து, வண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்க மூட்டைகளில் செல்பாஸ் என்ற மருந்து வைக்கப்படுகிறது. இதனால் மஞ்சள் ரசாயனத்தன்மை அடைந்து விடுகிறது. இதனால்தான் பழைய மஞ்சள் விலை குறைந்து விடுகிறது.\nகடந்த 3 ஆண்டுகளாக வறட்சி காரணமாக மஞ்சள் சாகுபடி 10 சதவீதம் அளவுக்கு குறைந்துபோனதால் புதிய மஞ்சள் வரத்து இல்லை. இதனால் பழைய மஞ்சளுக்கு விலை கிடைத்தது. ஆனால் நிகழாண்டில் புதிய மஞ்சள் வரத்து உள்ளதால், பழைய மஞ்சள் விலை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் சுத்தமான மஞ்சள் வேண்டும் என கருதுபவர்கள் புதிய மஞ்சளை விரும்புவதுதான். அதே சமயத்தில் புதிய மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10,000 வரை விலை கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. மகசூல் அதிகரிக்கவில்லையெனில் இப்போது விற்கும் விலை என்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்தும். ஏக்கருக்கு 22 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்பதால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஆனால் ஈரோடு தவிர பிற மாவட்டங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டல் மஞ்சள் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். 50 சதவீதம் மஞ்சள் பயிர் வறட்சியால் காய்ந்துவிட்டது என்றார்.\nமஞ்சள் வணிகர் சங்க செயலர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது: தமிழகத்தின் மஞ்சள் சந்தையாக ஈரோடு மஞ்சள் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக விவசாயிகள், ஈரோட்டுக்கு மஞ்சள் கொண்டு வராமல் அங்கேயே விற்பனை செய்தனர். அங்கு விற்பனை செய்த மஞ்சளுக்கு சரியாகப் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்து விட்டது.\nஅதேபோல், மஞ்சள் வரத்து அதிகரித்த நிலையில், விற்பனை குறைவாக உள்ளது. இதன் காரணமாக பழைய மஞ்சளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. ஆனால், புதிய மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,500 வரை விலை கிடைக்கிறது.\nதமிழக அளவில் 10 லட்சம் மூட்டை பழைய மஞ்சள் கிடங்குகளில் இருப்பு உள்ளன. இதில் ஈரோட்டில் மட்டும் ரூ.50 கோடி மதிப்பிலான ரூ.5 லட்சம் மூட்டைகள் இருப்பு உள்ளன.\nஈரோடு உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மஞ்சள் வரத்து தொடங்கியுள்ளது. புதிய மஞ்சள் வரத்து மே மாதம் வரை இருக்கும். அதுவரை பழைய மஞ்சளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு விலை இருக்காது. கிடங்குகளில் மஞ்சளைப் பாதுகாக்க மத்திய அரசால் பரிந்துரைத்துள்ள அலுமினியம் பாஸ்பேட் என்ற வேதிப்பொருள்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மஞ்சளில் ரசாயனக் கலப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ���ேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க ஹூவாவெய் தயார் நிலையில் உள்ளது: ரென் செங்ஃபெ\nவருவாயில் ஐஓசி-யை விஞ்சி முதலிடத்தை பிடித்தது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்\nஹுண்டாய் வென்யூ கார் அறிமுகம்\nஜெட் ஏர்வேஸில் முதலீடு: ஹிந்துஜா குழுமம் ஆலோசனை\nசுந்தரம் பிஎன்பி பரிபா லாபம் 64% உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2019/01/22/", "date_download": "2019-05-22T16:41:32Z", "digest": "sha1:AXGNXB2E73JRQZWFF7LSHG4IBAJUK4JN", "length": 7318, "nlines": 137, "source_domain": "tamil.drivespark.com", "title": "Drivespark Tamil Archive page of January 22, 2019 - tamil.drivespark.com", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 01 22\nகும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nமாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது\nமிக சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...\nபெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...\nடெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக\nகுரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...\nபோதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...\nநாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா\nடிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்\nஜாவாவுக்கு போட்டியாக களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா\nகேடிஎம் ஆர்200 பைக்கில் ஏபிஎஸ் வசதி அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/honda-will-launch-small-electric-car-to-rival-maruti-wagonr-ev-016263.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-22T16:46:37Z", "digest": "sha1:T4UCIGQJASJR2K74G3M74R63TGVPWFPK", "length": 20222, "nlines": 365, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்... மாருதிக்கு செக் வைக்கிறது ஹோண்டா... - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n3 hrs ago மலிவான வி���ையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n3 hrs ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n5 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n6 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்... மாருதிக்கு செக் வைக்கிறது ஹோண்டா...\nமாருதி சுஸுகி நிறுவனத்திற்கு செக் வைக்கும் விதமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவித்து கொண்டுள்ளது.\nஇவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக கருதப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.\nஎனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. அதே நேரத்தில் ஒரு சில முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங��களை அறிமுகம் செய்யும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த சூழலில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் வேகன் ஆர் காரை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும்.\nMOST READ: புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா\nமாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வேகன் ஆர் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வேகன் ஆர் காருக்கு 'செக்' வைக்க ஹோண்டா திட்டமிட்டு வரும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஆம், எலெக்ட்ரிக் வேகன் ஆர் காருக்கு போட்டியாக சிறிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அனேகமாக ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் 2023ம் ஆண்டில் லான்ச் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் டீசல் கார் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனம் மிக தாமதமாகதான் நுழைந்தது. ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்திலும் அதே தவறை செய்ய வேண்டாம் என ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஎனவே கூடிய விரைவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து விட வேண்டும் என ஹோண்டா நிறுவனம் விரும்புகிறது. ஆனால் 2023ம் ஆண்டு என்பதே தாமதம்தான் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nMOST READ: ரூ.7,000 கோடியில் சென்னை ஆலையை விரிவாக்கம் செய்யும் ஹூண்டாய்\nஏனெனில் மஹிந்திரா, டாடா, மாருதி சுஸுகி, டொயோட்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றன. அவர்களுடன் ஹோண்டா சற்று தாமதமாகதான் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனாலும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள சிறிய எலெக்ட்ரிக் காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150-200 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.\n2018 ஹோண்டா சிவிக் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகன��் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...\nஆபத்தான நேரத்தில் தோள் கொடுத்து உதவும் சவுதி அரேபியா... இந்தியாவிற்காக செய்யும் காரியம் இதுதான்...\nஅதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2018/32/editorials/text-and-subtext-nrc.html", "date_download": "2019-05-22T18:05:12Z", "digest": "sha1:NNTNGBF6GG2N3B47ZMEKCBVZRSIRANEZ", "length": 19298, "nlines": 110, "source_domain": "www.epw.in", "title": "என்.ஆர்.சி.-யின் மையக் கருத்தும் உட்கருத்தும் | Economic and Political Weekly", "raw_content": "\nஎன்.ஆர்.சி.-யின் மையக் கருத்தும் உட்கருத்தும்\nகுடிமக்கள் தேசியப் பதிவேடு நேரடியாக வெளிப்படுத்தும் விஷயங்களை விட அதில் மறைந்திருக்கும் விஷயங்கள் அதிகம்.\nகுடிமக்கள் தேசியப் பதிவேடு (நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிஸன்ஸ்; என்.ஆர்.சி) கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரியவர்கள் இதன் வரைவு இறுதிபடுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவது ‘’வெளியாட்களின் தொல்லைகளிலிருந்து’’ ஓரளவு நிம்மதியை பெற்றுத்தரும் என இப்போது கருதக்கூடும். வெளியாட்கள் பற்றி புகார் கூறுபவர்களைப் பொறுத்தவரை ‘’வெளியாட்கள்’’ என்பவர்கள் என்.ஆர்.சி-யின் கீழ் கருத்தில்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள சமூக மற்றும் நிறுவன கட்டமைப்பு உருவாக்கித்தரும் வாய்ப்புகளை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியவர்கள். இந்த நடவடிக்கையில் உள்ள இந்த சாதகமான அம்சத்தைத் தவிர்த்து, புகார் தெரிவிப்பவர்கள் சிலருக்கும் இது நிம்மதியைத் தந்திருக்கிறது. தாங்கள் இந்திய குடிமக்கள்தான் என்ற தங்களது அடையாளம் ‘’முறையான, பாரட்சமற்ற வகையில்’’ உறுதிபடுத்தப்படும் பட்சத்தில் எந்தக் கவலையும் இல்லாமல், எந்த சந்தேகப்பார்வைக்கும் ஆளாகாமல் பொதுவெளியில் நடமாடும் சமூக உரிமையைப் பெற முடியும் என்று நம்புகின்றனர்.\nஓர் ‘’இந்தியர்’’ வெளியாட்களுக்கு அல்லாமல் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆற்ற வேண்டிய தார்மீகக் கடமையை ஆற்றுவதற்கான ஆரோக்கியமான, சமூக மற்றும் தார்மீகச் நிபந்தனைகளை இந்த நடவடிக்கை உருவாக்கும் என என்.ஆர்.சி-யின் மையக் கருத்து தெரிவிக்கிறது. இந்திய அரசாங்கத���தைப் பொறுத்தவரை, ஒருவர் வெளியாட்களுக்கு அல்லாமல் தனது சொந்த ஆட்களுக்கு செய்ய வேண்டிய கடமையை ஆற்றுவதற்கான ‘நியாயமான’’ சூழல்களை உருவாக்குவதில் தனக்கிருக்கும் விருப்பத்தை அது முறையாக தெரிவிப்பதாகத் தெரிகிறது. என்.ஆர்.சி மூலம் வெளியாள் பிரச்னை தீர்க்கப்பட்ட பின்னர் வெளியாட்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள், ஒருவருக்கொருவர் கடன்பட்ட உள்ளூர்காரர்கள் மட்டுமே இருப்பர் என்பதே இதன் பொருள்.\n குடியேற்றக்காரர்கள் தாங்கள் வாழும் பகுதியிலுள்ள மண்ணின் மைந்தர்களுடனான அவர்களது தினசரி அனுபவம் காட்டுவது என்ன ’’உள்ளூர்காரர்கள்’’ அதாவது மண்ணின் மைந்தர்கள் குடியேற்றக்காரர்களை பார்க்கும் பார்வையானது தாங்கள் மனிதகுலத்தைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணத்தையே குடியேற்றக்காரர்களிடம் அழித்துவிடுவதாக இருக்கிறது. ஆக, பொதுவெளியில் தன்னம்பிக்கையுடன், சுதந்தரத்துடன் நடமாடுவது பற்றிய கேள்வியே இந்தியச் சூழலில் ஒரு பொத்தாம் பொதுவான கேள்வி. நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து வந்த ஒரு குறிப்பிட்ட வெளியாளை சுட்டுவதன் அடிப்படையில் இந்தக் கேள்வியை வரையறுக்க முடியாது.\nமனித உரிமைகள் இழப்பு, தவறாக அடையாளம் காணப்படுதல் ஆகியவற்றை என்.ஆர்.சி. முடிவுக்கு வந்துவிடாது. நகைமுரணுக்குரிய வகையில் இன்றைய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் தங்களது வழக்கமான மொழியில் சொல்லும் ‘’இதை செய்யும் துணிவு எங்களுக்கு இருக்கிறது, நாங்கள்தான் இதை முதலில் செய்கிறோம்’’ என்ற பேச்சில் தார்மீக வலு இல்லை. இத்தகைய மொழியின் வீரமான தொனி அதன் உள்ளுறையும் சோகத்தை காண மறுக்கிறது. அது எவ்வளவு விரும்பத் தகுந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், என்.ஆர்.சி.யை நிறைவேற்றுவதன் மூலம் உருவாகக்கூடிய நெருக்கடியை, ஏராளமானவர்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியை வெறும் துணிவு ஒன்றுடன் மட்டும் தீர்த்துவிட முடியுமா\nவெற்றியைக் கொண்டாடும் இத்தகைய மொழி மனித சமூகத்திற்கு தன்னை நீட்டிக்கத் தவறுவதுடன் தார்மீக உணர்வுகள் வற்றிப்போவதையும் காட்டுகிறது. எல்லைக்கு அப்பாலிருந்து வந்தவர்கள் தங்களது சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தும் அதில் தொக்கியிருக்கிறது. 1984-85 காலகட்டத்தில் சூடானில் நடந்த உள்நாட்டுப் போரின் போது இஸ்ரேல் அரசாங்கம் கடைபிடித்த அணுகுமுறையை இது ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த உள்நாட்டுப் போரின் போது சூடானின் அகதி முகாம்களில் சிக்கிக்கொண்டிருந்த எத்தியோப்பிய யூதர்களை மட்டும் காப்பாற்ற இஸ்ரேல் விமானங்களை அனுப்பியது. இதற்கு அரபு நாடுகள் தெரிவித்த எதிர்ப்பை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டவர்களில் எத்தியோப்பிய யூதர்களிடம் மட்டும் அதிக மனித மதிப்பை இது காண்பதால் தார்மீக அடிப்படையில் பார்க்கும்போது இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்த நிலைபாடு பிரச்னைக்குரிய ஒன்று. ஆனால் இந்தியாவின் விஷயத்தில் அதிகாரவர்க்க எந்திரத்தால் அல்லது பிரிவினையால் உந்தப்பெற்ற தலைவர் அல்லது அத்தகைய தலைவர்களின் தலைமையில் நடத்தப்படும் எந்தவொரு அரசும் மனிதகுலத்தின் விதியை தீர்மானிக்கும் விஷயத்தில் பிரிவினைவாத அணுகுமுறையையே மேற்கொள்கிறது. இங்கு எழும் கேள்வி இதுதான்: மண்ணின் மைந்தர்களின் வெறுப்பிற்கும் பரிதாபத்திற்கும் எளிதில் ஆளாகக்கூடிய நிலைக்கு ஏராளமானவர்களை அனுப்பும் ஒரு நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டுமா பட்டியலிலிருந்து விடுபட்டவர்கள் குடிமைச் சமூக உறுப்பினர்களின் தீவிரமான வெறுப்புணர்வுக்கும் இந்திய அரசின் நிரந்தரமான சந்தேகத்திற்கும் இடையில் பந்தாடப்படுவார்கள் என்பதே என்.ஆர்.சி.யின் உட்கருத்து. சிலர் வேண்டுமானால் வெளியாட்களை வெறுப்பாக பார்க்காது, பரிதாபப்படலாம். ஆனால் விலக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பரிதாபம் எந்த இளைப்பாறலையும் தராது.\nவிலக்கப்பட்டதால் பாதிப்பிற்குள்ளானவர்களின் பேரதிர்ச்சியடைந்த, கலங்கிப்போன முகங்களை அரசாங்கம் நோக்குமெனில் பாதிக்கப்பட்டவர்களிடம் அதற்கு பரிவு ஏற்படும், பிரச்னையில் தெளிவான நிலைபாட்டையாவது எடுக்காதிருக்கும். பாதிக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களுக்கு தெளிவற்ற நிலைபாட்டை எடுப்பது தவறாகபடக்கூடும். ஏனெனில் அது, உள்ளூரிலுள்ள சட்டபூர்வமான குடிமக்களுக்கும் அப்படியாக அல்லாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டை வரையறுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக போராடுபவர்களின் ஊக்கத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்துகிறது. ஆனால் தெளிவான நிலைபாட்டை எடுக்காதிருப்பது தவறான நோக்கத்தைக் கொண��டதல்ல என்ற வகையில் இந்தத் தவறுக்கு நெறி சார்ந்த கோணம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனை பேரிடருக்குள்ளாக்கும், கலங்கவைக்கும் நடவடிக்கையை இந்தத் தவறு (தெளிவான நிலைபாட்டை எடுக்காதிருப்பது என்ற தவறு) தவிர்க்கிறது.\nஆகவே, ஒருவரது சொந்த மக்களிடமே காட்டப்படும் விருந்தோம்பலின்மை, சில சமயங்களில் வெளிப்படையான பகைமையுணர்வு மனித சமூகத்தின் மீதான அக்கறையுணர்விலிருந்து விலகிச்செல்கிறது. இந்த அடிப்படையான தார்மீக அம்சம் அரசு, குடிமைச் சமூகம் இரண்டுக்குமே பொருந்துவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-22T17:56:52Z", "digest": "sha1:S6FFZR2H6BWYQW6C5PZJMEW3HQZ5P5P6", "length": 20235, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாக்குச்சாவடி News in Tamil - வாக்குச்சாவடி Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை iFLICKS\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- போலீஸ் டி.ஜி.பி. தகவல்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- போலீஸ் டி.ஜி.பி. தகவல்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கூறினார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் 88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- கலெக்டர் நாகராஜன் பேட்டி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் 88 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என இனம் கண்டறியப்பட்டு உள்ளதாக கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார். #TNBypoll\nபாப்பிரெட்டிபட்டி, பூந்தமல்லி, கடலூர் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமி‌ஷனர் பரிந்துரை\nபாப்பிரெட்டிபட்டி, பூந்தமல்லி, கடலூர் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமி‌ஷனர் பரிந்துரை செய்துள்ளார். #Electioncommissioner\nமலைக்கிராமங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவிய கழுதைகள்\nகொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி , நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. #LoksabhaElections2019\nவாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டம்- திமுக ���ுகார்\nபிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டிருப்பதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #TNElections2019 #DMKFilesComplaint\nவாக்குச்சாவடி முன்பு பிரசாரம்- தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்\nதேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு பிரசாரம் செய்த மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக வலியுறுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Dayanidhimaran\nவாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் ஒப்புகை சீட்டு முறை - சுப்ரீம் கோர்ட்டை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு\nவாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வி.வி.பாட் இயந்திரங்களை நிறுவி ஒப்புகை சரிபார்ப்புசீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டை அணுக எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. #Oppositionparties #Oppositiontoapproach #approachSC #papertrails\nதமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் தொடங்கியது\nதமிழ்நாடு முழுவதும் வாக்காளர்கள் ஓட்டு போட கொண்டு செல்லக் கூடிய பூத் சிலீப் தேர்தல் அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. #LokSabhaElections2019 #BoothCilip\nபெங்களூருவில் 8,514 வாக்குச்சாவடிகள் - மஞ்சுநாத் பிரசாத் தகவல்\n18-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பெங்களூருவில் 8,514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறினார். #LokSabhaElections2019\nஇயந்திர கோளாறு-வன்முறை: ஆந்திராவில் நள்ளிரவு வரை நீடித்த வாக்குப்பதிவு\nஆந்திர பிரதேசத்தில் இயந்திர கோளாறு மற்றும் வன்முறை காரணமாக வாக்குப்பதிவு தாமதம் ஆனதால், பல வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. #LokSabhaElections2019 #AndhraVoterTurnout\nதமிழகத்தில் 7780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரத சாகு பேட்டி\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும், 7780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டடுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths\nஆந்திராவில் தேர்தல் மோதல்- பூத் அருகே தெலுங்குதேசம் கட்சி தொண்டர் வெட்டிக்கொலை\nஆந்திராவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி அருகே நடந்த ���ோதலில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். #LokSabhaElections2019 #TDPWorkerKilled\nவாக்கு மையத்துக்கு முன்பு விளம்பரம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி\nஓட்டுக்கு பணம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்குச் சாவடிகள் முன்பும் விளம்பர பலகைகள் வைக்க கோரிய பொதுநல வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #LoksabhaElections2019 #HighCourt\nவாத்தியங்கள் முழங்க மலர் தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு\nஉத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. #LokSabhaElections2019 #WelcomeVoters\nவாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த ஏஜெண்டுகளுக்கு தடை\nபாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. #LSPolls\nகிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற முடியுமா- தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #LSPolls #ChristianSchoolsBooths\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபோர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nகிர்கிஸ்தான் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் முக்கிய ஆலோசனை\nபோலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் - காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுரை\n2019 தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்யும் யூடியூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/katturaigal/paarattugiroam.htm", "date_download": "2019-05-22T17:12:30Z", "digest": "sha1:T3FGFTK5DPFSOL4I73SWVIRVWM5Q4YJY", "length": 6132, "nlines": 7, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\n22.08.1948-ல் ஜிம்கானா மைதானத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர் பல லாரிகளில் துபபாக்கி சகிதம் இராணுவமும் போலீசும் வட்டமிட்டன. அன்று பெரியாரவர்கள் இந்தி எதிர்ப்புச் சம்பந்தமாகப் பேசுவதைக் கேட்கவே மக்கள் கடல்போல் சேர்ந்திருந்தனர். ஆனால் ஓமந்தூர் இராமசாமியார், பெரியார் இராமசாமியைச் சிறையில் அத்த செய்தி அவர்களின் பெரும்பாலாருக்கு அப்போது தெரியாது. வரும்வழியில் பெரியார் சிறைப்படுத்தப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார்கள். என்றாலும் கூட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்பதைக் காண எல்லோரும் ஜிம்கானா மைதானத்திற்கு வந்தார்கள் பெரியாரின் பேருரையைக் கேட்கவந்த மக்கள், அவர் சிறைப்படுத்தப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் திகத்து நின்றார்கள். அந்தச் சமயத்தில் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அங்கு தோன்றினார். இருபத்தைந்து ஆண்டுகளக்கு மேலாகவே, தமிழுக்கும், பல்வேறு மனப்பான்மை உள்ள மாகாண சர்க்காரின் கோபத்துக்குப் பலமுறை இலக்காகியும், சர்க்காரின் கோபம் தன்னை ஏதும் செய்யாது என்ற எஃகு உள்ளத்துடன் மேடைமீது திரு.வி.க காட்சியளித்தார்.\nபெரியாரவர்கள் காங்கிரசிலிருந்து விலகிய காலத்திலேயே திரு.வி.க அவர்களும் காங்கிரசிலிருந்து விலகினார் என்ற போதிலும், காங்கிரசைத் தூய்மைப்படுத்திவிடலாம் ன்ற நல்லெண்ணம் அவருக்குப் பலகாலமாகத் தொடர்ந்து இருந்துவந்தது அதனால் அவர் காங்கிரஸ் கோர்வைக்குள்ளிருந்துகொண்டே தமிழர நலனக்காகச் சல்லாலும், எழுத்தாலும பணியாற்றி வந்தார். அந்தச் சமயத்திலெல்லாம் ஒரு ஒப்புயர்வற்ற தலைவர், காங்கிரசின் கபட நாடகங்களுக்கு ஆளாகி, உண்மைத் தமிழர் நலனுக்காக உழைக்க முன்வராமலிருக்கிறார்ரே என்று திராவிட மக்கள் எல்லோருமே கவலைப்பட்டதுண்டு. இன்று தலைவர் திரு.வி.க. அவர்களின் நிலை முற்றிலுமே மாறிவிட்டது. திராவிடர் கழகத்தின் சார்பாக மாநாடா அங்கே திரு.வி.க.வைக் காணலாம். பொதுக்கூட்டமா அங்கே திரு.வி.க.வைக் காணலாம். பொதுக்கூட்டமா அங்கம் அவர்கள் இருப்பார். அந்த அளவுக்கு தலைவர் திரு.வி.க.அவர்கள் தம்முடைய நோக்கையும போக்கையும் மாற்றிக்கொண்டது திராவிடர் கழகத்தாரால் பாராட்டி வரவேற்கக் கூடியதாகும்.\n நமக்கு ஆறுதல் கூறி ஆர்வம் ஊட்ட ஒருவருமில்லையா என்று அன்று ஏங்கி நின்ற அலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன், திரு.வி.க அவர்கள் தோன்றி, சர்க்காரின் அடக்குமுறையையும் பொருட்படுத்தாது, இதோ நான் இருக்கிறேன் பயப்படாதீர்கள் என்ற ஊக்கமூட்டியதைத் திராவிட மக்கள் என்றுமே மறக்கமுடியாது.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3145&id1=93&issue=20171001", "date_download": "2019-05-22T17:43:37Z", "digest": "sha1:NGFQ76JQK3UZ5KTJ5UGYMXPNMBZOUCU2", "length": 22276, "nlines": 65, "source_domain": "kungumam.co.in", "title": "வெற்றி தோல்விகளே வாழ்க்கைக்கான பாடம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவெற்றி தோல்விகளே வாழ்க்கைக்கான பாடம்\nதைரியம் என்பது ஒரு பழக்கம். அதை நீங்கள் தைரியமாக\nவாழ்க்கை தொடர்ந்து கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் கற்றுத்தருதல் என்ற கருத்தை வலியுறுத்தும்போது கூட ‘மீன் சாப்பிடக் கற்றுத்தருவதைவிட, மீன் பிடிக்கக் கற்றுத்தரவேண்டும்’ என்று சொன்னார்கள். ஈகோவை நிர்வாக ரீதியாக அணுகும்போது கருத்துத் திணிப்பைத் தவறு என்று மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. காரணம், சில நேரங்களில் கருத்துத் திணிப்புதான் பெரிய அளவில் பயனளிக்கும்.\nஉரிமை கொண்ட சிலரின் நடவடிக்கைகள் தவறாகப் போகும்போது அதைப் பார்த்து ‘நாம் ஏதாவது சொன்னா கருத்துத் திணிப்பு ஆகிவிடும்’ என்று பேசாமல் இருந்துவிட முடியாது. உதாரணமாக, ஒரு குழந்தை மின் சாதனத்தோடு விளையாடும்போது, கூர்மையான ஆயுதங்களைக் கையாளும்போது.... அது அதன் உரிமை என்று பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.\nஅங்கு உரிமையாக நுழைந்து ‘ஷாக் அடிச்சிடும், காயமாயிடும் இப்படித்தான் அன்னிக்கு என்னாச்சுன்னா…’ என்று கருத்தை தயங்காமல் வலியுறுத்த வேண்டும். அது கருத்து வலியுறுத்துதல் மட்டுமல்ல கடமையும் கூட.குழந்தை பிறந்து நடக்கத் தொடங்கும் பருவத்தில் தடுமாறி கீழே விழுவதைப் பார்த்திருப்போம். அப்போது அதை தூக்காதே என்று பெரியவர்கள் சொல்வார்கள்.\nதூக்கிவிடப்படாத குழந்தைதான் முயற்சிசெய்து தானாக எழும் - தூக்கிவிடப்பட்ட கு���ந்தை அழும். விழும் ஒவ்வொருமுறையும் தானாக எழ முன்வராமல் தூக்கிவிட யாராவது வருகிறார்களா என்று எதிர்பார்த்திருக்கும். இதே போலத்தான் கருத்துத் திணிப்பும். எந்த கீறலும் ஏற்படக்கூடாது என்ற கருத்தோடு பிள்ளைகளை வளர்க்க நினைப்பதும் தவறுதான். காரணம், அது குழந்தைகளை அனுபவசாலிகளாக மாற்றுவதைத்\nகுழந்தைகள் மீது கருத்துத் திணிப்பை வலியுறுத்தும்போதுதான் சிக்கல்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. குழந்தைகள் கருத்துத் திணிப்பை ஒரு கட்டாயத்தின் பேரில் (வேறு வழியின்றி) ஏற்றுக்கொள்வார்கள். அதன் மூலமாக வெற்றியும் கிடைக்கும். ஆனால், அனுபவத்தை எதிர்கொள்வதால் கிடைக்கும் சந்தோஷம்/மகழ்ச்சி தடைப்பட்டுப்போய்விடும். இனிப்பு/ஐஸ்கிரீம்கள் சாப்பிட்டால் இருமல் வரும், பல் சொத்தை ஆகி\nவிடும் என்று சொல்லித் தடுப்பது நல்லதுதான்.\nஆனால், அதைச் சாப்பிட அனுமதி மறுப்பதால் உண்டாகும் ஏக்கமும், ஏமாற்றமும் ஒரு வடுவாக மனதில் தங்கிவிடும். அதுவே எப்போதாவது ஒருமுறை ஒன்றுக்கு மூன்றாக ரசித்துச் சுவைக்க அனுமதித்துப் பாருங்கள், ‘அன்னிக்கு நான் தொடர்ந்து 3 ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்’ என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் அவர்கள் மனதில் வெளிச்சங்களாக இருந்து கொண்டே இருக்கும்.\nகுழந்தைகளிடம் கருத்துகளை வலியுறுத்தும்போது அவர்களின் ‘தனித்தன்மை’ பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கருத்துகளை குழந்தைகள் மீது திணித்துக்கொண்டே இருந்தால், அவர்கள் நம்பிக்கையும், உறுதியும் இல்லாதவர்களாக மாறிப்போவார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவரளவில் போராட்டமானதுதான்.\nஅந்த வகையில் சின்னச் சின்ன வளர்ச்சிப் பாடங்கள்தான் குழந்தைகளுக்குள் அனுபவங்களாக மாறுகிறது. சைக்கிள் ஓட்டப் பழகுகையில், கீறல் ஏற்பட்டால் கோபப்படாமல் (நான் அப்பவே சொன்னேன்… கேட்டாத்தானே) ‘சரியா பேலன்ஸ் பண்ணாம, பிரேக் போடாததால வண்டி சரிஞ்சிடுச்சி’ என்று பக்குவமாக ஆறுதல் வார்த்தைகளோடு காயத்திற்கு மருந்து போட்டுப்பாருங்கள்… காயம் ஆறுவதற்குள் உங்கள் கருத்து குழந்தைகள்\nவேறு சில பெற்றோர்கள் குழுந்தைகளுக்கு எந்தவிதமான கருத்தையும் வலியுறுத்தமாட்டார்கள். ஆனால், குழந்தைகள் கேட்டதும் கேட்டபடி பணத்தைத் தந்துவிடுவார்கள். ���ருத்துத் திணிப்பு மாத்திரமல்ல அபரிமிதமான பணத் திணிப்பும் தவறுதான்.குழந்தைகளுக்கு யோசிக்க, சிந்திக்க, சாதிக்க சந்தர்ப்பங்களையும், வழிவகைகளையும் ஏற்படுத்தித்தரவேண்டும். அந்த வழிவகைதான் சரியான கருத்துத் திணிப்பாக இருக்க முடியும். வெற்றிகளும், தோல்விகளும் கலந்த அனுபவங்கள்தான் வாழ்க்கைக்கான பாடத்தை கற்றுத் தருகின்றன.\nஎனவே, ஒரு பாதுகாப்பு எல்லைக்குள், அவர்கள் சோதனைகளை எதிர்கொண்டு அதிலிருந்து மீளும் சந்தர்பத்தை ஏந்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஒருவனது செயல்பாடு அவன் வாழ்க்கைக்கு உகந்ததில்லை என்று உணரும்போதோ, ஒரு தடுமாற்றமான மனநிலையில் இருக்கும்போதோ கருத்துத் திணிப்பைத் தாராளமாக வலியுறுத்தலாம். பொதுவாகக் கருத்துத் திணிப்பை இக்கட்டான நேரங்களில் வலியுறுத்தலாமே தவிர, ஒவ்வொரு கட்டத்திலும் வலியுறுத்திக்கொண்டே இருக்கக்கூடாது.\nகருத்து மோதல்களைக் கையாளும்போது மேற்கொள்ள வேண்டிய நான்காவது சூட்சுமம்… ‘ஒரு மனிதனுடன் கருத்து மோதல் ஏற்படும்போது, அவனைத் தாக்கும் மனதுடனோ, தற்காத்துக்கொள்ளும் மனதுடனோ அணுகாமல் திறந்த மனதுடன் அணுக வேண்டும்’ஈகோ மிஸ் மேனேஜ்மென்ட் குறித்தான உதாரணக் கதையில் (கடந்த அத்தியாயத்தில்) அப்பா ‘திறந்த மனதுடன்’ மகனின் நிலையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்க வேண்டும். அவர் மகன் தரப்பு நியாயத்தை கேட்கும்போது, அதைத் தாக்கும் மனதுடனேயே கேட்டார்.\nஇதனால் அவர் மனம் மூடிக்கொண்டது. மகன் சொன்னது அவர் மனதிற்குள் போகவே இல்லை. திறந்த மனதுடன் கேட்டிருந்தாரானால், டென்ஷனின்றி கோபப்படாமல் இருந்திருப்பார். நிதானம் கொண்டவராக இருந்திருப்பார். மகன் தரப்பு நியாயம் அவரைக் கூர்மையாக்கியிருக்கும். கருத்து வேறுபாடு மோதலாக மாறும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்திருக்கும்.\nஇது உன் வாழ்க்கை அதை நீ தீர்மானி என்று இறுதி முடிவை மகனிடமே விட்டிருப்பார். மகன் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முடிவு தன் வாழ்க்கையைவிட பெரியது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். அப்போது மகன் யோசித்து, IPS ஆகும் முடிவைத் தேர்ந்தெடுத்திருந்தால் தன் முடிவை மகன் ஏற்றுக்கொண்டான் என்ற மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.\nஅதுவே MBA தான் படிப்பேன் என்று மகன் முடிவெடுத்திருந்தால் ‘இது அவனது முடிவு’ என்று யதார்த்���மாக எடுத்துக்கொண்டிருப்பார். எந்த இடத்திலும் வலி ஏற்பட்டிருக்காது. குற்ற உணர்வு தோன்றியிருக்காது. இந்த சூட்சுமம்தான் சூழ்நிலையை வெற்றி/தோல்வி மனநிலையிலிருந்து மாற்றி, மகனின் வாழ்க்கைக்கு உதவுகிறோம் என்ற யதார்த்த நிலைக்கு நிதானமாக மாற்றுகிறது.பக்குவம் என்பது ஒரு குணம். அதை ஒவ்வொருவருக்கும் பரிசளிப்பது அவரவர் ஈகோதான்.\nஉணவின் ருசியை மறக்கச்செய்யும் கற்றலின் ருசி\nஒருநாள் ஆசிரமத்திற்கு இளைஞன் ஒருவன் வந்தான். குருவிடம்,“குருவே நான் படிக்காதவன். என் மனைவி நன்றாகப் படித்தவள், அவளுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் படிப்பறிவு இல்லாதவனென்பதை குத்திக்காட்டி கேவலமாகப் பேசுகிறாள். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. நான் நன்றாக படித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேனென்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அதனால் எனக்கு படிப்பு சொல்லிக் கொடுங்கள்” என்றான். குருவும் அவனது உறுதியைக் கண்டு சம்மதித்தார்.\nசில மாதங்கள் கடந்தன. அவனும் பாடத்தை ஆர்வத்தோடு கற்றான்.ஒருநாள் சிஷ்யனை அழைத்து, “நாளை முதல் அந்த இளைஞனுக்குப் பரிமாறும் உணவில் சிறிது வேப்பெண்ணெயைக் கலந்து பரிமாறு. அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் உடனே வந்து என்னிடம் சொல்” என்றார் குரு.சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் குரு சொன்னபடியே செய்தான். இளைஞனும் முகம் மாறாமல் வேப்பெண்ணெயைக் கலந்து பரிமாறிய சாப்பாட்டையே சாப்பிட்டு வந்தான்.\nஒருநாள் சிஷ்யனிடம், “உங்களுடைய சாப்பாடு எப்போதும் ருசியாக இருக்கும். ஆனால், இன்று ஏனோ வேப்பெண்ணெய் கலந்த வாசனை அடிக்கிறது. சாப்பாடும் கசக்கிறது” என்றான். சிஷ்யன் குருவிடம், அவன் சொன்னதைச் சொன்னான்.\nஉடனே குரு அந்த இளைஞனைக் கூப்பிட்டு “தம்பி, நீ பாடங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டாய். இனி, நீ உன் வீட்டுக்குப் போகலாம். உனக்கு என் நல்வாழ்த்துகள்” என்றார்.இளைஞன் மகிழ்ச்சியாகப் புறப்பட்டான்.சிஷ்யன் குருவிடம், “குருவே, சாப்பாட்டில் வேப்பெண்ணெய் கலந்ததற்கும் அவன் படிப்புக்கும் என்ன சம்பந்தம்\nகுரு சொன்னார், “நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்பது ஆன்றோர் வாக்கு. ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் கவனம் இருக்காது. சொல்லப்போனால் சுவைகூட தெரியாது.\nஇந்த இளைஞ��ுக்கும் வாழ்க்கையின் மீதும், கல்வியின் மீதும் முழுக்கவனம் இருந்தவரை அவனுக்கு உணவின் ருசி தெரியவில்லை. வாழ்க்கையும், கல்வியும் புரிந்ததும் ருசி தெரிந்துவிட்டது. அதனால்தான் அவனை ஊருக்கு அனுப்பிவைத்தேன். அவன் இனி பிழைத்துக்கொள்வான். நீயும் உன் கவனத்தை எப்போதும் கற்கும் மனநிலையில் வைத்திரு, கற்றதும் ருசி அறிவாய்” என்றார்.\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஎன்.எல்.சி.இண்டியா நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஎன்.எல்.சி.இண்டியா நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி\nகம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு\nவெற்றி தோல்விகளே வாழ்க்கைக்கான பாடம்\nபெண் தொழில்முனைவோருக்கு 10 நாட்கள் பயிற்சி\nமாதம் ரூ.1,00,000 லாபம் தரும் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஆன்லைனில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம்\nபெண் தொழில்முனைவோருக்கு 10 நாட்கள் பயிற்சி\nகுழந்தைகளைக் கொண்டாடும் குழந்தை நேயப் பள்ளிகள்\nதேசிய திறந்தநிலைப் பள்ளியின் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8924&id1=40&issue=20181012", "date_download": "2019-05-22T17:19:44Z", "digest": "sha1:X3FAJNGNJ25AD5DEPQ4EGPEFBLDFCDPO", "length": 4828, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "நடுப்பக்க பார்ட்டி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபோர் விமானத்தில் ஊழல் என்று கவர்ச்சி புளோ அப் கமெண்டில் கூட அரசியல் பேசும் உங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது சாமியோவ்.\n- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.\nமெரினா புரட்சி சம்பவங்கள் படமா கின்றன என்கிற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. சமகால மக்கள் பிரச்னைகளை தொடர்ந்து ஆவணப்படுத்துவதில் சமீப வருடங்களாக தமிழ் சினிமா நன்கு முன்னேறியிருக்கிறது.\nமுதல் படத்திலேயே பாலா என்கிற மோதிரக்கையால் குட்டுப்படும் விக்ரமின் வாரிசு துருவ் பற்றிய கட்டுரை அருமை. பாலாவின் ‘வர்மா’ மூலம் வரும் துருவ், நீ நல்ல வரணும்பா.\nநடுப்பக்க பார்ட்டியும் பிரமாதம். பார்ட்டியின் நடுப்பக்கமும் பிரமாதமோ பிரமாதம்\n66ஆம் பக்கத்து அம்மணி மனீஷாயாதவிடம் அகலக் கால் வைப்பது ஆபத்து என்று எச்சரித்து வையுங்கள்.\n- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.\n‘வஞ்சகர் உலகம்’ படுக்கையறைக் காட்சிகள் குறித்து சாந்தினி சொன்ன சமாதானம் சரியாகத்தான் இருக்கிறது.\nஅழகான ��ம்மா லதாராவின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்\nமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்12 Oct 2018\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்அமலாபால் சொல்கிறார்12 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6027.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-22T16:50:34Z", "digest": "sha1:AK7ORRDDEJ2U2DGWCQLV3EWLQU45YA6W", "length": 12900, "nlines": 116, "source_domain": "www.tamilmantram.com", "title": "சீயான் கங்கூலி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > சீயான் கங்கூலி\nஇது இன்று மின்னஞ்சலில் வந்தது....\nசேப்பல் - அபித குசலாம்பாள்.\n(கங்கூலி சேப்பல் தான் செலக்சன் கமிட்டியோட சேர்மன்னு நெனச்சு, அவர கடத்திடறார்.\nஒரு ரூம்ல போட்டு அடச்சு பேசுறார்.)\n\"ஒரு காலத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன்யா..\nஎன்னிக்கு உன்னய செலக்ட் பண்ணி, இந்திய டீம் கோச்சா அப்பாய்ண்ட் பண்ணினாங்களோ..அன்னிக்கு புடிச்சது இந்த சனியன்...\nநானும் முன்னாடி நெனப்பேன், \"ஏண்டா இப்படி, மொட்டை வெயில்ல, லோக்கல் கவுண்டி மேட்ச்ல, பசங்க ரஞ்சி டிராபி கிரிக்கெட் வெளயாடராங்களோ தெரியல..\" அப்படின்னு...\nஆனா, உங்ககிட்ட மாட்டிகிட்டு, டீம் லிஸ்ட்ல பேர் வருமா... வராதா...அப்படினு கொஞ்சம், கொஞ்சமா வெரல கடிச்சிகிட்டு இருக்கரதுக்கு பதிலா, கவுண்டி மேட்ச்ல கட்டய போடுறதி எவ்வளவோ மேல்....போலருக்கே..\nஉன்னய நான் கிள்ளிவுட மாட்டேன்..\nஎன்னடா..........இவன் சேர்மன் அப்படி இப்படினு பேசறானு பாக்கறியா..\n\"உன்னய எப்பவோ சேர்மன் ஆக்கிட்டாங்க தெரியுமா..\nநான் செஞ்சுரி அடிச்சு 3 ஆஸ்திரெலிய சீரிஸ் கூட வின் பண்ணியாச்சு..\nநான் world cup வாங்கிட்டு வரேன்..ஆனா டாஸ் போட்ட காசு தான் வேணுமின்னு நீ அடம் புடிக்கிற..ஒரு நாள் உனக்கு உடம்பு முடியாம போய்டுது..உடனே நான் உனக்கு வேப்பில்லை அடிக்கிறேன்..\" இப்படி கனவுலேயெ வாழ்ந்த்தாச்சு..இனி முடியாதுனு ஒன்னும் இல்லெ..அது டீம்லிஸ்ட்ல என்னோட பேரு தான்..\n(சேப்பல் தப்பிக்க பாக்க..கங்கூலி அவர புடிச்சு செவித்துல சாத்தறார்..)\n போட்டு தள்றதுக்காக..உன்னய நான் இங்க கடத்திட்டு வரல..உன்கூட பேசனும்..அவ்ளோ தான்..\nஉன் கூட இருப்பானே ராகுல் திராவிட்...\nஅவன் நல்ல பேட்ஸ்மன் தான்..நான் இல்லனு சொல்லல..\nஆனா..பொல்லாக் பால்ல அவனால எப்படி சிக்ஸர் அடிக்க முடியும்...\nவெட்டியா பிட்சுல நின்னு கட்டய போட வேண்டியது தான்....இப்டி..இப்டி...(கங்கூலி பேட்டால் ஸ்ட்ரோக் பண்ணி காட்றார்.)\nதிராவிட் ஓப்பனிங் எறங்கறத நெனச்சாலே....ஆ..ஹ்...தலயே வெடிச்சுடும் போலருக்கு...\nநீயெல்லாம் ஆஸ்திரேலியன் டீமுக்கு கோச்சா இருக்க வேண்டியவர்..\nஉனக்கு எந்த கஷ்டமும் வராம நான், என் பேமிலி, கோகோகோலா எல்லாரும் பாத்துப்போம்...\nஎன்னமோ இதெல்லாம் எனக்காக மட்டும் தான் சொல்றேனு நெனக்காத..உ..உனக்கும்..50% தர்றேன்..\nநீ எப்பவும்..பேட்டும் பாலுமா இருக்கனும்..எனக்கு கோச்சிங் குடுத்துகிட்டே இருக்கனும்..அதான் என்னோட ஆச..\nகல்லி பொசிசன்ல அவுட் ஆயிடரேள்..நேக்கு ஒன்னும் உன்னய டீம்க்கு சஜஸ்ட் பண்ண தோணல..அப்டினு சொன்னேனு வச்சிக்கோ....\n(கங்கூலி பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுக்கறார்..)\nஉன் தலய சீவிட்டு அப்பறம் எனக்கென்ன வேல..ரிட்டயர் ஆக வேண்டியது தான்..\nரொம்ப ரண வேதனையா இருக்குயா...\n(சேப்பல் கங்கூலி காலில் விழுந்து முணுமுணுக்கறார்..)\nகங்கூலி : என்ன ஆச்சு..ஏன் அழற..சேத்துக்கறயா....\nகங்கூலி : அது போதும்..எனக்கு...அய்யா...ஜாலி..\n(பிண்ணனியில்..: நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு உருகி உருகி கிடந்த மனசு விலகி ஓடுதே...)\nஇப்போதைய சீசனுக்கு இது சரியாகப் படவில்லை, ஆனால் நல்ல நகைச்சுவையாக இருக்குது.\nஇதை விட கைப்புள்ள கங்குலி தான் கலக்கல்.\nஒரு காலத்தில புலியா இருந்தவரை இப்போ பூனையாக்கி என்னா வெளையாட்டுப்பா எனக்கே மனசு கஷ்டமாயிருக்கே கங்குலி இன்னாமா பீலிங்ஸ் வுடுவாரு இன்னைக்கு சரத்பவார் வீட்டுக்கு வேற போயிருக்கார். சண்டைக்காரன் கால்ல விழாம சாட்சிக்காரன் கால்லேன்னா விழறார்\nகங்கூலி : கடசீல என்னியும் அரசியல்வாதி ஆக்கிப்பிட்டானுவளே...\nஎது எப்படியோ கங்குலி சரத்பவாரைப் போய்ப் பாத்துட்டாரு.\nஅனேகமா அவரு வீட்டில இந்தப் பதிவில சொன்ன மாதிரி ஏதாச்சும் நடந்திருக்க வாய்ப்பிருக்கு.\nஅடுத்து கங்குலி ஜனவரி 2006ல பாகிஸ்தான் போயி ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்ல விழ வேண்டியதுதான் பாக்கி :D\nஎன்னவோ நடக்குது. பெங்கால் டைகருன்னாங்க. கடைசில புல்லத் திங்குதே..........\nபு���ியும் புல்லைத் தின்னுதானே ஆவணும் :D\nவேற பதிவுக்கு படிக்க பழச தோண்டினா இது மாட்டிகிடிச்சி.. கலக்கலா ரிமிக்ஸியிருக்கீங்க மதி..\nகாலம் தாழ்த்தி படிச்சாலும் அப்போதைய சூழ்நிலை மனதில் கொண்டு நினைத்து பார்க்கும் போது நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.பகிர்தலுக்கு நன்றி மதி\nஏங்க மதி இதுபோல இன்னும் தாரது.\nமதி உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்..\nஇன்றும் சிரித்து மகிழ வைக்கும் உல்டா உரையாடல்...\nநண்பர்களின் வேண்டுகோளே எனது வேண்டுகோளும்...\nதரவேண்டும் மதி அவர்களே இதுபோல இன்னுமின்னும்...\nஏற்கனவே சொன்ன மாதிரி இது என் சொந்த சரக்கே இல்ல...\nஏதாவது வந்தா கண்டிப்பா தர்றேன்..\nஉங்களுடைய நல்லகாலம் அவர்களுக்கு தமிழ் வாசிக்கத்தெரியாது.\nமின்னஞ்சலை ஒரு தடவை கிளறிப்பாருங்கள். இன்னும் பல பொக்கிஷங்கள் இருக்கக்கூடும்.\nஏற்கனவே சொன்ன மாதிரி இது என் சொந்த சரக்கே இல்ல...\nஏதாவது வந்தா கண்டிப்பா தர்றேன்..\nஅப்போ திரும்பவும் இதுபோலக் கனவு கண்டு, வந்ததும் தாங்கோ...:D", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial/2019/may/01/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-3143208.html", "date_download": "2019-05-22T17:05:57Z", "digest": "sha1:WGPVL7GPRI5NSY3LUNV6VSNII5LVPHRV", "length": 13461, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "உலகமயம் வாழ்க! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 22 மே 2019\nஉலகமயம் என்கிற பெயரில் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்குக் கதவுகளை திறந்துவிடும்போது அதன் பின்விளைவுகளையும் தேசம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இதைக் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பல்வேறு நிகழ்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது பெப்சிகோ நிறுவனத்தால் வழக்கு தொடரப்பட்டிருக்கும் குஜராத் மாநில விவசாயிகளின் பிரச்னையும் சேர்ந்து கொள்கிறது.\nபெப்சிகோ நிறுவனம் பெப்சி குளிர்பானம் மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் லேஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிப் பொருள்களையும் இந்தியாவில் சந்தைப்படுத்துகிறது. அதற்குத் தேவைப்படும் உருளைக்கிழங்கை ஒப்பந்த முறையில் விவசாயிகளிடமிருந்து அந்த நிறுவனம் பெறுகிறது. இதற்காக எஃப்.எல்.2027 என்கிற ஒரு புதிய ரக உருளைக்கிழங்கை தனது ஆராய்ச்சியின் மூலம் அந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.\nபெப்சிகோ மட்டுமல்லாமல் அமெரிக்க நிறுவனமான அட்லா��்டிக்கும் ஏ.டி.எல். என்கிற உருளைக்கிழங்கு ரகத்தை சந்தைப்படுத்தியிருக்கிறது. இதற்கு எந்தவிதக் காப்புரிமையும் கிடையாது. இதன் மூலமும், எஃப்.சி.5 என்கிற உருளைக்கிழங்கு ரகத்தின் மூலமும், எஃப்.எல்.2027 ரகத்திற்கு நிகரான தரத்திலுள்ள உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய முடியும். இவை மட்டுமல்லாமல், லேடி ரொஸட்டா என்கிற டச்சு நாட்டு ரக உருளைக்கிழங்கும் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்தப் பின்னணியில்தான் இப்போது பெப்சிகோ, குஜராத் மாநிலம் சபர்கந்தாவிலுள்ள நான்கு விவசாயிகள் மீது ரூ.1 கோடி இழப்பும், ஆரவல்லி மாவட்டத்திலுள்ள பல விவசாயிகள் மீது ரூ.20 லட்சம் இழப்பீடும் கோரி ஆமதாபாத் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001-இன் அடிப்படையில், தனது எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்குக்கு 2016-இல் காப்புரிமை பெற்றிருப்பதாகவும், அதனால் அந்த ரக உருளைக்கிழங்கைப் பயிரிட்டதற்கு தனக்கு இழப்பீடு தர வேண்டுமென்றும் கோரியிருக்கிறது.\nஇதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் எந்தவிதத்திலும் பெப்சிகோவின் உரிமையை மீறவில்லை என்று வாதிடுகிறார்கள். பாஜகவின் விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான அமைப்புகள் பெப்சிகோ தனது வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகின்றன.\nபெப்சிகோவைப் பொருத்தவரை 24,000 விவசாயிகள் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்கை பயிரிடுகின்றனர். ஆண்டொன்றுக்கு 3 லட்சம் டன் அளவில் உருளைக்கிழங்கை விவசாயிகளிடமிருந்து பெப்சிகோ நிறுவனம் கொள்முதல் செய்கிறது. அவர்களுக்கு தனது எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்கு விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் 25 வரையில் விற்பனை செய்கிறது.\nஒரு கிலோ விதைக்கு 11 முதல் 13 மடங்கு உற்பத்தியை எஃப்.எல்.2027 வழங்கும் என்று கூறப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் விவசாயிகளிடமிருந்து உற்பத்தியான உருளைக்கிழங்கை பெறும் பெப்சிகோ நிறுவனம், 45 எம்.எம்.க்கும் குறைவான அளவுள்ள உருளைக்கிழங்குகளை நிராகரிப்பதுடன், பச்சையாக இருப்பவை, கருப்புப் புள்ளி இருப்பவை ஆகியவை 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறது.\nபெப்சிகோவால் நிராகரிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளை விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்கிறார்கள் அல்லது விதைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். அப்படி விதைகளுக்குப் பயன்படுத்துவதை பெப்சிகோ அனுமதிக்க மறுக்கிறது. இதுதான் அடிப்படைப் பிரச்னை. இந்திய விவசாயிகள் இரண்டு சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றனர். இந்திய காப்புரிமைச் சட்டம், பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001 இவற்றின் அடிப்படையில் 3,500-க்கும் அதிகமான பல்வேறு பயிர் வகைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், வியாபார ரீதியாக அந்தப் பயிர்களை உற்பத்தி செய்யவும், விற்கவும், விநியோகம் செய்யவும், ஏற்றுமதி செய்யவும் விவசாயிகள் உரிமை பெறுகிறார்கள். பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001, விவசாயிக்குத் தன்னுடைய விளைபொருளைச் சேமித்து வைக்கவோ, பயன்படுத்தவோ, பயிரிடவோ, விற்பனை செய்யவோ உரிமையைத் தருகிறது. ஆனால், அவற்றை இலச்சினை உடைய தனிப் பெயரில் சந்தைப்படுத்த முடியாது, அவ்வளவே. இதன் அடிப்படையில் பார்த்தால் குஜராத் விவசாயிகள் எந்த வகையிலான அறிவுசார் சொத்துரிமையையும் மீறவில்லை என்றுதான் கூற வேண்டும்.\nபெப்சிகோவுக்கு போட்டியாக பாலாஜி வேபர்ஸ் என்கிற நிறுவனமும் விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் உருளைக்கிழங்குகளை கொள்முதல் செய்கிறது. 65 பில்லியன் டாலர் (ரூ.4,52,140 கோடி) மதிப்புள்ள பன்னாட்டு நிறுவனம், சாமானிய இந்திய விவசாயிகள் மீது வழக்குத் தொடுத்திருப்பது, வேறு நிறுவனங்களுக்கு இடம் கொடுக்காமல் அனைத்து விவசாயிகளையும் தன் கைக்குள் வைத்திருக்கும் முயற்சி.\nபெப்சிகோ நிறுவனம், தங்களது ஒப்பந்தத்தின் கீழ் வருவதாக இருந்தால் வழக்குகளை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. விவசாயிகளுக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று குஜராத் அரசு தெரிவித்திருப்பது தற்காலிக ஆறுதல் மட்டுமே.\nஇந்தப் பிரச்னைக்கு நியாயமான தீர்வு காணப்படாவிட்டால், இந்திய விவசாயமும், விவசாயிகளும் பெப்சிகோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவைகளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும், ஜாக்கிரதை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇனி மூன்று நாள் காத்திருப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/522", "date_download": "2019-05-22T16:52:28Z", "digest": "sha1:VK2H55BBBUFANNP2SATJWFNO25QSR2C7", "length": 4000, "nlines": 93, "source_domain": "tamilbeauty.tips", "title": "மெஹந்தி டிசைன்ஸ் - Tamil Beauty Tips", "raw_content": "\nஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம்\nகால்களுக்கு போடக்கூடிய சுலபமான மெகந்தி டிசைன்\nசோப்பிலே அழகிய பூக்கூடை செய்வது எப்படி\nமெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் – 1\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98782", "date_download": "2019-05-22T16:43:50Z", "digest": "sha1:7V7LFXMINJZRFARE2FQ5I5MVSWXA3UIZ", "length": 56279, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3", "raw_content": "\nநேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள் »\nதமனரின் குருநிலையில் நூலாய்வுக்கும் கல்விக்குமென தனிப்பொழுதுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவருடைய நான்கு மாணவர்களும் எப்போதும் அவருடன்தான் இருந்தனர். விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் கற்பிப்பதுபோல தோன்றவில்லை. சிலசமயம் நகையாடுவதுபோல, சிலசமயம் கதைகள் சொல்வதுபோல, அவ்வப்போது தனக்குள் என பேசிக்கொள்வதுபோலவே இருந்தது. இரவில் அவர்கள் அவருடைய குடிலிலேயே படுத்துக்கொண்டனர். ஒருவன் விழித்திருக்க பிறர் அவருக்கு பணிவிடை செய்தபின் அவர் துயின்றதும் தாங்களும் துயின்றனர்.\nவேதமுடிபுக் கொள்கை சார்ந்த குருநிலை என்பதனால் வேள்விச்சடங்குகளோ நோன்புகளோ திருவுருப் பூசனை முறைமைகளோ அங்கு இருக்கவில்லை. “வழிபடுவது தவறில்லை. ஒன்றை வழிபட பிறிதை அகற்ற நேரும். மலர்கொய்து சிலையிலிடுபவன் மலரை சிலையைவிட சிறியதாக்குகிறான்” என்றார் தமனர். “தூய்மை பிழையல்ல. தூய்மையின்பொருட்டு அழுக்கென்று சிலவற்றை விலக்குதலே பிழை.” குருநிலைக்குள் குடில்கள் மட்டுமே இருந்தன. “இங்கிருத்தல், இக்கணத்தில் நிறைதல், இதற்கப்பால் யோகமென்று பிறிதொன்றில்லை” என்றார் தமனர்.\nமுதற்புலரியில் எழுந்து சௌபர்ணிகையின் கயத்தில் நீராடி அருகிருந்த வெண்மணல் மேட்டின்மீது ஏறிச���சென்று கதிரெழுவதை நோக்கி விழிதிறந்து கைகள் கட்டி அமர்ந்திருப்பதன்றி ஊழ்கமென்று எதுவும் அவர் இயற்றவும் இல்லை. “கற்பவை ஊழ்கத்தில்தானே நம் எண்ணங்கள் என்றாகின்றன ஊழ்கமில்லாத கல்வி பொருளற்றது என்றல்லவா நூல்கள் சொல்கின்றன ஊழ்கமில்லாத கல்வி பொருளற்றது என்றல்லவா நூல்கள் சொல்கின்றன” என்று தருமன் கேட்டார்.\n“ஆம். அறிவது அறிவாவது ஊழ்கத்திலேயே. ஆனால் ஊழ்கமென்பது அதற்கென்று விழிமூடி சொல்குவித்து சித்தம் திரட்டி அமர்ந்திருக்கையில் மட்டும் அமைவதல்ல. சொல்லப்போனால் அம்முயற்சிகளே ஊழ்கம் அமைவதை தடுத்துவிடுகின்றன. நாம் நோக்குகையில் நம் நோக்கறிந்து அப்பறவை எச்சரிக்கை கொள்கிறது. இந்த மரத்தைப்போல காற்றிலும் ஒளியிலும் கிளைவிரித்து நம் இயல்பில் நின்றிருப்போமென்றால் அச்சமின்றி அது வந்து நம்மில் அமரும். நூல் நவில்க அன்றாடப் பணிகளில் மூழ்குக சூழ்ந்திருக்கும் இக்காட்டின் இளங்காற்றையும் பறவை ஒலிகளையும் பசுமை ஒளியையும் உள்நிறைத்து அதிலாடுக இயல்பாக அமையும் ஊழ்கத்தருணங்களில் நம் சொற்கள் பொருளென்று மாறும். வாழ்வதென்பது ஊழ்கம் வந்தமைவதற்கான பெரும் காத்திருப்பாக ஆகட்டும். அதுவே என் வழி” என்றார் தமனர்.\nமிகச் சிறியது அக்குருநிலை. தமனரும் மாணவர்களும் தங்குவதற்கான குடிலுக்கு வலப்பக்கமாக விருந்தினருக்கான இரு குடில்கள் இருந்தன. நெடுங்காலமாக அங்கு எவரும் வராததனால் அணுகி வரும் மழைக்காலத்தை எண்ணி விறகுகளைச் சேர்த்து உள்ளே அடுக்கி வைத்திருந்தனர். பாண்டவர்கள் நீராடி வருவதற்குள் மூன்று மாணவர்கள் அவ்விறகுகளை வெளியே கொண்டு வந்து அடுக்கி குடில்களை தூய்மை செய்தனர். நீர் தெளித்து அமையச் செய்திருந்தபோதிலும்கூட உள்ளே புழுதியின் மணம் எஞ்சியிருந்தது. கொடிகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஈச்சம் பாய்களை எடுத்து உதறி விரித்தனர். மரவுரிகளையும் தலையணைகளையும் பரப்பினர்.\nதமனரின் முதல் மாணவனாகிய சுபகன் உணவு சமைத்துக்கொண்டிருந்தான். அருகே நின்று தமனர் அவனுக்கு உதவினார். நீராடி வந்த திரௌபதி அவர்கள் சமைத்துக்கொண்டிருந்த கலத்தைப் பார்த்து “இவ்வுணவு போதாது” என்றாள். தமனர் திரும்பி நோக்கி “இளைய பாண்டவரைப்பற்றி அறிந்திருந்தேன். ஆகவேதான் ஐந்து மடங்கு உணவு சமைக்க வேண்டுமென்று எண்ணினேன்” என்றார். திரௌபதி “பத்து மடங்கு” என்று சொல்லி புன்னகைத்துவிட்டு ஆடைமாற்றும் பொருட்டு குடிலுக்குள் சென்றாள். பீமன் தன் நீண்ட குழலுக்குள் கைகளைச் செலுத்தி உதறி தோளில் விரித்திட்ட பின் “விலகுங்கள் முனிவரே, நானே சமைத்துக் கொள்கிறேன். இது எனக்கு இனிய பணி. எளியதும் கூட” என்றான்.\n“எனது மாணவன் உடனிருக்கட்டும். சமையற்கலையை அவன் சற்று கற்றுக்கொண்டால் உண்ணும்பொழுதும் எனக்கு ஊழ்கம் கைகூடலாம்” என்றார் தமனர் சிரித்தபடி. “உண்பது ஒரு யோகம்” என்றான் பீமன். “ஆம், நல்லுணவைப்போல சூழ்ந்திருக்கும் புவியுடன் நல்லுறவை உருவாக்குவது பிறிதில்லை என நான் எப்போதும் இவர்களிடம் சொல்வதுண்டு” என்றார் தமனர். பீமன் அடுதொழிலை தான் ஏற்றுக்கொண்டான். அரிசியும் உலர்ந்த கிழங்குகளும் இட்டு அன்னம் சமைத்தான். பருப்பும் கீரையும் சேர்த்த குழம்பு தனியாக கலத்தில் கொதித்தது. ஒருமுறைகூட அவன் விறகை வைத்து திருப்பி எரியூட்டவில்லை. வைக்கையிலேயே எரி வந்து அதற்காக காத்திருப்பதுபோலத் தெரிந்தது. “எரியடுப்பில் இப்படி விறகடுக்கும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் சுபகன். “அனல் அங்கே வாய்திறந்திருக்கிறது. அதில் விறகை ஊட்டினேன்” என்றான் பீமன்.\nஅவர்கள் அனைவரும் அமர பீமன் பரிமாறினான். அவர்கள் உண்டபின் பீமன் உண்ணுவதை தமனரின் மாணவர்கள் சூழ்ந்து நின்று வியப்புடனும் உவகைச் சொற்களுடனும் நோக்கினர். பெரிய கவளங்களாக எடுத்து வாயிலிட்டு மென்று உடல் நிறைத்துக்கொண்டிருந்தான். அப்பால் குடில் திண்ணையில் அமர்ந்திருந்த தமனர் தன்னருகே அமர்ந்திருந்த தருமனிடம் “பெருந்தீனிக்காரர்கள் உணவுண்கையில் நம்மால் நோக்கி நிற்க முடியாது. அது ஒரு போர் என்று தோன்றும். உயிர் வாழ்வதற்கான இறுதித் துடிப்பு போலிருக்கும். இது அனலெழுவதுபோல, இனிய நடனம்போல இருக்கிறது. ஒவ்வொரு அசைவும் தன் முழுமையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றார். தருமன் “ஆம். இளையோன் எதையும் செம்மையாக மட்டுமே செய்பவன்” என்றார். மெல்ல புன்னகைத்து “கதையுடன் களம் புகும்போதும் அழகிய நடனமொன்றில் அவன் இருப்பது போலவே தோன்றும்” என்றார்.\nஉணவுக்குப்பின் அவர்கள் நிலவின் ஒளியில் சௌபர்ணிகையின் கரையில் இருந்த மணல் அலைகளின்மேல் சென்று அமர்ந்தனர். எட்டாம் நிலவு அகன்ற சீன உளி போல தெரிந்தது. ��ன்கு தீட்டப்பட்டது. முகில்களை கிழித்துக்கொண்டு மெல்ல அது இறங்கிச்சென்றது. முகிலுக்குள் மறைந்தபோது மணற்பரப்புகள் ஒளியழிந்து வெண்நிழல்போலத் தோன்றின. முகில் கடந்து நிலவெழுந்து வந்தபோது அலைகளாகப் பெருகி சூழ்ந்தன.\n“இனி எங்கு செல்வதாக எண்ணம்” என்று தமனர் கேட்டார். அவ்வினா ஒவ்வொருவரையும் தனித்தனியாக வந்து தொட்டதுபோல அவர்கள் திரும்பிப்பார்த்தனர். திரௌபதி தன் சுட்டுவிரலால் மென்மணலில் எதையோ எழுதியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். தருமன் அவளை சில கணங்கள் பொருளில்லாது நோக்கிவிட்டு திரும்பி “இப்போதைக்கு இலக்கென்று ஏதுமில்லை. எங்கள் கானேகலின் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஓராண்டு எவர் விழியும் அறியாது இருந்தாகவேண்டுமென்பது எங்கள் நோன்பு” என்றார்.\n“ஆம், நிமித்த நூலின்படி அது வியாழவட்டத்தின் முழுமைஎச்சம். ஹோரை பன்னிரண்டில் ஒன்று” என்றார் தமனர். “பூசக முறைப்படி உங்களுடன் இணைந்துள்ள காட்டுத்தெய்வங்களை அகற்றுவதற்காக உருமாறிக் கரந்த உங்களை அவை ஓராண்டுகாலம் தேடியலையும். உங்கள் ஆண்டு அவற்றுக்கு நாள்.” தருமர் சற்று சிரித்து “இப்பன்னிரு ஆண்டுகளில் நாங்கள் அடைந்தவையும் அறிந்தவையும் எழுபிறவிக்கு நிகர். அணுகியுற்ற தெய்வங்கள் பல. அவை எங்களை விட்டாலும் நாங்கள் விடுவோமென எண்ணவில்லை” என்றார்.\n“அஸ்தினபுரியின் அரசரின் எண்ணம் பிறிதொன்று என எண்ணுகிறேன்” என்றார் தமனர். “நீங்கள் காட்டிலிருந்தபோதும்கூட ஒவ்வொருநாளும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்தீர்கள். அங்கு நீங்கள் கண்ட முனிவரைப்பற்றியும் வென்ற களங்களைப்பற்றியும் ஒவ்வொருநாளும் இங்கு கதைகள் வந்துகொண்டிருந்தன. அனைவரிடமிருந்தும் மறைந்தீர்கள் என்றால் இறந்தீர்கள் என்றே சொல்லிப்பரப்ப முடியும். அவ்வண்ணம் பேச்சு அவிந்ததே அதற்குச் சான்றாகும்.”\n“ஆம், எவருமறியாமல் தங்கும்போது எங்களால் படைதிரட்ட முடியாது, துணைசேர்க்க இயலாது. குழிக்குள் நச்சுப்புகையிட்டு எலிகளைக் கொல்வதுபோல கொன்றுவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும்” என்றான் பீமன். “கொல்வதும் புதைப்பதும் வெவ்வேறாகச் செய்யவேண்டியதில்லை அல்லவா” தமனர் ஏதோ சொல்ல நாவெடுக்க தருமன் “அவன் எப்போதும் ஐயுறுபவன், முனிவரே” என்றார். “அவரது ஐயம் பிழையும் அல்ல” என்றார் தமனர்.\n“பாரதவ��்ஷத்தில் பிறர் அறியாமல் நாங்கள் இருக்கும் இடம் ஏதென்று கண்டடைய முடியவில்லை. பிறந்த முதற்கணம் முதல் சூதர் சொல்லில் வாழத்தொடங்கிவிட்டோம். எங்கள் கதைகளை நாங்களே கேட்டு வளர்ந்தோம். செல்லுமிடமெங்கும் நாங்களே நிறைந்திருப்பதையே காண்கிறோம்” என்றான் நகுலன். தமனர் புன்னகையுடன் தன் தாடியை நீவியபடி “உண்மை. நெடுங்காலத்துக்கு முன் நான் தமிழ்நிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு வழியம்பலம் ஒன்றில் இரவு தங்குகையில் தென்புலத்துப் பாணன் ஒருவன் தென்மொழியில் கிருஷ்ண துவைபாயன வியாசரின் பாடல்களைப் பாடுவதை கேட்டேன். உங்கள் புகழ் இலாத இடமென்று பாரதவர்ஷத்தில் ஏதுமில்லை” என்றார்.\nதருமன் கசப்புடன் “ஆம். ஆகவேதான் காடுகளை தேடிச் செல்கிறோம். மனிதர்களே இல்லாத இடத்தில் மொழி திகழாத நிலத்தில் வாழ விழைகிறோம்” என்றார். “எந்தக் காட்டில் வாழ்ந்தாலும் தனித்து தெரிவீர்கள். அஸ்தினபுரியின் அரசர் தன் ஒற்றர்களை அனுப்பி மிக எளிதில் உங்களை கண்டடைய முடியும்” என்று தமனர் சொன்னார். “ஆம். நானும் அதையே எண்ணினேன்” என்றான் சகதேவன். “மனிதர்கள் மறைந்துகொள்ள மிக உகந்த இடம் மனிதச் செறிவே” என்றார் தமனர். “உங்கள் முகம் மட்டும் இருக்கும் இடங்கள் உகந்தவை அல்ல. உங்கள் முகம் எவருக்கும் ஒரு பொருட்டாகத் தோன்றாத இடங்களுக்கு செல்லுங்கள்.”\n“அங்கு முன்னரே எங்கள் கதைகள் சென்றிருக்கும் அல்லவா” என்றார் தருமன். “செல்லாத இடங்களும் உள்ளன. காட்டாக, நிஷத நாட்டை குறிப்பிடுவேன்” என்று தமனர் சொன்னார். “நிஷதர்கள் வேதத்தால் நிறுவப்பட்ட ஷத்ரியகுடியினர் அல்ல. விதர்ப்பத்திற்கு அப்பால் தண்டகாரண்யப் பெருங்காட்டில் பிற தொல்குடிகளை வென்று முடிகொண்ட பெருங்குடி அவர்கள். பதினெட்டாவது பரசுராமர் அவர்களின் மூதாதையாகிய மகாகீசகனுக்கு அனல்சான்றாக்கி முடிசூட்டி அரசனாக்கினார். அவன் அனல்குலத்து ஷத்ரியனாகி ஏழுமுறை படைகொண்டுசென்று பன்னிரு ஷத்ரியகுடிகளை அழித்தான். அவன் கொடிவழியில் வந்த விராடனாகிய உத்புதன் இன்று அந்நாட்டை ஆள்கிறான்.”\n“நிஷதத்தின் அரசர்கள் தங்கள் நாட்டிற்குள் பிற ஷத்ரியர்களின் புகழ் பாடும் சூதர்கள் எவரையும் விட்டதில்லை. எனவே உங்கள் கதைகள் எதுவும் அங்கு சென்று சேர்ந்ததுமில்லை. நிஷத அரசனின் மைத்துனன் கீசகன் தன்னை பாரதவர்ஷத்தின் நிகரற்ற தோள்வீரன் என்று எண்ணுகிறான். அவன் குடிகள் அவ்வாறே நம்ப வேண்டுமென்று விழைகிறான். எனவே உங்களைக் குறித்த சொற்கள் எதுவுமே அவ்வெல்லைக்குள் நுழைய அவன் ஒப்பியதில்லை. மாற்றுருக்கொண்டு நீங்களே நுழையும்போது அவனால் உங்களை அறியவும் முடியாது.”\n“அவன் எங்களை அறிந்திருப்பான் அல்லவா” என்று தருமன் கேட்டார். “ஆம். நன்கறிந்திருப்பான். இளமை முதலே உங்கள் ஐவரையும், குறிப்பாக பெருந்தோள் பீமனை பற்றிய செய்திகளையே அவன் எண்ணி எடுத்து சேர்த்துக் கொண்டிருக்கிறான். அவன் உள்ளத்தில் ஒவ்வொரு கணமும் நீங்களே வாழ்கிறீர்கள். ஆனால் நேரில் நீங்கள் சென்றால் அவனால் உங்களை அடையாளம் காண முடியாது. ஏனெனில் அவனறிந்தது அச்சத்தால், தாழ்வுணர்ச்சியால் பெருக்கப்பட்ட வடிவத்தை. மெய்யுருவுடன் நீங்கள் செல்கையில் இத்தனைநாள் அவன் உள்ளத்தில் நுரைத்துப் பெருகிய அவ்வுருவங்களுடன் அவனால் உங்களை இணைத்துப்பார்க்க இயலாது. அரசே, நெடுநாள் எதிர்பார்த்திருந்த எவரையும் நாம் நேரில் அடையாளம் காண்பதில்லை” என்றார் தமனர்.\nதருமன் “ஆம், அவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது” என்றார். “மாற்றுரு கொள்வதென்பது ஒரு நல்வாய்ப்பு” என்றார் தமனர். “பிறந்த நாள் முதல் நீங்கள் குலமுறைமைகளால் கல்வியால் கூர்தீட்டப்பட்டீர்கள். காட்டுக்குள் அக்கூர்மையைக் கொண்டு வென்று நிலைகொண்டீர்கள். இன்று பன்னிருநாட்கள் உருகி பன்னிரு நாட்கள் கரியுடன் இறுகி இருபத்துநான்கு நாட்கள் குளிர்ந்துறைந்த வெட்டிரும்பு என உறுதி கொண்டிருக்கிறீர்கள். உங்களை நீங்களே முற்றிலும் துறப்பதற்குரியது இந்த வாழ்வு. நீங்கள் என நீங்கள் கொண்ட அனைத்தையும் விலக்கியபின் எஞ்சுவதென்ன என்று அறிவதற்கான தவம்.”\n“மாற்றுரு கொள்வது எளிதல்ல” என்றார் தமனர். “உடல்தோற்றத்தை மாற்றிக்கொள்ளலாம். உள்ளத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் விழிகள் மாறாது. உடலில் அசைவுகளென வெளிப்படும் எண்ணங்கள் மாறாது. உள்ளே மாறாது வெளியே மாறியவனை தொலைவிலிருந்து நோக்கினால் மற்போரில் உடல்பிணைத்து திமிறிநிற்கும் இருவரை பார்த்ததுபோலத் தோன்றும்.” தருமன் “நாம் நமக்குரிய மாற்றுருவை கண்டுபிடிக்கவேண்டும், இளையோனே” என்று சகதேவனிடம் சொன்னார்.\n“மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவந்து அணியமுடியாது” என்றார் தமனர். “��வ்வுரு உங்கள் உள்ளே முன்னரும் இருந்துகொண்டிருக்கவேண்டும். உங்கள் விழியிலும் உடலசைவிலும் அதுவும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். அரசே, மானுட உடலில் ஓர் ஆளுமை மட்டுமே குடியிருப்பதில்லை. ஒரு மரத்தில் பல தெய்வங்கள் என நம்முள் பலர் உள்ளனர். ஒருவரை நாம் நம்பி மேலெழுப்பி பிறர்மேல் அமரச்செய்கிறோம். அவருக்கு பிறரை படையும் ஏவலும் ஆக்குகிறோம். அவ்வாறு நம்முள் உள்ள ஒருவரை மேலெழுப்புவதே மிகச் சிறந்த மாற்றுருக்கொள்ளல்.”\n“அவரும் நம்முருவே என்பதனால் நாம் எதையும் பயிலவேண்டியதில்லை. அடக்கப்பட்டு ஒடுங்கியிருந்தவராதலால் அவர் வெளிப்படுகையில் முழுவிசையுடன் பேருருக்கொண்டே எழுவார். அவரை எழுப்பியபின் அவருக்கு நம் பிறவுருக்களை ஒப்புக்கொடுத்தால் மட்டும் போதுமானது.” தமனர் தொடர்ந்தார் “அவர் நமக்கு ஒவ்வாதவராக முதல்நோக்கில் தோன்றலாம். ஏனென்றால் அவ்வெறுப்பையும் இளிவரலையும் உருவாக்கி அதை கருவியெனக் கொண்டே நாம் அவரை வென்று ஆள்கிறோம். அவரைச் சூடுவதென்பது முதற்கணத்தில் பெருந்துன்பம். சிறு இறப்பு அது. ஆனால் சூடியபின் அடையப்பெறும் விடுதலை பேருவகை அளிக்கக்கூடியது. ஒருமுறை அவ்வுருவைச் சூடியவர் பின்னர் அதற்கு திரும்பிச்சென்றுகொண்டேதான் இருப்பார்.”\nஅவர்களின் விழிகள் மாறின. “அவை எது என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் வென்று கடந்தது அது. வெறுத்து ஒதுக்கியது. உங்களுக்கு அணுக்கமானவர்கள் அதை அறிந்திருப்பார்கள். அதை அவர்களும் விலக்கிக்கொண்டேதான் இருப்பார்கள். அதை விலக்காமல் நீங்கள் அளிக்கும் உங்கள் உருவை அவர்கள் முழுதேற்க முடியாது. அதை முழுதேற்காமல் உங்களுடன் நல்லுறவும் அமையாது. ஆனால் எவருக்கும் எந்த மானுடருடனும் முழுமையான நல்லுறவு அமைவதில்லை. ஏனென்றால் எவரும் பிறர் தனக்களிக்கும் அவர் உருவை முழுமையாக நம்பி ஏற்பதில்லை” என்று தமனர் சொன்னார்.\n“அவர்கள் உங்களை வெறுக்கும்போது, கடுஞ்சினம் கொண்டு எழும்போது நீங்கள் அளித்த உருவை மறுத்து பிறிதொன்றை உங்கள்மேல் சூட்டுவார்கள். அது உங்களை சினமூட்டும் என்பதனால் அதை ஒரு படைக்கருவியென்றே கைக்கொள்வார்கள். உங்களை சிறுமைசெய்யும் என்பதனால் உங்களை வென்று மேல்செல்வார்கள். அது என்ன என்று அவர்களிடம் கேளுங்கள். அதுவ�� உங்கள் மாற்றுரு” என்றார் தமனர். “அல்லது அவர்களின் கனவில் நீங்கள் எவ்வண்ணம் எழுகிறீர்கள் என்று கேளுங்கள்.” அவர்கள் அமைதியின்மை அகத்தே எழ மெல்ல அசைந்தனர். தருமன் “ஆனால்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.\n“இது நோன்பு. நோன்பென்பது துயரைச் சுவைத்தல்” என்றார் தமனர். “அவர்கள் சூட்டும் அவ்வடிவை மாற்றுருவென்று சூடினால் அவ்வுருவில் முழுதமைவீர்கள். எவரும் ஐயுறாது எங்கும் மறைய முடியும். பன்னிரு ஆண்டுகள் ஆற்றிய தவத்தின் முழுமை இது. இது கலைந்தால் மீண்டும் அடிமரம் தொற்றி ஏறவேண்டியிருக்கும்.” தருமன் “ஆனால் வேண்டும் என்றே நம் மீது பொய்யான உருவம் ஒன்றை சுமத்துவார்களென்றால் என்ன செய்வது” என்றார். “அவர்கள் சொல்லும்போதே நாம் அறிவோம் அது மெய்யென்று” என்றார் தமனர். “சினம்கொண்டு வாளை உருவினோமென்றால் அதுவே நாம்.” சிரித்து “அணுக்கமானவர்கள் அவ்வாறு பொருந்தா உருவை நமக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களால் நம்மை அவ்வாறு உருக்காணவே இயலாது.”\nதருமன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “உங்கள் உருவை தெரிவுசெய்க அதன்பின்னர் நிஷதத்திற்குச் செல்லும் வழியென்ன என்று நான் சொல்கிறேன்” என்றபின் தமனர் எழுந்து தன் மாணவர்களுக்கு தலையாட்டிவிட்டு நடந்தார்.\nநிலவொளியில் அறுவரும் ஒருவரை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தார்கள். “அறுவரும் இன்று காய்ந்து கருமைகொண்டு மாற்றுருதான் சூடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் தருமன். பீமன் “அது இக்காட்டில். நிஷதத்திற்குள் நுழைந்தால் மீண்டும் நாம் நகரியர் ஆகிவிடுவோம். பதினைந்து நாட்களில் நம் அரசத்தோற்றம் மீளும். குரலும் உடலசைவும் அவ்வண்ணமே ஆகும். எவை மாறவில்லை என்றாலும் ஒரேநாளில் விழிகள் மாறிவிடும்” என்றான். “ஏன் நாம் அரண்மனைக்கு செல்லவேண்டும்” என்றார் தருமன் எரிச்சலுடன். “மூத்தவரே, வேறெங்கும் நம் தோற்றம் தனித்தே தெரியும்” என்றான் நகுலன்.\n“சரி, அப்படியென்றால் அவர் சொன்னதுபோலவே மாற்றுரு கொள்ளப்போகிறோமா என்ன” என்றார் தருமன். “ஆம், அது ஒன்றே வழி என எனக்குப்படுகிறது. அஸ்தினபுரி நம்மை அப்படி தப்பவிடாது. இயன்றதில் முழுமையை அடைந்தாகவேண்டும். இல்லையேல் மீண்டும் பன்னிரு ஆண்டுகள்” என்றான் சகதேவன். “என்ன சொல்கிறாய்” என்றார் தருமன். “ஆம், அது ஒன்றே வழி என எனக்குப்படுகிறது. அஸ்தினபுரி நம்மை அப்படி தப்பவிடாது. இயன்றதில் முழுமையை அடைந்தாகவேண்டும். இல்லையேல் மீண்டும் பன்னிரு ஆண்டுகள்” என்றான் சகதேவன். “என்ன சொல்கிறாய் நாம் சூடவேண்டிய மாற்றுருவை பிறர் சொல்லவேண்டுமா நாம் சூடவேண்டிய மாற்றுருவை பிறர் சொல்லவேண்டுமா” என்று தருமன் கேட்டார். “நமக்குள் என்ன மந்தணம்” என்று தருமன் கேட்டார். “நமக்குள் என்ன மந்தணம் நாம் நம்மை நன்கறிவதற்கான தருணம் இது என்று கொள்ளலாமே” என்றான் பீமன். சகதேவன் புன்னகைத்து “எளியவர்களின் மாற்றுருக்கள் அவர்களின் முதன்மையுருவிலிருந்து பெரிதும் வேறுபடாதென்று எண்ணுகிறேன். மாமனிதர்களின் பெருந்தோற்றத்தின் அளவு அவர்களின் முதலுருவுக்கும் இறுதியுருவுக்குமான இடைவெளிதான் போலும்” என்றான்.\n“சொல் தேவி, நம் இளையோன் சூடவேண்டிய தோற்றம் என்ன” என்றான் பீமன். திரௌபதி ஏறிட்டு சகதேவனை நோக்கியபின் தலையசைத்தாள். “சொல்” என்றான் பீமன். திரௌபதி ஏறிட்டு சகதேவனை நோக்கியபின் தலையசைத்தாள். “சொல்” என்றான் பீமன் மீண்டும். “இவர் யார்” என்றான் பீமன் மீண்டும். “இவர் யார் எளிய கணியன். நயந்துரைத்து பரிசில் பெற்று மகிழ்ந்திருக்கும் சிறியோன். பிறிதொன்றுமல்ல” என்றாள் திரௌபதி. சகதேவன் “ஆனால்…” என நாவெடுத்தபின் “ஆம்” என்றான். “சொல்க, அவர் எவர் எளிய கணியன். நயந்துரைத்து பரிசில் பெற்று மகிழ்ந்திருக்கும் சிறியோன். பிறிதொன்றுமல்ல” என்றாள் திரௌபதி. சகதேவன் “ஆனால்…” என நாவெடுத்தபின் “ஆம்” என்றான். “சொல்க, அவர் எவர்” என்று திரௌபதி பீமனிடம் கேட்டாள். “அவன் சூதன். குதிரைச்சாணி மணம் விலகா உடல்கொண்டவன். சவுக்கடி முதுகில் விழும்போது உடல்குறுக்க மட்டுமே தெரிந்தவன்” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று நகுலன் வலிமிகுந்த குரலில் அழைத்தான். “சொல், நீ பிறிதென்ன” என்று திரௌபதி பீமனிடம் கேட்டாள். “அவன் சூதன். குதிரைச்சாணி மணம் விலகா உடல்கொண்டவன். சவுக்கடி முதுகில் விழும்போது உடல்குறுக்க மட்டுமே தெரிந்தவன்” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று நகுலன் வலிமிகுந்த குரலில் அழைத்தான். “சொல், நீ பிறிதென்ன பாண்டவன் என்றும் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசன் என்றும் நீ நடிக்கிறாய் அல்லவா பாண்டவன் என்றும் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசன் என்றும் நீ நடிக்கி��ாய் அல்லவா\nநகுலன் சினத்துடன் “அவ்வண்ணமென்றால் நீங்கள் யார் சொல்க, நீங்கள் யார் நான் சொல்கிறேன். அடுமடையன். அடிதாங்கி தலைக்கொள்ளும் அடிமை. அரண்மனைப் பெண்டிருக்கு முன் வெற்றுடல் காட்டி நடமிடும் கீழ்க்களிமகன்” என்றான். பீமனின் உடல் நடுங்கியது. கைகள் பதறியபடி மணலில் உலவி ஒரு கை மணலை அள்ளி மெல்ல உதிர்த்தன. “சொல்க, மூத்தவரே நான் யார்” என்று அர்ஜுனன் கேட்டான். பீமன் திடுக்கிட்டு நோக்கி “மூத்தவர் சொல்லட்டும்” என்றான். “இங்கு நாம் ஒருவர் குருதியை ஒருவர் அருந்தவிருக்கிறோமா” என்று அர்ஜுனன் கேட்டான். பீமன் திடுக்கிட்டு நோக்கி “மூத்தவர் சொல்லட்டும்” என்றான். “இங்கு நாம் ஒருவர் குருதியை ஒருவர் அருந்தவிருக்கிறோமா” என்றார் தருமன். “சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் பீமன்.\n“இல்லை” என்று தருமன் தலையசைத்தார். மெல்லிய குரலில் திரௌபதி “நான் சொல்கிறேன்” என்றாள். அனைவரும் அவளை நோக்கி திரும்பினர். “பேடி. பெண்டிருக்கு நடனம் கற்பிக்கும் ஆட்டன். ஆணுடலில் எழுந்த பெண்.” அர்ஜுனன் உரக்க நகைத்து “அதை நான் அறிவேன். அது நான் அணிந்த உருவமும்கூட” என்றான். தருமன் தளர்ந்து “போதும்” என்றார். “சொல்லுங்கள் மூத்தவரே, திரௌபதி யார்” என்றான் அர்ஜுனன். தருமன் “வேண்டாம்” என்றார். “சொல்க, தேவி யார்” என்றான் அர்ஜுனன். தருமன் “வேண்டாம்” என்றார். “சொல்க, தேவி யார்” என்றான் பீமன். மெல்லிய குரலில் “சேடி” என்றார் தருமன். “சமையப்பெண்டு. நகம் வெட்டி காலின் தோல் உரசி நீராட்டி விடுபவள். தாலமேந்துபவள்.”\nபெருமூச்சுடன் பாண்டவர் அனைவரும் உடல் அமைந்தனர். திரௌபதி “நன்று” என மணலை நோக்கியபடி சொன்னாள். ஆனால் அவள் உடல் குறுகி இறுக்கமாக இருப்பதை காணமுடிந்தது. பின்னர் அவள் மணலை வீசிவிட்டு செல்வதற்காக எழுந்தாள். “அமர்க தேவி, மூத்தவரின் உரு என்ன என்பதை அறிந்துவிட்டு செல்வோம்” என்றான் அர்ஜுனன். “அதை நாம் செய்யவேண்டாம்” என்றான் நகுலன். “ஆம்” என்றான் சகதேவன். பீமன் “இல்லை, அதுவும் வெளிப்பட்டால்தான் இந்த ஆடல் முழுமையடையும்” என்றான். “சொல்க, தேவி\n“சொல்கிறேன், நான் சொல்வதில் நால்வரில் எவருக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் இதை பிழையென்றே கொள்வோம்” என்றாள் திரௌபதி. “சொல்க” என்றான் அர்ஜுனன். நால்வரும் அவளை நோக்கினர். பதைப்புடன் மணலை அள்ளியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் தருமன். “சகுனி” என்றாள் திரௌபதி. “நாற்களத் திறவோன். தீயுரை அளிப்போன். அரசனின் ஆழத்திலுறையும் ஆணவத்தையும் கீழ்மையையும் கருக்களாக்கி ஆடுவோன்.”\n“இல்லை” என்றபடி தருமன் பாய்ந்தெழுந்தார். “இது வஞ்சம். என் மேல் உமிழப்படும் நஞ்சு இது.” ஆனால் அவர் தம்பியர் நால்வரும் அமைதியாக இருந்தனர். “சொல்… இதுவா உண்மை” என்று தருமன் கூவினார். ஐவரும் சொல்லில்லாமல் நோக்கி அமர்ந்திருக்க “இல்லை” என்று தருமன் கூவினார். ஐவரும் சொல்லில்லாமல் நோக்கி அமர்ந்திருக்க “இல்லை இல்லை” என்றார். பின்னர் தளர்ந்து மணலில் விழுந்து “தெய்வங்களே” என்றார்.\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16\nTags: அர்ஜுனன், சகதேவன், சுபகன், தமனர், தருமன், திரௌபதி, நகுலன், பீமன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21\nஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி\nஆதிச்ச நல்லூர் புதிய உண்மைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபா���தம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/15090955/1237154/Former-India-Captain-Rahul-Dravid-Will-Not-be-Able.vpf", "date_download": "2019-05-22T17:51:07Z", "digest": "sha1:PD3ICT5FE3DJNUQQZS7FQL4EVMDLNIEZ", "length": 17695, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுல் டிராவிட் இந்த முறை வாக்களிக்க முடியாது - காரணம் இது தான் || Former India Captain Rahul Dravid Will Not be Able to Vote", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகுல் டிராவிட் இந்த முறை வாக்களிக்க முடியாது - காரணம் இது தான்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #RahulDravid\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #RahulDravid\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலத்தில் இந்திரா நகர் எனும் பகுதியில் வசித்து வந்தார். அதன்பின்னர் இடம் மாறிய ராகுல், தற்போது சாந்தி நகர் பகுதியில் வசிக்கின்றார்.\nஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாற்றம் செய்தால் அந்த இடத்தின் முகவரியை வாக்காளர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஆனால் ராகுல் அவ்வாறு செய்யவில்லை.\nஇதையடுத்து தேர்தல் ஆணைத்தின் சார்பில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இது குறித்து விசாரி���்க 2 முறை நேரடியாக சென்றுள்ளனர். ஆனால் ராகுல் வெளிநாடு சென்றிருந்ததால் வீட்டில் நுழைய அனுமதி தரப்படவில்லை.அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.\nராகுல் ஸ்பெயினில் இருந்தார். வாக்களிக்க வேண்டி கர்நாடகா வருவதற்கு ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.\nஇது குறித்து சிறப்பு தேர்தல் தலைமை அதிகாரி ரமேஷ் கூறுகையில், ‘வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கடந்த மார்ச் 16ம் தேதிக்குள் படிவம் 6 சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது. ராகுல் சமர்ப்பிக்க தவறிவிட்டார். எனவே அவரது பெயர் நீக்கப்பட்டது’ என கூறினார்.\nகர்நாடகா மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக ராகுல் டிராவிட் இருப்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #RahulDravid\nபாராளுமன்ற தேர்தல் | கர்நாடகா | ராகுல் டிராவிட்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nபுதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nபுதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள்\nதிருப்பூரில் உள்ள விடுதியில் வெளியூர் நபர்களை தங்க வைக்ககூடாது - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nவாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் - உள்துறை அமைச்சகம்\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80963.html", "date_download": "2019-05-22T17:09:52Z", "digest": "sha1:LHRRKNSK6XP3C6NPNO6LEINUUWGGLISZ", "length": 5859, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nசுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா..\nசூர்யா நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் படம் ‘என்.ஜி.கே.’. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nயுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடிகளாக ரகுல் பிரீத்திசிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.\nகதநாயகியாக சாயிஷா நடிக்க, மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்குப் பிறகு, சூர்யா ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். சூர்யாவே தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது லொகே‌ஷன் பார்ப்பதற்காக ஒளிப்பதிவாளருடன் சண்டிகர் சென்றுள்ளார் சுதா கொங்காரா. மேலும் அமெரிக்காவிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nஇதற்காக சூர்யா அமெரிக்கா செல்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற..\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா..\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்..\nமெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே..\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92457/", "date_download": "2019-05-22T16:43:03Z", "digest": "sha1:5CXRJXOOKSNKFH2AGZISVBBN6FR367SB", "length": 10799, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "“சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். என்னை ஒன்றும் செய்யமாட்டார் “ – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். என்னை ஒன்றும் செய்யமாட்டார் “\n“மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் சென்று பேசினேன்” என ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.\nமயிலிட்டி துறைமுகம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (22.08.18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஐனாதிபதி “அண்மையில் நான் யாழ்ப்பாணம் வந்தபோது சிவாஜிலிங்கம் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார். நான் உடனேயே எனது வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று எதற்காக போராடுகிறீர்கள் என சிவாஜிலிங்கத்திடம் கேட்டேன். இதற்கு பின் எனது நண்பர்கள் என்னை தொலைபேசியில் தொ���ர்பு கொண்டு அவ்வாறு செய்யவேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால் சிவாஜிலிங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என எனக்கு நம்பிக்கையுள்ளது. இன்றைய நிகழ்வுக்கும் அவர் வந்திருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி” என ஐனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagsமயிலிட்டி துறைமுகம் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nசுவாமி இலங்கையில் மொஹமட் நஷீட்டை பார்த்தார் பேசினார்…\nநலிவுற்ற தமிழ் மக்களின் துயர்துடைக்கும் விகாரையாக திஸ்ஸ விகாரை அமைய வேண்டும்…\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலைய���க அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-05-22T17:48:02Z", "digest": "sha1:T4YZBO2VJPXGBEEKAPWSXPEMMJPCGIZZ", "length": 12703, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "life of an auto driver | Ippodhu", "raw_content": "\n‘ஆட்டோக்காரன்னா அவ்ளோ யோக்கியமா’ ன்னு அக்னி ஏவுகணையாய் பாய்ஞ்சுட்டாங்க, எங்க எடிட்டர் நந்தினி. ஆட்டோ டிரைவருக்கும் ஆட்டோ பயணிகளுக்குமான சண்டயின்றது, ஆட்டோ கண்டுபிடிச்ச காலத்துல இருந்தே நடந்துக்குனு இருக்குது. “கையில வாங்குன பையில போடல காசு போன எடம் தெரியல…”ன்னு இரும்புத்திரை படத்துல நடிகர் தங்கவேலு பாடுற பாட்டாட்டம்தான் இருக்குது; நம்ம நடுத்தர மக்களோட வாழ்க்கப் பாடும்.\nரொம்ப சீரியசா மீட்டரப்பத்தி பேசுனா நானும் சூடாயிடுவேன் நீங்களும் சூடாய்யிடுவீங்க. என்னத்தான் சூடு மீட்டர ஒழிச்சாலும், சூடாவுற மேட்டர மட்டும் தீர்க்கறதுக்கு இங்க யாரும் ரெடியா இல்ல. ‘விஸ்வநாதன் வேல வேண்டும்’ன்ற மாதிரி எல்லோரும் ஆட்டோக்காரங்ககிட்ட “மீட்டரப் போடுன்னு” சவுண்டு வுடுற இந்தக் காலத்துல முந்தா நேத்து பாக்குறன்; தி.நகர்ல ஆர்.டி.ஓ ஆபிசரு… “ஆட்டோ கட்டணக் கொள்ளயத் தடுக்க புகார் நெம்பர்ன்னு” போற வர்ற ஆட்டோவயெல்லாம் மடக்கி ஸ்டிக்கர் ஒட்டிக்குனு கீறாரு.\nஇன்னாடாயிது, எல்லா ஆட்டோவும்தான் மீட்டர் போட்டு ஓட்டுறாங்களே திடீர்ன்னு அதிக கட்டணக் கொள்ளய தடுக்கப் புகார்ன்னு புதுசா ஒரு கத வுடுறாங்களே இன்னாடான்னு யோசிச்சுக்குனே வேலைக்கு வந்துட்டேன்.\n நான் ஆட்டோ ஓட்டுறத வுட்டுட்டு ஒரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்துட்டேன். இப்போ நிம்மதியா இருக்குறேன். சந்துக்குச் சந்து ஷேர் ஆட்டோ, ஷேர் ஆட்டோவ விட ச்சீப்பா, விலையில்லா ஆடு, மாடாட்டம் கால் டாக்ஸிங்க வந்துடுச்சு. எல்லார��ம் ஜம்முன்னு ஏஸி கார்ல போறாங்கோ, அப்புறம் எப்படி ஆட்டோவுல ஏறுவான் அதான் நாளயும் பொழுதையும் வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு வேலைக்கு வந்துட்ட…ன்.\nஆட்டோக்காரனெல்லாம் கொள்ளக்காரனுங்கன்னு ஊரு சாப்பன வேற. அர்ஜண்ட்டுக்கு கூட, கை மாத்தா யாரும் கடன் குடுக்க மாட்றாங்கோ., வூட்ல இன்னா கேக்குறாங்க தெரியுமா.. காலியில போன நைட்டு பத்து மணிக்கி வர்ற வெறும் 300, 400 தான ஓட்டுனன்னு கேக்குறாங்க. ரோட்டுல வந்தா மீட்டரு சண்ட, வூட்டலப் போன அன்னாடம் சண்ட இன்னாத்தான் பண்றது சொல்லுங்கோ..\nPrevious articleதலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம் : சொந்தமாக கார், வீடு கூட வைத்திருக்காத இவரைப் பற்றிய 10 தகவல்கள்\nNext articleபாஜக அதிகமாகச் சத்தம் எழுப்பும் காலி பாத்திரம்; உணவுப் பாதுகாப்பு திட்டத்தைத் துவக்கி வைத்து பேசிய ஒடிசா முதல்வர்\nகுழந்தைகளுக்கான பால் புட்டிகளில் தடை செய்யப்பட்ட புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம்\nகுழந்தை விற்பனை: நர்ஸுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் இருப்பது கண்டுபிடிப்பு\n30 வருசமா பிரச்சனை இல்லாமல் தொழில் பண்றேன்; அமுல் பேபின்னா ரூ4.25 லட்சம்; குழந்தைகளை விற்கும் நர்ஸ் (ஆடியோ உள்ளே)\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/actress-kasturi-s-mother-and-child-got-cancer/", "date_download": "2019-05-22T18:00:00Z", "digest": "sha1:O6BZUPQLEYCODEEMMLLZLRPBSPQ2I7NT", "length": 6031, "nlines": 112, "source_domain": "www.cineicons.com", "title": "கஸ்தூரிக்கு நேர்ந்த சோகம் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகையான கஸ்தூரி 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர். சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த கஸ்தூரி தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீப காலமாக அரசியல் குறித்த தனது கருத்துக்களை அச்சமில்லாமல் அதிரடியாக தெரிவித்து வருகிறார். மேலும் ஊடகங்களில் அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் கலந்துகொண்டும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் அவருக்கு அதிர்ச்சிகரமான துயரச் சம்பவம் நடந்துள்ளது. அவரது தாயார் மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை படித்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தெரிவித்து வருகின்றனர்.\n முக்கிய ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=8", "date_download": "2019-05-22T17:01:31Z", "digest": "sha1:FY7TATWEMUKVMYI5ERRCOWMWIZCFJCIJ", "length": 8362, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வளிமண்டலவியல் திணைக்களம் | Virakesari.lk", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் பலி\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nArticles Tagged Under: வளிமண்டலவியல் திணைக்களம்\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநாட்டில் பெய்து வரும் அடை மழையையடுத்து பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது களனி கங்க...\nவட்டுக்கோட்டையில் சூரியன் உச்சம் கொடுக்கிறது : நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை \nநாட்டில் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்...\nகாலநிலை திடீர் மாற்றம் காரணமாக நாட்டில் கரையோர பிரதேசங்களிலுள்ள மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம்\nவளிமண்டலத்தில் மாற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை \nஅடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் கடற்பக...\n அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்\nவான்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்...\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் கடும் மழை\nஊவா , மத்திய , சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும...\nஇலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண...\nநாட்டில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\n அடுத்த 6 மணித்தியாலங்களில் கடும் மழை\nநாட்டின் சில பாகங்களில் அடுத்த 6 மணித்தியாலங்களில் கடும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது...\nஇந்தியாவின் உத்தாரகண்ட் மாநிலம் மற்றும் புது டில்லி நகரில் நேற்று இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித அழுத்தம...\n\"அனைத்து பாடசாலையையும் பொதுக் கல்வி முறையின் கீழ் கொண்டுவருவது கல்வி அமைச்சின் பொறுப்பு\"\nமினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தன��ு தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T17:22:07Z", "digest": "sha1:ZRO5A6YKHFQKUXZYIMCCZG3QJZ7LZHME", "length": 12888, "nlines": 218, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஆன்மீகம் - Yarldeepam News", "raw_content": "\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்..\nதாயின் ஆன்மாவின் அமைதிக்காக – சித்திரா பௌர்ணமி விரதம்\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சி.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இனி நல்ல நேரம் ஆரம்பமாக போகுது…\nஇந்த 6 ராசில பிறந்தவங்க நண்பர்களை நம்பவே கூடாது நம்ப வெச்சி கழுத்து அறுத்துடுவாங்க\nதமிழ் வருடப் பிறப்பு: பஞ்சாங்கம் வாசிப்பது பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்\nவிகாரி வருடம் இன்று பிறக்கிறது சரியான நேரத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன\nஇந்த தமிழ் புத்தாண்டில்அதிஷ்டத்தை அள்ளி தரப்போகிறது தெரியுமா…நீங்கள் தான் அந்த அதிர்ஷ்டசாலியா\nதப்பி தவறி கூட பூஜையறையில் இதனை மறந்தும் செய்துவிடாதீங்க\nஎதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை தெரியுமா அட நீங்களும் இந்த ராசியா\nஇந்த 6 ராசிக்காரர்கள் தான் சொல்லி அடிப்பவர்கள்\nநீங்க எந்த மாதம் பிறந்தீங்கனு சொல்லுங்க… உங்களுக்குள் ஒளிஞ்சிருக்கிற ஒரு ரகசியத்த நாங்க…\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் : எந்த தேதியில் பிறந்தவருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது\nஏப்ரல் மாத ராசிப்பலன்கள் : எந்த ராசிக்கு திடீர் யோகம் அடிக்க போகுது\nசுக்கிரன் தரும் ராஜயோகம் யாருக்கு\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு மட்டும் கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்குதே அது ஏன்\nசெய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் அதற்கான அறிகுறிகள் இவைகள் தான்..\nஇந்த திகதிகளில் பிறந்தவங்கள கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்… வாழ்க்கை மிகவும் அழகா…\nஉங்களது வீட்டில் செல்வ வளம் 2 மடங்கு அதிகரிக்க வேண்டும்\nஇன்று ஆரம்பமானது புதன் பெயர்ச்சி.. எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்னென்ன நன்மைகளை தருவார் என்று…\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா \nமகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nசிவன் கோவில் ஒன்றில் நந்தி உயிர்பெற்று கால் மாற்றி அமர்ந்த அதிசயம் தெரியுமா\nஇந்த வார இராசியில் எப்பொழுதும் செழிப்புடன் இருக்கும் ராசிக்காரர் யார்\nஉங்கள் பிறந்த தேதியின் படி ஆப்பிரிக்க ஜோதிடம் என்ன சொல்கிறது\nஏவல் பில்லி சூனியம் போன்ற செயல்கள் பற்றிய சில உண்மை ரகசியங்கள்\nகோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nசனிப்பெயர்ச்சியால் ராசிக்காரர்களுக்கு நடக்கக்கூடிய சங்கடங்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் தெரியுமா\nநீங்கள் இதில் எந்த எண் இந்த அதிர்ஷ்ட பொருட்களை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகுமாம்\nஇன்று ராகு- கேது பெயர்ச்சி மாறுகிறது: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n1000 அடி மலைக்குகையில் மார்பளவு தண்ணீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில்\nசுக்கிர யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/blog-post_670.html", "date_download": "2019-05-22T17:21:45Z", "digest": "sha1:2S3Y7FMQIKHFLZQGTZFZA4F6VMLMY5HE", "length": 7690, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை ; மனைவி புகார் !! - Yarlitrnews", "raw_content": "\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை ; மனைவி புகார் \nபவர்ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமாகிவிட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.\nமருத்துவரான இவர் ஒரு சில படங்களை தயாரித்து நடித்துள்ளார். தற்போது நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். முழு நேர காமெடி நடிகராக சீனிவாசன் மாறிவிட்டார்.\nஇந் நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் தனது கணவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத���தில் புகார் அளித்துள்ளார்.\nசீனிவாசன் மீது நிறைய மோசடி புகார்கள் உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட யாரேனும் சீனிவாசனை கடத்திவிட்டார்களா அல்லது அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/1326", "date_download": "2019-05-22T16:41:53Z", "digest": "sha1:PNI2ALLI6ERWXNMNTENHO2773FIRHPWM", "length": 14275, "nlines": 117, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ் - Tamil Beauty Tips", "raw_content": "\nஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்\nஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்\nஇது வரை பொதுவாக தான் எழுதி இருந்தேன், என் மனதில் பட்ட சில டிப்ஸ்கள் ஆண்களுக்கு எழுதுகிறேன், ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளுஙக்ள்.\nவெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லனும்.\nவெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.\nஅடுத்து விய‌ர்வையுட‌ன் உள்ள‌ ச‌ட்டையை எடுத்து அப்ப‌டியே பீரோவில் மாட்டாதீர்க‌ள். அது அப்ப‌டியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்த‌தும் அதை ம‌றுப‌டி ம‌றுநாள் ஆபிஸுக்கு போட்டு செல்லாதீர்க‌ள்/\nப‌ய‌ங்க‌ர‌ க‌ப் அடிக்கும் ஆனால் அது உங்க‌ளுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவ‌தால், எதிரில் நிற்ப‌வ‌ர்க‌ளுக்கு அல்ல‌து, நீங்க‌ள் ச‌ரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் க‌ண்டிப்பாக‌ ஸ்மெல் வ‌ரும்.ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிர‌ம‌ம் பார்க்காம‌ல் துவைத்து ப‌ய‌ன் ப‌டுத்துவ‌து ந‌ல்ல‌து.\nஅடுத்து சாக்ஸ் சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள் , இல்லை என்றால் பியுட்டி பின்க் பான்ஸே போதுமானது.\nத‌லையில் (cap)கேப்போ, ச‌ன் கிளாஸோ அணிந்து கொள்ள‌லாம்.\nஅடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும��.ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.\nவெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அன்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரட்க்ஷனும் கூட அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம்.அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதிங்க முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுஙக்ள்.இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.\nவெயில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் “ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்” அது நிறைய பேருகு சிரிப்பு வரும். ஏன் சொல்கீறார்கள் என்று யோசிப்பது கிடையாது.\nஎண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தனிகிறது.தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்ற்கும் நல்லது.\nஎண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவ‌தும் எண்ணையாக்கிடாதீங்க‌. அடுத்து நுழைப‌வ‌ரை விழ‌ வைத்து ம‌ண்டைய‌ பிள‌ந்துடாதீங்க‌.\nதுணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.\nவெயில் காலத்தில் பாலிஸ்டர் மிக்ஸ்டு காட்டன் போடாதீர்கள்.100% காட்டனே உபயோகப்படுத்துங்க.\nகர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்ப குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.\nநிறைய‌ பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், ம‌ற்றும் மூக்கிலிருந்து இர‌த்த‌ம் வ‌ர‌லாம்.\nஅத‌ற்கு, அடிக்க‌டி த‌யிர் சாத‌ம் சாப்பிட‌லாம்.இல்லை ல‌ஸ்ஸி அடித்து வ‌கையா, மேங்கோ ல‌ஸ்ஸி, பைனாப்பிள் ல‌ஸ்ஸி, ஆர‌ஞ்சு ல‌ஸ்ஸி என‌ குடிக்க‌லாம்.\nஅதே போல் நீராகார‌ம் நிறைய‌ சாப்பிடுவது ந‌ல்ல‌து.தின‌ம் மோர் குடிப்ப‌தை ” பீர் இல்ல‌” ப‌ழ‌க்க‌த்தில் வைத்து கொள்ளுங்க‌ள்., ஜூஸ் வ‌கைக்க‌ள், ப‌ழ‌ங்க‌ள் இது போல் வெயில் கால‌ங்க‌ளில் நிறைய‌ சாப்பிடுவது ந‌ல்ல‌து.\nத‌ண்ணீர் நிறைய‌ குடிங்க‌ள், முடிந்தால் இள‌ நீர், த‌ர்பூச‌னி, மாதுளை போன்ற‌ ப‌ழ‌ங்க‌ள் சாப்பிட‌லாம்.இவையெல்லாம் சாப்பிடுவ‌தால் கொப்புள‌ங்க‌ள், வேன‌ல் க‌ட்டிக‌ள் வ‌ராம‌ல் பாதுகாத்து கொள்ள‌ல���ம்.\nபேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்\n1. கேரட்,குகும்பர், வெங்காயம், தக்காளி, இவைக்ளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம் ஈசியன சாலட் உடனடி சாலட்.\n2. அல்லது மாங்காய் சாலட் ஏற்கனவே குறிப்பில் கொடுத்து இருக்கேன்.\n3.மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்/\n4. இதே போல் கொண்டைகடலையிலும் செய்யலாம்\nஅழகான சருமத்தை பெற அழகு குறிப்புகள்…\nஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்\nகாலையில் எழுந்ததும் இவற்றை செய்து பாருங்கள்\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/58976-planning-to-blame-me-for-kodanad-affair-chief-minister.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T18:12:11Z", "digest": "sha1:JIXF7QKD6WKNE7SSXF2Z7FTGIDI6RRRA", "length": 10239, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கொடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த திட்டம்: முதல்வர் | Planning to blame me for Kodanad affair: Chief Minister", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nகொடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த திட்டம்: முதல்வர்\nகொடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஅரக்கோணத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, \"கொடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், சாதிக்பாட்ஷா மரணம் மற்றும் அவரது மனைவி கார் மீதான தாக்குதல் குறித்து அதிமுக விசாரித்து வருகிறது\" என்றும் அவர் தெரிவித்தார்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என திமுக கூறியிருப்பதை குறிப்பிட்ட அவர், \"ஜெயலலிதா மரணத்திற்கு காரணமே திமுக தான்\" என குற்றம்சாட்டினார். மேலும், \"திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது என்றும், மக்களுக்கு நன்மை செய்ய கூடியதையே அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது\" எனவும் முதல்வர் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: முதலமைச்சர் பழனிசாமி\nமக்களவைத் தேர்தல் & தமிழக இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு\nவிறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தல்\nஅறுதி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n3. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n4. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n5. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n6. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n7. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_18.html", "date_download": "2019-05-22T16:38:13Z", "digest": "sha1:3IO4FI4EF7ONABMIHIAWGXBUILKRB3ZG", "length": 20191, "nlines": 68, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: இலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா?", "raw_content": "\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப்படுவதற்கான முயற்சியின் விளைவாக பொதுத் தேர்தலை செப்ரெம்பருக்கு முன்னர் நடத்துமாறு கொழும்பிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னாண்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த சனிக்கிழமை (02.05.2015) சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன்கெரி லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் உரையாற்றிய போது, சிறிலங்கா அரசாங்கம் கோடை காலத்தின் போது பொதுத்தேர்தலை நடத்தும் எனக் கூறியிருந்தார்.\nகெரி தனது உரையில் அமெரிக்காவின் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாடுகள் சிலவற்றையும் வெளிப்படுத்தியிருந்தார். மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது சிறிலங்கா தொடர்பான போர்க்குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை இணங்க வைத்திருந்தார்.\nஉள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதற்கான உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் செப்ரெம்பரில் இடம் பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இது தொடர்பான விசாரணை அறிக்கையைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்ற நிபந்தனையுடன், சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியிருந்தது. ஆனால் இதுவரை மைத்திரி அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதற்கான எவ்வித உள்��ாட்டுப் பொறிமுறையையும் உருவாக்கவில்லை.\nசிறிலங்காவுக்கு எதிராக செப்ரம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தனது அறிக்கையை முன்வைப்பதற்கான சாத்தியங்களை வரையறுக்க முடியாதுள்ளது.\nஇவ்வாறான சமிக்கைகள் சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்கெய்மாலும் முன் வைக்கப்பட்டுள்ளன.\n‘ஆச்சரியங்களை உள்ளடக்கிய சிறிலங்கா தொடர்பான அறிக்கையை செப்ரெம்பரில் வெளியிடவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட்ராட் அல்ஹ_சேன் என்னிடம் உறுதியளித்துள்ளார்’ என சொல்கெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு பொறிமுறையையும் வரையாதுள்ள போதிலும், நாடாளுமன்றில் 19 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக கொண்டதன் மூலம் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் ஒருபடி முன்னேறியுள்ளதாக அமெரிக்காவும் ஜோன் கெரியும் நம்புகின்றனர்.\n18 வது திருத்தச்சட்டத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நிறைவேற்றிய போது அதனை எதிர்த்து அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்கா கருதியது.\n‘சிறிலங்கா அரசியல் யாப்பில் 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா இன்று அதிருப்தியடைந்துள்ளது. இந்த சட்டத்திருத்தமானது அரசியல் யாப்பின் அடிப்படை ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதுடன் பல வீனப்படுத்துகின்றது’ என செப்ரெம்பர் 11, 2010 அன்று அமெரிக்காவின் வோசிங்டன் டி.சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசிறிலங்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள 18 ஆவது திருத்தச் சட்டத்தை அமெரிக்கா கூர்ந்து அவதானிப்பதாகவும் இதன் நகர்வுகள் தொடர்பாகவும் கண்காணிப்பதாகவும் அமெரிக்காவின் முன்னாள் பொது விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் பிலிப்ஜே க்றெளவ்லி தெரிவித்திருந்தார்.\n‘சிறிலங்காவில் தற்போது நிறைவேற் றப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்டமானது நிறைவேற்று அதிபரின் அதிகாரங்கள் சிலவற்றை இல்லாதொழிக்கின்றது. அத்துடன் அதிபர் கொண்டிருந்த இந்த அதிகாரங்கள் தேர்தல், காவற்றுறை, மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள���, நீதிச்சேவை போன்ற பல்வேறு சுயாதீன ஆணைக்குழுக்களிடம் வழங்கப்பட்டுள்ளன’ என ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.\nநல்லாட்சி, ஜனநாயகம், சுயாதீன அரச நிறுவகங்கள் போன்றவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\n‘சிறிலங்கா அரசாங்கமானது பொருத்தமான, தகைமையுடைய அதிகாரிகளை சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுவதற்கு நியமித்தல், வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், அதிகாரத்தைப் பகிர்தல் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதை ஊக்குவித்தல், தேசிய மீளிணக்கப்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உட்பட ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான அளவீடுகளை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது’ என சிறிலங்காவுக்கான தனது அரச முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற 18 ஆவது திருத்தச் சட்டத்திற்குப் பதிலாக 19 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையை ஜோன் கெரி கொழும்பிற்கான தனது பயணத்தின் போது பாராட்டினார்.\nபோர்க்குற்ற விவகாரத்திலிருந்து மகிந்த தப்பிக்க விரும்பினால் 18 ஆவது திருத்தச் சட்டத்தை நிர்மூலமாக்குவதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குமாறு மகிந்த விடம் அமெரிக்கா மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியிருந்தது.\nதனக்கு அரசியல் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற காரணத்தினால் மகிந்த சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்க அச்சப்பட்டார். இதனாலேயே இவர் இந்த விடயத்தை இரகசியமாகப் பேணியிருந்தார்.\nமகிந்த ராஜபக்ச அமெரிக்காவை விமர்சிப்பதற்காக தனது நாட்டிற்குள்ளேயே அமெரிக்காவிற்கு எதிர்ப்பு உளவியலை உருவாக்கினார். இதற்கு முரணாக, சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவின் ஆலோசனைக்கு அமைவாக, 18 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழித்து அதற்குப் பதிலாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சுயாதீன ஆணைக் குழுக்களை உருவாக்கி நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான நகர்வுகளை முன்னெடுத்துள்ளார்.\nசெப்ரெம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கான நம்பிக்கையைத் தற்போது மைத்திரி அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப்படுவதற்கான முயற்சியின் விளைவாக பொதுத் தேர்தலை செப்ரெம்பருக்கு முன்னர் நடத்துமாறு கொழும்பிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.\nதேர்தல் ஒன்று நாட்டில் இடம் பெறும் போது, விசாரணைகள் நடத்துவதற்கான அல்லது இவ்வாறான அறிக்கைகளை முன்வைப்பதற்கான தார்மீக உரிமையை குறித்த நாடு கொண்டிருக்கத் தேவையில்லை.\nநாடாளுமன்றிலுள்ள மகிந்தவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கான பொறிமுறைக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது.\nஆகவே, ஒரு புதிய ஆணையைப் பெற்றுக்கொள்வதற்கு தேர்தல் ஒன்றை நடத்த வேண்டியது அவசியமாகும். மைத்திரியின் இவ்வாறான வேண்டுகோளை அமெரிக்காவானது ஒரு நல்லெண்ணமாகக் கருதியிருக்கலாம். இதன் காரணத்தாலேயே கோடை காலத்தில் சிறிலங்கா தனது பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஜோன் கெரி ஆலோசனை வழங்கியிருக்க முடியும்.\nசிறிலங்காவின் பொதுத் தேர்தலானது செப்ரெம்பருக்கு அப்பால் இடம்பெற்றால், போர்க் குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை இடைநிறுத்துவதற்கு எவ்வித வழி வகையும் காணப்படாது. கடந்த மார்ச் மாதம் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் தம்மாலான முயற்சிகளை மேற் கொண்டிருந்தனர்.\nஇந்த அறிக்கை செப்ரெம் பரில் வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழர்கள் மேலும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தை கெரி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்த மாநிலத்தில் புலம்பெயர் தமிழர்கள் மிகப் பலமான இடத்தில் உள்ளனர்.\nஅமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஊடாக 1981 இல் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமீழீழத்தை உருவாக்குவதற்கான தீர்மானம் ஒன்றை நிறை வேற்றியிருந்தனர்.\nஇந்த மாநிலத்தில் கெரியின் ஆதரவைப் பெறுவதற்கான பணிகளில் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில், கெரியின் ஆதரவை வெற்றிகரமாகப் பெற்றுக்கொள்வது மைத்திரி அரசாங்கத்த��ன் வெற்றியை நிச்சயமாக்கும்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/blog-post_39.html", "date_download": "2019-05-22T17:15:19Z", "digest": "sha1:D73YWOMMOUNJ7GTKF3GE7KJICSZ4BSA5", "length": 9855, "nlines": 184, "source_domain": "www.yarlitrnews.com", "title": "வன்முறையாக வெடித்த போராட்டம்  ; பொலிஸார் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு !! - Yarlitrnews", "raw_content": "\nவன்முறையாக வெடித்த போராட்டம்  ; பொலிஸார் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு \nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது பொலிஸார் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை பொதுமக்கள் வீசினர்.\nடீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதையடுத்து பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிஸில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிஸீசை பொலிஸார் நேற்று முன்தினம் மூடினர்.\nமேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்து அனுப்பினர். இதனால் பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.\nஇதுபோன்ற மோதல் ஏற்படும் என எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டன.\nஇதற்கிடையே, பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் அங்கு வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.\nஇதேபோல், பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் போராட்டம் வெடித்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தினர்.\nஇதையடுத்து சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு பொலிஸாரின் தடுப்புகளை உடைத்தனர். மேலும் பொலிஸார் மீது அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.\nஅங்கு நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள், ஓட்டல்களுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர்.\nநேற்று முன்தினம் நடந்த இந்தப் போராட்டத்தில் 5 ஆய��ரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/582/thirunavukkarasar-thevaram-thasapuranam-paruvarai-yondrusutri", "date_download": "2019-05-22T17:01:04Z", "digest": "sha1:IACPUJE66CTOHZK5F64WWOEIKLUIG6GZ", "length": 33381, "nlines": 375, "source_domain": "shaivam.org", "title": "Thasapuranam (Common Thevaram) - பருவரை யொன்றுசுற்றி - தசபுராணம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரச��� தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nபருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட\nதிருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு\nபெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை\nஅருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட\nஅவனண்டர் அண்ட ரரசே.  1\nநிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட\nபரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை\nபிரமனு மாலுமேலை முடியோடு பாதம்\nபரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி\nயவனா நமக்கோர் சரணே.  2\nகாலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக\nசாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்\nஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு\nபாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி\nயவனா நமக்கோர் சரணே.  3\nநீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ\nசூடிய கையராகி இமையோர் கணங்கள்\nஓடிய தாரகன்றன் உடலம் பிளந்து\nஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்\nஅவையா நமக்கோர் சரணே.  4\nநிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்\nறலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்\nகொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்\nமலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள\nலவனா நமக்கோர் சரணே.  5\nநீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற\nகாலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்\nபாலனை ஓடவோடப் பயமெய்து வித்த\nகாலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்\nதொழுதோது சூடு கழலே.  6\nஉயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்\nபயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற\nஅயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி\nசயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை\nகழல்கண்டு கொள்கை கடனே.  7\nநலமலி மங்கைநங்கை விளையாடி யோடி\nஉலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட\nஅலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு\nஅலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்\nஅவனா நமக்கோர் சரணே.  8\nகழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு\nமழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட\nஎழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்\nதழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த\nதழல்வண்ணன் எந்தை சரணே.  9\nதடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக\nஉடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை\nசுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன்\nஅடல்வலி ஆழியாழி யவனுக் களித்த\nஅவனா நமக்கோர் சரணே.  10\nகடுகிய தேர்செலாது கயிலாய மீது\nமுடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்\nவிடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்\nநெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்\nநினைவுற்ற தென்றன் மனனே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/police-leave-benelli-bike-rider-without-asking-any-documents-015587.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-22T17:02:40Z", "digest": "sha1:42JB6FMCBM45O6LF74LRKDGXW6UUBMJC", "length": 24730, "nlines": 406, "source_domain": "tamil.drivespark.com", "title": "சாதாரண பைக்கில் வந்தவருக்கு அபராதம்.. விலை உயர்ந்த பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்.. - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n3 hrs ago மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n3 hrs ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n5 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n6 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம ச��ரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதாரண பைக்கில் வந்தவருக்கு அபராதம்.. விலை உயர்ந்த பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..\nவிலை உயர்ந்த பென்னலி டிஎன்டி 300 பைக்கில் மிக வேகமாக பயணித்து கொண்டிருந்தவரை மடக்கிய போலீசார், அவரிடம் எவ்வித ஆவணங்களையும் கேட்காமல், ராஜ மரியாதை கொடுத்து அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் சாதாரண பைக்கில் வந்தவருக்கு அபராதம் விதித்தனர். அந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீ நகர் மற்றும் இந்திய தலைநகர் டெல்லி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பென்னலி டிஎன்டி 300 (Benelli TNT 300) பைக் ரைடர் ஒருவர் சமீபத்தில் இந்த நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தார்.\nடெல்லி நகரை நோக்கி மிக வேகமாக விரைந்து கொண்டிருந்த அவரை, வழியில் போலீசார் சிலர் மடக்கினர். எந்தவொரு வாகனத்தை நிறுத்தினாலும், லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்பதுதானே போலீசாரின் வழக்கம். ஆனால் இங்கு நடந்த கதையே வேறு.\nஎப்போதுமான வழக்கத்திற்கு மாறாக, பென்னலி டிஎன்டி 300 பைக்கை, போலீசார் அனைவரும் ஒன்றாக சூழ்ந்து கொண்டனர். பின்னர் பென்னலி டிஎன்டி 300 பைக்கை ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். அந்த பைக் தொடர்பான தங்கள் சந்தேகங்களையும் வரிசையாக கேட்க தொடங்கினர்.\nஅந்த பைக்கின் விலை என்ன என்பது போலீசாரின் முக்கியமான சந்தேகங்களில் ஒன்றாக இருந்தது. போலீசாரின் இந்த கேள்விக்கு, அந்த பைக் ரைடர் அளித்த பதில் 4 லட்ச ரூபாய். போலீசாரின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அந்த ரைடர், பென்னலி டிஎன்டி 300 எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது போலீசாரின் முக்கியமான சந்தேகங்களில் ஒன்றாக இருந்தது. போலீசாரின் இந்த கேள்விக்கு, அந்த பைக் ரைடர் அளித்த பதி��் 4 லட்ச ரூபாய். போலீசாரின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அந்த ரைடர், பென்னலி டிஎன்டி 300 எவ்வளவு சக்தி வாய்ந்தது\nஅத்துடன் நீண்ட தூர பயணங்களுக்கு, பென்னலி டிஎன்டி 300 பைக் எவ்வாறு உகந்தது என்பது குறித்தும், போலீசாருக்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்தார். பென்னலி டிஎன்டி 300 பைக்கில், டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என பெருமிதத்துடன் கூறிய அவரை, போலீசார் ஆச்சரியமாக பார்த்தனர்.\nபென்னலி டிஎன்டி 300 பைக்கின் பிரம்மாண்டமான டைமன்சன், போலீசார் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் அந்த பைக் குறித்த தகவல்கள் அனைத்தையும் விலாவரியாக கேட்டு கொண்டிருந்தனர்.\nபின்னர் அந்த பைக் ரைடர், ''நான் டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அங்கு எனது பைக்கை சர்வீஸ் செய்ய வேண்டியுள்ளது. அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறேன்'' என போலீசாரிடம் தெரிவித்தார்.\nபோலீசார் அனைவரும் பென்னலி டிஎன்டி 300 பைக்கின் பால் ஈர்க்கப்பட்டு, முழுக்க முழுக்க அதனையே ரசித்து கொண்டிருந்தனர். அதனால்தான் என்னவோ, பென்னலி டிஎன்டி 300 பைக் ரைடரிடம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் என எந்தவிதமான ஆவணங்களையும் சோதனை செய்து பார்க்கவில்லை போல.\nஇங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். அதற்கு முன்பாக மற்றொரு பைக்கில், நம்பர் பிளேட் ஒழுங்கற்ற முறையில் இருந்ததற்காக, போலீசார் அபராதம் விதித்து, ரசீதை வழங்கினர். ஆனால் பென்னலி டிஎன்டி 300 பைக் ரைடரிடம், எவ்வித ஆவணங்களையும் கேட்காமல் வழியனுப்பி வைத்தனர். அந்த வீடியோவை கீழே காணலாம்.\nஉண்மையில் பென்னலி டிஎன்டி 300 போன்ற ஒரு சில பைக்குகளை இந்திய சாலைகளில் பார்ப்பது என்பதே அரிதான விஷயம்தான். எனவே அத்தகைய சூப்பர் பைக்குகளை பார்க்கும் போலீசார், அந்த பைக் குறித்த தங்களின் சந்தேகங்களை, அதனை ஓட்டி வருபவர்களிடம் கேட்பது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.\nவிலை உயர்ந்த அட்வென்ஜர் மற்றும் ஹை எண்ட் பைக்குகளில் விறுவிறுவென பயணித்து கொண்டிருக்கும், ரைடர்களை மடக்கி, போலீசார் தங்கள் சந்தேகங்களை வினவிய பல சம்பவங்கள் நடந்ததுண்டு. ஆனால் பெரும்பாலும் அவர்களிடம் எவ்வித ஆவணங்களையும் கேட்காமல் போலீசார் அனுப்பி விடுகின்றனர்.\nஒரு சில போலீசாரோ, அந்த பைக்குகளை வாங��கி சிறிது தூரம் ஓட்டி விட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சாதாரண பைக்குகளில் வருபவர்களிடம் ஒரு விதமாகவும், விலை உயர்ந்த பைக்குகளில் வருபவர்களிடம் வேறு விதமாகவும் சில போலீசார் நடந்து கொள்வதாக புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇனி பென்னலி டிஎன்டி 300 பைக் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் மலிவான டிவின் சிலிண்டர் பைக்குகளில் ஒன்று பென்னலி டிஎன்டி 300. இந்த பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 3.83 லட்ச ரூபாய்.\nபென்னலி டிஎன்டி 300 பைக்கில், 300 சிசி, டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 37.73 பிஎச்பி பவர் மற்றும் 26.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை இந்த பைக் பெற்றுள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்\nஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா\nஸ்கூட்டரில் சீறிப்பாய்ந்த 5 வயது சிறுமி.. தந்தைக்கு கடும் தண்டனை கொடுத்த அதிகாரிகள்.. வைரல் வீடியோ..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...\nஉலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...\nஆபத்தான நேரத்தில் தோள் கொடுத்து உதவும் சவுதி அரேபியா... இந்தியாவிற்காக செய்யும் காரியம் இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/03/17225357/1232730/ADMK-announce-candidates-in-bypoll-election.vpf", "date_download": "2019-05-22T17:54:18Z", "digest": "sha1:P6EF2AW2DXVTT5T7RA3EYZJKXKVUNWQT", "length": 17231, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு || ADMK announce candidates in bypoll election", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சி இன்று இரவு அறிவித்துள்ளது. #ByPoll #ADMK\nசட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சி இன்று இரவு அறிவித்துள்ளது. #ByPoll #ADMK\nஅதிமுக சார்பில் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.\nபூந்தமல்லியில் ஜி வைத்தியநாதனும், பெரம்பூரில் ஆர்.எஸ்.ராஜேஷும், திருப்போரூரில் எஸ்.ஆறுமுகம், சோளிங்கரில் ஜி சம்பத்தும், குடியாத்தத்தில் கஸ்பா ஆர்.மூர்த்தியும், ஆம்பூரில் ஜே.ஜோதிராமலிங்கராஜாவும், ஓசூரில் சத்யாவும், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமியும்,\nஅரூரில் சம்பத்குமாரும், நிலக்கோட்டையில் தேன்மொழியும், திருவாரூரில் ஜீவானந்தமும், தஞ்சாவூரில் ஆர்.காந்தியும், மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிப்பட்டியில் லோகிராஜனும், பெரிய குளத்தில் முருகனும், சாத்தூரில் ராஜவர்மனும், பரமக்குடியில் சதன் பிரபாகரும், விளாத்திகுளத்தில் சின்னப்பனும் போட்டியிடுகின்றனர். #ByPoll #ADMK\n20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் | அதிமுக | ஓ பன்னீர்செல்வம் | எடப்பாடி பழனிசாமி\n20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\n4 தொகுதி இடைத்தேர்தலில் 137 பேர் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமேலும் 4 தொகுதிக்கு இடைத்தேர்தல்: அதிமுக-திமுக நேரடி போட்டி\nதமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல்\nமேலும் 20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பற்றிய செய்திகள்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nவாக���கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் - உள்துறை அமைச்சகம்\nபோலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் - காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுரை\n பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nசந்திரகிரியில் 5 பூத்களில் கள்ள ஓட்டுபோட துணைபோன 10 அதிகாரிகள் சஸ்பெண்டு\n4 தொகுதி இடைத்தேர்தலில் 137 பேர் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமேலும் 4 தொகுதிக்கு இடைத்தேர்தல்: அதிமுக-திமுக நேரடி போட்டி\nஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தல் அதிமுக-திமுக வேட்பாளர்களாக அண்ணன், தம்பி போட்டி\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190311-25482.html", "date_download": "2019-05-22T17:46:12Z", "digest": "sha1:BB4QVDBHHJPLY4CC65RU2SL2YIOVCTW5", "length": 10704, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "லண்டனில் இந்தியத் தூதரகத்தின்முன் அமைதி ஆர்ப்பாட்டம் கைகலப்பில் முடிந்தது | Tamil Murasu", "raw_content": "\nலண்டனில் இந்தியத் தூதரகத்தின்முன் அமைதி ஆர்ப்பாட்டம் கைகலப���பில் முடிந்தது\nலண்டனில் இந்தியத் தூதரகத்தின்முன் அமைதி ஆர்ப்பாட்டம் கைகலப்பில் முடிந்தது\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின்முன் கடந்த சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.\nபிரிட்டனைச் சேர்ந்த காஷ்மீரி, காலிஸ்தான் அமைப்பினர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் இந்தியாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பிரிவினைவாத ஆதரவாளர்களுக்குப் போட்டியாக அதே பகுதியில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக முழக்கமிட்டனர்.\nஅந்நிலையில், அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக உருவெடுத்தது. இந்தத் தகவலை ஸ்காட்லண்ட் யார்ட் போலீசார் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கையில் பெருகும் பொய்ச் செய்திகள்\n‘அமெரிக்கா அடிக்கடி மனம் மாறுகிறது’\nமூடப்பட்டது விலங்கியல் தோட்டம்; உரிமையாளர் கைது\nசிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்\nகாதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமூப்ப���ையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nமின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nதுன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி\nசிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள்\nபொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா\nதேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.\n(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.\nதேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal/itemlist/user/572-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T16:51:19Z", "digest": "sha1:U37WT6UNDOIGCZHRMRE6X3JVXGSO6N2U", "length": 3626, "nlines": 58, "source_domain": "tamilamutham.com", "title": "சாந்தினி வரதராஜன் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபுதன்கிழமை, 22 மே 2019\nம��ன்பு முற்றவெளிக்கு போன மாடுகள் காணாமல் போனால் முனியப்பருக்கு நேர்த்திவைக்கும் அம்மா கடிதத்தில் எழுதியிருந்தா மாடுகள் காணாமல்போன காலம் மாறி இப்போ மனிதர்கள் காணாமல் போகிறார்கள்...\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2019 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=11001&padhi=011", "date_download": "2019-05-22T17:55:53Z", "digest": "sha1:2NELVSBRBRI7CANBOQ25NHY3COI6Y2SS", "length": 16762, "nlines": 204, "source_domain": "thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nவரலாறு பாடல் : 1 2 3 4\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 1\nஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்\nறொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்\nதெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே\nகுளிக்கு முயிரருள் கூடும் படிக்கொடி கட்டினனே.\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றே ; ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும் ஞானம் மேலிட்ட காலத்து ஆணவம் ஒளித்து நிற்கும், ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒளித்து நிற்கும் ; எனினும் இருள் அடராது ஒன்று மேலிட்ட காலத்திலே ஒன்று ஒளித்து நின்றாலும் ஞானத்தை ஆணவம் பொருந்தாது ; உள்ளுயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளதேனும் திரிமலத்தே குளிக்கும் பூர்வ வாதனா விசேஷத்தாலே உள்ளே கிடந்த சிவஞானம் சற்று விளங்குமானாலும் மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கு மல்லாமல் அது கொண்டே நீங்கமாட்டாது ; உயிர் அருள் கூடும்படி கொடிகட்டினனே இப்படி மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கிற ஆன்மா அருள் கூட��ம்படிக்குத் தீட்சைக் கிரமங்களினாலே மலங்களைப் போக்கத் துவசங்கட்டினேன்.\nஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றாயிருக்கத் தனது காரணங் கெடாமலிருக்கிற மலத்தைத் தீட்சைக் கிரமத்தினாலே போக்கி மோட்சத்தை அடைவிப்போம்.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழுத்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்\nறொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்\nதெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே\nகுளிக்கு முயிரருள் கூடும் படிக்கொடி கட்டினனே\nஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்\nறொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்\nதெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே\nகுளிக்கு முயிரருள் கூடும் படிக்கொடி கட்டினனே\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7134", "date_download": "2019-05-22T16:54:12Z", "digest": "sha1:CBIIY3PKBEN4RQAP3HJ77AGE2LEOPLQM", "length": 10375, "nlines": 278, "source_domain": "www.arusuvai.com", "title": "சின்ன வெங்காய சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சின்ன வெங்காய சட்னி 1/5Give சின்ன வெங்காய சட்னி 2/5Give சின்ன வெங்காய சட்னி 3/5Give சின்ன வெங்காய சட்னி 4/5Give சின்ன வெங்காய சட்னி 5/5\nசின்ன வெங்காயம் -- 20 என்னம்\nசிவப்பு வத்தல் -- 8 என்னம்\nதக்காளி -- 2 என்னம்\nகடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்\nகறிவேப்பிலை -- 1 இனுக்கு\nநல்லெண்ணைய் -- 1 1/2 ஸ்பூன்\nவெங்காயம்,தக்காளி,மிளகாய் எல்லாம் சேர்த்து நைசாக இல்லாமல் அதற்கு முந்தய பக்குவத்தில் அரைத்தெடுக்கவும்.\nபின் எண்ணைய் 2 ஸ்பூன் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையை கொட்டி உப்பு சேர்த்து கலக்கவும்.\nபின் கொதித்ததும் நல்லெண்ணைய் ஊற்றி 4 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி பறிமாறவும்.\nசின்ன வெங்காய சட��னி ரெடி.\nகடலை மாவு சட்னி -- முறை 1\nதக்காளி சட்னி - ஈசி முறை\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/taapsee-refuses-her-engagement-controversy/", "date_download": "2019-05-22T17:57:55Z", "digest": "sha1:QKKCLZY7MYUZAB3HOIJZRRQO4HOBHKTG", "length": 5399, "nlines": 109, "source_domain": "www.cineicons.com", "title": "நிச்சயதார்த்த தகவலை மறுத்துள்ள டாப்ஸி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nநிச்சயதார்த்த தகவலை மறுத்துள்ள டாப்ஸி\nநிச்சயதார்த்த தகவலை மறுத்துள்ள டாப்ஸி\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன் பின் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் டாப்ஸியும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மேத்திஸும் காதலிப்பதாக தகவல் வெளியானது.\nசமீபத்தில் குடும்பத்துடன் கோவாவிற்கு டாப்ஸி சென்றிருந்த போது அங்கு மேத்திஸும் வந்திருந்தார். இருவரும் நிச்சயதார்த்தத்திற்காகத் தான் கோவா வந்ததாகவும், அங்கு ரகசியமாக அவர்களுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள நடிகை டாப்ஸி தான் விடுமுறையை கழிக்கவே பெற்றோருடன் கோவா சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.\n‘சீமராஜா’ டப்பிங் முடித்த சிவகார்த்திகேயன்\nகலைஞர் உடல்நலம் தேறி வருகிறார் – மு.க.ஸ்டாலின்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nதர்பார் ரஜினியின் இன்ட்ரோ சாங் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்\nஇதுவரை வந்த தமிழ் சினிமா படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48887-police-fight-between-with-them-for-corruption.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-22T16:49:05Z", "digest": "sha1:T7BQA26I53Y4NJ2EWCV4AOEAS5NYQUSW", "length": 9492, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாமூலுக்கு மல்லுக்கட்டிய காவலர்கள் இடைநீக்கம் | Police fight between with them for Corruption", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nமாமூலுக்கு மல்லுக்கட்டிய காவலர்கள் இடைநீக்கம்\nமதுரையில் மணல் கடத்தல் கும்பலிடம் கையூட்டுப் பெறுவது தொடர்பாக சண்டையிட்ட காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\nமதுரை வைகை ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் பெறுவது தொடர்பாக, மதுரை மதிச்சியம் காவல் நிலைய எஸ்.ஐ. பிரேம்சந்திரன் மற்றும்‌ அண்ணாநகர் காவல்நிலைய காவலர் ராம்குமார் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் வீடியோ‌, வாட்ஸ் அப்பில் வைரலானது.\nஇதனையடுத்து இருவரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் துறை ரீதியான விசாரணையில் இருவரும் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் ‘விஸ்வரூபம்2’\nகடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்\nபோலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு சரமாரி அடி - வீடியோ\nமணல் கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் ஆளில்லா விமானங்கள் \nமணல் திருட்டை தடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி\nசார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்\nஉடல்நலக் குறைவால் அன்னா ஹசாரே மருந்துவமனையில் அனுமதி\nலத்தியால் அடித்ததால் நண்பர்களுடன் காவலரை தாக்கிய இளைஞர்\nரஃபேல் ஒப்பந்‌தத்திலிருந்து ஊழல் தடுப்பு பிரிவு நீக்கமா\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் ‘விஸ்வரூபம்2’\nகடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/07/10/the-saint/", "date_download": "2019-05-22T18:06:04Z", "digest": "sha1:REVXBAROUZM3NQ2XCMAGFLEFF7LNP2QA", "length": 52832, "nlines": 136, "source_domain": "padhaakai.com", "title": "உணர்ச்சிகளின் இடம்: மார்கேஸ்ஸின் ‘The Saint’ | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nஉணர்ச்சிகளின் இடம்: மார்கேஸ்ஸின் ‘The Saint’\nபதாகையில் வெளியான இந்தக் கட்டுரை குறித்த உரையாடலில், உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்று ஒரு கருத்து பகிரப்பட்டது. அந்தக் கட்டுரை மற்றும் கருத்தின் நீட்சியாக மார்கேஸ்ஸின் ‘The Saint‘ கதையை அணுகுவது சில புரிதல்களை நமக்கு அளிக்கலாம். மேலே சுட்டப்பட்டுள்ள கட்டுரையில் “In great fiction we are moved by what happens, not by the whimpering or bawling of the writer’s presentation of what happens,” என்று Gardner எ��ுதிய ‘Art Of Fiction‘ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது.\nமார்கேஸ்ஸின் ‘The Saint‘ சிறுகதையில் மார்கரீட்டோ (Margarito) என்பவர் ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க கிராமத்திலிருந்து ரோமுக்கு வருகிறார். 18 வயதில் திருமணம் முடித்து, பிள்ளைப் பேற்றிற்குச் சில காலத்திலேயே மனைவி இறந்து, சில வருடங்களில் மகளையும் இழக்கிறார். அதன்பின் இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களின் கல்லறைகளை தோண்டியெடுக்கும்போது, மகளின் உடல் கெடாமல் இருப்பதைப் பார்த்து அவர் கிராமமே அதிசயிக்கிறது. மகளின் பூதவுடலை போப்பிடம் காட்டி, இத்தகைய அதிசயம் நிகழ்ந்துள்ளதால் தன் மகளை புனிதர் என கிருத்துவச் திருச்சபை ஏற்க வேண்டும் என்று மார்கரீட்டோ எடுத்துக்கொள்ளும் முயற்சியே இந்தக் கதை.\nஇயல்பாகவே வாசகனை எளிதில் நெகிழச் செய்யக்கூடிய ‘sentiment/ பாசவுணர்ச்சிக்கான’ சாத்தியங்கள் இந்தக் கதையில் உள்ளன என்பது வெளிப்படை. அதே நேரம் வாசகன் இந்தக் கதையின் களத்தை நெகிழ்வோடு அணுகுவான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நடைபெற முடியாத ஒன்றுக்காக இருபத்து இரண்டு வருட காலம் ஒருவர் முயற்சி செய்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக உள்ளது, எனவே நம்மை நெகிழச்செய்ய முனையும் பசப்புணர்வே (sentimentality) கதையில் மிகுந்துள்ளது எனவும் ஒருவர் கூறலாம். அதுவும் தனக்கான நியாயங்களைக் கொண்டுள்ள தரப்பே.\nGardner குறிப்பிடும் புலம்பலோ, பிழிந்தெடுக்கப்படும் சோகமோ The Saint கதையின் எழுத்தில் இல்லை. மார்கரீட்டோ பற்றிய கதை என்றாலும், அவருடன் விடுதியில் தங்கும் கதைசொல்லியின் பார்வையிலே கதை நகர்கிறது. மார்கரீட்டோவின் முயற்சி பற்றிய எந்த விதந்தோதலும் இல்லாமலேயே அதன் கடினத்தை காபோ (Gabo) நமக்கு உணர்த்துகிறார். ரோம் வந்த ஒரு வருடத்தில் அந்நகரின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் மார்கரீட்டோவிற்கு அத்துப்படியாகிவிட்டது என்று காபோ ஒற்றை வரியில் சொல்லும்போது நகரம் முழுதும் அலைந்து திரியும் மார்கரீட்டோவின் உருவம் நம் மனக்கண்ணில் இயல்பாகவே தோன்றுகிறது. அவருடைய அன்றாட நடவடிக்கை பற்றிய எளிய விவரிப்பின் – பெரும்பாலும் வெளியே அலைந்து திரிந்தபடி இருக்கும் தனக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்திலும் தன் லட்சியம் தொடர்புள்ள (புனிதர்கள் பற்றியவையாக இருக்கக்கூடும்) நூல்களை படிப்பது, மாத இறுதியில் செலவினங்களை விரிவாக குறித்து வைப்பது- மூலமாகவே மார்கரீட்டோவின் நடை, உடை, பாவனை அனைத்திலும் கண்ணியத்தை, எப்போதும் சமநிலை குலையாத சீரான தன்மையை, கதைசொல்லி மட்டுமல்ல, அவர்கள் தங்கும் விடுதியில் உள்ள மற்ற அனைவரும், வாசகரும்கூட உணர ஆரம்பிக்கிறார்கள். சிற்சில நிகழ்வுகள் மூலம் அவரின் ஆளுமை இயல்பாகவே வாசகன் மீது தாக்கத்தை செலுத்த ஆரம்பிக்கிறது. அவர்கள் தங்கும் விடுதியின் அமைப்பு, அதன் உரிமையாளர், மற்ற குடித்தனக்காரர்கள் பற்றிய தகவல்கள், ரோம் நகரின் நண்பகல் மயக்கச் சித்தரிப்புக்கள், கதைசொல்லியின் புகழ் பெற்ற -திரைக்கதை எழுதச் சொல்லிக் கொடுக்கும்- ஆசிரியர், என காபோவின்- அவர் எடுத்துக் கொள்ளும் களத்தை/ நிலவியலை இன்னும் துல்லியமாக மாற்றும் – எழுத்துக்குரிய சின்னச் சின்ன இன்பங்கள் (incidental pleasures) இந்தக் கதையிலும் உள்ளன.\nமார்கரீட்டோவை மிருகக் காட்சி சாலைக்கு கதைசொல்லி அழைத்துப் போக, சிங்கம் ஒன்று தொடர்ச்சியாக கர்ஜிக்கிறது. அங்குள்ள பணியாளர், சிங்கம் மார்கரீட்டோவையே கவனிக்கிறது, அவருக்காகவே கர்ஜிக்கிறது என்றும், அதில் பச்சாதாபம் தெரிகிறது என்றும் சொல்கிறார். சிங்கத்தின் கண்ணீர் என்றெல்லாம் இந்த நிகழ்வை நீட்டி முழக்காமல் சட்டென்று காபோ கடந்து விடுகிறார்- மேலும், இது பணியாளர் சொல்வதாகத்தான் குறிப்பிடப்படுகிறதே தவிர உண்மை என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. பணியாளர் சொல்லும் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. மார்கரீட்டோ அன்று வேறு ஏதேனும் சிங்கங்களுக்கு அருகில் சென்றிருந்து, அவற்றின் உடல் மணம், அவர் மேல் பரவி அதனாலும் சிங்கம் கர்ஜிக்கக்கூடும் என்கிறார் அவர். அவ்வாறு நடக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ‘சிங்கத்தின் உடல் மணம்’ என்பதை, அச்சிங்கம் தன்னில் ஒருவராக, தன்னைப் போன்ற ஆளுமையாக மார்கரீட்டோவை எண்ணியதா என்பது குறித்தும் வாசகன் யூகிக்கலாம்.\nஇந்த நிகழ்வுகள் நடந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கதைசொல்லி மீண்டும் ரோம் செல்கிறார். தான் முன்பு தங்கிய விடுதியும், மிருகக்காட்சி சாலையும் அடையாளம் தெரியாமல் மாறி விட்டுள்ளது. தன் நண்பனை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை, அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த அவரது ஆசிரியரை இப்போது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலைய���ல் மார்கரீட்டோவை கதைசொல்லி மீண்டும் சந்திக்கிறார்.’ The Saint is there.. Waiting‘ என்று தன் முயற்சியின் தற்போதைய நிலை பற்றி குறிப்பிடும் மார்கரீட்டோ, இன்னும் சில மாதங்களில் தான் எண்ணியது நடந்துவிடும் என்று கூறி, கதைசொல்லியிடம் விடை பெற்று செல்கிறார். மார்கரீட்டோவை உண்மையான புனிதர் என்றும், அவர் தன்னையறியாமலேயே இத்தனை ஆண்டுகளாக, தன்னுடைய ‘புனிதர் பட்டத்திற்காகவும்’ (canonization) போராடி வருகிறார் என்று கதைசொல்லி எண்ணிக் கொள்வதோடு கதை முடிகிறது. எந்த அதீத மொழி வெளிப்பாடும் இல்லாமல் இயல்பான நடையிலேயே கதைசொல்லியின் மனவோட்டம் வெளிப்படுகிறது.\nஇங்கு ஒரு கருத்தை யோசிக்கலாம். உணர்ச்சிவசப்படச் செய்வதில் கதையோட்டத்துக்கு உள்ள பங்கும் கதைசொல்லலுக்கு உள்ள பங்கும் ஆராயத்தக்கவை. மகளை புனிதராக ஆக்க முயலும் தந்தையைப் பற்றிய கதையாக இல்லாமல் மனைவியை இழந்து தனியாளாக பெண்ணை வளர்க்கும் தந்தையைப் பற்றியதாக இது இருந்திருந்தாலும் அதன் கரு மற்றும் கதையோட்டம் உணர்ச்சிவசப்படச் செய்யும் சாத்தியத்தைக் கொண்டதாகவே இருக்கும். பெரும்பாலான கதைக்கருக்களுக்கும் இது பொருந்துமென்றாலும் கதையாக மொழியில் அது வெளிப்படும் விதமே நம்மை உணர்ச்சிவசப்படச் செய்கிறது, நெகிழ்த்துகிறது, அல்லது பசப்புணர்வு என்று விலக்கச் செய்கிறது. இந்தக் கதை உணர்ச்சிகரமானதுதான், வாசகனை நெகிழ்த்தும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் உணர்ச்சிகள் வாசகன் மீது திணிக்கப்படுவதில்லை, மாறாக அவற்றை உணரும் பாதையில் காபோவால் மெல்லச் செலுத்தப்படுகிறான், அதன் முடிவில் காபோவின் இடத்தையே அவன் அடைகிறான். மார்கரீட்டோவின் கண்ணியமான ஆளுமை குறித்த சுட்டுதல்கள் கதையின் ஆரம்பத்திலிருந்தே வருவதால் முடிவில் திணிக்கப்பட்ட திடீர் திருப்பமோ, உச்ச நிகழ்வோ வருவதில்லை.\n“..On one hand, don’t overdo the denouement, so ferociously pushing meaning that the reader is distracted from the fictional dream, giving the narrative a too conscious, contrived, or ‘workshop’ effect…,” என்று கார்ட்னர் குறிப்பிடுவதற்கு சிறந்த உதாரணம் இக்கதை. கடைசி வரை வாசகன் உணர்ந்திருந்த கதையின் ஒழுங்கைக் குலைத்து, அவனை அப்புனைவுலகிலிருந்து காபோ வெளியே இழுப்பதில்லை. இறுதியில் வாசகன் மார்கரீட்டோபால் அடையும் பாசவுணர்வு காபோ முதலிலிருந்து உருவாக்கும் உணர்வுச் சங்கிலித் தொடரின் கடைசி -அதை மேலும் இறுக்கும்- கண்ணியாகவ��� உள்ளது. இறுதி பகுதிக்கு முன்பான பகுதியை மறுவாசிப்பு செய்வது இது குறித்த மேலதிக தெளிவை அளிக்கக்கூடும்.\nகதைசொல்லி மார்கரீட்டோவைச் சந்திக்கும் நிகழ்வுக்கான முன்னெடுப்பாக, காலத்தின் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை காபோ விரிவாகச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன, கதைசொல்லி ஏன் மார்கரீட்டோவைத் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை, அப்படி அமைப்பதற்கான காபோவின் நோக்கம் என்ன காலமாற்றத்தையும் மார்கரீட்டோவின் நிலைகுலையாத முயற்சியையும் இணைக்க முயன்றால், அவற்றிற்கிடையே உள்ள பெரும் வேற்றுமையை நேரடியாகச் சொல்லாமல் வாசகனை உணரச் செய்து, அதன் மூலம் அவனையும் மார்கரீட்டோ குறித்த ஒத்த முடிவுக்கு வரச் செய்கிறார் காபோ என்பது புரிகிறது. ஆம், இத்தனை ஆண்டுகளில் ரோம் நகரமே மாறியிருக்கும்போது, மார்கரீட்டோவின் மகளின் பூதவுடல் கெடாமல் இருப்பது அதிசயம் என்றால், மனதைத் தளர விடாமல், அதே கண்ணியமும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் கொண்ட மார்கரீட்டோவின் அத்தனை ஆண்டு கால செயல்பாடும் (அவருடைய சிறு கிராமத்தில் அவரை நினைவில் வைத்திருப்பவர்கள் யாரேனும் இன்னும் இருப்பார்களா காலமாற்றத்தையும் மார்கரீட்டோவின் நிலைகுலையாத முயற்சியையும் இணைக்க முயன்றால், அவற்றிற்கிடையே உள்ள பெரும் வேற்றுமையை நேரடியாகச் சொல்லாமல் வாசகனை உணரச் செய்து, அதன் மூலம் அவனையும் மார்கரீட்டோ குறித்த ஒத்த முடிவுக்கு வரச் செய்கிறார் காபோ என்பது புரிகிறது. ஆம், இத்தனை ஆண்டுகளில் ரோம் நகரமே மாறியிருக்கும்போது, மார்கரீட்டோவின் மகளின் பூதவுடல் கெடாமல் இருப்பது அதிசயம் என்றால், மனதைத் தளர விடாமல், அதே கண்ணியமும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் கொண்ட மார்கரீட்டோவின் அத்தனை ஆண்டு கால செயல்பாடும் (அவருடைய சிறு கிராமத்தில் அவரை நினைவில் வைத்திருப்பவர்கள் யாரேனும் இன்னும் இருப்பார்களா) அதிசயம்தானே அத்தனை மாற்றங்களுக்கிடையே தான் ரோம் நகருக்கு முதலில் வந்தபோது எந்த மனநிலையில் இருந்தாரோ, அது கெடாமல் இருக்கும் மார்கரீட்டோவும் புனிதர்தான் இல்லையா\nநம் வாசிப்பில் மார்க்கரீட்டோவின் கண்ணியம், ஒரு புனிதருக்கு உரிய கண்ணியம் எனப் புலப்படுகிறது என்றால் அது மார்க்கேஸின் கதைகூறலில் வெளிப்படுவதுதான். இந்தச் சிறுகதை அளிக்கு���் நெகிழ்வு, உணர்ச்சிகள் நம்மை ஆக்கிரமிப்பதால் அல்ல, உணர்ச்சிகள் அடங்கிய ஒரு அமைதியில் தோன்றுவது. ஆனால் அதனால் இது உணர்ச்சிவசப்படச் செய்யாத கதையாகி விடுவதில்லை. உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்ற கருத்துக்கு நேர்மறை உதாரணமாக இந்தக் கதை இருக்கிறது.\n← வரலாற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளல் – சூசன்னா லிப்ஸ்கோம்ப்\nமார்க்கேஸின் கதைகூறலில் இக்கதை உணர்ச்சிகள் அடங்கிய நிலையில் நம்மை இழுத்துக்கொள்கிறது என்பது தான் இதன் இலக்கிய அடிப்படை அல்லவா.தமிழிலும் மலையாளத்திலும் உலகச் சிறுகதைகளிலும் இத்தகைய உள்ளடங்கிய உணர்வுகள் எப்பொழுதும் சிறந்த சிறுகதைகளில் நான் உணர்ந்ததுண்டு.பொதுவாகவே புலம்பல்கள் sentiments பிலாக்கணங்களை கண்டு நான் அஞ்சி பின்னடைவதுண்டு.அத்தகைய எழுத்துகளை வாசிப்பின் ஆரம்பத்திலேயே கண்டுவிடலாம்.எத்தகைய உணர்ச்சிகரமான நிலையிலும் நுட்ப பகடிகளுடன் கதையினைக் கூறும் படைப்பாளிகளையே நாம் இலக்கியகர்த்தாக்களாக மதிக்கிறோம்.ஹெமிங்வேயும்,டால்ஸ்டாயும்,கிராவையும்,அசோகமித்திரனையும் நான் அப்படியே வாசித்திருக்கிறேன்.இது அவரவருக்கு மாறலாம்.மிகையுணர்வுகள் நிச்சயம் கதைக்களத்தை முழுமையாக ஆக்ரமித்தல் கூடாது.ஆனால் எந்த படைப்புமே வாசிப்பவரின் சிந்தனையில் ஏதேனும் ஒரு உணர்ச்சியை உண்டாக்கக் கூடியதாகவே எழுதப்படுகிறது.அவை உள்ளடங்கிய நிலையிலும் சரியான நடையில் கூறப்பட்டால் வாசகனைச் சென்றடையும்.அவ்வாறான உணர்வெழுச்சிகள் எப்பொழுதும் தவிர்க்கப்படவேண்டியவையோ,குறைத்து மதிப்பிடக்கூடியவையோ அல்ல.அவையும் இலக்கியத்தின் சாரங்களே.நல்ல கட்டுரை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இ��்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (4) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,424) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (31) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (14) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (570) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (47) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (50) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (323) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (8) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (41) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (264) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (1) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nnatbas on கவியரசு கவிதைகள் – காற��ற…\nkssuka on கவியரசு கவிதைகள் – காற்ற…\nradha krishnan on கோவேறு கழுதைகள் குறித்து வெங்க…\nபதாகை - மே 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nஆதவன் சிறுகதைகள் - சில குறிப்புகள்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nகோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ர�� மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\nமொய்தீன் – அபராஜிதன் சிறுகதை\nகூடடைதல் – லோகேஷ் சிறுகதை\nகள்ளம் – பானுமதி கவிதை\nஇரவு – மதிபாலா கவிதை\nபிம்பங்கள் அலையும் வெளி – கமலதேவி சிறுகதை\nபயணங்கள் – விபீஷணன் கவிதை\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nபோர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை\nகைவிடப்பட்ட வீடு – சுசித்ரா மாரன் கவிதை\nவண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா\nஅன்பில் – கமலதேவி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/308/ayaneecharam-kailasanathar-temple", "date_download": "2019-05-22T17:26:23Z", "digest": "sha1:LYUOFNDXSWRPS2J365DDVJYBIAD42JKQ", "length": 7608, "nlines": 182, "source_domain": "shaivam.org", "title": "அயனீச்சுரம் திருக்கோவில் தலபுராணம் - Ayaneechuram (Pramhadesam) Temple Sthalapuranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஇத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nவைப்புத்தலப் பாடல்கள்\t\t: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8).\nஊருக்கு அண்மையில் தாமிரபணி பாய்கிறது.\nபெரிய சிவாலயம்; சிவப்புக் கல் கட்டிடம். கோயில் முழுவதும் சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.\nகோயிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தக் குளம் உள்ளது.\nமிகப் பெரிய ராஜ கோபுரம், விசாலமான முன் மண்டபம், மேற்புறத்தில் சிலவிடங்களில் அழகிய கொடுங்கைகள் உள்ளன. சிறந்த கல் வேலைப்பாடமைந்த பழைமையான கோயில்.\nமண்டபத்தின் இடப்பால் சம்பந்தர், அப்பர், சுந்தரர் சந்நிதியுள்ளது. பெரிய நந்தி உள்ளார்.\nவெளிப் பிராகாரத்தில் தலமரம் - இலந்தை உள்ளது.\nநீளமான முன்மண்டபத்துடன் அமைந்துள்ள சொக்கநாதர் மீனாட்சி சந்நிதியிலுள்ள கல்தூண் சிற்பங்கள் அழகான வேலைப்பாடுடையன.\nதிருவாதிரை மண்டபத்தில் கல்பீடத்தில் நடராச சபை அமைந்துள்ளது.\nமூலவர் - சற்று உயரமான பாணத்துடன் காட்சித் தருகிறார்.\n(தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள ஊருடையப்பர் கோயிலில் உள்ள கல்வெட்டில் தலப்பெயர் 'அ��னீஸ்வரம்' என்றுள்ளதால், இதை 'அயனீஸ்வரம்' என்பாருமுளர்.)\nஅமைவிடம் மாநிலம்\t: தமிழ் நாடு அம்பாசமுத்திரம் - முக்கூடல் பாதையில், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதியுள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து சென்று வர ஆட்டோ, டாக்சி வசதியுள்ளது. < PREV < அத்தீச்சுரம்\tTable of Contents\t> NEXT > அரிச்சந்திரம் / பாற்குளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/madurai-students-agitate-against-pollachi-incident-344074.html", "date_download": "2019-05-22T16:39:21Z", "digest": "sha1:HU7DPVVVUIGRPFZUHPQPKLD2R4G7GMQV", "length": 17310, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கெங்கும் மாணவர் போராட்டம்.. பொள்ளாச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது | Madurai Students agitate against Pollachi incident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n5 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n29 min ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n1 hr ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n1 hr ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கெங்கும் மாணவர் போராட்டம்.. பொள்ளாச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது\nபொள்ளாச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது\nமதுரை: பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து விஸ்வரூபம் எடுக���கிறது மாணவர்கள் போராட்டம். பல்வேறு கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருவதால் கல்லூரிகள் நடைபெறுவது சிக்கலாகியுள்ளது.\nபொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்தும், பொள்ளாச்சி வழக்கினை சிறப்பு நீதிமன்றம் அமைத்து பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், பொள்ளாச்சி விவகாரத்தை அரசியல் தலையீடு இன்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nகுற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nகோவை எஸ்பி மீது நடவடிக்கை.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு\nபோராட்டத்தின் போது குற்றவாளிகளுக்கு எதிராகவும், அரசு , காவல்துறையினருக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கல்லூரிகளை சேர்ந்த இளநிலை, முதுநிலை கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.\nபொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மதுரையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போராட்டத்தை தடுக்கும் வகையில் போலிசார் நூற்றுக்கணக்காணோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடைபெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஏற்கனவே பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஹாஸ்டலையும் மாணவர்கள் காலி செய்யுமாறு வலியுறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோடீஸ்வர தம்பதியின் கொடூர மரணம் - ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் ஜெராக்ஸ் மெஷினுடன் நுழைய முயன்ற அதிகாரிகள்\nலேட்டா கொடுத்தாலும் கரெக்ட்டா கொடுப்போம்.. வாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர்\nஅதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ்\nசர்ச்சைப் பேச்சு விவகாரம்.. கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட் கிளை\nபௌர்ணமி நிலவில் வசந்த உற்சவ விழா - கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்\nவைகாசி விசாகம் : திருப்பரங்குன்றத்தில் பால்குடம் - பழனியில் தேரோட்டம்\nஇந்து தீவிரவாதி சர்ச்சை... கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீது திங்களன்று தீர்ப்பு\nதுரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு\nமதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி\nகலைஞர் பிறந்த நாளன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார்... உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை\nவிதிகளைப் பாலோ பண்ணுங்க.. ஒரு பிரச்சினையும் வராது.. கமலுக்கு எடப்பாடியார் அறிவுரை\nபயணிகளை கவர்ந்திழுத்த மதுரை-சென்னை தேஜஸ் ரயில்.. அமோக வரவேற்பால் ரயில்வே துறை உற்சாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi madurai பொள்ளாச்சி மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/10/blog-post_630.html", "date_download": "2019-05-22T17:28:40Z", "digest": "sha1:EV6RVO4FFYKD2P7XLENVUUUVZH7PXA5Y", "length": 9269, "nlines": 198, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: இசைஞானியின் துணைவியார் காலமானார் !", "raw_content": "\nதிங்கள், அக்டோபர் 31, 2011\nகடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரை இசையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் துணைவியார் திருமதி.ஜீவா இளையராஜா அவர்கள் இன்றைய தினம்(31.10.2011 திங்கட்கிழமை) சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.\nகடந்த சில மாதங்களாக இருதய நோய் காரணமாக அவதிப்பட்ட திருமதி.ஜீவா இளையராஜா அவர்கள் இன்றைய தினம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.\nஅவர்தம் மறைவிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இழப்பால் துயருறும் 'இசைஞானியின்' குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் கணவர் மக்கள் மருமக்கள் உறவினர்கள் இனைவருக்கும் தெரிவித்து கொள்கின்றோம். இதை தெரியவைத்த அந்திமாலைக்கும் எமது நன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nவாழ்வியல் குறள் - 15\nநாடுகாண் பயணம் - செக் குடியரசு\nதாரமும் குருவும் . பகுதி - 4.9\nசுறா ஆ ஆ ஆ..,\nவாழ்வியல் குறள் - 14\nநாடுகாண் பயணம் - சைப்பிரஸ்\nதாரமும் குருவும் . பகுதி - 4.8\nபெரியார்' திரைப்படம் - என் பார்வையில்\nநாடுகாண் பயணம் - கியூபா\nதாரமும் குருவும் . பகுதி - 4.7\nவாழுவியற் குறட்டாழிசை - 13\nநாடுகாண் பயணம் - குரோஷியா\nதாய்லாந்துப் பயணம் - 21\nதாரமும் குருவும் . பகுதி - 4.6\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/02/446.html", "date_download": "2019-05-22T18:11:32Z", "digest": "sha1:L2MWDFZ7AQAIDAN7GNBAGKBCDIC4TML3", "length": 139734, "nlines": 1520, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: பதிவு 446 !", "raw_content": "\nவணக்கம். பின்னூட்ட எண்ணிக்கை 300-ஐத் தொட்டால் உபபதிவு என்ற கம்பெனி ரூல்ஸ் கனகச்சிதமாய் சிவராத்திரியோடு ஒத்துப் போக, இதோ பதிவு நம்பர் 446 \nஎதைப் பற்றி எழுதலாமென்ற ரோசனை ஓடும் போதே இரத்தப் படலம் முன்பதிவுப் பட்டியலைப் பகிர்ந்து கொள்வதாய் நான் தந்திருந்த வாக்கு நினைவுக்கு வர - இதோ 2 நாட்களுக்கு முன்பு வரையிலான முன்பதிவுப் பட்டியல் அதற்கு முன்பாய் சமீபத்தில் கண்ணில் பட்ட இந்த போட்டோவை உங்களுக்குக் காட்டும் ஆசையை அடக்க முடியவில்லை அதற்கு முன்பாய் சமீபத்தில் கண்ணில் பட்ட இந்த போட்டோவை உங்களுக்குக் காட்டும் ஆசையை அடக்க முடியவில்லை பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் இதிகாசத்தின் 3 அசாத்தியத் தூண்கள் ஒன்றிணைந்து இப்படியொரு க்ளிக் எடுத்திருக்கிறார்கள் சில பல ஆண்டுகளுக்கு முன்பாய் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் இதிகாசத்தின் 3 அசாத்தியத் தூண்கள் ஒன்றிணைந்து இப்படியொரு க்ளிக் எடுத்திருக்கிறார்கள் சில பல ஆண்டுகளுக்கு முன்பாய் புது வாசகர்களின் வசதிக்காக ஒரு அறிமுகம் என்பதால் - பழைய வாசகர்கள் மன்னிச்சூ புது வாசகர்களின் வசதிக்காக ஒரு அறிமுகம் என்பதால் - பழைய வாசகர்கள் மன்னிச்சூ இடது கோடியில் இருப்பவர் XIII தொடரின் ஓவியர் வில்லியம் வான்ஸ் ; நடுவில் உள்ளது XIII ; லார்கோ ; ஷெல்டன் ; தோர்கல் என நமக்கு ரொம்பவே பரிச்சயமான பல தொடர்களின் கதாசிரியர் ஷான் வான் ஹேம் & வலது ஓரமிருப்பது கேப்டன் டைகர் தொடரின் பிதாமகரான ஜிரௌ இடது கோடியில் இருப்பவர் XIII தொடரின் ஓவியர் வில்லியம் வான்ஸ் ; நடுவில் உள்ளது XIII ; லார்கோ ; ஷெல்டன் ; தோர்கல் என நமக்கு ரொம்பவே பரிச்சயமான பல தொடர்களின் கதாசிரியர் ஷான் வான் ஹேம் & வலது ஓரமிருப்பது கேப்டன் டைகர் தொடரின் பிதாமகரான ஜிரௌ \"அயர்லாந்துப் படலம்\" என்ற அந்த பிளாஷ்பேக் அத்தியாயத்தில் ஓவியராய் பணியாற்றிய வகையில் அமரர் ஜிரௌவும் இந்த இரத்தப் படல ரயில்வண்டியில் இணைந்து கொண்டவராகிறார் தானே \"அயர்லாந்துப் படலம்\" என்ற அந்த பிளாஷ்பேக் அத்தியாயத்தில் ஓவியராய் பணியாற்றிய வகையில் அமரர் ஜிரௌவும் இந்த இரத்தப் படல ரயில்வண்டியில் இணைந்து கொண்டவராகிறார் தானே \nஅப்புறம் இன்னுமொரு சேதி - \"இ.ப.\" தொடர்பாய் இந்தத் தொடருக்கு ஓவியங்கள் ஒரு ஜீவ நாடியெனில் - வர்ணங்களும் ஒரு மெகா பலம் தானன்றோ இந்தத் தொடருக்கு ஓவியங்கள் ஒரு ஜீவ நாடியெனில் - வர்ணங்களும் ஒரு மெகா பலம் தானன்றோ சித்திர ஜாலங்களின் பெருமை வில்லியம் வான்ஸைச் சேருமெனில், கலரிங்கின் கைவண்ணம் திருமதி வான்ஸ் சித்திர ஜாலங்களின் பெருமை வில்லியம் வான்ஸைச் சேருமெனில், கலரிங்கின் கைவண்ணம் திருமதி வான்ஸ் பெட்ரா வான் கட்செம் என்பது இவரது பெயர் பெட்ரா வான் கட்செம் என்பது இவரது பெயர் இரத்தப் படலம் 1 - 17 வரையிலும், அப்புறம் சில சாகச வீரர் ரோஜர் ஆல்பங்கள் என்று கணவருடன் பணியாற்றியிருக்கிறார் இரத்தப் படலம் 1 - 17 வரையிலும், அப்புறம் சில சாகச வீரர் ரோஜர் ஆல்பங்கள் என்று கணவருடன் பணியாற்றியிருக்கிறார் \nXIII பற்றி இன்னமுமேயொரு சமாச்சாரம் இந்தத் தொடரின் ஆரம்பம் 1983 /84 என்றிருந்தாலும் 1990 வாக்கில் தான் உச்சமாய் பிரபலம் கண்டுள்ளது இந்தத் தொடரின் ஆரம்பம் 1983 /84 என்றிருந்தாலும் 1990 வாக்கில் தான் உச்சமாய் பிரபலம் கண்டுள்ளது அதுவரையிலும் காமிக்ஸ் ஆல்பங்களுக்கு காமிக்ஸ் ஆர்வலர்களின் வட்டத்தினுள் மட்டுமே விளம்பரம் செய்வது பதிப்பகங்களின் ஸ்டைலாக இருந்து வந்துள்ளது அதுவரையிலும் காமிக்ஸ் ஆல்பங்களுக்கு காமிக்ஸ் ஆர்வ��ர்களின் வட்டத்தினுள் மட்டுமே விளம்பரம் செய்வது பதிப்பகங்களின் ஸ்டைலாக இருந்து வந்துள்ளது ஆனால் இரத்தப் படலத்துக்கு ஒரு பெரிய மீடியா விளம்பர பட்ஜெட்டை ஏற்பாடு செய்ததோடு, திரையரங்குகளிலும் விளம்பரம் செய்துள்ளனர் ஆனால் இரத்தப் படலத்துக்கு ஒரு பெரிய மீடியா விளம்பர பட்ஜெட்டை ஏற்பாடு செய்ததோடு, திரையரங்குகளிலும் விளம்பரம் செய்துள்ளனர் காமிக்ஸ் + வெகுஜன மார்க்கெட்டிங் என்ற கூட்டணியை வெற்றிகரமாய் பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகிற்கு கொணர்ந்த பெருமை நமது ஞாபக மறதிக்கார மனுஷனுக்கு கணிசமாய்ச் சேரும் போலும் காமிக்ஸ் + வெகுஜன மார்க்கெட்டிங் என்ற கூட்டணியை வெற்றிகரமாய் பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகிற்கு கொணர்ந்த பெருமை நமது ஞாபக மறதிக்கார மனுஷனுக்கு கணிசமாய்ச் சேரும் போலும் ஆரம்ப ஆல்பங்களை - தினமொரு பக்கம் என்ற ரீதியில் Courrier de l'Ouest என்ற தினசரியில் தொடராயும் வெளியிட்டிருக்கிறார்கள் ஆரம்ப ஆல்பங்களை - தினமொரு பக்கம் என்ற ரீதியில் Courrier de l'Ouest என்ற தினசரியில் தொடராயும் வெளியிட்டிருக்கிறார்கள் So ஒரு மார்க்கெட்டிங் கதவைத் திறந்து விட்ட புண்ணியம் இவருக்கே So ஒரு மார்க்கெட்டிங் கதவைத் திறந்து விட்ட புண்ணியம் இவருக்கே (நமக்கும் அதே போலக் கதவைப் பப்பரக்கா என்று திறந்து விடாட்டியும் லேசாய் ; சன்னமாய்த் திறந்து விட்டால் கூட ஒரு சிலை வைத்து விடலாம் சிவகாசியில் எங்கேனும் (நமக்கும் அதே போலக் கதவைப் பப்பரக்கா என்று திறந்து விடாட்டியும் லேசாய் ; சன்னமாய்த் திறந்து விட்டால் கூட ஒரு சிலை வைத்து விடலாம் சிவகாசியில் எங்கேனும் \nAnd இதோ - ஒரு வழியாய் துவக்கத்தில் சொன்ன பட்டியல் \nஇரு தவணைகளில் பணம் அனுப்பிடத் தேர்வு செய்த நண்பர்கள் - இரண்டாம் தவணையை அனுப்பிடும் தருணமிது என்பதை நினைவூட்டிய கையோடு கிளம்புகிறேன் \nஆசிரியர் சார் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்\nஈரோடு புத்தக விழாவிற்கு பின் இத்தளத்தில் மௌன பார்வையாளனாகவே நேற்று வரை இருந்துள்ளேன்.காரணம்...\nஇரத்தப்படலத்திற்கு பணம் செலுத்திய பிறகே பின்னூட்டம் இடவேண்டும் என எண்ணினேன்.\nநேற்று மதியம் முழுத்தொகையும் (TMB வங்கி,திருச்செங்கோடு கிளை) செலுத்தி விட்டேன்.400-க்குள் வர இயலவில்லை.ஜனவரிக்குள் செலுத்த முயன்றும் முடியவில்லை.எனவே மகிழ்ச்சியிலும் சற்று வருத்தமே\nஎனது முன்பதிவு எண் ப்ளீஸ்\n.தாங்கள் தளத்திற்கு மீண்டும் வ௫கை தந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\n446 ஆகா என்ன ஒ௫ சாதனை. மகிழ்ச்சி.நன்றி.\nஉப பதிவுக்கு நன்றி ஆசிரியரே\nமிக்க நன்றி சார் _/|\\_\nஅனைவருக்கும் இனிய சிவராத்திரி _/|\\_\n500 வது பதிவுக்குன்னு்ஏதாவது குண்டு ஸ்பெசல் போட வேண்டி வருமோ...\n500 பக்கங்களில் முழு வண்ணத்தில் முற்றிலும் புது ஹீரோக்களுடன் கார்ட்டூன் கௌபாய் அட்வென்சர் கிராபிக்நாவல்னு கலந்துகட்டி ...\nஇப்படியெல்லாம் கேட்கணும்னு ஆசையாத்தான் இருக்கு ..\n///இப்படியெல்லாம் கேட்கணும்னு ஆசையாத்தான் இருக்கு///\nபோதும் சார். இது போதுமே. இனி நடக்க வேண்டியதை தானா நடந்திடும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2018 at 13:08:00 GMT+5:30\nதானைத்தலைவரோட குண்டு புக்க காட்டிலும் வேறேதும் உளதோ...\nஜாம்பவான்கள் ஒன்றிணைத்திருக்கும் அறிய புகைப்படம் . மிக்க நன்றிகள் சார். இன்று பொக்கிஷ புதையல் பதிவு தபாலில் வந்து கிடைத்தது . சும்மா அள்ளுது . கூடவே டெக்சின் மினி வெளியீடு , அதுவும் கலரில் இலவச இணைப்பாக. செம சார் .\nஅருமையான காதலர்தின பரிசு எங்கள் மறதிக்கார நண்பனின் ரசிகர்களுக்கு.கூடவே திருமதி வான்ஸ் பெட்ரா தகவல் இதுவரை அறியாதது நன்றி சார்\nஇரத்த படலம் காதலர்களுக்கு இரத்த படலம் பற்றி அருமையான தகவல்கள் கொண்ட பரிசு.\nஇரத்தப்படலம் பற்றிய ஸ்பெஷல் தகவல்கள் மிகச் சிறப்பு.\nEBFஅல்ல ஒரு Surprise Book release என்றும் கம்பெனி ரூல் கனகச்சிதமாக பொருந்துவதால், அதற்கு Xiii புலன் விசாரணை புத்தகம் என்று இரகசியமாக திட்டம் போட்டு, இதற்காகவே மூலிகை வைத்தியம் எடுத்துக்கொன்டு, extra இளமை மற்றும் வலிமையுடன் வந்திருக்கும் மரியாதைக்குறிய மாண்புமிகு எடிட்டர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.\nலயன் மற்றும் முத்து காமிக்ஸ் படிப்போர் சங்கம், ஆஸ்திரேலியா கிளை 🙏🙏🙏\n(பாட்டு, பாட்டு வெறும் பாட்டுத்தேன்...)\nஓ... பாட்டாவே பாடிட்டீங்களா. நடுவுல மானே, தேனே, பொன்மானே, ல்லாம் போட்டுக்குங்க.😃😃😃\nEBF பட்டாசா பட்டைய கிளப்பப்போவது உறுதி 💥💥💥\nடெக்ஸ் பாடலில் உள்ள அர்த்தத்தை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2018 at 09:16:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2018 at 10:25:00 GMT+5:30\nசார் அருமை...நச் பதிவு...சீக்கிரம் சிலை வைகக்கத் தயாராகுங்கள் .\nகோயம்புத்���ூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2018 at 10:34:00 GMT+5:30\nXiiiன் காதலர்களுக்கு , காதலிய தேடும் நன்னாளில் , தன்னைத் தேடும் ஒருவன் ....காதலர் தின காதல் பரிசு...ககாதல் பரிசுலயும் , வெற்றி லிழாலயும் கமல்தான ஹீரோ...என்னா ஒற்றுமமை....வெற்றிவேல்\nபதிவு நேரம் 16வது நிமிடம்;\nஇரத்த படலம் புக்கிங் எண்ணம் 422;\nஇப்டி எல்லாமே இரட்டைப்படை எண்ணிக்கையில் அமைந்துள்ளதே...\n(எல்லாரும் கையில் எடுத்த கல்லை கீழே போடுங்க...., ஆம் அப்டித்தான்...)\nஈரோட்டில் வெளியாகும் ஸ்பெசல்கள் கூட 2 (இரத்த படலம், டெக்ஸ் 70)\nஇரு ஸ்பெசல்களிலும் சேர்த்து புத்தக மொத்த எண்ணிக்கை 4\nஈரோட்டில் நடக்கப்போகும் 4 வது மீட்..\nவழக்கம் போல முதல் வாரத்தில் புக் ஃபேர் இருந்தால் முதல் சனிக்கிழமை ரீலீ்ஸ் இருக்கும்;\nகஸ் த டேட் ஆஃப் தட் பர்ஸ்ட் சாட்டர்டே... அதே தான் 4ம் தேதி.. ஹி...ஹி...\n(கோவிந்த் குனிஞ்சிக்கங்க,சொல்ல சொல்ல கேக்காம யாரோ நம்ம நண்பர்கள் யாரோ கல் எறியறாங்க பாருங்க....)\nஒருவேளை 4ந்தேதி மிஸ் ஆனா அடுத்து 11ந் தேதி. இருந்தாலுமே 1+1 :2 தானே. அதனால கவலையை விடுங்க\n(நல்ல வேளை குனிஞ்சிட்டேன். ஜஸ்ட் மிஸ்)\nபிராங்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் மூன்று ஜாம்பவான்களை ஒரே ஃபோட்டோவில் பார்ப்பது மூச்சிரைக்க வைக்கிறது தங்களின் மிதமிஞ்சிய கற்பனை வளத்தாலும், ஆற்றலாலும் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் நெஞ்சுக்கு நெருக்கமான இவர்களிடமிருந்து, வாழ்த்துச் செய்தி + கையொப்பங்களைத் தாங்கிய ஃபோட்டோ பிரதி இலவச இணைப்பாகக் கிடைக்குமானால், பிரம்மிப்போடும் பெருமையோடும் நம் வீட்டு அலமாரியை அலங்கரிக்கச் செய்யலாம்\nஎடிட்டர் சமூகம் என்ன சொல்லப்போகிறது என்பதே இப்போதைய பில்லியன் டாலர் கேள்வி\n( கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன் நண்பர்கள... மேற்கூறிய ஒரு ஃபோட்டோ பிரதி ஆகஸ்டில் வரயிருக்கும் இ.ப தொகுப்பில் ஒரு முன்பக்கத்தை அலங்கரிக்குமானால்...)\nகிட்டே கூடப் போக முடியா உயரத்தில் கதாசிரியரும், முழுமையான ஓய்வில் ஓவியரும் இருப்பதால் நாம் இது மாதிரியான போட்டோக்களைப் பார்த்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் \nஆச்சரியமான சிந்தனை விஜய். கிடைத்தால் அட்டகாசமாகவே இருக்கும் என்பது உறுதி..\nஎன்னோட 'பில்லியன் டாலர்' கேள்விக்கு ரொம்ப சிம்ப்பிளா, சீப்பா பதில் சொல்லிட்டீங்களே எடிட்டர் சார்\nகுறும்பதிவாக இருந்தாலும், நிறைவாகவே இருந்தது. மூன்று ஜாம்பவான்களின் போட்டோ காணக்கிடைக்காத பொக்கிஷமாக மின்னியது.\nஇரத்தப்படல லிஸ்ட் இன்னும் ஆவலை ஏற்படுத்துகிறது. அந்த லிஸ்டில் என்பெயரும் அடுத்தமுறை இணைந்திடும்.\nஇரத்தப் படல முன்பதிவு லிஸ்டின் இறுதிப் பகுதியில் காணக்கிடைக்கும் அந்த சென்னை நண்பர்களில் ஒரு கணிசமான பகுதியாவது CBFல் கலக்கிய நம் KVGயின் முயற்சியால் உருவானதே என்பது பெருமைக்குரிய விசயம் நண்பர்களே\nசூப்பர் வாழ்த்துக்கள் கணேஷ் சார்....\nமட மட னு 600புக்கிங் நடந்துட்டா கணேஷ் சார் தலைமையில் நாமெலாம் கெத்து நடை போடலாம்...\nஆரவாரமான வாழ்த்துக்கள் கணேஷ் சார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2018 at 13:24:00 GMT+5:30\nநன்றி ஈ வி மற்றும் டெக்ஸ்.\nG P இருக்குடி உனக்கு ஈரோடில.நரச்ச\n600 எட்டிவிடும் என்பது என் எதிர்பார்ப்பு.\n79-ஜான் சைமன் சென்னை என்பதனை மணலூர்ப்பேட்டை முகவரி மாற்றம் செய்து கொள்ள வேண்டுகிறேன்.முகவரியை அலுவலகத்துக்கும் அனுப்பியுள்ளேன் சார். அப்புறம் \"தம்பி டீ இன்னும் வரலை..\" கணக்காக நாங்க கேட்டுக் கொண்டேயிருக்கும் புலன் விசாரணை பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லலியே சாமீய்ய்ய். டொக். (பசங்களா ஸ்டார்ட் மீஜிக்..)\nஅப்புறம் முகவரி மாற்றம் குறித்து ஆபீசுக்கு மெயில் அனுப்பிடுங்களேன் \nஅதற்கான வேலை துவங்கப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்.\n(ஹிஹி நம்மளும் கொஞ்சம் கொளுத்தி போடுவோம்)\nஇரத்தபடலம் கூட்டணில் கிரெள.வும் ஒரு அஙகமா...waw\nஇரத்தப் படலம் & டெக்ஸ் ஆகஸ்டில் ஒரு மெகா கொண்டாட்டம்.\nகதைக் களம் என்னவோ நமக்கு ஏற்கனவே பலமுறை சினிமாக்களிலும், நாவல்களிலும் அறிமுகமான ஒன்றுதான் என்றாலும், ஷெல்டனுக்காவே ஒரு முறை பிரத்யேகமாய், களேபரமாய், ரணகளமாய், எதிர்பாராத் திருப்பங்களோடு எழுதப்பட்டிருப்பதுவே இக்கதையின் சிறப்பு\nஎதிரிகளின் கூடாரத்தில் ஷெல்டனுக்குத் தான் எண்ணிவந்த வேலைகள் எல்லாமே சுமூகமாய் நடந்தேற, நம் மனதுக்குள் 'ரொம்ப சுளுவான சாகஸமா இருக்கும்போலிருக்கே...' என்ற எண்ணம் தோன்றும்போதே 'எல்லாமே ரொம்ப சுமூகமாய் நடந்தேறுவது நல்லதொரு அறிகுறியாகப் படவில்லையே' என்று ஷெல்டனையே நினைக்க வைத்திருப்பது ஒன்றே போதும் - கதாசிரியரின் சாதுர்யத்தைப் பறை சாற்ற\nகிளைமாக்ஸில், அந்த அணு ஆய்வு���்கூடம் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் தாக்கத்தை இரண்டொரு ஃபிரேம்களில் காட்டியிருந்தால் இன்னும் நிறைவாய் இருந்திருக்கும்\nஎன்னுடைய ரேட்டிங் : 9/10\nமருத்துவ விடுப்பில் போன ஆசிரியரே\n13 பற்றிய பதிவுக்கு இந்நேரம் 250\nஏம்பா நான் சரியாத்தான் பேசறனா\n13க்கு 13கமெண்டாவது இருக்கானு எண்ணிப்பார்த்தாகனும் போல...\nஅட கேள்வியை தப்பா கேட்டா இதுதான் கத.\nஇப்ப பாருங்க ஒருத்தர் கூட வாயை திறக்காதமாதிரி நான் சிம்பிளா நம்ம தல Xiii புலன்விசாரணை புத்தகம் பத்தி ஒரே ஒரு கேள்வி கேட்குறேன். ஒருத்தரு கூட பதில் சொல்ல மாட்டாங்க...\n\"யாருக்கெல்லாம் Xiii புலன்விசாரணை புத்தகம் EBFல வேண்டாம்\nF&F லேயே(5வது கி.நா. சந்தா) EBFல் வருவதற்கு வாய்ப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது செந்தில்.\nஅந்த வாய்ப்பு கி.நா. சந்தா அறிவிப்பு, புக்கிங், வெளியிட தோதான சமயம் என பல்வேறு காரணிகள் சார்ந்த ஒன்று...\n2019சென்னையில் ரிலீஸானாலும் சந்தோசமே...(இதற்கு மேலே தள்ளி உள்ள வாய்ப்புகளை பார்க்க ஆரம்பித்தால்,ஒரு சிலர் நம்மை தள்ளி வைத்து விடுவாங்க)\nஇந்த வருட சந்தா + ரத்தப்படலம் காமிக்ஸுக்கான செலவை 7000ரூபாய்ககு மேல் அதிகரித்திருப்பதாகவும் , சந்தா எண்ணிக்கையும் 15% குறைவாக இருப்பதாகவும் போன பதிவில் ஆசிரியர் சொல்லியிருந்தார். அதையெல்லாம் பார்த்தால் என்னுடய எதிர்பார்ப்புகளை சற்றே குறைத்துக் கொள்வேன்.\nஏப்ரலுக்குள் சந்தா இலக்கத்தை அடைந்தால் நன்றாக இருக்கும்.\n///அதையெல்லாம் பார்த்தால் என்னுடய எதிர்பார்ப்புகளை சற்றே குறைத்துக் கொள்வேன்.///--- உண்மை மஹி ஜி.\nஅனைத்தும் கதை செலக்சன்களும் அருமையாக இருந்தும் சந்தா எண்ணிக்கை போதுமான அளவை எட்டவில்லை எனும்போது எதிர்பார்ப்புகளை கட்டுக்குள் வைத்து கொள்வது நலம் பயக்கும். மார்ச் முடிய சந்தா புக்கிங் ஆக வாய்ப்பு இருப்பதால் அந்த 15% வந்துவிடும்.\nஎல்லாம் நன்றாகவே நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\n// யாருக்கெல்லாம் Xiii புலன்விசாரணை புத்தகம் EBFல வேண்டாம்\nஎனக்கு வேண்டாம்,வரலைன்னா கவலைப்பட போறதில்லை,வந்தாலும் கவலைப்பட போறதில்லை.\nஅதுவும் ஒரு சிலர் சித்திரங்கள் குறைவாக கொண்டு நாவல் போல் அந்த இதழ் செல்லும் ()என்று சொன்னவுடன் சுத்தமா எனக்கு ஆர்வம் இல்லை...\nஅப்படி எதுவும் இல்லை வழக்கம் போல் இதழ்தான் என்றாலும் ஒரு வேறு வித சூழலுக்கு அந்த இதழ் கொண்டு வந்த காரணத்தால் அந்த இதழின் மீது சுத்தமாக ஆர்வம் போய்விட்டது நண்பரே...-(\n///எனக்கு வேண்டாம்,வரலைன்னா கவலைப்பட போறதில்லை,வந்தாலும் கவலைப்பட போறதில்லை.///என்னுடைய வாக்கும் இதற்கே...\nXIII சம்பந்தமான எல்லா கதையும் கலக்சன்ல இருக்கனும் என்பதைத் தாண்டி அதில் மிஸ் செய்யும் அளவுக்கு அதிமுக்கியமான கட்டங்கள் ஒன்றும் இல்லைதான்.\nஒரு வேளை 14டூ18பாகங்களை நாம் படிக்காம இருந்து இருந்தால் அது சுவாரசியமான பாகமாக இருந்து இருக்கும். 67% கதையில் அதுவரை பாத்திரங்களின் பங்கு பற்றிய சுருக்கமான அலசல் தான் அது.... இதற்கு மேல் அந்த பாத்திரங்கள் என்ன செய்யக்கூடும் என அந்த சமயத்தில் ஊகிக்க உதவியிருக்க கூடும். இப்பதான் நமக்கு 18பாகமும் தெரிந்து விட்டதால், அந்த ஊகிப்புக்கும் வேலையில்லை. மூல கதையில் எடிட்டிங் ஆன சில பேனல்கள் உள்ளன. அவையும் எடிட்டிங் ஆவதில் இருந்து தப்ப முடியாது தான் இம்முறையும் கூட....\nஅதி தீவிர இரத்த படல ரசிகர்களைத் தாண்டி பொதுவான ரசிகர்கள் இடையே இது எடுபடாமல் போவதற்கான வாய்ப்பு தான் மிகப் பிரதானமான சவால் இதில்...\n(பழைய) போராட்டக்குழுவின் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் புல்லரிக்க வைக்கின்றது 🙏🙏🙏\nகாமிக்ஸ் ஆர்வம் எப்போதும் உண்டு சார்,ஆனால் சரியான கனெக்டிங் பாயிண்ட் இல்லை என்ற இதழுக்காக வீண் பிடிவாதம் செய்வதை பொதுவாக விரும்புவதில்லை, தேவையான இதழ் கண்டிப்பாக தேவையான நேரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.\nஇதழை வெளியிடுபவர்க்கு தெரியாதா,அது தேவையா தேவையில்லையா\nஎன்று.அதீத ஆர்வம் என்னைப் பொறுத்தவரை எப்போதும் சங்கடத்தையே உண்டு செய்யும்.\nஅன்ப நண்பரே, 12B என்ற தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. யாராவது ஒரு 5 நிமிடங்கள் தாமதமாக திரையரங்கு சென்றால் படத்தில் ஒரு காட்சியும் புரியாது.\nஇது தான் Xiii புலன் விசாரணை புத்தகத்தின் கதையும்.\nபூவோடு சேர்ந்தால் தான் நாறுக்கு மனம். இல்லையென்றால் அது வெறும் நாறு தான்.\n// 12B என்ற தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. யாராவது ஒரு 5 நிமிடங்கள் தாமதமாக திரையரங்கு சென்றால் படத்தில் ஒரு காட்சியும் புரியாது.\nஇது தான் Xiii புலன் விசாரணை புத்தகத்தின் கதையும்.\nபூவோடு சேர்ந்தால் தான் நாறுக்கு மனம். இல்லையென்றால் அது வெறும் நாறு தான்.//\nஅருமை அருமை, அருமையான உதாரணம் \n( வெறும் நாறு தான். +1000 likes )\n// யாருக்கெல்லாம் Xiii புலன்விசாரணை புத்தகம் EBFல வேண்டாம்\nஎனக்கு வேண்டாம்,வரலைன்னா கவலைப்பட போறதில்லை,வந்தாலும் கவலைப்பட போறதில்லை////\nரவி னா ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை ...யாரோ என்னமோ கேட்டுட்டு போறாங்க னா. நீங்க ஏன் தேவையில்லாம பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க.....\n// பூவோடு சேர்ந்தால் தான் நாறுக்கு மனம். இல்லையென்றால் அது வெறும் நாறு தான்.\nஇதுக்கு மேல் என்னோட கமெண்டிலியே பதில் இருக்கே.அது சரி,ஏதாவது ஒரு பரபரப்பு வேணும் இல்லையா.ஹா,ஹா,ஹா.\n// ரவி னா ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை.//\nஅட விடுங்க சும்மா ஒரு கருத்து தான்.தேவைன்னு ஒருபக்கம் பேசினா,தேவையில்லைன்னு ஒரு பக்கம் சொன்னாதானே சுவராஸ்யம்.\nஎடிட்டர் தளத்தை விட்டு தற்காலிகமாக விலகியபோது அவரை மீண்டும் தளத்துக்கு அழைக்க தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது இலக்கியத்தின் மேல் என் கண் சென்றது ..\nநாரை,வண்டு ,புறா ,அன்னம் ,கலாபம் .முகில் ,கிளி என பலவகையாக ஆராய்ந்து இறுதியில் புரவி விடு தூது என ஒரு எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா எழுத முனையும் நேரத்தில் எடிட்டர் மீண்டும் தளத்துக்கு வந்துவிட அந்த விருத்தப்பாவினை படிக்கவிருந்த பேரபாயத்தில் இருந்து தளத்தின் வாசக சமூகம் தப்பி பிழைத்தது.\nஇக்கதையை பள்ளி பருவத்தில் படிக்க நேர்நதிருக்குமாயின் பறக்கும் தட்டு பரவசத்தையும் கதையில் வரும் ஓநாய்கள் இரவு நேர தீக்கனவுகளையும் கொணர்ந்திருக்க கூடும் .\nஆரம்ப கால கல்லூரி காலத்தில் படிக்க நேர்நதிருக்குமாயின் யோலண்டின் வதனத்தில் உள்ள துயர் துடைக்க கிளம்பும் ரோஜரின் இடத்தில் பொருத்தி பார்த்து மனம் கிளர்ச்சி அடைந்து இருக்க கூடும் .\nஇவ்வயதில் கருத்தை கவர்வது ‘’’ பாறையை உடைக்க வல்ல அக்கத்தியே ..\nவூட்டுக்காரம்மா சுட்டு தரும் இட்லிகளை ,மைசூர் பாக்குகளை உண்ணுவதற்கு இது போன்ற கத்தி இருந்தால் தேவலை என்ற எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது ...\nரோஜா கருப்பு ,வெள்ளை என இருந்தால் என்ன ..மஞ்சள் ,சிவப்பு என வண்ணத்தில் இருப்பின் என்ன .. அளவில் சிறியதாக இருப்பின் என்ன ..பெரிதாக இருப்பின் என்ன ..அது அளிக்கும் மணத்தில்.,மகிழ்ச்சியில் குறைவு எதுவும் இருப்பதில்லை ..\nஉருவுசிறிதாயினும் உள்ளத்தே உவகையூட்டும் நல்\nஅரவுசிறிதெனினும் நடுங்குமிவ் வுலகு .\nடெக்ஸ் கதை க���றித்த மேற்படி வெண்பா ()வில் உள்ள அணி குறித்து சரியாக விளக்குபவர்க்கு ஓட்டை இல்லாத மெதுவடையும் சுமாராக விளக்குபவர்க்கு ஓட்டையுடன் கூடிய மெதுவடையும் ஒருவேளை பரிசாக அளிக்கப்படலாம் ....\nவெண்பனியில் செங்குருதியில் உலா வரும் பூகோள அமைப்பு பற்றியதே இக்கருத்து ..(ஹிஸ்டரி எஸ்டிடி ஆகும்போது ஜியாகரபி ஜிலேபி ஆகப்படாதா என்ன \nஆன் சீரியஸ் நோட் ..\n1. வறண்ட புல்வெளி பகுதி ..\nடெக்ஸ் பொலார்ட் அன் கோ –வை துரத்த ஆரம்பிப்பது நமக்கு மிகவும் அறிமுகமான ஓக்லஹோமா பகுதியில் உள்ள டஸ்டின் சிறுநகரில் இருந்துதான் ...\nஅங்கிருந்து கொலராடோ மாகாணத்தில் நுழைகின்றனர் பொலார்ட் கும்பல் ...மலை பகுதிகள் ,குகைகள் .இவற்றுக்கு பேர் பெற்றது கொலராடோ..\nகனடாவில் துவங்கி நியூ மெக்ஸிகோ வரை நீளும் ராக்கி மலைத்தொடரின் முக்கிய பகுதிகள் இங்கு உள்ளன ..கதையில் வரும் – BLACK MESA –இங்குதான் உள்ளது ..\n3. கடலோர பகுதி ...\nதேடுதல் வேட்டை பசிபிக் பெருங்கடலோர மாகாணமான கலிபோர்னியாவை அடைகிறது .\n4. தீபகற்ப மாகாணம் ..\nகதை அலாஸ்காவை நோக்கி நகர்கிறது...\nகிழக்கே நிலப்பகுதி கனடா .\nஅமெரிக்காவின் பிற மாகாணங்களை தனது எல்லையாக கொண்டிராத இரண்டாவது மாகாணம் அலாஸ்கா .முதலாவது ஹவாய் .\nபொலார்ட் மற்றும் போன்ஸ் நிலப்பகுதி வழியாகவே கனடாவின் வட மேற்கு எல்லையான பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது யுகான் பகுதியை அடைந்து இருக்கலாம் .\nஆனால் கதாசிரியர் அவர்கள் முடிந்தவரை அமெரிக்க எல்லைக்குள் இருக்க விரும்புவதாக காட்டி நெருக்கடி காரணமாக அலாஸ்காவில் இருந்து கனடாவின் நார்த்வெஸ்ட் பகுதியை சார்ந்த ஹார்ஸ் கிரீக் –க்குள் நுழைவதாக காட்டி இருக்கிறார் .. கதை ஹார்ஸ் கிரீக் –ல்தான் துவங்குகிறது ...\nநார்த்வெஸ்ட் பகுதி ஆர்க்டிக் வட்டத்தை மிகவும் ஒட்டி இருப்பதால் பனி, குளிர் மிகவும் அதிகம்\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் (.கலிபோர்னியாவின் வடக்கு எல்லை) – வெப்பநிலை\nஅதிகபட்சம் +8 டிகிரி செல்சியஸ்\nகுறைவானது +6 டிகிரி செல்சியஸ்.\nஆனால் ஹார்ஸ் கிரீக் பகுதியில்\nஅதிகபட்சம் -12 டிகிரி செல்சியஸ்\nகுறைவானது -24 டிகிரி செல்சியஸ்\nஆஹா ..நம்மூரில் தை மாத இறுதியில் உள்ள + 20 பனி குளிருக்கே மூன்று போர்வைகளின் அடியில் இப்பதிவை எழுதவேண்டியிருக்கிறது ..\nவெயிலின் உக்கிரம் உள்ள அரிசோனா ,டெக்சாஸ் பகுதிக்கு பழக்கப்��ட்ட வில்லருக்கு போக்கிரிகளை துரத்தும் ‘’பணிச்சுமையோடு ‘’ இந்த ‘’ பனிச்சுமையும்’’ சேர்ந்து கொள்கிறது .\nஹானஸ்டி ,ஆஸ்ட்ரிட் போன்றவர்களுக்கு அடுத்து கவனத்தை வெகுவாக இழுத்தது (ஹி ..ஹி .) ப்ராஜக்ட் டேரியஸ் .\nஏன் டேரியஸ் என்ற பெயர் \nDARIUS …கிமு 522 முதல் கிமு 486 வரை ஆண்ட பெர்ஷியாவின் மாபெரும் பேரரசன் ..எல்லாவிதத்திலும் வல்லமை மிக்க மன்னன் ...ஏரோது ,நெபுகத் நெசார் போல பைபிளில் இடம் பெற்ற மன்னர்களில் ஒருவன் ..ஸ்திரத்தன்மை பெற்ற மாபெரும் அஹிமோனியன் சாம்ராஜ்யத்தை உருவாகியவன் ... இரு நூற்றாண்டுகளுக்கு பின்பு மஹா அலெக்சாண்டர் தோன்றியபின்பு இவன் உருவாகிய பேரரசின் புகழை குன்ற செய்தார் .\nகதையில் வருவதுபோல் ரஷ்யா செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரானுக்கு வழங்கியதாக தெரியவில்லை ...பணம் பட்டுவாடா செய்யவில்லை என கூறி ரஷ்யா தாதுவை வழங்க மறுத்து விட்டது ..\nஐரோப்பிய யூனியன் நாடுகள் ,அமெரிக்க நிர்பந்தங்களினாலேயே ரஷ்யா இவ்விதம் நடந்து கொண்டதாக ஈரான் எண்ணியது ..ரஷ்யா ஈரானின் நண்பனாக இருந்ததுமில்லை ..இனி இருக்க போவதுமில்லை என ஈரான் எண்ணியது ..\nசிவில் அணு ரீயாக்டர்களையும் ,மிலிட்டரி ரீயாக்டர்களையும் நமக்கு நாமே பாணியில் ஈரான் இரு தண்டவாளங்கள் போல் இன்னமும் ஈரான் முயற்ச்சித்துதான் வருகிறது ..\nவிஞ்ஞானிகள் அணு ஆராய்ச்சிகள் செய்யட்டும் ..எனது லெவலுக்கு ஆராய்ச்சி செய்ததில் கதையின் ஆரம்பத்தில் தங்க மஞ்சள் தலைமுடியுடன் – GOLDEN YELLOW BLONDE – வரும் ஹானஸ்டி கதையின் முடிவில் கருப்பு முடியுடன் –PLUM BRUNETTE WITH A SHOCK OF ELECTRIC BLUE- வருகிறார் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது ..\nகதையை திருப்பி போடும் இந்த அபூர்வ கண்டுபிடிப்போடு பதிவின் இம்சையிலிருந்து வாசிப்போர் தப்பி உய்யலாம் .\n////எடிட்டர் மீண்டும் தளத்துக்கு வந்துவிட அந்த விருத்தப்பாவினை படிக்கவிருந்த பேரபாயத்தில் இருந்து தளத்தின் வாசக சமூகம் தப்பி பிழைத்தது.////\nசீக்கிரமே திரும்பி வந்து வாசகர்களைக் காத்த எடிட்டர் சமூகத்திற்கு நம் நன்றிகள்\n///வூட்டுக்காரம்மா சுட்டு தரும் இட்லிகளை ,மைசூர் பாக்குகளை உண்ணுவதற்கு இது போன்ற கத்தி இருந்தால் தேவலை என்ற எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது ...///\nரோஜா கருப்பு ,வெள்ளை என இருந்தால் என்ன ..மஞ்சள் ,சிவப்பு என வண்ணத்தில் இருப்பின் என்ன .. அளவில் சிறியதாக இருப்பின் என்ன ..பெரிதாக இருப்பின் என்ன ..அது அளிக்கும் மணத்தில்.,மகிழ்ச்சியில் குறைவு எதுவும் இருப்பதில்லை ..///\nநேற்றைய (காதலர் தினப்) பொழுதின் தாக்கம் போல தெரிகிறதே\n///நம்மூரில் தை மாத இறுதியில் உள்ள + 20 பனி குளிருக்கே மூன்று போர்வைகளின் அடியில் இப்பதிவை எழுதவேண்டியிருக்கிறது ..///\n////கதையின் ஆரம்பத்தில் தங்க மஞ்சள் தலைமுடியுடன் – GOLDEN YELLOW BLONDE – வரும் ஹானஸ்டி கதையின் முடிவில் கருப்பு முடியுடன் –PLUM BRUNETTE WITH A SHOCK OF ELECTRIC BLUE- வருகிறார் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது ..////\nகதையின் ஆரம்பத்தில் வருவது ஹானஸ்டி இல்லைன்னுதானே நினைச்சுக்கிட்டிருந்தேன் பெயர் போட்ட மாதிரியும் தெரியவில்லையே...\nஉருவுசிறிதாயினும் உள்ளத்தே உவகையூட்டும் நல்\nஅரவுசிறிதெனினும் நடுங்குமிவ் வுலகு .\nடெக்ஸ் கதை குறித்த மேற்படி வெண்பா ()வில் உள்ள அணி குறித்து சரியாக விளக்குபவர்க்கு ஓட்டை இல்லாத மெதுவடையும் சுமாராக விளக்குபவர்க்கு ஓட்டையுடன் கூடிய மெதுவடையும் ஒருவேளை பரிசாக அளிக்கப்படலாம் ....///\nவெண்பா - குறள் வெண்பா (ரெண்டே அடி இருப்பதால் ஹிஹி\nஅணி - தற்குறிப்பேற்ற அணி (உங்க கருத்தை, குறிப்பை இதன் மூலம் சொல்வதால்)\nஎடுத்துக்காட்டு உவமையணி (டெக்ஸ் கதை சிறிதெனினும் வீரியமானது என்பதை அரவு சிறிதெனினும் நடுங்கும் இவ்வுலகுன்ற எடுத்துக்காட்டுடன் சொல்வதால்)\nஒரு வடைக்கு ஆசைப்பட்டு சொல்லிட்டேனுங்க .. தமிழறிஞர்கள் தயைகூர்ந்து இச்சிறியேனை பொருத்தருள்க ..\n// வூட்டுக்காரம்மா சுட்டு தரும் இட்லிகளை ,மைசூர் பாக்குகளை உண்ணுவதற்கு இது போன்ற கத்தி இருந்தால் தேவலை என்ற எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது ... //\n///நாரை,வண்டு ,புறா ,அன்னம் ,கலாபம் .முகில் ,கிளி என பலவகையாக ஆராய்ந்து இறுதியில் புரவி விடு தூது என ஒரு எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா எழுத முனையும் நேரத்தில் எடிட்டர் மீண்டும் தளத்துக்கு வந்துவிட அந்த விருத்தப்பாவினை படிக்கவிருந்த பேரபாயத்தில் இருந்து தளத்தின் வாசக சமூகம் தப்பி பிழைத்தது.///\nஇவ்வரிகளே பேரிலக்கியம் படித்ததொரு உணர்வை உண்டாக்கிவிட்டது செனா.\n///கதையின் ஆரம்பத்தில் வருவது ஹானஸ்டி இல்லைன்னுதானே நினைச்சுக்கிட்டிருந்தேன்\nமேற்கத்திய ஏகப்பத்தினி விரதன் வேய்ன் ஷெல்டனை சந்தேகப்பட என்ன தைரியம் உங்களுக்கு.\nசெனா ஆனா.. நீங்க மருத்துவ தொழிலை விட்டு விட��டு எழுத ஆரம்பிச்சீங்கனா இன்னும் ஏகப்பட்ட ஜீவன்கள் இன்புற்றிருக்கும்... இன்னறைய நாளின் ஒரே சந்தோசம் உங்க பதிவை படிச்சதது தான்.. Thanks\nமரபு சார் வெண்பா இலக்கணம்.\nஈரசை சீர்களில் மாச்சீர்,விளச்சீர் பெற்று வரும்\nமூவசைச் சீர்களில் காய்ச்சீர் வரும்,கனிச்சீர் வராது.\nநிலை மொழியீற்றில் மாச்சீர் பெற்றால் வருமொழி முதலில் நிரையசையே வரும்\nநிலைமொழியீற்றில் விளச்சீர் பெற்றால் வருமொழி முதலில் நேரசை பெற வேண்டும்.\nமரபு விதிகளுக்குட்படுத்தி மேற்சொன்ன வெண்பாவை() பகுப்பது அவரவர் புரிதலுக்கு.\nஓர் பயனுள்ள தேடலுக்கு உந்துதலாய் அமைந்த செனா அனாவுக்கு நன்றிகள் பல.\n₹ 50,500/ நண்பர்களே நமது சக்திவேல் (எ) ராஜ சேகர் அவர்களுக்கு நமது காமிக்ஸ் குடும்பபத்திடமிருந்து அக்கவுண்டிலும்,நேரிலும் \"கொடை\" யாக கிடைத்துதுள்ளது.சிகிச்சை(மூலிகை)திரும்பி விட்டார்.EBFல் அனைவரையும் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளார்.அவரின் துணைவியார் கண்கள் பனிக்க தனது நன்றி யறிதலை தெரிவித்தார்கள்.\nநல்ல செய்தி, அருமை டாக்டர் சார்...\nஇனிப்பான தகவல் சூப்பர் சுவாமி நாதன் சார்\nமகிழ்வான செய்தி...விரைவில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து மகிழ்ச்சி மட்டும் குடிஇருக்க எனது மனப்பூர்வமான வேண்டுதல்கள்...\nஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதற்கு இதுவே உதாரணம் நல்ல இதயங்களுக்கு நன்றிகள் பல.\nஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதற்கு இதுவே உதாரணம் நல்ல இதயங்களுக்கு நன்றிகள் பல.\nமேலே உள்ள எனது பதிவு ஏற்கனவே போடப்பட்டு பதிவேற்றம் ஆகயிருந்தும்¸ தற்பொழுது காணவில்லை. காரணமும் விளங்கவில்லை.\n****** இந்தவாரக் கிசுகிசு ******\nஅந்தக் கருணையுள்ளம் கொண்ட அன்புள்ள அனாமதேயா மீண்டும் தன் 'வேலையை' காட்டியிருக்கிறாராம். பாதிச் சந்தா கட்டியிருந்த தாரைத் தலீவருக்கு மீதச் சந்தாவையும், இந்த வருடம் சந்தா செலுத்தமுடியாத சூழலில் இருந்த - ராசியில்லாத அந்த நம்பரை நெஞ்சில் பச்சைகுத்தியிருக்கும் ஒரு ரம்மியமானவருக்கு முழுச் சந்தாவையும் அன்புப் பரிசாக்கியுள்ளாராம்\nஅனாமதேயாவின் அன்பு அழிச்சாட்டியங்களுக்கும் உண்டோ அடைக்குந்தாழ்\nஎனக்குமா... I am blessed... நன்றிகள் ... தமிழும் அப்பப்போ வார்த்தை இல்லாமல் தவிக்குது... ஏன்னா என்ன சொல்றதுன்னே தெரியலை..\nரம்மியின் நிலைப்பாடே எனதும்...அந்த அன்புள்ள அநாமதேயருக்கு எனது கனிவான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.கிசுகிசுத்த செயலருக்கும்...வாழ்த்திய நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.\n( எதற்கும் கொஞ்சநாள் மருத்துவ விடுப்பு எடுக்கலாமான்னு யோசனை..பொருளாளலும் வந்துட்டாரு ...பிரச்சனையில்லைதான்..:-))\nதலைவருக்கும் அன்பு நண்பர் ரம்மிக்கும் வாழ்த்துக்கள் .\nசக்தி வேலலுக்கும் கனிசமாக வாரி வழங்கிகயதாக கொங்கு மண்டல பட்ஷி யோபூனை யோ சொன்னது நன்றி கள் உரித்தாகட்டும்.இதை யும் சேர்த்து கொள்ள வும் செயலரே.\n1,2,3....446 வரைக்கும் முக்கா முக்கா மூணுதாரம் பாத்தாச்சி....ஆனா நம்ம பேரே இல்லியே...நாந்தேன் சந்தா கூடவே, இ.ப வேணும்னு போன மாசத்துக்கு அதுக்கு முந்தின மாசத்துக்கு முந்தின மாசம் சொல்லிருந்தேனே சார்....ஒரு வேள லிஸ்டுல நம்ம பேர ஆபிசுல சேர்க்க மறந்துட்டாங்களோ, இல்ல அச்சுல கோக்க மறந்துட்டாங்களோ ... பதிமூணு ராசி அப்பிடி (ஆனா மொத்தமே பன்னெண்டு ராசி தானே...\nஏற்கனவே பிளாக் அண்ட் ஒயிட்ல வந்தத பிளாக்ல வித்த ரேட்டுல நீங்க கலர்ல போடுறீங்க...அப்புறம் அதையும் பிளாக்குல வாங்க வேண்டி வந்துருமோ...அதெல்லாம் கம்பெனிக்கு கட்டு படியாகாது சாமீயோவ் ... கொஞ்சம் பாத்து செய்யுங்க... ஆயுள் சந்தாதாரர் ஆன நமக்கே இப்படியா....\nஎமனின் எல்லையில் Vs பாலைவனத்தில் புலனாய்வு...\n*ஏற்கெனவே வெளி வந்த \"எமனின் எல்லையில்'-க்கும்; அடுத்த மாதம் வரப்போகும் \"பாலைவனத்தில் புலனாய்வு\"-க்கும் இருக்கும் ஒற்றுமைகள் இரண்டும் டெக்ஸ் கதைகள். அடுத்து 2ம் படுக்கை வசத்தில் வெளிவந்த அட்டைப்படங்கள். அதைத்தாண்டி ஒற்றுமைகள் இருக்கப்போவது இல்லை. ஹாங், இருக்கு, இரண்டிற்கும் வித்தியாசமான பாணி ஓவியங்கள்...\n*மிக முக்கிய அம்சமான, \"கதை\"யில் எப்படி எனப்பார்த்தால் இரண்டும் வேறு வேறு திசையில் இருக்குமோ அல்லது ..... . கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனு ச்சே அரதப்பழசான உதாரணம். புதுசா சொல்லுவோம். ம், சைஸ்ல மைக்ரோ மினியானாலும் (டூப்பர் டாப்பர் ஹிட் அடிச்சி)டாப் செல்லராக வந்த \" விசித்திர சவால்\" போல கதையும் ஜொலிக்குமோ...\n*முன்னது மாஸ் ஹிட் அடித்த 3பாக சாகசத்தின் க்ளைமாக்ஸ் பாகம். பின்னது 112பக்க ஒரே பாக சாகசம். இருப்பினும் டஃப் பைட் கொடுக்கும்னு நம்புவோம்.\n*\"என்னய்யா எப்பப் பார்த்தாலும் ஒரே கும் கும்முனு குத்துவாரு, இல்லீனா சுட்டுத்தள்ளிட்டே இ���ுப்பாரு, நீ என்னமோ மாஸ் ஹிட்டுனு கூவுற...\"--- அப்டீனு கேட்டீங்கனா சரியான கேள்விதான் அது....\n*\"எமனின் எல்லையில்\" அட்டைப்படம் மட்டுமல்ல கதையும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோ தான்... வழக்கமா, பெரும்பாலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் தீம்தான் தான் கையாளப்பட்டு இருக்கும். இதில் வித்தியாசமான பல லிங்குகளை இணைக்கும் தீம்.\n-இளைஞர்களுக்கு போதை மருந்துகளை விற்றதால் தன்னை ஒதுக்கி வைத்த டெக்ஸை, பழிவாங்கத் துடிக்கும் நவஹோ மாந்த்ரீக கிழவன் யானடோ...\n-புரட்சிகர சிந்தனை கொண்ட,யானடோவின் தூண்டுதலால் டெக்ஸை போட்டுத் தள்ளிட்டு தலைவனாகத் துடிக்கும் இளைய நவஹோ \"ஸ்விப்ட் பேர்\"(கரடி)\n-நவஹோக்களுக்கு துப்பாக்கி விற்று புரட்சியை தூண்டி விடும் ஓவரெண்ட்...\n-புகழும் பெயரும் சாதிக்க என போக்கு காட்டிட்டு, போரைத் துவக்கி நவஹோக்களின் தங்கத்தை ஆட்டைய போட நினைக்கும் டெபியன்ஸ் கோட்டை மேஜர் வெல்மேன்...\n*இத்தனை சுயநல நரிகளுக்கு மத்தியிலும் தன் நவஹோக்களை காக்க போராடும் டெக்ஸ், டெக்ஸுக்கு இணையாக ஆவர்த்தனம் செய்து மிளிரும் கார்சன் என செமயான சாகசம் இது. தன்னைக் கொல்ல முயலும், மேஜரின் முயற்சியில் மாட்டி மீள்வது, அப்பாவி நவஹோக்கள் சிலர்-தங்கள் இனத்தை சேர்ந்த ஸ்விஃப்ட் பேரின் வீரர்களால் கொல்லப்படுவதை தடுக்க முடியாமல் போவது என நிறைய இடங்களில் அசாதாரண ஹீரோவாக இல்லாமல் சாதாரண பழங்குடியின தலைவனாகவே டெக்ஸ் பாத்திரம் படைக்கப்பட்டு இருக்கும்.\n*மழை வெள்ளத்தில் சிக்கித் தப்பி, புரட்சி நவஹோக்களால் கணவனை இழந்த அலிசனை மீட்டு நவஹோ கிராமம் திரும்பும் டெக்ஸ் அணியும், காணாமல் போன டெக்ஸைத் தேடி( துப்பாக்கி பரிமாற்ற குழுவின் நபரை கைது செய்து அழைத்து கொண்டு) விரையும் கார்சன்&கிட் அணியும் எதிரெதிர் திசையில் மலைத்தொடரின் இரு பக்கங்களிலும் செல்லும் காட்சி செமயான ஒன்று.\n*க்ளைமாக்ஸில் ஒற்றைக்கு ஒற்றை மோதல் நடக்கும் இடம் செலி கன்யாணின் குத்துப்பாறை காட்சிகள் தத்ரூபமான ஓவிய உன்னதம்.\n*அலிசனுடன் மெல்லிய ரொமாண்டிக்ல டெக்ஸ் சிக்கிடுவாரோ என்ற லேசான எதிர்பார்ப்பு வரும்படி கதை நகரும், நமக்கும் ஒரு எதிர்பார்ப்பு நிலவ அது எத்தகைய ட்விஸ்ட் ஆவுதுனு கதையில் பார்த்து தெரிந்து கொள்வது சுவாரசியமான கிளைமாக்ஸ்... கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் அக்மார்க் சாகசம் இந்த 3பாக தொடர். 330பக்கங்கள் பயணிப்பதே தெரியாது.\n*இதே போல \"பாலைவனத்தில் புலனாய்வு\" ம் வித்தியாசமான படைப்பாக இருக்குமா என பார்க்க இன்னும் இரு வாரங்கள் காத்திருக்கனுமே...காத்திருப்பும் சுகமே....\nசில காட்சிகளை ரசிக்கலாம் இந்த லிங்கில்:-\nஅருமையான விமர்சன அலசல் விஜயராகவன்\n//வலது ஓரம் இருப்பது கேப்டன் டைகரின் பிதா மகன் ஜிரௌ. ..//\nடைகர டம்மி பீஸாக்குனது இவந்தமில்ல.\nசென்னையில் சந்தா கட்டாதவனின் அனுபவம் இன்று.\nசென்னையில் பீக்அவர்ஸில் ஓரு பத்து கிலோமீட்டர் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும்.இருந்தாலும் டிராபிக்கில் நீந்திபோய் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பெல்கோ புத்தககடைக்கு சென்றேன்.காமிக்ஸ் என்றதும் அதன் உரிமையாளர் இந்த மாத இதழ்கள் அனைத்தும் விற்றுவிட்டது.என்றார் ஆர்டர் செய்துள்ளேன் இரண்டு நாட்கள் கழித்து வரச்சொன்னார். டெக்ஸ் வில்லராவது இருந்தால் கொடுங்கள் என்றேன்.ஏற இறங்க பார்த்தவர் வந்தவுடனே விற்று தீர்ந்தது டெக்ஸ்புத்தகம்தான் என்றார்.\nஅவர்பேச்சில் என்னைப்போல் சந்தா கட்டாத நிறைய பேர் இம்முறை அதிகமாக முற்றுகையிட்டது தெரியவந்தது.\nஅவ்வளவு தூரம் மெனக்கெட்டு பயணம் செய்து புத்தகம் கிடைக்கவில்லை என்ற சோர்வு இருந்தாலும்.நம் காமிக்ஸ் கிடைக்க டிமாண்ட் ஏற்பட்டது குறித்து மனம் நிறைவாக இருந்தது.\nசென்றமுறை செல்லாத நோட்டை செலுத்தி சந்தா ஈசியாக கட்டிவிட்டோம்.இம்முறை பணபுழக்கம் குறைவாக இருப்பதால் என்னை போன்று சுயதொழில் செய்வோருக்கு இரண்டு தவணையாக கட்ட ஒரு ஆப்ஷன் கொடுக்கலாமே.\nஉங்களது சைக்ளோ ஸ்டைல் பணியாளர்களால் உங்களுக்கு சிரமம் ஏற்படின் பகுதி தொகை கட்டுவோருக்கு டம்மி சந்தா சீரியல் எண் கொடுக்கலாமே.\nநீங்க ரொம்பவே மாறிட்டதா மனசுக்குள்ள பட்சி சொல்லுது\nஇரண்டு, மூன்று சந்தாக்கள் கட்டி பக்கத்து வீட்டுக்கெல்லாம் படிக்கக் கொடுத்தவர் நீங்க பணப்புழக்கம் குறைவால இப்போ... ஹூம்\nCBF-2017க்கு உங்களால் எட்டிப்பார்க்க முடியவில்லை கேட்டதற்கு குடும்பச் சூழ்நிலை காரணமென்றீர்கள்\nCBF-2018லாவது உங்கள் தலை தென்படுமென்று நினைத்தேன். ம்ஹூம் பக்கத்திலிருக்கும் மடிப்பாக்கத்திலிருந்து ஒரு மாலைப் பொழுதிலாவது புத்தகத் திருவிழாவுக்கு எட்டிப் பார்த்திருக்கலாமே பக்கத்திலிருக்கும் மடிப்பாக்கத்திலிருந்து ஒரு மாலைப் பொழுதிலாவது புத்தகத் திருவிழாவுக்கு எட்டிப் பார்த்திருக்கலாமே ஒருவேளை இந்த வருடமும் வரமுடியாத சூழல் இருந்திருக்கலாம் தான் ஒருவேளை இந்த வருடமும் வரமுடியாத சூழல் இருந்திருக்கலாம் தான் ஆனால் ஒரு ஃபோன் கால் செய்யக்கூடவா நேரமில்லை\nஎன்னமோ போங்க மாதவன் சார்\nஆர்மியாரே....இரு தவணை முறை எப்பொழுதும் போல இந்த முறையும் உண்டே....நானும் ஆரம்பத்தில் பாதி தவனையை தான் கட்டியிருந்தேன்..:-)\nபழைய போராட்ட குழுவா இருந்தாலுமே பரவால ...நாம ஆசிரியரை நிம்மதியா வேலை பாக்க விடுவோம்..\nஅதனால யார் என்ன சொன்னாலும்..என்ன கேட்டாலும் கம்முன்னு போடா\nதலைவரே பேசணும்னு முடிவு பண்ணிட்டா,நீங்க எது செஞ்சாலும்,எது சொன்னாலும் பேசிகிட்டேதான் இருப்பாங்க.இதுக்கல்லாம் கவலைப்பட்டா முடியுமா\nஎது எப்படி இருந்தாலும் ஆசிரியரின் வேகத்துக்கு தடை போட முடியாது என்பதே நிதர்சனம்.\nஎன்ன பன்றது ரவி ..நாம திட்டி பேசுனா கூட அடுத்தவங்க மனசு சங்கடபட கூடாதுன்னு நினைக்கிறோம்.ஆனா எல்லோரும் அப்படியா என்ன...;-)\nசில சமயம் மெளனமே வலிமையான மொழியாகவும்,ஆயுதமாகவும் பயன்படுகிறது அல்லவா..:-)\nபுலன் விசாரணை படிச்சாத்தான் இரத்த படலம் புரியுமா...\nஇதென்னபா புதுப் புதுப் புரளியா இருக்கு....\n18பாகமும் ஒரே இதழ்ழ ஜம்போவா வந்தபோது எல்லாரும் தானே வாங்கி படித்தோம். எல்லோருக்கும் தெளிவாகவே புரஞ்சது. அதில் கிடைத்த திருப்தி தானே இன்று வண்ணத்தில் வாங்க எல்லோரும் பதிவு செய்துள்ளோம். புரியலனா இம்புட்டு விலைக்கு புக்கிங் தான் பண்ணுவோமா\n\"புலன் விசாரணை\" நார் அளவுக்கெலாம் ஒர்த் இல்லை சாமிகளா...\nஇரண்டு வருடம் முன்னாடியே அதை படித்து விட்டேன், கதையை இணைக்கும் புள்ளியும் இல்லை;கோலமும் இல்லை.\nபுலன் விசாரணை வருவது எப்டியோ உறுதியாயிடுச்சு. ஆனா அதை இரத்தப்படலத்தோடு கூடவே வரணும்ங்கிறதுதான் சங்கடத்தை உண்டாக்குகிறது.\n///ஆனா அதை இரத்தப்படலத்தோடு கூடவே வரணும்ங்கிறதுதான் சங்கடத்தை உண்டாக்குகிறது////--அதே அதே G.P.\nபுலன் விசாரணை\" நார் அளவுக்கெலாம் ஒர்த் இல்லை சாமிகளா...\nஉண்மையை சொன்னா ரத்தபடலத்திற்கு பிறகு வந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்கள் அனைத்துமே தெளிவை விட குழப்பத்தை தான் விளைவித்தன..\n\"உண்மையை சொன்னா ரத்தபடலத்திற்கு பிறகு வந்��� இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்கள் அனைத்துமே தெளிவை விட குழப்பத்தை தான் விளைவித்தன..\"\nDear Paranitharan, தயவு செய்து Xiiiற்கு இது போன்று NEGATIVE விமர்சனம் வேண்டாமே.\n\"புலன் விசாரணை\" நார் அளவுக்கெலாம் ஒர்த் இல்லை சாமிகளா...\nDear சேலம் Tex விஜயராகவன், தயவு செய்து Xiiiற்கு இது போன்று NEGATIVE விமர்சனம் வேண்டாமே.\nXIII என்னா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா\nசந்தைக்கு வந்துட்டா மாட்டுக்கு எத்தினி பல்லுனு பார்த்து தானே விலை பேச முடியும்...\nநல்லா இல்லாத கதையை நல்லா இல்லைனு தானே சொல்ல முடியும்.\nநல்லா இல்லாத கதையை நல்லா இல்லைனு சொல்லாமல் வேறெப்படி சொல்றதாம்.\n//\"உண்மையை சொன்னா ரத்தபடலத்திற்கு பிறகு வந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்கள் அனைத்துமே தெளிவை விட குழப்பத்தை தான் விளைவித்தன..\"\nDear Paranitharan, தயவு செய்து Xiiiற்கு இது போன்று NEGATIVE விமர்சனம் வேண்டாமே.//\nஇதுபோன்ற விமர்சனங்கள் இரத்தப்படலம் முன்பதிவை தொய்வடையச் செய்து விடாதா இது ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை \nஆசிரியர் நஷ்டமடைந்து விட மாட்டாரா எங்கள் இலக்கு 600 + முன்பதிவு. தயவு செய்து அதைப் பாழாக்கிட வேண்டாமே \nடெக்ஸ் கதை நல்லா இல்லைனு காய்ச்சி காய்ச்சி ஊற்றியவர்களிடம் இது போல் நான் கேட்டு கொள்ள வில்லையே...\nகாசு கொடுத்து வாங்குபவரின் உரிமை விமர்சனம் செய்வது;\nநமக்கு பிடித்த ஹீரோ என்ற உடன் அவரை விமர்சனம் பண்ணாதீங்கனு கட்டளை போட முடியுமா என்ன\nதயவு செய்து இதில் டெக்ஸ், Xiii, டைகர் என்ற பாகுபாடு வேண்டாமே நண்பரே 🙏\n///டெக்ஸ், Xiii, டைகர் என்ற பாகுபாடு வேண்டாமே நண்பரே///--- இதைத்தான் நானும் சொல்கிறேன் நண்பரே...\nகதைனு வந்துட்ட பிறகு விமர்சனம் செய்வது தான் முறை. அது நெகடிவா, பாசிடிவானு எடுத்து கொள்வது நம்ம பார்வையில் தான் உள்ளது.\nவாசகரின் பார்வையில் என்ன உணருகிறாரோ அதை அவர் சொல்லத்தானே வேணும். இதில் டெக்ஸ் உசத்தி, XIIIஉசத்தி;\nஇவுங்களை உயர்த்தி மட்டுமே விமர்சனம் பண்ணுங்க என சொல்வது நடைமுறை சாத்தியமானது தானா\nஅப்படி சொல்வது நகைப்புக்கு இடமளித்து விடாதா\nஎன்னைப் பொறுத்து புலன் விசாரணையில் கலக்சனுக்கு என்ற அம்சத்தை தாண்டி வேறெதும் இல்லை. இரத்த படலம் என்ற மெகா விருந்தை \"புலன் விசாரணை\"\nஎன்ற பதார்த்தம் இல்லாமலே ருசிக்கலாம்.\nஇங்கே யாருமே பதிமூன்று இரத்தபடலத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனம் பண்ணவே இல்லையே மீண்டும் த���சை மாற்றுவது ஏனோ..படலத்திற்கு பிறகு வந்த இதழ்கள் இரத்த படலத்துக்கு ஈடு செய்யவில்லை என்பது இரத்தபடலத்தின் பெருமையை தான் பறைசாற்றுகிறது நண்பரே..\nஆசிரியரே இதற்காக பிரேக் விட்டும் மீண்டும் மீண்டும் இழுப்பது ஏனோ..தெரியவில்லை.:-(\nஇரத்தப்படலம் வரவேண்டும் என்று ஆசிரியர் முடிவெடுத்த பிறகு அந்த இதழ் வெளிவந்தால்தான் அடுத்த இலக்கிற்கு செல்ல முடியும் என்பது அவர் உட்பட அனைவருக்கும் தெளிவு,ஆக நல்ல இலக்கு எட்டி வருவது சரி,ஆனா பு.வி வந்தாதான் நல்ல இலக்கை எட்டும் என ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதேன்,அடக் கொடுமையே ஒன்னுமே புரியலையே.\nஎன்ன கொடுமை சார் இது.\nஇந்த மாத இதழ்கள் அனைத்தும் நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளன. அதிரடிக்கு டெக்ஸ் வில்லரும், வேய்னே .ஷெல்டனும் இருக்க, ஃபன்டஸியை ரோஜரும், கவலைகளை மறக்க ரின்டின்கேன் குழுவினரும் மிக நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள்\nஅடுத்த மாதம் வரக்கூடிய ஜில்ஜோர்டான் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்...\nஆனா அதை இரத்தப்படலத்தோடு கூடவே வரணும்ங்கிறதுதான் சங்கடத்தை உண்டாக்குகிறது\nபுலன் விசாரணை வருவது எப்டியோ உறுதியாயிடுச்சு. ஆனா அதை இரத்தப்படலத்தோடு கூடவே வரணும்ங்கிறதுதான் சங்கடத்தை உண்டாக்குகிறது.\nசாப்பிடும் உணவில் உப்பு இல்லாவிட்டால் நாம் அனைவரும் அந்த சாப்பாட்டிலேயே தான் உப்பு சேர்த்து சாப்பிடுகிறோம். 2 அல்லது 3 மாதம் கழித்து என்றாவதா நாம் உப்பை தனியாக சாப்பிடுகிறோம்\nஉப்பை வைத்து தப்பான உதாரணம் காட்டி விட்டீர்களே.\n///உப்பை வைத்து தப்பான உதாரணம் காட்டி விட்டீர்களே.///+1000\nஉப்பை வைத்து தப்பான உதாரணம் காட்டி விட்டீர்களே.\n// உப்பை வைத்து தப்பான உதாரணம் காட்டி விட்டீர்களே.//\nசரியான உதாரணம் please 🙏🙏🙏\nஇந்த புலன்விசாரணை படலத்தை பார்க்கும் போது தேசிங்கு ராஜா என்ற படத்தில் வரும் சிங்கம் புலி,பரோட்டா சூரி காமெடிதான் நினைவுக்கு வருகிறது.\nஇரண்டு பந்தி முடிஞ்சும் எந்திரிக்க மாட்டேங்கிறாண்ணே\nபக்கத்து இலையிலிருந்தாவது எடுத்து கொடுங்கடா\nஇங்க பாயசமே வைக்கலையாம் அண்ணே\nபாயசம் கிடையாது என்பது எடிட்டரின் முடிவுஇது போல் ஒரு விருந்து இனி வராது.பாயசம் இருந்தால் நன்றாயிருக்கும் என்பது வாசகர்கள் எதிர்பார்ப்பு.\nஆனால் (பழைய) போராட்டக்குழு இதற்கு எதிர்ப்பு (நன்றாக வாசி��்கவும் 'எதிர்பார்ப்பு' அல்ல 'எதிர்ப்பு') தெரிவிக்கிறார்களே\nஆனால் ஒரு விஷயம் மட்டும் புரியமாட்டேங்குது.\nXiii புலன் விசாரணை தமிழில் வந்தால் ஒருவேளை மூன்றாம் உலகப்போர் வந்திடுமோன்னு (பழைய) போராட்டக்குழு எதிர்க்குதோ\nஇருக்கலாம் நண்பரே இனிமே வந்து நல்லாருந்தாகூட நல்லாயில்லைனுதான் பேச்சு வரும்.\nபுலன்விசாரணைக்கு வரும் இவ்வளவு நேர்மையான கருத்தை அனைத்து கதைகளுக்கும் கருத்தை சொல்லுங்களேன் நண்பர்களே .\nஎடிட்டரே இதப்பத்தி நான் பாத்துகொள்கிறேன் என கூறியபிறகும் இதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத நண்பர்களை நினைக்கும் போது சற்று மனவருத்தமாக உள்ளது போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க நண்பர்களே புலன்விசாரணை வந்தபிளகு பேசிக்கலாம்\nபழைய (உங்கள் பார்வையில் ) போராட்ட குழு அந்த இதழை எதிர்க்கவில்லை செந்தில் அய்யா....ஆசிரியர் அதற்கான முடிவை சொல்லிய பிறகும் ..அதனால் சிலர் சங்கடம் அடைய நேர்ந்தும் ..அதற்கும் ஆசிரியர் விளக்கம் அளித்தும் மீண்டும் மீண்டும் அதை பற்றியே இழுப்பது ஏனோ என்றுதான் பழைய (உங்கள் பார்வையில் ) போராட்டகுழு எதிர்க்கிறது அய்யாஆஆ..\n/ எதிர்ப்பு (நன்றாக வாசிக்கவும் 'எதிர்பார்ப்பு' அல்ல 'எதிர்ப்பு') தெரிவிக்கிறார்களே//\nஅதென்ன பழைய போராட்டக் குழு\nஎதிர்ப்பு என்பது 100 சதவீத தவறான புரிதல்.\nஇன்று இரண்டாவது முறையாக ரசித்து படித்தேன்.முதல்முறை போலவே அதே பரபர விறுவிறு உணர்வு.இப்பொழுது எல்லாம் டெக்ஸை போல ஷெல்டனும் மீண்டும் மீண்டும் தேட வைக்கிறார் ..:-)\n//\"உண்மையை சொன்னா ரத்தபடலத்திற்கு பிறகு வந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்கள் அனைத்துமே தெளிவை விட குழப்பத்தை தான் விளைவித்தன..\"\nDear Paranitharan, தயவு செய்து Xiiiற்கு இது போன்று NEGATIVE விமர்சனம் வேண்டாமே.//\nஇதுபோன்ற விமர்சனங்கள் இரத்தப்படலம் முன்பதிவை தொய்வடையச் செய்து விடாதா இது ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை \nஆசிரியர் நஷ்டமடைந்து விட மாட்டாரா எங்கள் இலக்கு 600 + முன்பதிவு. தயவு செய்து அதைப் பாழாக்கிட வேண்டாமே \nநம்ம என்ன கத்துகத்துனாலும் புரியாது எடிட்டர் சொன்ன சொல்ல மதிச்சு நாங்க அதபத்தி கேக்கவில்லை சும்மா பொழுது போகலேனா புலன்விசாரணையை கையிலேடுப்பது என்னைப்பொருத்தவரை எடிட்டரின் சொல்லை ஒரு பொறுட்டாக மதிக்கவில்லை என்பதே எனது கருத்து அந்த புக்க போடலாமா வேண்டாமா என்பதை அவரிடமே விட்டுவிட்டோம் நல்ல முடிவை அவர் எடுப்பார் நண்பர்களே\nஇப்போ நம்முடைய நோக்கம் முன்பதிவு 600 என்பதே முடிந்தால் அதற்க்கு உதவுங்கள் நண்பர்களே...\n#நல்ல முடிவை அவர் எடுப்பார் நண்பர்களே#\n#இப்போ நம்முடைய நோக்கம் முன்பதிவு 600 என்பதே#\nஇப்போ நம்முடைய நோக்கம் முன்பதிவு 600 என்பதே முடிந்தால் அதற்க்கு உதவுங்கள் நண்பர்களே...\nபுலன் விசாரனை பண்ணி அதை தடுத்து விடாதீர்கள் நண்பர்களே..:-(\nகொஞ்ச நாள் கோஷம் போடாம லீவு விட்டதுக்கே நம்மை 'பழைய' போராட்டக்குழு'ன்னு சொல்லிட்டாங்களே... நல்லவேளையா 'காலஞ்சென்ற' போராட்டக்குழு'ன்னு சொல்லலை நல்லவேளையா 'காலஞ்சென்ற' போராட்டக்குழு'ன்னு சொல்லலை\nபேசாம 'போராட்டக்குழு மருத்துவ விடுப்பில் போயிருந்தது'ன்னு சொல்லி சமாளிச்சுடுவோமா தலீவரே\nஅப்படி தான் ஆயிபோச்சு செயலரே...\nபோராட்ட குழு கோஷம் போட்டா சால்ரா ..சால்ரா ...ங்கிறாங்க எதுக்கு வம்புன்னு அமைதியா இருந்தா பழைய குழுவாம்..\nஇதிலியே தெரியலையா...இவங்களுக்கு வேணுங்கிறது வேற ...:-)\n(பழைய) போராட்ட குழு--- ஹா...ஹா..சிரிச்சி சிரிச்சி வயிறே வலிக்குது தலீவரே...\n// போராட்ட குழு கோஷம் போட்டா சால்ரா ..சால்ரா ...ங்கிறாங்க எதுக்கு வம்புன்னு அமைதியா இருந்தா பழைய குழுவாம்.//\nபோராட்டக் குழுவின் சத்தம் யாருடைய காது ஜவ்வை பதம் பார்த்து விட்டதா என்ன\nஅட இப்போதைக்கு கொஞ்சம் நிறுத்திக்குவோம்பா. காலையில புதுபதிவு வரும் போது மறுபடி 'ஸ்டார்ட் மீஜிக்'ன்னு ஆரம்பிக்கலாம்.\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா 😀😜🤓.\n///அப்படி தான் ஆயிபோச்சு செயலரே...///\nஅதை 'ஆகிப்போச்சு'னு சொல்லணும் தலீவரே... ஆகி.. ஆகி.... :D\n//அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா 😀😜🤓.//\nச்சே...இன்று மாலை நடந்த ஒரு சுவையான நல்ல செய்தியை பகிரலாம் என வந்தேன்..\nமூடையே கெடுத்துட்டாங்க நாளைக்கு புது பதிவிலியே சொல்லிக்கிறேன்..:-(\nடூத் பேஸ்டிலேயே உப்பு இருக்கும்போது,\nசுவையான செய்தியிலயும் கண்டிப்பாக உப்பு இருக்கும் 😋\n////இன்று மாலை நடந்த ஒரு சுவையான நல்ல செய்தியை பகிரலாம் என வந்தேன்..///\nபதுங்கு குழிக்குள்ள யாராவது பணியாரத்தை வீசிட்டுப் போய்ட்டாங்களா தலீவரே\nநல்ல செய்தியெல்லாம் உடனே சொல்லிரனும் தலைவரே தள்ளிபோடகூடாது\n/////இன்று மாலை நடந்த ஒரு சுவையான நல்ல செய்தியை பகிரலாம் என வந்தேன்../////\n போனவாரம் சிவகாசிக்கு நீங்க எழுதியனுப்பிய கடுதாசி நம்ம அலுவலக சகோக்கள் கையில கிடைச்சிருக்கும்... 'மன்னிக்கவும் சார் நாங்கள் நாவல்களை பிரசுரம் செய்வதில்லை'ன்ற குறிப்போட அதை உங்களுக்கே திருப்பியனுப்பியிருப்பாங்க. அதானுங்களே நாங்கள் நாவல்களை பிரசுரம் செய்வதில்லை'ன்ற குறிப்போட அதை உங்களுக்கே திருப்பியனுப்பியிருப்பாங்க. அதானுங்களே\nசெயலரும் எனக்கு எதிரா \"ஸ்லீப்பர் \" வச்சு இருக்காரா ன்னு தெரியலையே...:-(\nடூத் பேஸ்டிலேயே உப்பு இருக்கும்போது,\nசுவையான செய்தியிலயும் கண்டிப்பாக உப்பு இருக்கும்\nம்...செந்தில் சார் இது கரீட்டான உதாரணம்...:-))\nஉணவு சிறக்க அறுசுவையும் வேண்டும்.\nஇனிப்பு காரம் புளிப்பு மட்டும் பத்தாது.\nகசப்பு உப்பு துவர்ப்பும் தேவை.\nபல க்ராபிக் கதைகளை ஜீரணம் செய்த\nநாம் இதையும் ஜீரணிக்க மாட்டோமா.\n போனவாரம் சிவகாசிக்கு நீங்க எழுதியனுப்பிய கடுதாசி நம்ம அலுவலக சகோக்கள் கையில கிடைச்சிருக்கும்... 'மன்னிக்கவும் சார் நாங்கள் நாவல்களை பிரசுரம் செய்வதில்லை'ன்ற குறிப்போட அதை உங்களுக்கே திருப்பியனுப்பியிருப்பாங்க. அதானுங்களே நாங்கள் நாவல்களை பிரசுரம் செய்வதில்லை'ன்ற குறிப்போட அதை உங்களுக்கே திருப்பியனுப்பியிருப்பாங்க. அதானுங்களே\nஹா ஹா சிரிப்பை அடக்க முடியவில்லை. Good one.\n// பதுங்கு குழிக்குள்ள யாராவது பணியாரத்தை வீசிட்டுப் போய்ட்டாங்களா தலீவரே\nஎப்படி விஜய்... சூப்பர். ஹா ஹா.\nகையில் கம்போட ஆளை அனுப்பிவைத்துக் கூடக் கேட்பாஹ...\nசெந்தில் சார் இப்படி ஜாலியா பேசறப்ப இங்கே வர்றதுக்கும்..பேசறதுக்கும் எவ்ளோ ஜாலியா இருக்கு தெரியுமா...\nஅதை மட்டும் தான் ஆசிரியர் போல நாங்களும் எதிர்பார்க்கிறோம்..அவ்ளோதான்..\nநீங்க சொன்னதால அந்த நல்ல செய்தியை நாளைக்கே சொல் றேன்..:-))\nWelcome தலைவர், செயலாளர், ரசீது புக் அடிப்பவர் மற்றும் அனைவர்.....\nநான் முதல்ல இருந்து ஜாலியாத்தான் டைப்பிகிட்டு இருக்கேன் 🤣😂😜😛😆😁\n//Welcome தலைவர், செயலாளர், ரசீது புக் அடிப்பவர் மற்றும் அனைவர்.....\nநான் முதல்ல இருந்து ஜாலியாத்தான் டைப்பிகிட்டு இருக்கேன் ������������//\nநல்ல செய்தியெல்லாம் உடனே சொல்லிரனும் தலைவரே தள்ளிபோடகூடாது\nபழனிவேல் சார்....சொல்லலாம் தான் ஆனா நைட் ஒண்பது மணிக்கு ஒன்பது கோடி கொடுத்தாலும் முழிச்சிருக்க மாட்டேன்னு எங்க தாத்தாவோட தாத்தாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தால நாளைக்கே சொல்லிறேனே..:-)\nஇன்னும் 9 மணி ஆகலைனாலும் அதை டைப் பண்றதுகுள்ள 9 மணி ஆயிரும்..:-))\nநல்ல செய்தியை தலீவருடன் சேர்ந்து\nநல்ல செய்தியை தலீவருடன் சேர்ந்து\n600 என்ற மந்திர எண்ணை அடைய நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம் நண்பர்களே. மற்ற முடிவை ஆசிரியரிடம் விட்டு விடுவோம் நண்பர்களே.\nஇதே தான் என் நிலையும். ஸ்டீல்போ, பழனி, சத்யா போன்ற நணபரகள் தொடர்ந்து எறும்பு போல் ஊறி ஊறி கல்லைத் தேய்த்து வாங்கி இருக்கிறார்கள். வேண்டாம் என்ற சொன்னாலும் மற்றவர்களுக்காக தன் நிலையை மாற்றிக்கொண்டு முன் பதிவு செய்த நணபரகளும் நிறய.\nசாத்வீகமாகமே பெறக்கூடிய ஒன்றிற்காக சண்டைப் போட வேண்டிய அவசியமும் இல்லை. என்னுடைய வேண்டுகோள் பு வி விவாதத்தை தவிருங்கள். இதனால் ஏற்படும் எரிச்சலால் இந்த புத்தகமே வேண்டாம் என்று பலருக்கு தோன்ற ஆரம்பித்து விடும்.\nஅதற்கும் மேல் ஏதாவது செய்யனும்னா மின்னஞ்சல் பிராசாரம் செய்யுங்க. பு வி வந்தா எத்தனை முன் பதிவு செய்வீரகள் என ஆசிரியருக்கு மின்னஞ்சலில் உங்கள் தற்போதய சந்தா எண்ணுடன் அனுப்புங்கள்.\nஇது அவரை ஊக்கப்படுத்தலாம். வேண்டிய ஒன்றைப் பெற எத்தனையோ பாசிட்டிவ வழிகள் உள்ளன. அவற்றைக் கையாளவும். பொது வழியில் ஒவ்வொறு கருத்துக்கும் மாற்றுக் கருத்து உருவாகி குட்டையைத்தான் குழப்பும்.\n// அதற்கும் மேல் ஏதாவது செய்யனும்னா மின்னஞ்சல் பிராசாரம் செய்யுங்க. பு வி வந்தா எத்தனை முன் பதிவு செய்வீரகள் என ஆசிரியருக்கு மின்னஞ்சலில் உங்கள் தற்போதய சந்தா எண்ணுடன் அனுப்புங்கள். //\nசரியான விசயத்தை சாத்வீகமாக சரியானவிதத்திலேயே சொல்லியிருக்கிறீர்கள் ஷெரீப்.\nஆனா... இந்த உபதேசத்துக்கு உபயோகம் ஏதாவது இருக்குமான்னு கேட்டீங்கன்னா ..\nSorry. .., no chance ன்ற பதில்தான் கிடைக்கும்.\n\"இப்பவே கொடுத்து ஆகணும்\" என்ற பிடிவாதம் எல்லா கருத்தையும் எதிர் கருத்தாகத்தான் பார்க்க சொல்லும்.\nபுதிய பதிவு ரெடி நண்பர்களே...\nகாமிக்ஸ் வீணை தந்திகளில் விரல்கள் மேவட்டும்\nரீல் vs ரியல் ..\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந��தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/05/blog-post_21.html", "date_download": "2019-05-22T16:48:05Z", "digest": "sha1:QK5GYIHGGYDH4OJAHIXDOFS4MPTDFNBY", "length": 20438, "nlines": 235, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: ஜாதகம்..!!!", "raw_content": "\n\"அம்மா.. ஏன் இப்படி பேசுற என்ன சொல்றோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா என்ன சொல்றோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா\nஆத்திரத்தோடு கத்திய பிரபுவை அம்மா சுகுமாரி நிதானமாக நிமிர்ந்து பார்த்தாள்.\n\"தெரியும்டா.. நல்லா யோசிச்சுதான் சொல்றேன்.. அந்தப் பொண்ண மறந்திடு..\"\n\"நான் எனக்கு விருப்பம்னு சொன்னப்போ நீயும் அவளைப் பார்த்திட்டு பிடிச்சு இருக்குன்னுதானே சொன்ன.. அப்புறம் ஏன் இப்படி மாத்திப் பேசுறம்மா\n\"அப்போ நான் அவளோட ஜாதகத்தைப் பார்க்கல.. ஆனா இப்போ பார்த்துட்டேன்.. உனக்கும் அவளுக்கும் பொருத்தம் இல்ல.. அவள விட்டிரு..\"\n\"அப்படி ஜாதகத்துல என்னதான்மா பிரச்சினை\n\"ரஜ்ஜு பொருத்தம் இல்லடா.. நட்சத்திரம் பொருந்தல.. உங்களுக்கு கல்யாணம் பண்ணினா கொழந்த பொறக்காதாம்.. வம்சவிருத்தி இல்லாத கல்யாணம் எதுக்குடா.. அதனாலத்தான் சொல்றேன்.. அவ உனக்கு வேண்டாம்.. மறந்துடு..\"\n\"ஐயோ அம்மா.. இதுக்குத்தான் இவ்ளோ பயந்தியா..\"\nசிரித்தபடியே தன் அருகே வந்து உட்கார்ந்த மகனைப் பார்க்க சுகுமாரிக்கு வியப்பாக இருந்தது.\n\"தப்பா எடுத்துக்காதம்மா.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அத்தை வீட்டு விசேஷத்துக்கு விழுப்புரம் போயிருந்தீங்கள்ள.. அப்போ மீனா இங்க வந்திருந்தா.. அந்த சமயத்துல ரெண்டு பேரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு.. இப்போ உன் மருமக முழுகாம இருக்கா..\"\nஅடுத்த இரண்டாவது வாரம் மீனா மற்றும் பிரபு கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.\nஇந்தக் கதையை இங்கே முடித்தால் அது ஒரு பக்கக் கதையாக குமுதத்தில் வரக்கூடும்.\nமுதலிரவு அறை. அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த மீனாவைத் தேற்றிக் கொண்டிருந்தான் பிரபு.\n\"ஏங்க உங்க அம்மாக்கிட்ட அப்படி ஒரு பொய் சொன்னீங்க\n அம்மாவுக்கு ஜாதகத்துல நம்பிக்கை அதிகம்னு உனக்குத் தெரியும்.. அவங்கள சரி பண்ண எனக்கு வேற வழி தெரியல.. அதனாலத்தான் நீ கர்ப்பம்னு ஒரு பொய்ய சொன்னேன்.. நம்ம சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்ட எங்க குடும்ப டாக்டரும் நமக்கு உதவ ஒத்துக்கிட்டு அதே பொய்ய அழுத்தமா சொன்னாரு.. எனக்கு நீ வேணும்மா.. உனக்காக என்னன்னாலும் செய்வேன்மா..\" சொல்லும்போதே பிரபுவின் கண்கள் ஈரமாகி விட்டன.\n ரொம்ப நன்றிங்க..\" ஆதரவாக அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள் மீனா. \"ஆனா இந்த பத்து மாசத்துக்குள்ள புள்ள பொறக்கலைன்னு உங்கம்மா சந்தேகப்பட்டா\n\"அது உங்க கைலதான் இருக்கு.. கூச்சம் அது இதுன்னு சொல்லாம இப்படி பக்கத்தில வந்தீங்கன்னா, அதற்கு உண்டான முயற்சிய ஆரம்பிச்சுடலாம்..\" பேசிக்கொண்டே மீனாவை அணைத்தான் பிரபு. அவள் \"ச்சீ\" என்று சிணுங்கியவாறே அவன் தோள்களில் சாய்ந்தாள்.\nகதையை இங்கே முடித்தால் அது குடும்பக்கதையாக தேவியிலோ, குடும்பமலரிலோ ஒன்றரை பக்கத்துக்கு வரக்கூடும்.\nவிளக்கை அணைத்துவிட்டு மீனாவை நெருங்கினான் பிரபு. பிறகு..\nஇதற்கு மேல் கதை வளர்த்துக் கொண்டு போனால் அது சரோஜா தேவி புத்தகத்திலோ, மஜா மல்லிகா கதையாகவோ மாறி விடக்கூடிய அபாயம் இருப்பதால்.. இத்தோடு கதைய முடிச்சுக்கிறேன் சாமியோவ்...\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 6:10:00 PM\nலொள்ளுன்னு லேபில் போடறதுக்கா அந்த கொசுறு. ஒரு நல்ல கதையைப் போயி....grrrrrrrr\nதல ... இததான் இன்னைக்கு பரிட்சை ஹால்ல உக்காந்து யோசிச்சிட்டு இருந்தீங்களா\n//இப்போ உன் மருமக முழுகாம இருக்கா..\"//\nஅட... சூப்பர் டெக்னிக்குங்க... குமுதத்துக்கான கதையே குட்.... அடுத்தது...கொஞ்சம் பெட்டர்... அடுத்தது...எல்லாத்துக்கும்மேல பெஸ்ட்....\nகானா பானா இப்படியெல்லாம் கதை எழுதினாலும் வீட்டில் ஜாதகத்தை எடுப்பனான்னு சொல்ராங்களா\n\"இதற்கு மேல் கதை வளர்த்துக் கொண்டு போனால் அது சரோஜா தேவி புத்தகத்திலோ, மஜா மல்லிகா கதையாகவோ மாறி விடக்கூடிய அபாயம் இருப்பதால்.. இத்தோடு கதைய முடிச்சுக்கிறேன் சாமியோவ்...\"\nசரோஜா தேவியை படித்ததே இல்லையா அதுல முதல் பக்கத்திலையே மஜா விஷயங்கள் வந்து விடுமே...\nகானா பானா இப்படியெல்லாம் கதை எழுதினாலும் வீட்டில் ஜாதகத்தை எடுப்பனான்னு சொல்ராங்களா\nஇருந்தாலும் இருக்கும் ...... கார்த்தி எதையோ எதிர்ப்பார்த்து கல்யாணம் கட்டிகாதீங்க .......கல்யாணம் என்பது சேர்ந்து வாழ்வதற்கு ..... புரிந்ததா\nலொள்ளுன்னு லேபில் போடறதுக்கா அந்த கொசுறு. ஒரு நல்ல கதையைப் போயி....grrrrrrrr//\nரிலாக்ஸ் பாலா சார்.. வழக்கமான கதைன்னு யாரும் சொல்லிடக் கூடாதுல.. அதுதான் ஹி ஹி ஹி\nதல ... இததான் இன்னைக்கு பரிட்சை ஹால்ல உக்காந்து யோசிச்சிட்டு இருந்தீங்களா சூப்பர்\nஅடப்பாவிகளா.. காலேஜ்ல நடக்குறத எல்லாம் வெளில சொல்லப்பிடாது..\nஏய் யாருப்பா.. புதுசா ஒரு குரூப்பாத்தான் கிளம்பி இருக்கீங்க போல\nஅட... சூப்பர் டெக்னிக்குங்க... குமுதத்துக்கான கதையே குட்.... அடுத்தது...கொஞ்சம் பெட்டர்... அடுத்தது...எல்லாத்துக்கும்மேல பெஸ்ட்....//\nஎல்லாம் உங்கள மாதிரி யூத் யூஸ் பண்றதுக்கான ஐடியா நண்பா\nகானா பானா இப்படியெல்லாம் கதை எழுதினாலும் வீட்டில் ஜாதகத்தை எடுப்பனான்னு சொல்ராங்களா\nஅவ்வ்வ்வ்வ்.. எங்க.. தலைகீழா நின்னாலும் கண்டுக்க மாட்டேங்குறாங்களே\nசரோஜா தேவியை படித்ததே இல்லையா அதுல முதல் பக்கத்திலையே மஜா விஷயங்கள் வந்து விடுமே...//\nசொல்லக் கேள்வி.. படிச்சது கிடையாதுன்னு சொன்னா நம்புவீங்களா மேவீ\nஇருந்தாலும் இருக்கும் ...... கார்த்தி எதையோ எதிர்ப்பார்த்து கல்யாணம் கட்டிகாதீங்க .......கல்யாணம் என்பது சேர்ந்து வாழ்வதற்கு ..... புரிந்ததா//\nயோவ்.. எனக்கு புது பட்டமே கொடுத்துருவ போல.. நான் நல்லவனப்பா..\n///////////\"ரஜ்ஜு பொருத்தம் இல்லடா.. நட்சத்திரம் பொருந்தல.. உங்களுக்கு கல்யாணம் பண்ணினா கொழந்த பொறக்காதாம்.. வம்சவிருத்தி இல்லாத கல்யாணம் எதுக்குடா.. அதனாலத்தான் சொல்றேன்.. அவ உனக்கு வேண்டாம்.. மறந்துடு..\"\nஇன்னும் கண்கள் மூடிய நிலையில் பலரின் பயணங்கள் தொடரத்தான் செய்கிறது .\nசகல பத்திரிக்கைக்கும் கதை எழுதும் எங்க வாத்தியார் வாழ்க\nதல ... இததான் இன்னைக்கு பரிட்சை ஹால்ல உக்காந்து யோசிச்சிட்டு இருந்தீங்களா சூப்பர்\nபாஸ் இதை பற்றி இன்னும் கொஞ்சம் நீங்க சொன்ன ...ஓர் இலக்கிய விவாதம் செய்ய நல்ல இருக்கும்\nஏகப்பட்ட வழிகள்ல உங்க கல்யாண ஆசைய சொல்லிட்டீங்க...ஆனா யாரும் புரிஞ்சிக்கலையே..அய்யகோ........டக்ளஸ் ராஜு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஇன்னும் கண்கள் மூடிய நிலையில் பலரின் பயணங்கள் தொடரத்தான் செய்கிறது .//\n வர்ற மாதிரி ஏதாவது ஐடியா வச்சிருக்கீங்களா புரொபசர்\nடேய், இந்த கதைக்கும் உன்னகும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிரி தோணுதே \nமதுரைக்கு வரும்போது முடிஞ்சா உங்கம்மாவைப் பாத்து காதுல போட்டுட்டுப் போறேன் கார்த்தி.\nரசித்தேன். வித்தியாசமான கற்பனை கார்த்திக், வாழ்த்துக்கள்.\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nகற்றது களவு - திரைப்பார்வை..\nஅந்த அம்மா செஞ்சது சரியா..\nகால் முளைக்கும் கதைகளும்.. புத்தகத்தின் ருசியும்.....\nகல்வி - வியாபாரம் - பாடாய்ப்படும் பிள்ளைகள்..\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - திரைப்பார்வை..\nஇரவில் உலாவும் கழுகுகள் (200வது இடுகை)..\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/04/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-05-22T17:47:46Z", "digest": "sha1:6CZWPIKQ34XOHXKYH57GKAL5RPMPBZYC", "length": 9380, "nlines": 78, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் கதை என்ன? வெளியானது ரகசியம்… | Tamil Talkies", "raw_content": "\nஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் கதை என்ன\n‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.\nரஜினிகாந்த், ஏமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தில் ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்.\nடெல்லியில் நடைபெற்ற 2.0 படப்பிடிப்பில் கலந்து கொண்ட அக்‌ஷய்குமாரின் கெட்டப் வாட்ஸ்அப்பில் வெளியானது.\nஅதை வைத்து 2.0 படத்தின் வில்லன் அவர்தான் என்ற யூகச்செய்திகள் வெளிவந்தன.\nஅதை எண்ணி கடுப்பாகி இருக்க வேண்டிய ஷங்கர், மாறாக நல்லவேளை… உண்மையை மீடியாக்கள் மோப்பம் பிடிக்கவில்லை என்று சந்தோஷத்தில் திளைத்தார்\nகாரணம்… 2.0 படத்தின் வில்லன் அக்‌ஷய்குமார் அல்ல என்பதுதான்.\nஇந்நிலையில், 2.0 படத்தின் வில்லனாக நடிப்பது நான் தான் என்றும், ‘எந்திரன்’ படத்தின் வில்லனாக நடித்த டானியின் மகனாக தான் நடித்திருப்பதாகவும் சுதன்ஷூ பாண்டே என்ற வில்லன் நடிகர் பேட்டி ஒன்றில் 2.0 பட ரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டார்.\nஅஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்தவர் சுதன்ஷூ பாண்டே.\nவில்லன் யார் என்ற தகவலை மட்டுமல்ல, கதையையும் சொல்லிவிட்டார்.\n2.0 படத்தின் வில்லன் நான் தான் என்று அந்தப்பேட்டியில் தெரிவித்துள்ள சுதன்ஷூ பாண்டே, தான் உருவாக்கும் ரோபோ வேடத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.\nதனது படத்தின் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மீடியாவில் வராதபடி மிகவும் கவனமா��� இருப்பார் ஷங்கர்.\nஅதையும் மீறி ஐ படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்தப்படத்தில் ஜிம்மிஜிப் ஆப்பரேட்டராக பணியாற்றிய ஒருவர் ஐ புகைப்படங்களை கசியிவிட்டு வந்தார்.\n2.0 படத்தின் ரகசியத்தை அதில் நடிக்கும் நடிகரே வெளியே சொல்லி இருக்கிறார்.\nசுதன்ஷூ பாண்டேவின் பேட்டியால் ‘2.0’ கதை ரகசியம் வெளிப்பட்டுவிட்டதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி.. – அதகளம் பண்ணும் ஷங்கர்\nகமலுக்கு 40 கோடி. ஷங்கருக்கு 40 கோடி… – ‘இந்தியன் 2′ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா\n உதவி இயக்குனருக்கு மட்டும் பட்டை நாமம் ஷங்கர் சார்… இதுதானா உங்க நேர்மை\n«Next Post ‘அஜித் மட்டும் தான் நல்லவரா’ மீண்டும் சர்ச்சை உண்டாக்கிய வாட்ஸ்அப்\nதன் படத்தை பார்த்த தயாரிப்பாளர் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம் Previous Post»\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஎம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே – ஒரு தயாரிப்...\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் ...\n\"ட்ரிபிள்\" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா...\nஇங்கிதம் தெரியாத இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம்...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/amitabh/", "date_download": "2019-05-22T17:15:45Z", "digest": "sha1:34W44ID4QTKDBNG4ZWDO7BC4OZ4MP55K", "length": 11256, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "amitabh | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் ��ொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nஷமிதாப் விமர்சனம் நடிகர்கள்: அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா...\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து… சென்னை அணியை உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து… சென்னை அணியை...\n68வது பிறந்த நாள்: அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து\n68வது பிறந்த நாள்: அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து\nதேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே வா…ரோபோவைக் காண திரண்டது பாலிவுட்\nதேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே...\nஅமிதாப் என் குரு… ரோல் மாடல்\nஅமிதாப் என் குரு… ரோல் மாடல் – ரஜினி அமிதாப் பச்சன்தான்...\nஅமிதாப் வருகையை யாராலும் தடுக்க முடியாது\nஅமிதாப் வருகையை யாராலும் தடுக்க முடியாது\nவிளக்கினார் ரஜினி… விலகுகிறார் அமிதாப்\nரஜினியின் விளக்கமும் அமிதாப் குடும்பத்தின் விலகலும்\nஇளையராஜாவுடன் சென்னையில் ‘பா’ பார்த்த அமிதாப்\nஇளையராஜாவுடன் சென்னையில் ‘பா’ பார்த்த அமிதாப்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/02/blog-post_24.html", "date_download": "2019-05-22T17:13:12Z", "digest": "sha1:Q4RPNK7XXAXWBB2YZUPSPQ2JGW7CCTN2", "length": 87625, "nlines": 352, "source_domain": "www.kannottam.com", "title": "\"திணறும் மோடி ஆட்சி?\" தோழர் கி. வெங்கட்ராமன், கட்டுரை | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n\" தோழர் கி. வெங்கட்ராமன், கட்டுரை\nகட்டுரை, கி. வெங்கட்ராமன், செய்திகள், திணறும் மோடி ஆட்சி, பொருளாதாரம்\n\" தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nபாரதிய சனதாவின் நரேந்திர மோடி அரசு மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறை வேற்றாமல், பொருளியல் முனையிலும், அரசியல் முனையிலும், வெளியுறவுத் துறையிலும் முற்றிலும் படுதோல்வி அடைந்து நிற்கிறது\n” (அச்சே தின்) என்று திசை எட்டிலும் விளம்பரம் செய்து, அரியணை ஏறிய மோடியின் ஆட்சியில், அனைத்துப் பிரிவு மக்களும் கெட்ட காலத்தையே சந்திக்கிறார்கள். எங்கு நோக்கினும் மக்கள் கொந்தளிப்பும், அமைதியற்ற சூழலும் அதிகரித்து வருகின்றன.\nகாங்கிரசு ஆட்சியில் சரிந்து கொண்டிருந்த இந்தியப் பொருளியலைத் தூக்கி நிறுத்த வந்த ஆற்றல் மிக்கத் தலைவராக ஊடகங்களால் ஊதிப்பெருக்க வைத்த மோடி, மிகப்பெரிய முட்டுச்சந்தில் இந்தியப் பொருளியலை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.\nதொழில் துறை உற்பத்தி மிகப்பெரும் சரிவில் உள்ளது. கடந்த நிதியாண்டில் (2016 - 2017), 7.9 விழுக்காடாக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி, இந்த நிதியாண்டில் (2017 - 2018) 4.5 விழுக்காடாக விழுந்துள்ளது. வேளாண் உற்பத்தி 4.5 விழுக்காடு உயர்விலிருந்து, 2.1 விழுக்காடாக குறைந்துள்ளது.\nமோடி அரசு அறிவித்த செல்லாத நோட்டு அறிவிப்பு, அதைத் தொடர்ந்த ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டும் இணைந்து வேளாண்மையையும், சிறு, நடுத்தரத் தொழில்களையும், சில்லறை வணிகத்தையும் புரட்டிப் போட்டு விட்டது மிகப்பெரும் எண்ணிக்கையில் வேலை இழந்து தொழிலாளர்கள் வீதியில் வீசப்பட்டிருக்கிறார்கள்.\nமறுபுறம், பணவீக்கம் அதிகரித்து அனைத்துப் பொருள்களின் விலைகளும் ஏறுமுகமாக இருக்கின்றன. இந்த நெருக்கடியை மக்கள் மீது சுமத்தி பிழிந்தெடுக்கிறது மோடி அரசு\nஉழவர்கள் விளைவித்த வேளாண் விளை பொருட்களுக்கு, குறைந்த அளவு ஆதார விலையை உயர்த்த மறுத்தும், கடன் தள்ளுபடி செய்ய மறுத்தும், முதலீட்டுக்காக குறைந்த வட்டியில் கடன் கொடுக்க மறுத்தும் உழவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளியது. ஆனால், மறுபுறம் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது\nஉலக நாடுகள் அனைத்திற்கும் பறந்து சென்று, அதானி - அம்பானி - டாடா போன்ற பெருமுதலாளிகளுக்குப் புதிய சந்தைகளைத் தேடித்தரும் முகவராக செயல்படுவதை நரேந்திர மோடி வாடிக்கையாகவே கொண்டுள்ளார்.\nபெருமுதலாளிகளுக்கு சலுகை வட்டியில் கொடுத்த கடன்களைத் திரும்ப வசூலிக்க முடியாமல் அரசுத் துறை வங்கிகள் ஓட்டாண்டி நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் காங்கிரசு ஆட்சியில், உருவாக்கப்பட்ட சுமை என்று புறந்தள்ளிப் பேசும் மோடியின் ஆட்சியில்தான் ஏறத்தாழ 2 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் “இனிமேல் வசூலிக்க முடியாத கடன்கள்” என வகைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டன.\n��க்களின் சேமிப்புப் பணத்தைப் பெருமுதலாளிகளுக்கு இவ்வாறு வாரி இறைத்ததனால், நரேந்திர மோடிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கையூட்டுத் தொகை கிடைத்தது. இனி, இவ்வாறு பெரு முதலாளிகள் கட்சிகளுக்கு வழங்குவதை சட்டப்பூர்வமானதாக மாற்ற, எந்தக் கூச்சமுமின்றி நிறுவனச்சட்டத்தில் (கம்பெனி சட்டத்தில்) திருத்தங்கள் செய்யப்பட்டன. “நன்கொடை” என்ற பெயரால், கட்சிகளுக்கு முதலாளிகள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வரம்பின்றி கொடுக்கலாம் வாங்கிய கட்சிகளின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்ற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. பெருமுதலாளிகளின் கருப்புப் பணத்தைப் பெருக்கவும், அதில் கட்சிகள் பங்கு பெறவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது\nஎவ்வளவு சலுகைகள் வழங்கிய போதிலும், புதிய தொழில்கள் தொடங்க, புதிய முதலீடுகள் வந்த பாடில்லை\nவந்த முதலீடுகளிலும் ஏறத்தாழ 61 விழுக்காடு முதலீடு ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ளும் நடவடிக்கையிலேயே ஈடுபடுத்தப்பட்டன. அதாவது, புதிதாக தொழில்கள் தொடங்கப்படவில்லை வெறும் நிதி மூலதனம் கைமாறி இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதே பொருள்\nமக்களின் வாங்கும் சக்தி விரிவடைவதற்கு மாறாக, நிலைகுலைந்திருப்பதனால் சந்தை விரிவாக்கத்திற்கும் உள் நாட்டில் வாய்ப்பில்லை.\nஇவை அனைத்தும் சேர்ந்து, இந்திய அரசின் வரி வருமானத்திற்கும் அன்றாட செலவுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்து நிதிப்பற்றாக்குறை உயர்ந்து வருகிறது.\nஒட்டுமொத்த நிதியாண்டிற்கு எதிர்பார்க்கப்பட்ட மொத்த நிதிப் பற்றாக்குறையில் ஏப்ரல் - அக்டோபர் 2017க்கிடையில் உள்ள ஏழு மாத இடைவெளியிலேயே 96 விழுக்காடு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என நிதி அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.\nஅரசின் வரவு - செலவு (பட்ஜெட்) பற்றாக்குறை மிகப்பெருமளவிற்கு உயர்ந்து, அதை ஈடு செய்வதற்கு அரசுத் துறை நிறுவனப் பங்குகளை வந்த விலைக்கு விற்று நிதித் திரட்டும் நெருக்கடியில் மோடி அரசு முட்டிக்கொண்டிருக்கிறது.\nஇன்னொருபுறம், பல்வேறு சிறு தொழில்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், வீழ்வதன் எதிர்வினையாக மக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் ஜி.எஸ்.டி. வரி வீதங்களை குறைக்கும் நில��� மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது\nஇந்த நிதி நெருக்கடியை, மக்கள் மீதும் மாநிலங்கள் மீதும் மோடி அரசு திருப்பி விடுகிறது\nபா.ச.க.வின் அடிமை ஆட்சியாளர்களான அ.தி.மு.க.வினரே, தமிழ்நாட்டிற்கு அளித்து வரும் நிதிப்பங்கீட்டை இந்திய அரசு குறைத்து வருகின்றது எனப் புலம்பத் தொடங்கிவிட்டனர். கடந்த 2017 சூலை முதல் அக்டோபர் வரை ஜி.எஸ்.டி. வரியின் மூலமாக தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு 24,000 கோடி ரூபாயை அள்ளிச் சென்றுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு அளித்ததோ 632 கோடி ரூபாய்தான்\nநிதி ஆணையத்தின் திருகல்மருகலான கணக்கீட்டு முறையால் வரி வருவாய்ப் பங்கீட்டில் ஆண்டுதோறும் 6,000 கோடி ரூபாயை தமிழ்நாடு இழந்து வருகிறது.\nபொருளியல் முனையில் இதுதான் நிலை என்றால், அரசியல் முனையில் எந்தச் சிக்கலையும் தீர்க்க முடியாமல் மோடி அரசு குழம்பி நிற்கிறது.\nபாகிஸ்தானுக்கு எதிராக பா.ச.க. அரசு “தேசபக்த” கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தாலும், காசுமீர் எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் சாவதும், பொது மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதும் முன் எப்போதையும்விட அதிகரித்து வருகிறது. காசுமீர் மக்கள் இயக்கங்களோடு, பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுக்கு முயற்சி செய்வதாக சொல்லிக் கொண்டாலும், கடுகளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை\nஊடகத் தணிக்கைகளைத் தாண்டி, சமூக வலைத் தளங்களுக்கு தடை விதித்த போதிலும், இளைய காசுமீரிகள் வீதியில் இறங்கி கற்கள் வீசுவதும், பெண்களும் முதியோரும் பெருந்திரள் பேரணி நடத்துவதும் அதிகரித்துள்ளது.\nஅமெரிக்க வல்லரசின் ஓடும் பிள்ளையாக மாறிக் கொண்டிருப்பதால், இந்தியா தெற்காசிய மண்டலத்தில் தனிமைப்படுவதும், புதிய நண்பர்களைப் பெற முடியாமல் தவிப்பதும், மோடி அரசின் திசை தெரியாத அரச உத்தியை எடுத்துக் காட்டுகின்றன.\nபாகித்தானுக்கு எதிராக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் கூச்சல் எழுப்புவதை நம்பி அமெரிக்காவின் பக்கம் இந்தியா சாயும்போது, சீனா - இரசியா - பாக்கித்தான் என்ற புதிய எதிரி வலைப் பின்னலை தனக்குத் தானே இந்திய அரசு உண்டாக்கிக் கொள்கிறது.\nஇசுரேலின் நெதன்யாகுவை மோடி ஆரத் தழுவும் போது, ஈரானையும், அதைச் சார்ந்துள்ள சிரியா நாடுகளையும் பகையாக்கிக் கொள்வதோடு, சவு��ியையும் உறுதியான கூட்டாளியாகப் பெற முடியாமல் போகிறது. இவ்வாறு எல்லா முனையிலும், மோடி திக்குத்தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் 2018 பிப்ரவரி 16-28 இதழில் வெளியான கட்டுரை இது).\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி த��ிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nஇன்று (பிப்ரவரி 25) - தமிழ்த்தேசிய நாள் - ஏன்\n\"சாக்கடையில் குளித்து விட்டு சந்தனம் பூசிக்கொள்வதா...\n“காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுக்கு ...\nபிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர...\nபிப்ரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு...\nகாவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையி...\nபறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆ...\nபறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர...\nகாவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு த...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா\nபறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்\nகாவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்தோழ...\nதமிழர் மீதான இனவெறியே காரணம்\nபறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்\n\" தோழர் கி. வெங்கட்ராமன், கட்ட...\nமீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு ...\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஈழத்தமிழர்க...\nதமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப...\nபிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்கா...\nதஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. கேமரா ஊழல் அம்பல...\nவெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கிய தேர்வு இரத்து - ப...\n“தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் வெளி மாநிலத்தவர்க...\n” - சென்னையில் ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்��ுவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் ���ங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வே��்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்���ுக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணிய���சன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விள���்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசிய��் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்ப��டு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச���சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 ���ினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் ���ீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்��ெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் ��க்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மா���்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவி���ா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்த��ேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/1700.html", "date_download": "2019-05-22T17:15:50Z", "digest": "sha1:42MKXB332ZSIACPQGHZIF3G55HU44JYH", "length": 11924, "nlines": 190, "source_domain": "www.yarldeepam.com", "title": "திருமதி சுயா கெங்காதரன் மரண அறிவித்தல் - Yarldeepam News", "raw_content": "\nதிருமதி சுயா கெங்காதரன் மரண அறிவித்தல்\nதிருமதி சுயா கெங்காதரன் மரண அறிவித்தல்\nயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுயா கெங்காதரன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், இராசேந்திரம் நாகரத்தினம்(லண்டன்), காந்திப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சாமிநாதன் ஆகியோரின் அன்பு மூத்த பேத்தியும்,\nசிவானந்தம் நிவேதிதாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மகளும், மாத்தோனி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த சண்முகநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகெங்காதரன்(அஜித்) அவர்களின் அன்பு மனைவியும்,\nலின்சியா, லவீனா, சேரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nதுஷ்ஷன், கவிஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகிருஷ்ணானந்தம்(அருள்), ஜெயரஞ்சிதம்(இலங்கை), வதனா தங்கவடிவேல்(சுவிஸ்), லாலி சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,\nலலிதகலா பொன்னம்பலம்(பிரான்ஸ்), நந்தகோபால் செல்வமலர்(ஜெர்மனி), இராதாகிருஷ்ணன் சுஜாதா(கனடா), ��ுகன் ரஜனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,\nரஜீவன், ராகவன், கஜீவன், சிந்துஜா, சிவதக்க்ஷி, சிவதனுஜா, அக்ஷயா, லக்ஷயா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,\nசுஜாதா, லாவண்யா, கீர்திஜா, கீர்திஜன், அபிரா, வக்சன், நர்மதா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nடிலோ, டில்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப\nஇராதாகிருஷ்ணன்(தாய் மாமா) — கனடா\nகுகன்(தாய் மாமா) — கனடா\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து\nதிரு தர்மலிங்கம் சிவநாதன் மரண அறிவித்தல்\nதிரு பாலசிங்கம் சாரங்கநாதன் மரண அறிவித்தல்\nதிருமதி சுமித்திரா பாலவிநாயகர் (சுமி) மரண அறிவித்தல்\nதி௫மதி பரமசிவம்பிள்ளை சிவபாலாம்பிகை (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalapathy-63-update-actress-nayanthara-to-cast-with-actor-vijay/", "date_download": "2019-05-22T18:09:17Z", "digest": "sha1:NZTJFUW2N66L2TLOKDGAIIXR3AUFAD4H", "length": 12037, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "thalapathy 63 Update : actress nayanthara to cast with actor vijay - தளபதி 63 : தளபதி விஜய்-க்கு ஜோடியாக நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nதளபதிக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா...\nதளபதி விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள தளபதி 63 படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். மேலும் இந்த படத்தில் காமெடியன் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. பின்னர் இதனை அவரே உறுதி செய்துள்ளார்.\nதளபதி 63 படத்தில் நயன்தாரா\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nதற்போது விஸ்வாசம் படத்தில் இரட்டை அஜித் கேரக்டரில் இளைய அஜித்துக்கு ஜோடியாக நயன் நடித்து வருகிறார். அப்படியிருக்க விஜயுடனும் இவர் இணைந்து நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தளபதி மற்றும் நயன் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.\nகட்சி வேலைகள் தற்காலிக நிறுத்தம் – மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ளும் உதயநிதி ஸ்டாலின்\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nMr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\nவிஜய் புதுப்பட டைட்டில் இதுவா\nபெருங்கனவு நனவான திருப்தி : மிஸ்டர் நயன்தாரா நெகிழ்ச்சி\nபடம் வெளியாவதற்கு முன்பே விஜய் படம் சாதனை\nவிஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n26/11 Mumbai Attack Anniversary: நம் ஒற்றுமையை குலைக்க தீவிரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது – அமிதாப் பச்சன்\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nTamil Nadu Assembly By Election Result 2019: அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்றால் 4 முதல் 8 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டும�� சாத்தியமாகும்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nTamil News Live: தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-proposed-as-pm-candidate-politics-leaders-reactions/", "date_download": "2019-05-22T18:07:29Z", "digest": "sha1:BH5NXX4TYLPLNQK2IINDXR4FAADHM656", "length": 16511, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்? - mk stalin proposed as pm candidate politics leaders reactions", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி சிலைத் திறப்பு விழா ந��ற்றைய (17.12. 18) தினம் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.\nசிலைத் திறப்பு நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.\nதிரைத்துறையை பொருத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, விவேக் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். சிலைத் திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். மோடி ஆட்சி, கஜா புயல் நிவாரணம், பிரதமரின் செயல்பாடுகள் என அடுத்தடுத்து விமர்சித்து ஆவேசமாக உரையாற்றினார்.\nஇதில் ஸ்டாலின் கூறிய கருத்து தற்போது தேசிய கருத்தாக மாறி விமர்சனங்களை சந்தித்துள்ளது. ”நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக” ஸ்டாலின் கூறிய இந்த கருத்து தான் தமிழக அரசியலில் இன்றைய டாக் ஆஃப் டவுன்.\nஸ்டாலினின் இந்த கருத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உட்பட பலரும் தங்களது பதில் விமர்ச்னத்தை முன்வைத்துள்ளனர்.\nஇதோ அரசியல் தலைவர்களின் ரியாக்‌ஷன்கள்:\n1. முதல்வர் எடப்பாடி பழனிசாமி:\n”ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம். கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகே யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியும்”\n2. இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா :\n”ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது பற்றி மதச்சார்பற்ற கட்சிகள் ஆலோசிக்கும் வரும் நாட்களில் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்”\n3. மார்க்சிஸ்ட் மாநிலசெயலர் கே.பாலகிருஷ்ணன்\n”தேர்தல் முடிவுகளுக்கு பிறகே பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது வழக்கம்.மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறும்போது பிரதமர் வேட்பாளர் பற்றி பரிசீலிக்கும் சூழல் வரும். பிரதமர் வேட்பாளருக்கான தகுதி உடையவர்தான் ராகுல்காந்தி”\nமாநில தேர்தல் முடிவுகளை வைத்து ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்ம��ழிந்துள்ளார் ஸ்டாலின் ராகுலை பிரதமராக ஏற்பார்களா என்பது மக்கள் கையில்தான் உள்ளது.\n”ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க முடியும். ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அணி திரள்வார்கள். ஜனநாயகம், அரசமைப்பு சட்டத்தை காக்க பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பது அவசியம்”\n6. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்:\n”ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சியே தயங்குகிறது. காங்கிரஸ் கூட்டணியில் சேர ஏணைய கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. ”\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nLok Sabha Election 2019: ‘வாரிசு, உதவாக்கரை, மோடி பெருமானே’ – தேர்தல் களத்தில் அனல் பறந்த ஸ்டாலின் ‘பன்ச்’கள்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019 Controversy: சௌகிதார் அடைமொழி முதல் குகை தியானம் வரை… 70 நாட்கள் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள்\n3 முக்கிய மாநிலங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் தலைமையை முடிவு செய்யும் 143 தொகுதிகளில் வெற்றி யாருக்கு\nTamil Nadu Assembly By Election 2019 Polling: நான்கு தொகுதி இடைத் தேர்தலில் 77.62% வாக்குகள் பதிவு\nஒரே நேரத்தில் பேட்டி: மீண்டும் ஆட்சிக்கு வருவோம்- மோடி, தேர்தல் ஆணையம் பாரபட்சம்- ராகுல்\n‘பச்சை பொய்; பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்’ – மு.க. ஸ்டாலின் காட்டமான அறிக்கை\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\n2019 Election Results Tamil Nadu: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தமிழ்நாட்டின் பிரதான இரு கட்சிகளின் வட்டாரத்திலும் மத்திய அமைச்சர் பதவி யார், யாருக்கு என்கிற பேச்சு களை கட்டியிருக்கிறது.\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nMK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/56291", "date_download": "2019-05-22T17:04:59Z", "digest": "sha1:MO2GGIRUIYPB6OOLERDUNRYL3GNME37R", "length": 11232, "nlines": 100, "source_domain": "tamilbeauty.tips", "title": "கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால் இத படிங்க… - Tamil Beauty Tips", "raw_content": "\nகோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால் இத படிங்க…\nகோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால் இத படிங்க…\nகோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.\nகோடையில் உடற்பயிற்சி செய்ய ஜிம் போறீங்களா\nமற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என பலரும் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அது உண்மையே. இருப்பினும் கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.\nபொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதேப் போல் கோடையில் சாதாரணமாக வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமானால், அதனால் பல மோசமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை கோடையில் ஜிம் செல்பவர்கள் மனதில் கொள்ள வேண்டியவைகள் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து நன்மைப் பெறுங்கள்.\nகோடையில் ஜிம் செல்பவர்கள், இதுவரை குடித்து வந்த நீரின் அளவை விட சற்று அதிகமாகவே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வியர்வையின் வழியே உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து, உடல் வறட்சி அடைந்துவிடும். ஆகவே உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் அதிகளவு நீரைக் குடியுங்கள். எலக்ட்ரோலைட்டுகள் அதிகப்படியான வியர்வையால் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். எனவே கோடையில் போதுமான அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்தும், அடிக்கடி இளநீரையும் குடிக்க வேண்டும். கோடையில் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை தான். இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும்.\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிலும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை எடுப்பது மிகவும் நல்லது. அதுவும் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடுவது இன்னும் நல்லது. எளிய உடற்பயிற்சிகள் கோடையில் கடுமையான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்வதைத் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகளை அளவாக மேற்கொள்வதே புத்திசாலித்தனம். தளர்வான உடைகள் குறிப்பாக கோடையில் உடலுக்கு போதிய காற்றோட்டம் கிடைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி செய்யும் போது, இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான சற்று ஸ்டைலான உடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் உடற்பயிற்சியை செய்து முடிக்கும் வரை உடல் சற்று குளிர்ச்சியாக இருக்கும்.\nஇடைவெளிகள் எடுக்கவும் கோடையில் 1 மணிநேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். மேலும் இந்த ஒரு மணிநேரத்திலேயே சிறு இடைவெளிகளை அவ்வ��்போது எடுக்க வேண்டும். அப்படி இடைவெளியின் போது நீரையும் பருக வேண்டும்.\nஇதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம்\nஉடல் பருமானா அப்போ கட்டாயம் இத படிங்க\nதண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும்….\nகீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது\nகருப்பை வலுப்பெற தினமும் உணவில் சேர்க்க\n கவலையே வேண்டாம் தினமும் இதை செய்யுங்க…..\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், …\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த டிப்ஸ் ஃபாலோ …\nஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/05/blog-post_62.html", "date_download": "2019-05-22T16:52:26Z", "digest": "sha1:GKRHRSZFHOWKCZUWULVW24PDDA2N3PTG", "length": 18797, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அதிக இடங்களை கைப்பற்றிய அரசு சாரா டாக்டர்கள்", "raw_content": "\nஅதிக இடங்களை கைப்பற்றிய அரசு சாரா டாக்டர்கள்\nமருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டைவிட அதிக இடங்களை கைப்பற்றிய அரசு சாரா டாக்டர்கள் சலுகை மதிப்பெண் கிடைத்தும் பின்தங்கிய அரசு டாக்டர்கள் சி.கண்ணன் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக் கான முதல்கட்ட கலந்தாய்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, அரசு சாரா டாக்டர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றினர். சலுகை மதிப்பெண் கிடைத்தும் அரசு டாக்டர்கள் பின் தங்கினர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு, பட்டயமேற்படிப்பு (டிப்ளமோ) மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பு (எம்டிஎஸ்) ஆகிய இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்தக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 1,175 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் அரசு டாக்டர்கள் 727 இடங்களையும், அரசு சாரா டாக்டர்கள் 448 இடங்களையும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் 98 சதவீத இடங்களை அரசு டாக்டர்களும், 2 சதவீத இடங்களை அரசு சாரா டாக்டர்களும் எடுத்திருந்தனர். நீட் மதிப்பெண்ணுடன், சலுகை மதிப்பெண் கிடைத்தும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான இடங்களை அரசு டாக்டர்கள் எடுத் துள்ளனர். டெங்கு பாதிப்பு இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாநிலத் தலைவர் கதிர்வேல், பொருளாளர் டாக்டர் கோபிநாத் கூறியதாவது: மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு கடந்த ஆண்டு 1,500 மதிப்பெண்களுக்கு நடந்த நீட் தேர்வு, இந்த ஆண்டு 1,200 மதிப்பெண்களுக்கு நடந்தது. இதேபோல் கடந்த ஆண்டு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. ஆனால், இந்த ஆண்டு நெகட்டிவ் மதிப்பெண் உள்ளது. இதைவிட முக்கியமாக, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டதால், நீட் தேர்வுக்கு சரியாக படிக்க முடியவில்லை. அதனால், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தது. இதனால்தான் அரசு டாக்டர்களால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை. ஆனால், அரசு சாரா டாக்டர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு படிக்க அதிக நேரம் இருக்கிறது. தனியார் பயிற்சி மையம் சென்று நீட் தேர்வுக்குப் படிக்கின்றனர். அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிபெண்கள் வழங்கு முறை வேண்டாம். முன்பு இருந்ததைப் போலவே மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் அரசு இடங்களில் 50 சதவீதத்தை அரசு டாக்டர்களுக்கு திரும்பக் கொண்டு வருவதற்கான தனி சட்டத்தை, தமிழக சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விதிமுறைகளை பின்பற்றவில்லை அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கச் செயலர் கார்த்திகேயன் கூறியதாவது: அரசு சாரா டாக்டர்களுக்கு கடந்த ஆண்டு கலந்தாய்வில் 2 சதவீத அரசு இடங்கள் மட்டுமே கிடைத்தது. இது துரோகத்திலும் துரோகம். இந்த ஆண்டு சுமார் 40 சதவீத இடங்கள் கிடைத்துள்ளன. இது மகிழ்ச்சியாக இருந்தாலும், இதுவும் அநீதிதான். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி தொலைதூரம், மலைப்பிரதேசம் மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் உள்ள 72 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் டாக்டர்களுக்கு மட்டும் சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் தவறானது ஆனால், விதிமுறைகளைப் பின்பற்றாமல் கிராமம், நகரம், மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இது மிகவும் தவறானது. விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இருந்தால் அரசு சாரா டாக்டர்களுக்கு 60 முதல் 70 சதவீத இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருந் திருக்கும். இவ்வாறு டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/06/blog-post_3.html", "date_download": "2019-05-22T16:49:47Z", "digest": "sha1:HHURNJC4TRHEMQNP4QMH2X7SHOIK5B2C", "length": 15424, "nlines": 180, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தொடக்கப்பள்ளி கலந்தாய்வு - கால அட்டவணை", "raw_content": "\nதொடக்கப்பள்ளி கலந்தாய்வு - கால அட்டவணை\n2018-19 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை | தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் | 2018-19 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் - 01.06.2018 முதல் 07.06.2018.\nஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர் இணையதளத்தில் பதிவு செய்தல் - 04.06.2018 முதல் 07.06.2018.\nஇணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள் கையொப்பமிடுதல் - 08.06.2018.\nஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர்கள் சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலர்/ முதன்மைக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தல் - 09.06.2018.\nவட்டார கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 முற்பகல்.\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 பிற்பகல்.\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 12.06.2018 முற்பகல்.\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 12.06.2018 பிற்பகல்.\nபட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.06.2018 முற்பகல்.\nபட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 13.06.2018 முற்பகல்.\nபட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 13.06.2018 பிற்பகல்.\nபட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 14.06.2018 முற்பகல்.\nபட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 14.06.2018 பிற்பகல்.\nதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பொது மாற���தல் கலந்தாய்வு - 16.06.2018 முற்பகல்.\nதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 16.06.2018 பிற்பகல்.\nஇடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 18.06.2018.\nஇடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 19.06.2018 முற்பகல்.\nஇடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.\nஇடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.\nபட்டதாரி ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 20.06.2018.\nஇடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 21.06.2018.\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.\nCOURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதி��ம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256887.36/wet/CC-MAIN-20190522163302-20190522185302-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}